அருளி செயல் அரங்கம் -சிறிய திரு மடல் -சாரம் ..

வாழி பரகாலன் –
ஆழ்வார்கள் சித்தாந்தம்-அவனை பற்றியே சிந்தனையே நல்ல நாள்கள் .
நம் பிள்ளை திரு ஓலக்கத்திலே செய்ய பெற்ற பாக்கியம்-
பயிற்று வைத்த மட கிளி போல்
திரு மால் அடியார்கள் நிறைந்த –
மால் வியாமோகம் உடையவன்-பிராட்டியார் உடனும் நம் போல்வார் இடமும்
நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பன்
கண்=ரஷகன்
கண்ணாவான்-வின்னோர்க்கும் மன்னோர்க்கும்  -நிர்வாககன்
மாலை கண் என்று இருப்பார்க்கு -விஷயாந்தாரங்களில் -மாலை கண் தோற்றாது இறே-ஈடு
சஷூர் இந்திரியம்  -இழந்து மாலை கண் வியாதி –
வாசவதத்தை -பக்தராஜன்-மடல்- நடந்து வெற்றி -கண்டார்கள் ..
த்வரை-கொண்டு பெண் உடை உடுத்தி -அம்மான் ஆழிப் பிரான் அவன் எவ்விடத்தான் நாம் யார்
நைச்ய பாவனை –
நல்லை நன் தோழி –சிறு மானிடரவர் -நாம் செய்வது என் -பூமிபிராட்டியும் அருள
நாகணை மிசை -பராத்பரன் -சர்வேஸ்வர ஈஸ்வர ஈஸ்வரன்-செல்வர்-உபய விபூதி நாதன் –
சதுர முக -தானாக -தோழி/தாய்/மகள் -உபாயம் பலம் த்வரை –
வேகம்-ஆற்றாமை உந்த -என்று நான் காண்பேன் –
பெரிய திருமொழியில் கோடிட்டு காட்டினார் திரு புல்லாணி பாசுரம் மடல் இடுவதாக –
புல்லாணி கை தொழுதேன் வர காணேனே –
காற்றையும் கழியையும் -நெஞ்சம் கோள் பட்டாயே -கட்டி அழுதது போல்
பனம் தோப்பு வழியே வர -மடல் எடுக்க -மட்டை-உண்டே
அன்றில் பறவை குடி புக-பாதகம் காமுகருக்கு –
தார்மிகராய் இருப்பார்-தண்ணீர் பந்தல் வைத்து -பகல் கொள்ளை காரன் -தீவட்டி –
பறிப்பது போல் -அன்றில் பறவை தொனி -இருந்ததாம் –
துல்ய சீல வயோ வ்ருத்தாம் –
கண்ணனுக்கே ஆம் அது காமம்
பகவத் விஷய சிந்தனை மனனம் -பராம் காஷ்ட்டை
சாகரம் சோஷ இஷ்யாமி-பெருமாள்-சமுத்திர ராஜன் -கோபம் ஏற் இட்டு -கொண்டானே பெருமாள் –
அது போல் பரகால நாயகி பயப்படுதுகிறாள்
இது ஒரு அபிநயம்-பிரக்ரியை –
ரகஸ்யம் சில -பிரகாசக்கிக்க வேண்டியது சதஸ்யம் –
செவி தாழ்ந்தார்க்கு எல்லாம் -உபதேசித்து போந்தார் உடையவர் .
மானஸ அனுபவம் மட்டும் போதாது -உன்னை கட்டி பிடித்து அணைத்து –
பூமி-காரார் வரை கொங்கை-புருஷார்த்த த்ரயம்-சொல்லி –
நிற்கின்றது எல்லாம் நெடுமால் என்று –
நில மங்கை-பூமி பிராட்டி நினைத்து –
பெரிய திரு அந்தாதி -அர்த்தம் பொதிந்து
இரண்டு எதற்கு-ஓன்று விபவ வைபவம் வர்ணித்து -சிறிய திரு மடல் –
அர்ச்சா அவதாரம்-பெரிய திரு மடல் –
சம்ச்லேஷ ரசம் ஜனித சுகம் பெறாமையால் வெறுத்து -அருளுகிறார் ..
ஏரார் முயல் விட்டு காக்கை பின் போவதே-போக்யத்வம் சௌலப்யம் அர்ச்சை தானே –
மடல் எடுக்கும் பொழுதும் லோகத்தாருக்கு உபதேசம்
ருசி ஜனகத்வம் அர்ச்சையில் பரி பூர்ணம் .
தாயார்-இவளும் தண் அம் துழாய் கமழ்தல் –
நம் தெருவே குடக் கூத்து ஆடிவருகிறானே பார்க்க வா கூப்பிட -பார்த்ததும்
மோகம் அதிகரிக்க -குறி சொல்ல –
இந்திரனை தெரியுமா -பழைய கதை சொல்ல -அனுபவம் வாய்ந்த அன்னைமார்
கட்டு விச்சி -நினைத்த உடன் வர -ஆசார்யன் -ஸ்தானம் —

முழம் கால் தகர -மூக்கிலே கட்டுவது போல் தேவதாந்தர சம்பந்தம்
சொல்லும் கட்டு விச்சி இல்லை
யார் மருந்து இனி யாவர் ஆகுவார்
மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணா
முறம்-சீர்மை மணி மாணிக்கம் காட்டி கொடுத்ததால் –
ஜாடை காட்டி -அடுத்து –
பேர் ஆயிரம் உடையான் -அவனுடைய திவ்ய செஷடிதங்கள் பல உண்டே –
அதற்க்கு ஏற்ற படி-சீல பேர் வீர பேர் -தேவோ நாம சகஸ்ரவான் –
சதா பரகுணா நிஷ்ட்டை-கண்ண நீர் சுரந்து –ஆக்லாத சீத நேத்ராம்புக்கு –
உலகம் அளந்து -ஆநிரை மேய்த்து -இலங்கை பொடி பொடி ஆக்கினவன் –
அவன்கிட்டே வர வில்லையே –
பால திவ்ய லீலை-தாமோரத்வம்-அனுபவிக்கிறார் –
யசோதை -செல்வத்தில் விஞ்சி இருந்தாலும் ஆளை  விட்டு சந்தி செய்வார் உண்டோ-
யசோதை தானே கடைய -குல வழக்கம் –
உதஸ்மித் -மோர் -உதகேன ஸ்வதென-நீர் மோர் -மோர் குடம் உருட்டி-
காளிய நர்த்தன /கஜேந்திர மோஷம் விஷயம்
நாராயணா மணி வண்ணா நாகணையா -தொழும் காதல் மத களிறு –
எம்பார் வார்த்தை-மூன்று கண்டம்-திரௌபதி கஜேந்த்திரன் பிரகலாதன்-தப்பினான்
திவ்ய தேசங்கள் பேரை சொல்லி -சீரார் திரு வேம்கடமே -ஆரம்பித்து
தீர்த்த புஷ்ப சுப்ரபாதம் கைங்கர்யம்-ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ ஜீயர்கள் கைங்கர்யம் உள்ள சீர்மை –
வேம் =பாப சமூகம் கடம்=எரிக்கும் –
கிருஷ்ண குணம் இங்கே நடை மாடிக் கொண்டு இருக்கும் பொழுது அன்வயிக்க தேவர்களே வர வேண்டாமா
திரு கோவலூர் -அடுத்து -நெருக்கு உகந்த பெருமாள்-கருப்பஞ்சாறு –
மிதுனமே உத்தேயம்  -ஆங்கு அரும்பி கண்ணீர் -அன்பு அடியவர் முதல் ஆழ்வார்கள்
ஆராமம் சூழ்ந்த அரங்கம் -வண்டினம் முரலும் சோலை-
ஆசை உண்டு பண்ணும் -திவ்ய தேசம்-அவனுக்கும் நமக்கும் –
விஸ்ரமிக்கும் திவ்ய தேசம்–பத்ரி வரை 28 திவ்ய தேசம் அருளி –
சீரார் தயிர் -சீர்மை கடைவதற்கு முன்னே இவன் எச்சில் பட்டு
கடைக்கும் பொது இவன் எச்சில் பட்டு
கிம் பூதம்-வாய் அமுதம்
கடைந்து சமைந்தால் இவன் எச்சில் படுமதே சீர்மை –
தோள்கள் உள்ளவும் கை நீட்டி –
பட்டர் நஞ்சீயர் -அறிந்த படி எங்கனே
கோவில் சாந்தை விளிம்பில் கண்டாள் போல்
வெண்ணெய் விழுங்கி -மோரார் குடம் உருட்டி-
ஆத்மா வஸ்து கொண்டு தேகம் விட்டு
சீரார் கலை அல்குல்- வஸ்த்ரதுக்கு சீர்மை-இவன் புழுதி அலைந்த பொன் மேனி சம்பந்தத்தால்
இவனுடைய பத்து மஞ்சளும் –
முற் காலத்தில் பெரிய திரு நாள் சேவித்த முதலிகள் மேலை திரு நாள் வரும்
அளவும் அவ் இரட்டையை மடித்து கொடியில் இட்டு பார்த்து
முகில் வண்ணன்-கண்டு அருள-வட்டில்-அமுது வைத்து –
ஈந்த பத்து -இவை பத்தும் -பிரித்தது போல் –

மட நெஞ்சை தூது விடுகிறாள் பரகால நாயகி
தருவானா இல்லையா தாரார் துழாய் மாலை
-சென்ற நெஞ்சு திரும்ப வில்லையே ..
இந்திரன் படிகள் படி- 98 இந்திரன் படி சொல்லும் பெரியவர் வார்த்தைகள்
முன்புத்தை ஆசார்யர்கள் நால் இரண்டு பேருக்கு மட்டும் சொல்ல
எம்பெருமானார் ருசி உடையார் எல்லாருக்கும் அருளுவார் .
கர தூஷணர் -விருத்தாந்தம் பட்டர் அழகாக அருளி நஞ்சீயர் மனசை கொள்ளை கொண்டார்
திரு மங்கை ஆழ்வார் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading