ஸ்ரீ மணவாள மா முனிகள் வைபவம் —

அறிவாலே மோஷம் -ஸ்ரீ வசன பூஷணம் வியாக்யானம் முதலில் மா முனிகள்

பசி மனுஷ்ய பஷி

அடியார் திருவடி ஒதுங்கி மோஷம்

ஆல மரம் நிழல் -எமர் ஏழு பிறப்பும் -முன் பின் 21 தலை மறைக்கும் வாழ்ச்சி

பட்டர் 30 / சிற்றம் ஒன்றாவது /அதுவும் முடியாவிடில் -இத்தை நினைந்து

ஐ ஐந்தும் ஐந்தும்  முப்பதும் –

ஆண்டாள் பிறந்து 30 பாடி இருக்கிறாள் ஞானம் கூட இல்லா விடில் -வையம் சுமப்பது வம்பி

கோபி –ஆண்டாள் அனுகரித்து -அப்யசித்து -ஞானம் பக்தி வைராக்கியம் இல்லாமல் –

தத்வ த்ரயம்  ஞானம் -சேதன அசேதன –அசேதன வைராக்கியம்

தோல் கன்றுக்கும் -இரங்கும் -நல் கன்றுக்கும் -அன்று பசு அழுமே என்றாம் –

அசல் செய் பொசிந்து காட்டுமா போலே பாகவதர் ஞான பக்தி வைராக்கியம் -நமக்கு

பரம பதம் நுழையும் பொழுது கொடுத்து அருளுவான் ஆத்மா விவாகம் முக்தன் -புக்ககம் போகிறான்

பரி பக்குவம் -ஆத்மா சம்பந்தம் கிட்டியதும் -பாகவதர் அபிமானமே உத்தாரகம்

மா முனிகள் சம்பந்தமே வாழ்ச்சி –

பரம காருண்யத்தால் பிரமாணம் ததாமி -உதாரன் -விவேகிக்கைக்காக நீர்மையினால் அருளு செய்தான்

வேத வேதாந்தம் -அநந்தாவை வேதா முடிவு இல்லாத சாஸ்திரம் சமஸ்க்ர்தம் –
வேதம் இதி காச புராணம் ரகஸ்ய த்ரயம் அருளி செயல் –
அருளி செயல் ஒன்றே நமக்கு உஜ்ஜீவனம் -மா முனிகள் காட்டி –
பூர்வாசார்யர் -பகவத் போதாயானர் -விருத்தி கிரந்தம் விஸ்தரம்-ஆயுசு நிறைய வேண்டுமே –
மற்றவை அதி சந்க்ரகம் -புத்தி சூஷ்ஜ்மம் -அடிக்கடி  கிரந்த பரிச்சயமும் இல்லை புரிய ஸ்ரீ பாஷ்யம் பண்ணுகிறேன் –
8 அஷரம் திரு மந்த்ரம் –
/25 அஷரம் த்வயம் –
 /32 சரம  ஸ்லோகம்
65 அஷரத்துக்குள் அத்தனை அர்த்தங்களும் உண்டே –
கூளமும் பலாபிசினும் போலே -மா முனிகள் -புராணங்கள் –
வேதம் – இதிகாச -ரகஸ்ய த்ரயம் குற்றம்
அருளி செயல் இந்த குற்றம் இல்லை
எம்பெருமானார் வட நாடு -மா முனிகள் தென் நாடு
திக்குகள் நம் சம்ரதாயம் இல்லை –இடத்துக்கு தான் –ஓர் இடம் வைத்து
சீரார் திருவேம்கடமே -ஆராமம் சூழ்ந்த அரங்கம் -பாரோர் புகழும் -பதறி
ராஜ தானி ஸ்தானம்
பள்ளி கொள்ளும் இடத்து அடி  கூட்டிட கூடுமாகில் -கூடும் -தெய்வம் –
திரு மால் இரும் சோலை அழகன் பள்ளி கொள்ளும் இடம் திரு வரங்கம் –
ஆழ்வார் இசை மாலைகள் ஏத்தி உய்யப் பெற்றேன் -வாயாலே பாடி மனத்தாலே நினைக்கப் பெற்றேன் –
எது முதலில் அவன் சொல்ல சொன்னேன் –ஆழ்வார்  சொல்லுக்கு நினைவு பகவான் நினைவு
பாட்டினால் -என் நெஞ்சில் இருந்தமை காட்டினாய் திரு மங்கை ஆழ்வார் -வேதம் தமிழ் செய்த மாறன் –
பாமரு மூ உலகும் -கால ஷேபம்-ஆர்த்தி ஏக தேசம் கூட இல்லையே -அர்த்தம் சொல்ல முடியுமா -பாசுரம் செவிக்கும்
ஆழ்வாரை போலே அழுவேன் அந்த பாவம் வந்தால் -இன்பம் பயக்கும் நாம் பாடினால் –
உடல் நொய்ந்து தகப்பனார் ஆயிரம் சேகரித்து வைத்த ஆனந்தம் பிள்ளைக்கு அனுபவத்தால்
தர்ம வீர்ய ஞ்சானத்தால் இன்றி அருளின பக்தியால் சோகித்து மோகித்து
வாயாலே -வந்து உஜ்ஜீவன –
அருள் பெற்ற நாத முனி -ஆழ்வார் அருளும் காட்டு மன்னார் அருளும் பெற்றவர்
ஆழ வந்தார் காலம் அர்த்த விசேஷம் எம்பெருமானார் காலத்தில் பெருகி –
வியாக்யானம் -தானே செய்யாத குறை தீர்க்க மா முநிகள் -எறும்பி அப்பா –
ஸ்தோத்ர பிரபந்தம் சிஷ்யர்கள் பலர் மா முனிகளுக்கு -பிரதிவாதி பயங்கர அண்ணா –
வரவர வர முனி -நமோ நமஸ்தே –
எதிவர தத்வ விது -மா முனிகள் -விது -அறிபவர் அடைபவர் இரண்டு அர்த்தம் –
எம்பெருமானாரே உபாயம் உபேயம்
எதிவர  ஆகும் தன்மை -புனர் அவதாரம் –

யதீந்திர ப்ரவணர் -இதுவே நிரூபக திரு நாமம் மா முனிகளுக்கு –
உத்தமன் -தன சரிதை கேட்டிட பெருமாள்
பிராட்டி பெருமை – விரக தாபம் போக்க கேட்டதாலே குற்றம் இல்லை
தன தனியனை தான் கேட்பாரோ
எம்பாரை கொண்டாட -தானே கேட்டு-ஒக்கும் சொல்ல – -எம்பெருமானார் இருக்க –
உத்தமரே -காளகஸ்தி தேவதாந்திர பரனாய் இருந்தவனை கொண்டாட  வில்லை
தேவரீர் திருவடி சம்பந்தம் கொண்டாட
ஆலிங்கனம் செய்து அந்த வி லஷண புத்தி எனக்கும் கொடும் -எம்பெருமானார்
உபகாரக ஆசார்யர் -திரு மலை ஆழ்வார்
உத்தாரக ஆசார்யர் எம்பெருமானார்
கண்ணன் -ஆழ்வார் -எம்பெருமானார் -மா முனிகள் படி கட்டு-
சரமம் தான் பரமம் -சீர் அரங்கருக்கு இலக்காக பெற்றோம் –
மாறன் கலை உணவாக பெற்றோம் -கண்ணனை இல்லை திரு வாய் மொழியே -உணவு மா முனிகளுக்கு
மம பக்தி பூமா -என் நாவுக்கு இனிக்கும் –
என் அப்பனில் -மதுராதிபதியே அதி மதுரம் -நடுக் கண்ணன் –கன்னி நுண் சிறு தாம்பினில் –
குரவை -முதலாம் கண்ணன் கோலச் செயல்கள் -பரவும் மனம் பெற்றேன் -பராங்குசன் தன சொல் தேனில் நெஞ்சே துவள் –
பாவிப் இன்னிசை பாடித் திரிவனே -மதுரகவி நிலையை பெற்றோம் –
வாமன விருத்தாந்தம் நடுவில் துல்யம் –அனைவரையும் தொட்டு பேசி
ஆற்றில் கரைத்த புளி அல்லவோ தமிழ் ஆரணமே -மா முனிகள் -அவதாரத்தால் -ரஷணம் –
நம் பிள்ளை கோஷ்டி -திரு அரங்க விளக்கு பிச்சன் -மொசு மொசுத்த திருமேனி உரச –
அவரே ஆச்சார்யனாக வரித்து பெரிய திரு மண்டபத்தில் திரு தேவிமார் உடன் –
ஆதி சேஷ பீடம் -வழங்கி

வரவர முனி தாள்- கொண்டாடி -பர  வாசு தேவனே -பிருகு மக ரிஷியை கொண்டாடி –
வாக் சாதுர்யம் -என்பதால் விசதமான தெளிந்த வாக்கு நமக்கு உஜ்ஜீவனம்  இவர்  ஒருவரே
நித்யர் அங்கு அமர்த்த சாகரம் அழுந்தி இருப்பது போல் மா முனிகள் வ்யாக்யானத்தில் ஆழ்ந்து அனுபவிக்க வேண்டும்
எறும்பி அப்பா -கோவில் அண்ணன் தேக சம்பந்தி
மா முனிகள் தீர்த்தம் வாங்காமல் திரும்ப
பெருமாள் -சக்கரவர்த்தி திருமகன் -திரு காப்பு திறக்காமல் காட்டி கொண்டுத்தானே இவர் மகிமையை
பல கிரந்தங்கள் அருளி -எண்மரும் பல ஸ்துதிகள்
பிள்ளை பெருமாள் ஐயங்கார் அஷ்டப் பிரபந்தம்
போல் வர வரமுனி அஷ்ட பிரபந்தங்கள்
அவர் திரு வாக்கு மகிமை பற்றி விளக்கும் இவை
அரங்கர் தம் சீர் தளைப்ப -செம் பொன் மா முனி வந்திலனேல் ஆற்றில் கரைத்த புளி போல் ஆரணமே –
கீதா பாஷ்யம் போல் ரகஸ்ய த்ரயத்துக்கும் -ஆசார்ய ஹிருதய வியாக்யானம் அருளி –
யதீந்திர ப்ரவாணர்
தன்னைத் தானே தொழும் ராமன் -பெருமாள் -பெரிய பெருமாளை ஆராதனம் போலே
பெரிய நம்பி -பட்டர் -திரு கோஷ்டியூர் நம்பி வம்சத்தாரும் மா முனிகள் தனியன் சாதித்து
சந்த்ரோதயம் -ஐதிகம் -மீனாடு -பங்குனி மாசம் சந்திர பிறை தெற்கு உசர
மற்று எட்டும் வடக்கு உயர -மகர கும்பம் சமமாக தை மாசி -சுபிஷம்
சொன்னபடி சோமன் இல்லா விடில் அன்னம் அரிதாய் விடும்
சட கோபன் ஈய்ந்த தமிழ் ஆயிரம் ஓவாத உணவாக  இருக்கு

லீலைக்கு விஷயம் ஆக்காமல் கருணை கிருபைக்கு ஆக்கி கொள்ள பிராத்திக்க வேண்டும்
லீலா விபூதியில் இருள் தரும் மா ஞாலத்தில் இன்றி
கருடன் -குறை -செறும் ஐம்புலன் -விண்ணுளார் –சுமுகன் –
அதனால் ஆதி செஷனை அனுப்பி இரண்டு நூறு வருஷம் –
சிலுகையார் சொல்லும் வார்த்தை -சொல்லி -கருடன் –
பல ராமன் குடித்தும் தன்னிலை மாறாமல் லஷ்மணன் ஆதி செஷன் தானே குறை இன்றி –
சென்றால் குடையாம் -திருத்தி திருமகள் கேள்வனுக்கு ஆக்கும் கைங்கர்யம் –
தலை பிடித்து தூக்க வேண்டும் -கச காரகன அப்பைய தீஷிதர் –
கை பிடித்து -அப பாதாம் சொல்லிக் கொடுத்தவர் -பிரபாகம் விழுந்து கை தூக்கி கூப்பிடுவனே –
துதிக்கை முழுகும் படியான ஆபத்து -யதிராஜ சப்தத்தி -அப்பைய தீஷிதர் ஒத்துக் கொண்டாராம்
ஆண் மூலம் அரசு ஆளும் ரங்க ராஜனை ஆண்டார் மா முனிகள் –
என் மூலம் –அவதார மூலம் -காந்தோ பயந்தா அழகிய மணவாளன் –
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் மூவரும் குருகை முப்புறி ஊட்டிய திவ்ய தேசம் –
கலியும் கெடும் -இரண்டு பவிஷ்யாசார்யா விக்ரகம் என்பர் முதலில் மதுர கவி –
மாசி விசாகம் -அர்ச்சை அவதாரம் வைகாசி விபவ அவதாரம் –
கருணை ஏக சிந்தோ -எம்பெருமானை வ்யாவர்த்திக்கிறது –
பாக்ய குத்ருஷ்டிகள் போக்கிய இரண்டு ராமானுஜன் மா முனிகள் -செம் தமிழ்  மறை சிந்தை மகிழும்படி
மாற்றாத -அர்த்தம் மாறாமல் -ஏமாற்றாமல் -முன்னோர் மொழிந்த
ஸ்ரீ குண ரத்ன-காஞ்சி சுவாமிகள் கடைசியில் அருளிய வியாக்யானம் ஆர்ஜவம் –
உல்லாச பல்லவ -ஸ்லோகம் மனசில் பதிய வில்லை
மா முனிகள் ஆயி ஜகன்னாசார்யர் -ஆதித்ய ஹிருதயம்
திரு செங்கனித் துறை வரை வந்து
இவரும் அங்கெ போக –சந்தித்து -கேட்டு அறிந்தாராம்
வர வர முனி சதகம் இரண்டு உண்டே எறும்பி அப்பா -பிரதிவாத பயங்கரம் அண்ணா –
18 பூர்வசார்யர் ம காரம் மதுர கவி போல் மா முனிகள் –

வரவர முனி திவ்யாஜ்ஞ்ஞை இன்றும் -வைகுண்ட ஏகாதசி
முந்திய நாள் -சயன திரு கோலம் ஆழ்வாருக்கு -எம்பெருமானார் -திரு வடியில் -பவிஷ்யாசார்யர் நாச்சியார் திரு கோலம்
மாறன் அடி பணிந்து உய்ந்தவர் –
திரட்டு பால் அமுது செய்து –
திரு புழி ஆழ்வார் -அடியிலே திரு வாய் மொழி பிள்ளை பிரதிஷ்டை செய்து
தன்னையே தான் தொழுதார்  பெருமாள் பெரிய பெருமாள் போலே –
யதீந்திர ப்ராவணர் பெயர் -திருவாய் மொழி பிள்ளையே அருளிய திரு நாமம் –
யதிராஜ விம்சதி பிறந்த -திருவாய்  மொழி பிறந்தார் உயர்ந்தே முடிந்ததும்
திரு வாய் மொழி பிள்ளை கேட்டதும் -சித்தரை திருவாதிரை -அன்றே பிறந்த பிரபந்தம் –
அந்தணன் ஒருவன்  -சாந்தீபன் -அத்வதீயன் -நம் பிள்ளை யை கொண்டாட -எதீந்திர பிரணவன் சாத்தி இதை திருவாய் மொழி பிள்ளை அருள –
முற்பட துவயத்தை அதிகரித்து -பிற்பாடு இதிகாச பிராணன்கள் -கற்று –
பர மத நிரசனம் -மீமாம்ச நியாய சாஸ்திரங்கள் கற்று
பொழுது போக்கும் அருளி செயலில் நம் பிள்ளை போல் இருப்பான்
-சீர் நினைந்து சொல் நினைந்து போக்காரேல் என் நினைந்து போக்குவார் -ஆழ்வார் அருளியது போல் –
பெரியவாச்சான் பிள்ளை கொண்டாடுகிறார்
பால் குடிக்க கால் பிடிக்க வேண்டுமோ -ராக பிராப்தமான இதுக்கு ஸ்ரீ ரெங்கத்தில் போய் அனுபவிக்க
திரு வாய் மொழி நியமிக்க –
பொன்னடிக்கால் ஜீயர் பிரசித்தமான
வானமா மலை ஜீயர் ஒன்னான ஸ்வாமி இவர் திருவடி பணிய சிஷ்ய பரம்பரை
செம் பொன் கழல் அடி செல்வா போல் –
குப்பாயம் வஸ்த்ரம்
கபாய்-மருவி –
பல ராமன் -தம்பி பெருமை கண்டு மகிழ்ந்து திரு வல்லிக்கேணி பெருமை
இராமானுஜர் -தேவபெருமாள் அருளிய திரு நாமம் இளையாழ்வார்-அங்கு தான் சன்யாச ஆஸ்ரமம் –
ரங்கநாதன் மணவாள மா முனி திரு நாமம் மாற்ற வேண்டாம்
ரகசியம் விளைந்த மண் பல்லவ ராயன் –
கோவில் அண்ணன் என்ற திரு நாமம் உடன் பிரதி பயங்கர அண்ணன் சுவாமி
திரு வேம்கடமுடையானுக்கு கைங்கர்யம்
மா முனிகள் விருத்தாந்தம் கேட்டு தீர்த்தம் ஏலக்காய் ஒன்றும் சமர்ப்பிக்காமல்
திரு வேங்கடமுடையான் பரிமளம் மிகுந்து
தேசிகன் இடம் ஸ்ரீ பாஷ்யம் கேட்டவர்
உம் கிருபா பாத்ரம்    ஆன பெருமை –
அஷ்ட திக் கஜங்கள் –
தேவராஜாசார்யர் -எறும்பி அப்பா -சாமான சாஸ்திரம் பெரிதாக நினைத்து -ஸ்ரீ பாத தீர்த்தம்
சக்கரவர்த்தி திருமகன் -கோவில் ஆழ்வார் திறக்காமல்
நாம் யார் பெரிய பெருமாள் யார்
தென் அரங்கர் சீர் அருள் இலக்காக பெற்றோம் -தீர்த்தம் ஸ்நானம் கூட
அனுபவிக்காமல் -ஒரு வருஷம் ஈடு அனுபவித்துக் கொண்டு
மணவாள மா முனி வேந்தே -நின்னையே பெறப் பெறுவேன்
நின்னையே குருவாக பெற எத்தைனையும் பிறவி பெற பெறுவோம் –

சைலேந்த பாத்ரம் -சுக்ரீவன் -குறை பட்டார் பெருமாள்
வருத்தம் தீர -ஆ முனி வேள்வியை  காத்த அரங்கத்தம்மா -ஸ்ரீ சைல தயா பாத்ரம்
தீ ஞானம் பக்தி சமுத்ரம்
பெருமாள் போல் இன்றி
யதீந்திர ப்ரவனர் -ரம்யா ஜாமாதரம் முனி
கிருஷ்ணா அவதார முனி -சாந்தீபன் -ராம அவதார முனி -விஸ்வாமித்ரர் ராம அவதார முனி
சதானன்தரர் -அகல்யை -சாப விமோசனம் -கதை எல்லாம் சொல்லி –
ரம்யஜா மாத்தாரம் -அழகிய மணவாளன் பெயரை இதனால் அன்றே இதை பெயரை
மணவாள மா முனி சிஷ்யன் என்பதால் -அழகிய மணவாளன் தனக்கு திரு நாமம் கொண்டவர் நம் பெருமாள்

 

முனி –மா முனி -மணவாள மா முனி –அழகிய மணவாள மா முனி
அழகிய மணவாள  பெருமாள் நாயனார் பூர்வ திரு நாமம்-
இதே திரு நாமம் பலருக்கும் -நாயனார் ஆச்சார்யா ஹிருதயம்
பன்னீராயிரப்படி வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் –
திரு நா  வீறு உடைய பிரான் -தாச அன்னர் ஐயர் -தந்தையாய் -ஆழ்வார் திரு நகரி -அவதாரம் –
பராங்குச தாசர் -பெரிய நம்பி
மகிழ் மாலை மார்பினன் திரு மாலை ஆண்டான்
திரு கோஷ்டியூர் நம்பி திரு நா வீறு  உடைய பிரான் –
முனி த்ரயம் சம்ப்ரதாயம் நாத முனி ஆளவந்தார் ராமானுஜர் –
ஆதி மத்திய -குல கூடஸ்தர் -சடகோப முனி வந்தே -ரிஷி முனி கவி என்னும் –
ஞான முனி முனி மாறன் முன்பு உரை செய் -மா முனிகள் –
இராமானுசன் என்னும் மா முனியே -நாயக ஸ்ரீ மகத்த குரு பரம்பர ஹாரம் –
ஒன்பது மேற் மேலே ஒன்பது பேர் கீழே –
இராமானுசன் -திரு மண் பெட்டி செம்பு வீற்று இருந்த திரு கோலம் திருவரங்கம்
நின்ற திரு கோலம் ஆழ்வார் திரு நகர்
 பிரணவம் அ ஆழ்வார் ம காரம் எம்பெருமானார் மகாரம் மா முனிகள்
சிக்கில் கடாரம் -15 -20 வருஷம் வசித்து வித்யா -அப்யாசம் –
தோழப்பர் -நம் ஆழ்வார் உத்சவம் -ரஷித்து -பிராண தாகம் -வம்சத்தார் மரியாதை உண்டு –
திரு வாய் மொழிப் பிள்ளை ஏற்ப்பாடு -ராமானுஜ சதுர வேத மங்கலம்
ரம்யா சாமாதா -சௌம்யா =ரம்யா -சுந்தர -ஜாமாதர –
வர வர -மா முனி -தமிழ் இலிருந்து வந்த பெயர் வரன் =மாப்பிள்ளை மணவாள
வர -ஸ்ரேஷ்ட –
நாத முனி -காஷாயம் இல்லை -காட்டயு மன்னர் கோவில் சஞாசம்தான் முனி அர்த்தம் இல்லை
முனி -சப்தம் எம்பெருமானுக்கே உண்டே
முனியே நான் முகனே முக்கண் அப்பா –
முனிதல்-கோபித்தல் -உம் தம் அடிகள் முனிவர் -யசோதை வார்த்தை –
முனிந்து சகடம் உத்தைது -கோபித்து கொண்டு
சூழ் விசும்பு பலன் -இவை வல்லார் முனிவரே -மனன சீலோ முனி -முனிவர்களும் யோகிகளும்
வைகுந்தத்து அமரரும் முனிவரும் -அங்கும் இரண்டு கோஷ்டி பிணங்கி அமரர் பிதற்றும் கோஷ்டி
குண அனுபவ நிஷ்டர் -முனிவர் -மனஸ் வியாபாரம்
கைங்கர்ய நிஷ்டர் யோகி –சரீரத்தால் கைங்கர்யம் –
அவன் முனி -முனியே திரு மூழிக் களத்து விளக்கே -முனி -சங்கல்பமாகிற நினைவு
பகுச்யாம் -நினைந்த எல்லாப் பொருள்களுக்கும் வித்தாய் முதலில் சிதையாமே மனம் செய்யும் ஞானம் –
படைக்க வேணும் நினைவு மட்டும் இல்லை –
கரண களேபரங்கள் கொடுக்க வேண்டுமே –

வாரிப்பிடியாக கொண்டு போக அனைவரையும் வாரிக் கொண்டு போக அவதரிக்கிறான் –
நடைவழியில் போட்டு வியாபாரம் செய்பவன் போல சாமர்தம் அவனுக்கு இல்லை –
வாழ்ந்திடுவர் -அவஜானாந்தி மூடா இங்கே சொல்லி
அங்கெ விட்டு கொடுக்காமல் -முனியே திரு மூழிக் களத்து விளக்கே அர்ச்சையில் காட்டிக் கொடுத்து
பின்னானார் வணங்கும் சோதி -சக்தி ஞானமிவற்றிலும் பின்னான நம் போல்வாரும் கால தேசம் மட்டும் இல்லை –
இதே நினைவால்  ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் முனி
துக்கம் கண்டால் பொறுக்காமல் எ பாவம் பரமே –ஈ பாபம் செய்து அருளால் அளிப்பார் யார்
அவனை மட்டும் மனனம் செய்யாமல் இவருக்கும் இவர் அடி பணிந்தோருக்கும் இவை உண்டே
நாத முனி நாலாயிர பிரபந்தம் பெற நினைத்து
ஆளவந்தார் ஆ முதல்வன்
எம்பெருமானார் ஆசை உடையோர்க்கு எல்லாம்
மா முனிகள்-கிரந்த வியாக்யானம் –ஈடு பெற்று வெளி இட்ட உபகாரம் –
இதையே வாய் அனுசந்தானம் -வாசோ விஷயமாக கொண்டு இருந்தாராம் அனுசந்தானம் நித்யம்
ஈடு பெருக்கர் -ஆச்சர்ய ஹ்ருதயம் வியாக்யானம் -துண்டு பாசுர விளக்கம் இதை கொண்டே அருளி –
முன்னவராம் குரவர் உள்ளப் பெற்றோம் –கற்று இருந்து பிறர்க்கு காதல் உடன் கற்பித்து -பொழுது போக்கினேன் –
தாமே சொல்லிக் கொள்கிறார்
திரு வாய் மொழி பிள்ளை மா முனிகள் பொன்னடிக்கால் ஜீயர் அனைத்து பட்டம் ஜீயர்பாதுகைகளையும் சேவிக்கலாம்
ஸ்ரீ பாதம் தீர்த்தம் -ஸ்வாமி தீர்த்தம் சாதிக்க மாட்டார்கள் –
இந்த ஸ்வாமி தாமே சேர்த்த தீர்த்தம் -பாகவத கைங்கர்யத்துக்கு தான் ஜீயர் –
பிரதி வந்தனம் அவரும் செய்வார் –
திரு பணியாரம் தானே சாதிப்பார்கள் –
மன் உயிர் காள்-மணவாள மா முனி அருளிச் செய்து -இந்த திரு நாமத்தை அவரே ஏற்றுக் கொண்டார்
மணவாள மா முனிவன்  -திருவாய் மொழி நூற்று அந்தாதி -இறுதியிலும் –
மா முனி -இவர் தானே நிறைய மனனம் செய்ய வேண்டி இருந்தது
ராமானுசன் என்னும் மா முனியே -அமுதனார் -விசேஷ காலத்தில் தான் அனுபவிக்கும்படி
வேத்தாந்த மா முனி நஞ்சீயர் –
 இயல் பெயர் இவர் ஒருவருக்கு தான்
எந்தை எதிராஜர் -இன் அருளால் -சிந்தை -தானே சொல்லி கொள்கிறார் உபதேச ரத்ன மாலை
தானே சூட்டிய திரு நாமம் இந்த பிரபந்தத்துக்கு –
சிந்தை தன்னில் நாளும் சிந்திப்பார் -நம்மையும் மனன சீலர் ஆக்குகிறார் –
கூர குலோத்தமர் தாசர் இட்டு பிள்ளை லோகாசார்யர் -திரு வாய் மொழிப் பிள்ளையை திருத்தி பணி கொள்ள
அனுப்பி -நம் பெருமாள் பரதேசி -ஸுய தேசம் விட்டு போன நிலை 1323தொடங்கி 48 வருஷம் 1371 திரும்பி
சூர்யோதயம் அப்பொழுது தான் -அருணோதயம் போலே 1370 மா முனிகள் –திரு அவதாரம் –
திரு வாய் மொழி பிள்ளை ஆச்சார்யா ஸ்தானம் இந்த இருண்ட காலத்தில் –
செங்கோல் செலுத்த திருவரங்கம் வர வில்லை -இவர் ஒருவர் மட்டுமே
மதுரா விஜயம் காவ்யம் -தலை முறையே போனது கோலம் போட தெரியாது
அனைத்தும் அழிந்து போனது -அனைவர் இடம் சென்று கிரகித்து புனர் நிர்மாணம் செய்த –
திரு புட் குழி -ஜீயர் சேவித்து -ஈடு அறிய -பிள்ளை லோகாச்சார்யர் ஆக்ஜை -அன்று பரம பதித்து போக
யதீந்திர பிரணவம் வாசிக்க வேண்டும்
சம்பாதித்து மா முனிகள் இடம் சேர்த்தார் –
திருவாய் மொழி பிள்ளை இன் அருளால் வந்த உபதேச மார்க்கம் தன்னை
கற்றோர்கள்  தாம் உகப்பார் மற்றவர் இகழ்கை-
மா முனி -பெரிய –
விரக்தி ஆனால் கிரகமே -சன்யாசம் -வரிராக்யம் சகஜம் இவர்களுக்கு
கூரத் ஆழ்வான் -உஞ்ச விருத்தி கொண்டே ஜீவனம்
வைராக்கியம் வேற சன்யாசம் வேற
எம் ஐயன் இராமானுசன்
திரு குமாரர்
ஜீயர் நாயனார் -ஜீயர் பேரன் என்றே பெயர்
1443 வரை அதிகமான காலம் சன்யாசம் இல்லை –
மா முனி -சப்தம் இரண்டு ரிஷி விஸ்வாமித்ரர் அகஸ்தியர் இருவருக்கும்
தவம் புணர்ந்து  உயர்ந்த எங்கள் மா முனி கொணர்ந்த கங்கையின் கரை மேல் வதரி ஆஸ்ரமத்தில் உள்ளானே
பெருமாளை கொணர்ந்தால் மா முனி -சக்கரவர்த்தி திரு மகன் விஷயமாகவே –
புகன்ற கங்கை -பராங்குச தாசர் -திருத்தினால் ஆகாதோ என்ன
திருத்த பலம் போதாது உள்ளத்தர்க்கு தான் அர்த்தம் சொல்லுவோம் -நம் பிள்ளை சொல்ல –
வ ண் தமிழ் மா முனி கொடுத்த வரி வில் வாங்கி -குலசேகரர் -தமிழ் மா முனி திக்கு சரண்யம் அகஸ்தியர் –
தனி சிறப்பு -சக்ரவர்த்தி சிஷ்ய வருத்தி பண்ணினதால் மா முனி
ராமக ராஜீவ லோசனா -அஹம் வேதமி ராமம் சத்யா பராக்கிரமம்-கிம்கரஉமக்கு என்றான்
பெருமாள் -கிம் கர கிம்கர கேட்டு மேல் வேலை கேட்டு -இட்டு வா என்றால் சுட்டு வா -கணை ஆழி
இட்டு வா மட்டும் இன்றி இலங்கை சுட்டு வந்தான் திருவடி -கட்டளைக்கு விரோதம் இல்லாமல் –
கிம் க்ரதவான் -யஜமான் கொண்டாடும்படி -அஹம் வேதமி பரத்வம் ஒதுக்கி தள்ளி சொவ்லாயம் காட்டி
பல அதி பலா மந்த்ரம் -உபதேசித்து பசி தாபம் எடுக்காமல் இருக்க -ஆசார்யன் –
அஸ்த்ர சஸ்த்ர உபதேசித்து அகஸ்தியர் -மா முனி –
உத்தர காண்டம் சக்கரவர்த்தி திரு மகன்வைபாவம் அகஸ்தியர் சொல்லி
அது போல் மா முனி இவருக்கும் பொருந்துமே

 

ஈடு காலஷேபம் கேட்டு -தனியன் சமர்ப்பித்து –
எம்பெருமானாரும் -திரு குரும்குடி நம்பி வைஷ்ணவ நம்பி
அப்பனுக்கு சங்கு ஆழி அதானால் கொண்டாடத்தில் மா முனி
இவர்களுக்கு இயற்கையாக மா முனி
ஈடு -நம் திரு முன்பே -சந்தனம் மண்டபத்தில் -ஆவணி திரு மூலம் தொடங்கி ஆணி திரு மூலம் வரை –
ஆச்சார்யா ஹிருதயம் ஸ்ரீ வசன பூஷணம் அறிந்த இவர் இடம் கேட்க்கதான்
மா முனி அவதரித்த பின்பு – தைரியமாக வந்தான் -ஸ்ரீ ரெங்கம் –
திரு மலை காடுகளில் 20 வருஷம் மலையில் 4 வருஷம் செஞ்சி 8 வருஷம் –
ஐந்து வியாக்யானம்  சேர்த்து ரகஸ்ய கிரந்தம்-அனைத்தையும்  ஒரே வருஷம் நடத்தி –
ஆத்ம குணம் பரி பூர்த்தி இவர் ஒருவருக்கே
தமக்கு வைபவம் ஏற்பட விரும்பாமல் சின்ன விக்ரகம் ஏற்பாடு செய்ய சொல்லி –
நாம் யார் -பெரிய திரு மண்டபம் -உருகி போகிறார் மா முனிகள் –

 

 

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading