திருப்பாவை அனுபவம்-முப்பத்தாராயிரப் படி-புள்ளும் சிலம்பின காண் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளியது பின் பற்றி—ஸ்ரீ M .A .V -சுவாமிகள்

ஸ்ரீ ய பதியால் மயர்வற மதி நலம் அருளப் பெற்ற ஆழ்வார்
பகவத் ஏக -போக்கியம் -அநந்ய பிரயோஜனர் -தேவதைகள் கிஞ்சித் காரம் செய்யும்
தெய்வம் தொழால் கொழுநன் தொழுவாள் பெய்  எனப் பெய்யும் மழை –
அனுபவ விரோதிகளை போக்கி தரும் -திரு நாம சங்கீர்த்தனம் –
ஐந்து பாசுரங்கள் அருளி
இந்த உபகரணங்களைக் கொண்டு அனுபவிக்கும் அவர்களை எழுப்ப -அடுத்த பத்து பாசுரங்கள் –
பல காரணங்கள் –
அனுபவம் பிரதான உபகரணங்கள் -இச்சை
கர்த்தவ்யம்
கண்ணனும் உண்டு
காலமும் சேர்ந்து
கோபர்களும் அனுமதிக்க –
பெருக்காற்றில் இழிவார்களுக்கு துணை தேட்டம் தேடுவாரைப் போலே
பெருக்காறு போலேவிபவங்கள் -வெள்ளம் இட்டு போகுமே சுழி –
சூழல் பெரிய திருவந்தாதி -விபவம் -சுழல் மருவி
கால் ஆளும் -நெஞ்சு அழியும் -கண் சுழலும்
செஞ்சொல் கவிகாள் உயிர் காத்து ஆட் செய்மின் -கொண்டை கோல் நாட்டுகிறார் –
பொன்னார் சார்ங்கம் உடைய அடிகளை இன்னார் என்று அறியேன் -நெஞ்சு அழிந்து மயங்கி இருக்க
குமிழ் நீர் உண்ணப்  பண்ணுமே –
துணை தேட்டமாய் ஒருவரை ஒருவர் எழுப்புகிறாள் -பிரமம் மகத்
அடியார் குழாம் களை உடன் கொடுவது என்று கொலோ -அங்கும் தேட்டம் உண்டே
ஞானம் பரி பூர்ணம் அங்கு -இருந்தும் பகவானை அனுபவிக்க -பர அவஸ்தையில் புருஷோத்தமனை அனுபவிக்க
இங்கே ஞானம் சங்கோசம் -இருக்க கேட்க வேண்டுமா
இமையோர் தமக்கும் -நெஞ்சால் நினைப்பது அரிதால் நீர்மைக்கும் -மேன்மைக்கும் -அளக்குக்கும் நிரவதிக சாகரம்
வெண்ணெய் ஊண் என்னும் ஈனச் சொல் –
தேட்டம் -அவஸ்யம் -உயர்ந்த தமிழ் பதங்கள்
பரபாகம் பர தொடை –
இடக்கையும் வலக்கையும் அறியாத இடைசிகள்
தனி அனுபவிக்க மாட்டாத பிரக்ருதிகள் –
இன் கனி தனி அருந்தார் –
அப்பொழுதைக்கு அப்பொழுது ஆரா அமர்த்தம் பக்தாம்ருதம் –
போதயந்த பரஸ்பரம் –
தாய்க்கும் -இவருக்கும் இவரடி பணிந்தாருக்கும் அநர்த்தம் கண்டு உபதேசிக்க
ததீயர் முன்னிட்டு அனுபவிக்க
வேதம் வல்லர்களை கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் –
சப்தம் விவரணம் திருப்பாவை
வேத த்ரயம் போலே இயற்பா
அங்கி -திருவாய் மொழிக்கு -அங்கம்
உபாங்கம் –
வேதம் -ஐந்து பாசுரம்
வல்லார்களை கொண்டு அடுத்த பத்து
விண்ணோர் -நித்ய சூரிகள் -நாயகன் தொடங்கி ஐந்து பாசுரங்கள்
அவன் வைபவம் அடுத்துஐந்திலும் சொல்லி -பெருமான்
திருப்பாதம் பணிந்து பொற்றாமரை அடியே போற்றி
திருப்பாவை ஐ ஐந்தும் -வேதம் -திருப்பாதம் பணிந்து -விளக்க திருப்பாவை
தனி அனுபவம் கூடாது
ருசி உடையார் இழக்கவும் கூடாது
பாகவதர் முன்னிட்டே அனுபவம் –
அபரிமித பக்தி ப்ரீதி உடையவர் அனைவரும் -தூங்குவார்களா சங்கை வர-
குதுகலம் அனைவருக்கும் உண்டே
நஞ்சு உண்டாரைப் போலே சிலரைமயங்க பண்ணு கையாலும் –
மோகித்து விழ -அனுபவம் எப்பொழுது துடித்து இருக்க –
இருந்த இடத்தில் இருக்க ஒட்டாமல் துடிக்க பன்னுகையாலும்
தாத்பர்யம் -பகவத் விஷயத்தில் புதிதாக -பிள்ளாய் -சப்தம் கொண்டு வியாக்யானம் –
அறியா பருவம் -அறிவு குறைந்து -நோன்பு சுவடு ரசம் அறியாமல் இருக்கும் பெண்ணை -புள்ளும் சிலம்பின காண்
நாமும் நம் பாவைக்கு -போலே சாதனம் அனுசந்திக்க கூடாது அறிந்த நாமும் போலே
அஷரம் ஒவ் ஒன்றுக்கும் வியாக்யானம் –
எல்லே உரையாடல்
மீதி ஒன்பதும் வெளியில் உள்ளவர் வார்த்தை
இவற்றுக்கும் உரையாடல் போலே வியாக்யானம்
ஊகித்து சொல்லி –
புள்ளும் -பறவைகள் கூட எழுந்தன -நீ எழுந்து
முதல் பாசுரத்தில் முதல் அடையாளம் -உம்மை தொகை –
சிஷ்ட கருகை கோபித்து கொண்டு போதொடு வாசலில் சென்று உணர்த்த கடவ -உறங்கி இருக்க
சொல்ல -போது விடிய  எழுந்து இருக்க –
போது விடிந்தது எழுந்திரு
அடையாளம் கேட்க –
நாங்கள் வந்தது போதாதோ
உண்டோ கண்கள் துஞ்சுதல் என்கிறபடி உறக்கம் உண்டோ -தூங்காமல் இருக்க-
வேற அடையாளம் கேட்க புள்ளும் சிலம்பின காண்
இறை தேட போகா நின்றன –
ஏகாந்தமாக பகவானை அனுபவிக்க இடையூறு என்பதால் வாதாடுகிறாள்
கால ஷேபம் கேட்பவர்களுக்கு செல்வர் எழுந்து அருளுவது விரோதி –
ஈடு சாதிக்க -புறப்பாடு நிறுத்தி –
நீங்கள் அவற்றை உறங்க ஒட்டாதே கிளப்பி –
ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே பேரும் –
பிள்ளை பிள்ளை ஆழ்வான் -கூரத் ஆழ்வான் -வார்த்தை -பறவைகள் உபகாரம் -செய்கின்றன நாதம் உத்தேச்யம் –
சூசிப்பிக்கிற பட்சி நாதம் அல்லது வேற உத்தேச்யம் இல்லை என்று அருளிச் செய்வர் ஜீயர் அருளி செய்வர்
காலை –கரிய குருவி கணங்கள் -ஓசை கொண்டு கொள்ள முடியாது –
புள்ளரையன் கோயில் வெள்ளை விழி சங்கின் பேர் அரவம்
புள் அரையன் கோ இல் -பெரிய திருவடி -கோ சர்வேஸ்வரன்
திரு சின்னம் -ஊதி
அரையன் -நிர்வாகன் -கருடனின்
கோயில் -சந்நிதி
திரு பள்ளி எழுச்சி சங்க தொனி கேட்க வில்லையோ
இங்கு கோயில் உண்டா
இருந்ததே குடியாக -ஊர் அனைத்தும் கண்ணன் அழகில் ஈடு பட திரு முற்றம் கோயில் உண்டோ
சக்கரவர்த்தி திரு மகன் அழகில் ஈடு பட்டு இருக்க -சக பத்ன்யா விசாலாட்சி -பெரிய பெருமாள் சன்னதி உண்டே
பூஜை அறை பிறை -ஆனது
கண்ணன் திருவாராதனம் செய்ய -தன்னை தானே தொழுவான் போல் தயரதன் மைந்தன் செல்கின்றான் -கம்பர் –
அடையாளம் புள்ளரையன் -ஆஸ்ரிதர் -இவனுடைய தமையன் பெருமாள் -சொல்லி
திரு நாராயண புரம் ஸ்தல புராணம்
விபீஷன ஆழ்வான் கொடுத்தும் -மானச பிரம்மா பெருமாளுக்கு கொடுக்க –
குசன் -சூர்ய வம்சம் சந்திர வம்சம் வாழ்க்கை பட ஸ்ரீ தனம் -கண்ணன் தமையனார் பல ராமனால்
ராம பிரியன் -இரண்டு ராமர் திரு ஆராதனம் –
வேதாத்ரி -கருடாத்ரி -அப்பொழுது பெயர் –
திருவடியில் தாயாமுதல் பிரதிஷ்டை செல்வ பிள்ளை ராம பிரியன் -கண்ணன்
புள்ளரையன் கோயில் -இதை சொல்லி –
அடியவனை இட்டு நிரூபிக்க –
வைரமுடி -கருடனையும் கூட எழுந்து அருள பண்ணி –
கருட வாகனம் -நான்கு பேர் சீலை உடைத்து -யாரும் திறந்து பார்க்க அதிகாரம் இல்லை –
துணி மூடி வைர முடி -திரை -அர்ச்சகர் கண்ணை துணி கட்டி சாத்தி -வஸ்த்ரம் எடுத்து –
பெருமாளை மூடி -யாரும் உள்ளே இருக்க கூடாது -கற்பூரம் கருட ஆழ்வார் முதலில் சேவிக்க ஏற்பாடு –
மீண்டும் உள்ளே வைக்க இதே நிலை –
வெள்ளை விழி சங்கு –
சங்கு வெளுத்து இருப்பது விடிந்தமைக்கு அடையாளமா
வெண்மை பரி சுத்தம் அந்தரங்க கைங்கர்யம்
உண்பது சொல்லில் -கோயிலே உண்டு -கை தலத்தில் உறங்கி -கைங்கர்யம் செய்து –
ஜாமங்கள் தோறும் அழைக்க சங்கு உண்டே அது அரவம்
பேர் அரவம் -சங்கு வெளுப்பு சொல்வான் என்
அழகும்  உத்தேச்யம்
விழி அழைக்கை
சத்வோதமான காலத்தில்
கேட்டிலையோ -கேட்க பாக்கியம் செய்ய வில்லையா
சப்தையாய் இருக்க பிள்ளாய் எழுந்திராய் –
பாகவதர் உடன் சேர்ந்து அனுபவிக்க அறியாத -பிள்ளாய் –
பாகவத சம்ச்லேஷ ரசம் பிறக்கும் அளவும் பகவத்ரசம் இலிய பொறுமை இன்றி
நாங்கள் உனக்காக ஆசைப் பட்டது போலே நீ எங்களை
ஹரி ஓசை -கேட்க வில்லையோ
விசெஷனம் பலசொல்லி
பேய் முலை நஞ்சுண்டு -பெற்ற தாய் கிட்டே இலாத பொழுது வந்த –
இத்தலையை முடிக்க வந்தவளை முடித்து
கள்ள சகடம் காலே ரஷணம் -தாயே ரஷையாக வைத்து யமுனை நீராடபோனாள் –
பேய் இவள் -கள்ள சகடம் -மாறு வேஷம் -திருவடி ஒட்டி –
முலை பால் வராமல் உதைத்த கால் –
கண்ணனுக்கு ஆபத்து என்றதும் துடித்துஎளுந்து வருவாள் என்பதால்
வெள்ளத்து அரவில் அபாயம் இல்லாத இடம் -துயில் அமர்ந்த வித்து
குளிர்ச்சி மென்மைக்கு -நீர் உறுத்தாமைக்கு அரவு –
பனிக் -கடலில் மாய மணாள  நம்பி -மனக்கடலில் வந்தான் –
பிராட்டிமார் திருமுலைத் தடத்தால் நெருக்கினாலும் அடையாத அமரும் –
வித்து-நாற்றங்கால் -அவதாரதுக்குஜலத்தில் ஊற வைப்பது போலே -முனிவர்கள் யோகிகள்
அகம்படி வந்து புகுந்து -பெரியாழ்வார் போல்வார் -உள்ளத்து கொண்டு
முனிவர் யோகி -மனன சீலர் -யோக அப்யாசம் -இரண்டு வகை
வருத்தி நிஷ்டர்கைங்கர்யம்
குண நிஷ்டர் –இரண்டு வகை
உறங்குகிறவர்கள் முனிவர் எழுப்புவார்கள் யோகி
மெல்ல எழுந்து கற்பிணிகள் போலே அவனுக்கு வாட்டம் இன்றி
பிரகலாதன் ஹிருதயம் கெட்டியாக பிடித்து -வைத்த வளையம் புஷ்பம் கூட அசையாமல்
திரு வாய்ப்பாடியில் முனிவர் யோகிகள் உண்டோ
பசு கொட்டிலில் நித்யர் படுகாடு கிடப்பார்கள்
மரம் செடி -திர்யக் ச்தாவரமாக நித்யர் வருவார்கள்
ஹரி ஹரி பாபம் ஹரன் -அனுபவ விரோதிகளை போக்கி அருள வேண்டும் –
ரிஷிகள் யோகிகள் பாபம் இல்லை கண்ணன் ஆபத்து தமக்கு வந்து ஆபத்து
அவன் அவனை -ரஷித்து கொள்ள மங்களா சாசனம் பண்ணி –
சம்சார விஷயபயம் போனது
பய நிவ்ருதங்களுக்கு பயப்படுகை –
ஞானம் பிறக்கும் முன்பு இழவு பேறு தங்கள் -பின்பு அவனது –
பேர் அரவு -ஐஞ்சு லஷம் குடிகள் –
அனைவரும் வந்தபின்
படுக்கை கீழே வெள்ளம் போல் திரு நாமம் -பேர் அரவம் ஒலிக்க வவ்வ -குளிர் செவியிலே புகுந்து –
அவன் நெஞ்சிலே புகுந்து ஆனந்திப்பத்தால் போலே
கிருஷ்ண விரகத்தால் நெஞ்சு -வெடித்து பிளவாக இருக்க -பதம் செய்யும் படி த்வனி புகுந்து –

பெரியாழ்வார் -நாலைந்து திங்கள் அளவில் சகட்சம் சாய்த்து -பேய்ச்சி அனுபவம்
உள்ளத்து கொண்டவர் -விஷ்ணு சித்தர் –
வெள்ளத்து அரவில் -திரு பாற் கடல் விட்டு -அகம்படி வந்து புகுந்து பரவுகின்றான்விஷ்ணு சித்தசன்
பள்ளி கோளை  விட்டு என் மனக்கடலில் –
முனிவர்கள் யோகிகள் மனன சீலர்
பா மாலை பூ மாலை இரண்டும்
ஸ்ரீ வில்லிபுத்தூர் கோ புரம்கட்டிய கைங்கர்யம் –
அனைத்தும் செய்தவர் –
மெள்ள எழுந்து -பர தெய்வம் நிலை நாட்ட -எழுப்ப -பொட்டு தழும்பு காட்டி நாம் அன்றோ கடவோம் –
ராஜ பண்டிதர் சபை மெள்ள
ஹரி என்ற பேர் அரவம் -கடல் பிரவாகம் -போலே –
உள்ளம் புகுந்தது –

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஆண்டாள் திருவடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading