திருப்பாவை அனுபவம்-முப்பத்தாராயிரப் படி- கீசு கீசு என்று -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளியது பின் பற்றி—ஸ்ரீ M .A .V -சுவாமிகள்

ஸ்ரீய பதியால் மயர்வற மதி நலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள்-
பேய் பெண்ணே -பாகவத சம்ச்லேஷ ருசி அறிந்தும் மறந்து இருக்கிறவள்-அடியவர் -கோபிகள் அனுகரித்து நோன்பு
நேர் இளையீர் முதலில் அழைத்து
வையத்து வாழ்வீர்காள் மங்களா சாசனம்
அவர்களால் லோக ஷேமம் உண்டு
அவர்களுக்கு பர்ஜன்ய கிஞ்சித்கார்யம்
அடுத்து பாப்பம் இதுவே போக்கி கொடுக்கும்
அடுத்து பாகவதர்களுக்கு திரு பள்ளி எழுச்சி
பாகவத பிராவண்யம் -திருப்பாவை முழுவதும் –
பேய் தனம் -லோகத்தில் -நன்றாக இருப்பவர்கள் முன்னும் பின்னும் நடக்க
இவளும் இருந்தவற்றை மறந்து பேய் -பித்து -தனம் -வேறு ஒரு நிலை –
பாகவத சம்ச்லேஷ ருசி -சுவடு -ரசம் -அறிந்து மறந்து இருக்கிறவள் -ரசிக்கிறது சுவடர் பரம ரசிகர் பூ சூடுமா போலே வ்யாக்யானத்தில் வரும் உயர்ந்த தமிழ் வார்த்தை –
சம்பாஷணம் இதிலும் –
பொழுது விடிந்ததே எழுந்திராய் என்ன
அடையாளம் என்
ஆனைச் சாத்தான் -பறவை இதில் மட்டும் -திருப்பாவை -கண் அழகு கொண்ட –
சரீரத்துக்கு கண் -அழகு சுகுமாரமான மென்மையான பறவை –
அதுவே எழுந்து
பேசின கீசு கீசு என்று-
25 பட்டம் வானமா மலை -இப்பொழுது 30 பட்டம் -அவர் மலை நாட்டு யாத்ரை போக பறவை ஒன்றை பார்த்து
ஆன சாபம் -சொல்ல -கீழே விழுந்து நமஸ்கரித்தார் –
முன்பு பெரியாழ்வார் -காஞ்சி சுவாமி
இது குலசேகர ஆழ்வார் -தேச பறவை –
மழலை போக வில்லை குழந்தைக்கு தம் மக்கள் -கீசு கீசு –
கிளிகளுக்கு சொல்லி கொடுத்து -பாட கேட்டு வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக கிளி கை கூப்பி
கீசு -சப்தம் -கிருஷ்ண நாம சொல்லி கொடுக்க மழலை கீசு -கிச்சு கூப்பிடுவது போலே –
வேங்கட கிருஷ்ணன் -சுருக்கி கூப்பிட வில்லை பரம பாக்கியம்
நச்சு நரசிம்கன் -பிரணதார்த்தி ஹர  வரதன் -பூர்த்தியாக கூப்பிடாமல் –
அடியவர் துன்பங்களை போக்குபவன் -போக்குவது விட்டு கூப்பிட்டால் –
கேசவன் பேரிட்டு -பெரியாழ்வார் பத்து பாசுரங்கள் –
மன்னான்கட்டு மரம் stone wood பெயர் வைத்து வெளி நாட்டில் –
உயர்ந்த குரல் கீச்சு குரல் ஆனந்தம் கொடுக்கும் –
ஓர் ஆனை சாத்தன் பேச்சு கேட்டு போலுதுவிடிந்தது ஆகுமோ
எங்கும் -சப்தம் –
நீங்கள் எழுப்ப -என்றாளாம்
தாமே உணர்ந்தன -கலந்து பேசின -நாங்கள் எழுப்பி பேசிவது இல்லை
கலந்து -பிரிந்து போனால் -தரித்து இருக்க பேசின பேச்சு -மிடற்றோசை
கேளாமைக்கு -ஆரவாரம் இருக்கா -கண்ணன் இருக்கிறானா –
இவர்கள் ஆகில் இப்படி சொல்வதே பணி –
பதில் சோழ வில்லை பேசாதே கிடக்க
பேய் பெண்ணே மதி கேடி -உணர்ந்த -அறிந்து வைத்து இருந்தும் காற் கொடை கொள்ளுதல்
அலட்ஷியம் -செய்வது -ஞானத்தை மறந்து –
மதி யாவது எது
பகவத் விஷயத்திலும் ததீய விஷயம் நன்று என்று அறிதல்
ஏன் அறியாமை சொல்லாமல் விடிந்தமைக்கு அடையாளம்
தயிர் கடையும் ஓசை
ஆபரணங்கள் காசும் பிறப்பும் கல கலப்ப
காசுமாலை உண்டு பிறப்பு மாலை நீளமாக இருக்குமா
அச்சு தாலி அம்மை தாலி -முளை தாலி போலே –
கை பேர்த்து -ஸ்ரமப் பட்டு
மத்தினால் ஓசை படுத்த தயிர் அரவம் -அரவும் இல்லை -காஞ்சி சுவாமி -அரவமும் –
பாம்பு அரவு –
கல கலப்ப -மலை தேய்க்கும் ஒலி -கடிக்கிற போதே த்வனி
சரமபட காரணம் மூன்று
தயிரின் பெருமை
இவர்கள் சொவ்குமார்யம்
பாலை கறக்க ஆண்கள் -கடைய பெண்கள் –
மலை பேர்த்தால் போலே கை அசைத்து –
கிருஷ்ணன் சந்தி இல்லாமையாலே ஏங்கி தளர்ந்து –
கிருஷ்ணன் இருந்து இடுப்பை தயிரை மோர் ஆக்க மாட்டாமல்
நாலுதல் நால்வாய் தொங்குதல்
கை பிடித்து தொங்குவானாம்
அசார வஸ்து பிடிக்காதே –
ஆகார நியமம் கருப்பஞ்சாறு மோ ரு விதி வில க்கு தேசிகன் –
கலப்படம் பிடிக்காதே கண்ணனுக்கு -அநந்ய -மாம் ஏகம் -என்பதால் –
நெய் பால் தயிர் வெண்ணெய் -கலந்த நல் -இவற்றை சொலி மோரை
மோரை குடம் உருட்டி -ஆராத  வெண்ணெய் விழுங்கி -தாம் மோர் உருட்டி -தயிர் விழுங்கி –
அருகு இருந்த மோர் உருட்டி -கள்ளன் கதை -அம்மா மண்டபம் ஒளிந்து இருந்து நகை பிடிங்கி –
கோபித்து காதை அறுத்து -கல்லணை போலே மோரை உருட்டுகிறான் –
வைத்த நெய்யும் காய்ந்த பாலும் -உண்டான் –
வாச நறும் குழல் ஆய்ச்சியார்
ஆயாசத்தால் குழல்
மந்தரத்தால் கடலை கடைவது போலே கோஷம் கேட்டு இல்லையா –
அரவிந்த லோசனம் கதை பாடிக் கொண்டே கடைய -ஆகாசம் போய் தொட்டதாம் –
த்வனி -பாடுகிற ஓசை மத்தின் ஓசை ஆபரணங்கள் கல கலப்ப ஓசை –
உன் செவியில் படவில்லையா –
ஓசை விழுந்தது -இதை வைத்து பொழுது விடிந்தது -எப்படி –
முப்போதும்கடைந்து ஈண்டிய வெண்ணெய் -வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் –
பால் -தயிர் வெண்ணெய் நெய் -ஒன்றை விட அடுத்து நெடும் நாள் இருக்குமே இரவும் பகலும் தயிர் கடைகை ஸ்வாபம் அன்றோ
நாயக பெண் பிள்ளாய் -சொல்லி
சாமர்த்தியமாக பதில் சொல்லி
நிர்வாகமாக இருப்பது
மறுவார்த்தை சொல்வது உன்னுடைய ஐ ஸ்வர்ய செருக்காலே
பேய் பெண்ணே -நாயக பெண் பிள்ளாய் -வாசி இன்றி -நெருக்கம் –
நாராயணன் மூர்த்தி கேசவன் பாடவும் கேட்டே கிடப்பியோ
அதையே கேட்டு உறங்குகிறாயே
குறங்கு -தொடை -தாலாட்டு போலே நினைத்து
சுப்ரபாதம் அழகாக பாட -இனிமையாக -ஒருவர் பாட -அலறி அடித்து எழுந்து வரும்படி இருக்கு -சொல்லி
இனிமையாக பாட -ரசத்தால் கேட்டு உறங்குவார்களே –
பாடுவதையே தொடை தட்டி
நாராயணன் முகம் தோற்றாமல் வாத்சல்யத்தால் -உள்ளே இருந்த -வேண்டா நாற்றம் உடலில் உள்ளே இருந்து –
மூர்த்தி சௌசீல்யம் -திரு மேனி வடிவு உடையவன் -அந்தர்யாமி -ச விக்ரகமா -அனுபிரவேசம் உபாசகனுக்கு விக்ரகத்துடன் –
நம் கண்ணுக்கு இலக்கு ஆகும் படி பிறந்து
கேசவன் -விரோதி போக்கி கேசி அசுரம் அழித்து
மூன்று குணங்களையும் பாடவும் –
பேச்சே தாரகமாக கொண்டு கேட்டே கிடத்தியோ –
துணுக என்று எழ –
நிருபாதிக ஸ்வாமி -மூர்த்தி -கொண்டு கேசவனாக -கேசி வந்து நலியபுக –
கிருஷ்ணன் வதம் பண்ணி விட்டானே சொல்ல –
விஜயம் கேட்டு -ஆலிங்கனம் செய்ய வேண்டாமா
விரோதி நிரசனம் அநந்தரம் -பக்தாராம் பரிஷ்யஷ்வதே சீதை பிராட்டி அணைத்து கொண்டாளே –
தைர்யமாக மார்பிலே கை வைத்து உறங்குகிறாயே
உன்னை காண பெறாத நெஞ்சு இருண்டு
நிரவதிக தேஜஸ் வெளிச்சம் உண்டாக்கி நீயே வந்து திற
ஜன்னல் வழியே பார்க்க –
திரு நாமம் செவிப்பட்டதும் -வடிவில் பிறந்த புகரை
தேசு -பிரகாசகம் -வெள்ளம் –
புள்ளும் -பெரியாழ்வார்
தோட்டத்தில் உள்ள பறவைகள்
புள்ளரையன் -வேதாத்மா வேதமே வடிவு வேண்டிய வேதங்கள் ஓதி கிளி அறுத்து
வெள்ளை விழி சங்கு -சங்கம் எடுத் தூத
பிள்ளாய் -அறிவில் குறைந்து -மங்களா சாசனம் பண்ணி ரஷ்ய ரஷக பாவம் மாறி –
அடிக் களைஞ்சு வரும் -பிள்ளை லோகாச்சார்யர் –

இதில் குலசேகரர் -ஆழ்வார் –
ஆனை சாத்தன் தேச பறவை
பாகவதர் விஷயத்தில் ஈடுபாடு -குடப்பாம்பு வ்ருத்தந்தம் –
கலந்து பேசின பேச்சு அரவம் -மந்த்ரிகள் சாத்தன் -குசு குசு பேச
காசும் பிறப்பும் ஆபரணம் காசுமாலை தொலைந்து
கை பேரது -குடப்பாம்பில் கை பேர்த்து
தயிர் அரவம் -ஒல்லைநானும் கடையவன் என்று பேய்
பேயரே எனக்கு யாவரும் -எம்பிரான் விஷயத்தில் பேய் தனம்
பேய் ஆழ்வார் பெரிய அர்த்தம்
பெண்ணே நாயகி பாவம்
நாயக பெண் நடு நாயகம் -முன்பு ஐந்து
மதுரகவிஆழ்வார் விட்டு நம் ஆழ்வார் பாடினதால்
தேசங்களுக்கு நாயகன் இவர்
சக்ரவர்த்தி போலே இவர் தான்
நாராயணன் மூர்த்தி
நாரணன் அடிக் கீழ்
கேசி வதம் முதலில் பாடி –
கேட்டே கிடப்பியோ -ராமாயண கதை கேட்டு சண்டைக்கு போக –
தேசம் உடையாய் தேசங்கள்
உடையவர் உள் நாட்டுதேசு -பகவத் சம்பந்த தேஜஸ்
ஆளாம் திர்யக் பெருமக்களும் பாரித்து குருகாய் -உண்மையான தேஜஸ் ஆசைப் பட்டவர் –

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஆண்டாள் திருவடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading