திரு மால் கவிஜன்
சின்ன அஸ்தரம் சிறிய திரு மடல்
பெரிய அஸ்தரம் பெரிய திரு மடல்
தெளியாத மறை நிலைகள் தெளிகின்றோமே
சிறந்த யக்ஜம் -இது –
சந்நிவேசம்-சிறப்பு -நம் பிள்ளை சந்நிதி -வசந்த காலம்-
நின்னையே தான் வேண்டி -திரு வல்லி கேணி கண்டேனே –
TSR
பேய் ஆழ்வார் சந்நிதி-அருகில்-அனைத்தும் மதுரம் –
நோய் பட்டு ஒழிந்தேன் ஆழ்வார் வாய் பட்டு
அருளி செயல்- எங்கனே சொல்லிலும் இன்பம் பயக்குமே
அருளி இச் செயல் –
நம் பெருமாள் -நம் பாணன்-தேசிகன்-நம் ஜீயர் -நம் பிள்ளை –
பெரிய பெருமாள் பெரிய திரு அடி பெரியதிரு மடல்
பெரியவனை மாயவனை -இளங்கோ அடிகள்
விரி கமல உந்தி உடையவனை ‘காணா கண் என்ன கண்ணே –
மடலூர்தல்- சத்யாக்ரகம் போல் -கீரி பாம்பு சண்டைபோல் -மடலூர வில்லை
பயமூட்டுவது தான்
சீர் கலந்த சொல் நினைந்தது அருளும் உக்தி
திரு வி கா -திரு மால் அருள் வேட்டல்-கவிதை அழகு
கடலாழி வலம் வந்து கை தொழுவேன்
கோவில் கமல முகம் கண்டு
படலாடும் அரசியலால் பக்தி மனம் போச்சு
பரமா நின் அரசியலை பரப்ப
மடலாடும் பாவையர் போல் இருக்க வேண்டும்
கடல் அன்ன காமம் -வந்தாலும் மடலூரார் பெண்கள்
நாண் -வில்-ஆசைக்கு கட்டுபடுத்த நாணம் -அங்குசம்
பயிர்ப்பு-தொட்டால் சுருங்கி போல் உணர்வு –
பிள்ளை தமிழ்-பெரிய ஆழ்வார்
மடலை-நாடும் நகரமும் நன்கு அறிய செய்தவர்
ஆரா அமுதே -பிறப்பிலியை அந்தணனை -விசேஷம் சேர்த்து இங்கே அருளி –
பிள்ளை நறையூரார்-தனியன்-எத் பாவம் -அவர் போல்- மன்னும் மடலூர்வன் –
பெண்மை ஏறிட்டு கொண்டு அருளுகிறார்
இவர் மடலூர அவர் நறையூரர்-
நறை-தேன்
தேனில் இனிய பிரான் –
மன்னிய -நிலை பெற்ற -முதல் அர்த்தம்-
மங்கள வார்த்தை -வியாக்யானம்
பல் பொறி சேர் –ஆயிர வாய் வாள் அரவின்-
மகர குண்டலங்கள் வில் வீச –
நாஸ்திக வாதம்-ஜாபாலி வார்த்தை போல் –
உலகம் யாவையும் தாம் உள ஆக்கை -சத்தை பெற வைக்க –
பாத ஸ்பர்சம்-பர்வதம்-ஸ்தானம் போல்-
பகவத் காமம்- உண்ணும் சோறு எல்லாம் கண்ணனுக்கே ஆவது காமம்
தென்னுயர் பொற்பும் தெய்வ வட வேம்கடமும்
மேகம்-கூந்தல் போல் /மலைகள் ஸ்தானம் /
பரம் சென்று சேர் வேம்கடம்-
குன்று எடுத்து கோகுலத்தில் -குன்றாக இருந்ததாம் கை பட்டதும் மலை
குன்றி இருந்ததாம் –ஸ்பர்சம் பட்டதும் -இல்லை எனக்கு எதிர் -ஆனதாம்
கண்ணன் அடி இணை எனக்கு காட்டும் வெற்பு
அளவிட்ட தாமரை போல் இன்றி-
தாமரை காடு-உந்தி தாமரை-மன்னிய தாமரை –
பொய்கையில்-பூ மலர -அந்த பூவிலே பொய்கை மலர்ந்தது
மன்னிய தாமரை –
பூ மன்னு-மன்னு புகழ் கோசலை தன் –
சிறிய-பாரோர் சொலப்பட்ட மூன்று -இங்கு நான்கு
பேதை பாலகன் அது ஆகும்-பெயரை கூட சொல்லாமல் –
இங்கு நான்கை சொல்லி விலக்குகிறார் –
தொன் நெறியை வேண்டுவார் –
ஆறாம் பொருள்
காமம்-இரண்டாக பிரித்து
தாமரை கண்ணன் உலகு விட –
தாம்
பிர பந்தம் விட்டால் தான் பிரபந்தம் புரியும்
சாக்கடை இருந்து சந்தானம் பூசி கொள்ள
மெய்ய்னில் வையம் தன்னை கூடாமல்
மையல் கொண்டு ஒழிந்தேன் என் மாலுக்கு
மாலை பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை -திரு மால்
கண்ணன் இல்லாத பொழுது நெய் உண்ணோம் பால் உண்ணோம்
சூடகம் தோள் வளையே பின்பு
வட நெறியே வேண்டினோம் –
குல தர்ம பத்னி-ஆறு-
ஆதி மந்தி-இருந்தால் சொர்க்கம்-நின் பிரிவினும் சுடுமோ காடு
அன்றில் பறவை-குரலுக்கும் வாடாதார் –
மாடு மணி ஓசை-கிருஷ்ண கதாம்ருதம்-
எதி தர்மம் -துறவி -ஆவதும் மடலூர்வது போல்
ஒல்லை நீ -த்வரை வேண்டும் –
ஒரு நால் செல்லலிலும் பல நாள் செல்லிலும் -முதல் நாள் போல் –
மின்னுருவில்–தன்னுடைய தாதை-கம்பன்-
பணியால் அரசு ஒழிந்து –
வெம் பரல்-வெய்யில் பரத்த -பஞ்சடியால்- அன்ன நடையால் பின் சென்றாள் –
உடனாய் மன்னி–
வேகவதி -காதலன் காணாமல்-சண்டை களம் சென்று பலாத்காரம்
ஆண்டாள் தனியன்
உய்த்திடுமின் -வீசுமின் –
புளியம் பழம்-ஆடும்-பழுத்தால் உறவை விடும்
மற்று ஒன்றும் வேண்டாம்-
வென்றி தனஞ்சயன்-
யோகேஸ்வரன் கிருஷ்ணன் வில்லாளி விஜயன் இருக்கும் இடத்தில் தர்மம் நிலைக்கும் –
தீர்த்த யாத்ரை போகும் பொழுது -தவ வேஷம்-சித்திராங்கதை உளுபி -நாக பெண் –பொன் வரை ஆகம் தழுவி –
உஷை-சித்ரலேகை-கதை-அநிருத்தன் -நாண் விரும்பும் கண்ணனின் பேரன்
தேவாதி தேவனை -சென்று நாம் -ஆவா என்று ஆராய்ந்து -இதுவும் மடலூர்வது தானே .
கோவில் -ஆவியை -தேவியை பிரிந்த பின்பு
ஓவியத்தில் எழுத ஒண்ணா-திட்டு பொழுதும் சந்திரகாந்தன் அழகு -உள்ளம் கவர் கள்வன் .
கால் ஆளும் ஆழ்வார்-அவனுக்கு ஆளப்பட்டு ஒழிந்தேன் –
மலர் அரையன் பொன் பாவை-சைவர் பழக்கம்-காட்டுகிறார்
உமையனும் -ஜடா பாரம் தரித்து -ருத்ர தாண்டவம் ஆடின –
சுழல சுழன்று ஆடும் கூத்தன்-பித்தா பிறை சூடி- ருத்ர தாண்டவம் ஆடினாலும் அணைந்தாள்-
பன்னி உரைக்கில் பாரதமாம் –
நோக்கினேன்-யான் நோக்கும் காலை காலாலே நிலத்திலே கோலம் போட்டு -நிலம் நோக்கும்
நோக்காக்கால் தான் நோக்கி -திரு வள்ளுவர்
அன்னலும் நோக்கினால் அவளும் நோக்கினால்-கம்பர்
உணர்வும் ஒன்றிட –
கரும் கடல் பள்ளியில் -கலவி நீங்கி போய் -ஆதி அம் சோதியை அங்கு வைத்து
கரதலமும் —காடோர்-தாமரை காடு –
வீநாணும்-பிராட்டிக்கு பிரகாரம்-அரை நாண் -மதிள் போல
சேர்த்தியில் அனுபவம் வேண்டேன் மனை வாழ்க்கை-திரு விண்ணகர் அனுபவம்-முதலில்
நுண்ணுய வஞ்சி கொடி நின்றது போல் –
விருப்புற்று கேட்கின்றேன்-முதல் நேயர் விருப்பம் –
இன் இளம் பூம் தென்றல்-ஆழ்வாரின் அரும் தமிழில் அழுந்தி இருக்கும் அழகு -திரு வி க
நெஞ்சே இலக்காகா –
பொறையாகி-பாரம்-
நீள் இரவு-கல்பம் போல் –
நம்மை பிடிக்க அர்ச்சை யாகிய மடல்- ஊரை வளைத்து நம்மை பிடிக்க முயல்கிறான்
நம் பிள்ளைக்கு-ஓர் அரி -அத்வதீயம் -நலன் உடை ஒருவனை –
வள்ளலை கூத்தனை வீரனை-தன் உலகம் ஆக்குவித்த தாடாளன் –
தாமரையால்
போர் விடையை –
செம்பவள குன்றனை
வயலாளி –என்னுடைய இன் அமுதை -இயம் சீதா -மம சுதா -போல்
இன் அமுதே ராகவனே தாலேலோ
மன்னும் அரங்கத்து மா மணியை- ய காந்தாமணி தேவ சிகாமணி கோபால சூடாமணி
பேரில் பிறப்பிலியை -திரு பேர் நகர் –
எது பெயர் சொல் என்றேன் ஒன்றும் இல்லை கண்ணன் என்பார் ஊரில் உள்ளோர் என்னை
ஆனா பொழுதுக்கு அளவு இல்லை பாரதி
கடல் கிடந்த தோழா மணி சுடரைஎன் மனத்து மாலை
–அன்ன வயல் தேர் அழுந்தூர்
சித்ரா கூட என் செல்வன்
வேம்கடத்து வித்தகன்-மால் இரும் சோலை மணாளனை
உறக்கத்தை-இதுவே பெயர்
மன்னு மறை நான்கும் ஆனானை
தமிழை -தெய்வம்- வட மொழியை
கண்ணனை கண்ண புரத்தானை
கண்டு ஆங்கு கை தொழுது
தாரானேல்- அருள் முதலில்- சீறி அருளாதே -வாய் திறந்து ஒரு வார்த்தை சொன்னால் போதுமே
தன் அடியார் முன்பும்-சேரியிலும் -அறிவிப்பன் –
சேரி களவின்–கலியன்-களவு போல் இல்லை
மின்னிடையார் ஆய்ச்சி -துன்னு படல்-கீத்து கதவு -திறந்து புக்கு –
உள்ளே போய் கதவை மூடி கொள்வான்
பொன் -நீ உனக்காகா
தன் வயிறார விழுங்க
பெரும் சோறை நீயே உண்டு
நவநீத நாட்டியம்-ஏலாப் பொய்கள் உரைப்பானை
அரக்கர் பாவை-தன்னை நயந்தாளை –
பின் ஒருவர் பாரார் அயல் என்று மூக்கு அறுத்தான் -நம் இடமே இருந்து ஒழிய
தருணு ரூப சம்பனவ் -வால்மீகி
வரிவில் -மன்மதன் -தர்ம சீலர் -கம்பன்
தாடகையை மா முநிக்காக -பழியை பார்ப்பான் தலையில் போட்டு-
மற்று இவை -பல
பெண்ணை மடல்-பனை மரம் –
கலியன் ஒலி கேட்டு வலி மிக்க சீயம்
தன் அருளும் ஆகமும் தாரானால்-கம்பர்
திரு மங்கை ஆழ்வார் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்
Leave a Reply