திரு பல்லாண்டு- பல்லாண்டு என்று பவித்திரனைப் பர மேட்டியை -ஸ்ரீ கோமடம் சம்பத் குமார் ஸ்வாமிகள் ..

பல்லாண்டு என்று பவித்திரனைப் பர மேட்டியை சார்ங்கம் என்னும்
வில்லாண்டான் தன்னை வில்லி புத்தூர் விட்டு சித்தன் விரும்பிய சொல்
நல்லாண்டு என்று நவின்று உரைப்பார் நமோ நாராயணா வென்று
பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டே –12
கோஷ்டியில் சேராத சம்சாரிகள்-
திரு பல்லாண்டு சொல்லி அவர்களுக்கும் பலன் கிட்டும் என்கிறார் இதில் –
பிரேமா பரவசராய் பல்லாண்டு பாடுகிறார்
அநந்ய பிரயோஜனராய் -நீர் நீரோடு சேர
தம் போல் இருப்பார்
ஐஸ் வர்யம் கைவல்யம்- அதற்கும் இவன் இடம் கேட்டதால் சேர்த்து கொண்டார்
பகவத் பிரசாதத்தால் வருவர் என்று நம்பி அழைத்தார்
அவ்வளவும் இல்லாத சம்சாரிகளும் இந்த பிர பந்தம் சொல்லி மங்களா சாசானம் செய்ய பலன் அருளுகிறார் இதில்
பர மேட்டி-பரம பதத்தில் இருப்பவன்
வில்லாண்டான்-ஆளுபவன்-
சொன்ன நாளே நல்ல நாள் -விடிந்த நாள்-
நமோ நாராயணா திரு மந்த்ரம் சொல்லி சூழ்ந்து இருந்து பல்லாண்டு
பவித்ரனை-சுத்த சுத்தன்-இயற்கையாலே
சாஸ்வதம் சிவம் அச்சுதம் என்ன கடவரே
இவன் சம்பந்தம் பெற்று அசுத்தி போய் சுத்தி பெற்றவர் பலர்
குறை கொண்டு நான்முகன் குண்டிகை நீர் பெய்து மறை கொண்ட மந்திரத்தால்
–கரை கண்ட கண்டத்தான் சென்னிமேல் ஏற கழுவினான்-சிவன் சிவனானான்
சங்கரன் சடையினில் தங்கி -தீர்த்தன் உலகு அளந்த சேவடி மேல்-சது முகன் கையில்-
காலை நீட்டி காலை கழுவி தலையில் தங்கி யார் பரமாத்மா –
குண்டிகை தீர்த்தமே கங்கை நீர்
வைதிகர் அனைவரும் ஒத்து கொண்ட விஷயம்

 

பர மேட்டி-பரம பதத்தில் இருப்பவன்
வில்லாண்டான்-ஆளுபவன்-
சொன்ன நாளே நல்ல நாள் -விடிந்த நாள்-
நமோ நாராயணா திரு மந்த்ரம் சொல்லி சூழ்ந்து இருந்து பல்லாண்டு
பவித்ரனை-சுத்த சுத்தன்-இயற்கையாலே
சாஸ்வதம் சிவம் அச்சுதம் என்ன கடவரே
இவன் சம்பந்தம் பெற்று அசுத்தி போய் சுத்தி பெற்றவர் பலர்
குறை கொண்டு நான்முகன் குண்டிகை நீர் பெய்து மறை கொண்ட மந்திரத்தால்
–கரை கண்ட கண்டத்தான் சென்னிமேல் ஏற கழுவினான்-சிவன் சிவனானான்
சங்கரன் சடையினில் தங்கி -தீர்த்தன் உலகு அளந்த சேவடி மேல்-சது முகன் கையில்-
காலை நீட்டி காலை கழுவி தலையில் தங்கி யார் பரமாத்மா –
குண்டிகை தீர்த்தமே கங்கை நீர்
வைதிகர் அனைவரும் ஒத்து கொண்ட விஷயம்
பர மேட்டி-பரம பதத்தில் இருப்பவன்
வில்லாண்டான்-ஆளுபவன்-
சொன்ன நாளே நல்ல நாள் -விடிந்த நாள்-
நமோ நாராயணா திரு மந்த்ரம் சொல்லி சூழ்ந்து இருந்து பல்லாண்டு
பவித்ரனை-சுத்த சுத்தன்-இயற்கையாலே
சாஸ்வதம் சிவம் அச்சுதம் என்ன கடவரே
இவன் சம்பந்தம் பெற்று அசுத்தி போய் சுத்தி பெற்றவர் பலர்
குறை கொண்டு நான்முகன் குண்டிகை நீர் பெய்து மறை கொண்ட மந்திரத்தால்
–கரை கண்ட கண்டத்தான் சென்னிமேல் ஏற கழுவினான்-சிவன் சிவனானான்
சங்கரன் சடையினில் தங்கி -தீர்த்தன் உலகு அளந்த சேவடி மேல்-சது முகன் கையில்-
காலை நீட்டி காலை கழுவி தலையில் தங்கி யார் பரமாத்மா –
குண்டிகை தீர்த்தமே கங்கை நீர்
வைதிகர் அனைவரும் ஒத்து கொண்ட விஷயம்
விப்ரருக்கு கோத்ரம்-பிர பன்ன ஜன கூடஸ்தர்- பராங்குச பரகால எதிராஜர்

பரம வைதிகர் பூர்வர் என்பர்
தீண்டினது அனைவரையும் கிருஷ்ணனும் உலகு அளந்தான் கள்வா தீர்த்தன்-வசன பிரத்யட்ஷம் காட்டி
திண்ணன் வீடு உயர்ஒன்றும் -பரத்வம்-கள்வா என்று வசனம் காட்டி தீர்த்தன் என்று பிரத் யட்ஷம் காட்டி -பாசு பதம்-பூம் தாமம்
அவையே- அந்த புஷ்பத்தையே தலையில் பார்த்தானே சிவன் முடி மேல் தானே கண்டு பார்த்தன் தெளிந்து ஒழிந்த
பைம் துழாயான் பெருமை –பேச கிடந்ததே -தீர்த்தவாரி-தீர்த்தன் அவன் வாரியில் இறங்குவதால் தீர்த்தமே பவித்ரம் ஆகும் –
பரம பாவனத்வம்- தன சம்பந்தத்தால் அசுத்தி சுத்தி ஆக்குவான்
சேதனா அசேதன வியாபித்தாலும் அவற்றின் தோஷம் கிட்டாமல் -மாறுதல் அசித் -உண்டே ஷட் வித பாவம் -சொரூப விகாரம்
ஞானம் ஏற்றம் ஸ்வாப  விவாகம் -இவை அவனுக்கு வராது –
அடுத்து நித்ய சம்சாரிகளை நித்யர் ஆக்கும் -சாம்யா பத்தி -ஒரு கோர்வை ஆக்கும் பவித்ரன்
அன்பன் தன்னை- இன்னாருக்கு சொல்லாமால் அனைவருக்கும் அன்பன் -அனைவருக்கும் சுத்தி
ஆனின் மேய ஐந்தும் நீ –பால் சாணம் மூத்ரம் நெய் பஞ்ச கவ்யம்- அதற்கும் சுத்தி கொடுப்பான்
மான்களானாம் மங்களம் பவித்ரங்களுக்கும் எல்லாம் பவித்ரம் –
பவித்ரங்களுக்கும் பவித்ரம் அவன் -நேரே ஆசார்யன் என்கிறது பெரிய திருமந்தரம் உபதேசித்தவர்
உபாதியால் இன்றி இயற்கையாலே பவித்ரம்
பரமே ஸ்தானம் இருக்கும் பர மேட்டி
வில்லாண்டான் – அனைவரையும் மகிஷி பூஷண ஆயுதங்களுக்கும் பரி ஜனங்களுக்கும் உப லஷணம்
கிரீட கடக்க -நூபுராதயு அபரிமித திவ்ய பூஷண
அங்கு உள்ளாரை இட்டு நிரூபிக்கவண்டும் படி சம்பந்தம் கொண்டவன்
-அகஸ்ய ப்ராதா போல் அயன் மலை அடைவது கருமமே -புள்ளரையன் கோவில் போல்
உலகு அளந்து பொழுது திரு அடி ஆண்டு- குசை தாங்கி பிடித்து ஆண்டான் -அது போல் வில்லாண்டான்
சார்ங்கம் உதைத்த சர மழை-மதம் பிடித்த யானை ஆளுவது போல் சார்ங்கம் என்பதே பிரசித்தி

வான் உயரம் வரை இருக்கும் -வில்லை பிடித்து –
இத்தால் -உப்கிரம உபசமகாரம் -ஆரம்பம் முடிவு இரண்டிலும் காட்டும்
மல்லாண்ட திண தோள் மணி வண்ணா -முதல் பாசுரம்-
கொன்றவன் எம்பெருமான்-
இங்கு விரோதி போக்கி பரமேட்டி பவித்ரன்
மாவாய் பிளந்து விரோதி நிரசன சீலன்
ஐஸ் வர்யார்த்தி விரோதி போக்கி அதே குணம்
மணி வண்ணா -கருட பச்சைக்கும் உப லஷணம்
பர மேட்டி -இரண்டாம் பாசுரத்தில் உபய விபூதி சொன்னது போல்
வில்லி புத்தூர் விட்டு சித்தன் சொல் -இத்தால் ஆழ்வார் அவர் முகத்தல் அருளுகிறார்
அனைவருக்கும் யோக்யதை உண்டு என்று காட்ட -அர்த்தம் நிலை நாடுகிறார்
மங்களா சாசனத்தில் தனக்கு உள்ள ஆர்வம் காட்டவும் அருளுகிறார்
அங்கு தோன்றதியதால் பிரசித்தம் ஆன படியால் திவ்ய தேசமும் சொல்லி கொள்கிறார்
பிரேமா அதிசயம்
விஷ்ணுசித்தன் ஆழ்வார் விடவும் தான் விட மாட்டாமல்
கோவில் கொண்ட கோவலன்
நெஞ்சமே நீள் நகராக
விச்வச்ய ஆயதனம் மகத்
தன பேறாகா பேராமல் இருந்து
ஏகாந்தமாக காலத்தை கொண்டாடி -கிடைக்காதது கிடைத்ததே
என்னது விட்டு எல்லாம் உனக்கு என்று இருக்கும் இருப்பு
நவிலுகை சொல்லுகை இடைவிடாமல்
மேமேதம் தவிர்ந்து நமோ நாராயண
மங்களா சாசனம் யோக்யதை சொல்கிறது
அங்கும் பல்லாண்டு -ந காலம் -காலம் ஆட்சி செய்ய வில்லையே
இங்கு சொல்வதால் அங்கும் சொல்கிறார்
அலகில் பொலிந்த-திசை பத்தாயோ அருவாயோ- எண்ணிக்கை இல்லாத –
அரு -ரூபம் இல்லை -முக்தர்களை சொல்கிறார்
சொரூபத்தால் எங்கும் வியாபித்து நாமோ உடம்பில் வியாபித்து இருக்கிறோம்
இருப்பது ஒரு இடத்தில ஞானத்தால் வியாப்தி
இங்கு இருந்து பாடுவதால் திசை பத்து
முக்தன்- அரு-சம்சாரம் நினைக்கும் பொழுது பத்து திசை தானே நினைப்பான் –
அதுவும் அவன் விபூதி என்று நினைப்பான்
அது போல் இங்கும் வியாக்யானம்
யாவதாத்மா -உள்ள அளவும் பல்லாண்டு சொல்ல அருளுகிறார்
இங்கு வர்திகிரவர்ட் ஆகையால் சொல்கிறார்
பரமாத்மானை -மேம்பட்டவனை

ஒப்பார் மிக்கார் இல்லாதவன்
மங்களாசாசனம் பண்ணி ஏற்றம் வர வேண்டாதவன்
சொரூபம் நிலைக்க நாம் பண்ண வேண்டும்
சுத்தி சுத்தி -விஸ்வ ரூபம் கண்டதும் -சுத்தி சுத்தி நமஸ்காரம்
முன்பே நில்லா ஒருவரே அனுபவித்து அதிலே ஈடு பட்டு -முறுவல்
பிறகு வாளி-பின் அழகில் ஈடு பட்டு
கால் வாங்க ஒண்ணாத அழகில் தோற்று – சூழ்ந்து சூழ்ந்து
சுழி ஆறு பட -மங்களா சாசனத்தில் மூட்டும்
பவித்ரனை -பர மேட்டியை –உரைப்பார் நமோ நமோ -பல்லாண்டு ஏத்துவர் என்று அன்வயம்
பெரிய வாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம் .
பெரிய ஆழ்வார் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading