பர தெய்வம் -வல்லப தேவன் -பொற் கிளி -கூடல் அழகர் சேவை சாதிக்க கருட வாகனத்தில் –
திரு பல்லாண்டு அருளினார் அறிவோம் -எப்படி ஸ்தாபித்தார் என்பதை பார்க்க கூடி இருக்கிறோம்..-
வேண்டிய வேதங்கள் ஓதி விரைந்து கிளி அறுத்தான்..ஆனி சுவாதி விடை ஆற்று உத்சவத்தில் பார்ப்போம்..
ஐந்து நாளாக பார்க்க இருக்கிறோம்.
ப்ரஹ்மம் பெரிசு தான் காரணம் –பெரியது–தன்னை அண்டியவர்களை பெரியவராக ஆக்குவதால் ப்ரஹ்மம் என்று பெயர்..
இந்த்ரனே/சிவனே/ஹிரண்ய கற்பன்/நாராயணனன் என்றும் சொல்லும் வேதம்..–
சூர்ய பக்தன் 7 ஜன்மம் -இருந்தால் சூர்யன் அனுக்ரகத்தால் ருத்ர பக்தன் ஆகிறான்
அவனும் 7 ஜன்மம் இருந்தால் ருத்ரன் அனுக்ரகத்தால் விஷ்ணு பக்தனாக ஆகிறான் —
ஸ்ரீ வைஷ்ணவன் பிறந்தும் மறந்து இருக்கிறார்கள் -திரும்ப வர ஸ்ரீபெரிய ஆழ்வார் அருளி செய்தது–
சொன்னால் விரோதம் இது ஆகிலும் சொல்வன் கேண்மினோ -தேவதாந்திர பஜனம்–கூடாது —
பரன் திறம் அன்றி தெய்வம் மற்று இல்லை..–விஷ்ணு பரத்வம் ஒத்து கொள்பவர்கள் ஸ்ரீ வைஷ்ணவன்..
வேத புருஷன் ஸ்தாபித்த விஷயம் இது முதலில்..பண்டை நான் மறையும் -தொன்மையான வேதங்கள்–அநாதி —
வேள்வியும் -யாக பலன் கொடுப்பவனும்–கேள்வி பதங்களும் -இலக்கணமும் யாப்பு -எழுத்து பதம் வாக்கியம்-அவனே–
நர்த்தனம் பண்ண உடுக்கை சப்தம் குறிக்க படுபவன் ஸ்ரீமன் நாராயணன் -பதங்களின் பொருள்களும் அவனே–
ஆதி ஓம்காரம்-அந்த பிரணவம் அ காரத்தில் சேர –அந்த அ காரத்தாலே சொல்ல படும் வாச்யன் அவன் ..
வேதம் பெற்றவர் அடுத்து பேச -பிரம்மா–புராணம் கல்பித்தார்–ரஜோ தமோ சத்யம் குணம் 6 புராணங்கள் ..18 மொத்தம் —
இடை செருகல் பல பல 108 வரை வளர்த்தார்கள் ..
சத்வ குணத்தோடு பேசியதை உண்மை என்று சத்வ குணத்தோடு பேசிய புராணத்தில் வைத்தார்..–
அவர் பிள்ளை சங்கரனார் -சிறந்த ஸ்ரீ வைஷ்ணவர் அவர்..கபாலியாக -பார்வதி தேவி உடன் பல சொல்லி-
ராம நாதன்-ராமனை நாதனாக கொண்டவர்-அவன் வணங்கினதாக புரளி–ச்வாயம்புவ மனு-மனு ஸ்மிர்த்தி -சொல்லும்
இதிகாச புராணங்களின் காலம்-பிரகலாதன் -அசுரர் கோஷ்டியில் இருந்தும் -கிருஷ்ணா பக்தி மாறாமல் எங்கும் உளன் கண்ணன் —
மக ரிஷிகள்-ஸ்ரீ வால்மீகி-ஸ்ரீ ராமாயணம்-விஷ்ணு சனாதனன் –
ஸ்ரீ பராசரர் -ஸ்ரீ விஷ்ணு புராணம்–ஸ்ரீ புராண ரத்னம்-ஸ்ரீ பாராசர்யர் வியாசர்-
சத்யம் சத்யம் சத்யம் ஸ்ரீ கேசவனை விட வேற தெய்வம் இல்லை–ஸ்ரீ ப்ரஹ்மம சூத்திரம்-ஸ்ரீமத் பாகவதம்
ஸ்ரீ ப்ருகு மக ரிஷி-பரிட்ஷை பண்ணி அறுதி இட்டு காட்டினார்..மயக்கமும் துயக்கமும் மாறாமல் இருந்ததால் ஸ்ரீ ஆழ்வார்கள் தோன்ற —
ஸ்ரீ பெரியாழ்வார் -ஆச்சார்யர்கள் பலரும் -தேசிகர் பலரும் ஸ்தாபிக்க -சிவ வாக்யர் பெயர் -ஸ்ரீ திரு மழிசை ஆழ்வார் ஆனார் பின்பு —
உடன் சாக்கியம் கற்றோம் செம் கண் கரியானை சேர்ந்து –தர்க்க சமணரும்-
அவன் பாக்கியம் பண்ணி ஸ்ரீ திரு மழிசை ஆழ்வாரை கொண்டானாம் –
அறியார் சமணர் அயர்ந்தார் புத்தர் சிறியார் சிவப்பட்டார்–சமணர் சப்த பங்கி வாதம்-எல்லாம் சர்வ சூன்ய வாதம் புத்தர் —
பாக்யத்தால் செம் கண் கரியானை சேர்ந்து-உள்ளம் கை கொணர்ந்த நாயனார் ஸ்ரீ கோவிந்த பட்டர்–ஸ்ரீ திரு மலை நம்பியால் –
ஸ்ரீ எம்பார்-மகா புருஷ நிர்ணயம்-
ஸ்ரீ ஆளவந்தார் தத்வ சாரம்
ஸ்ரீ நடாதூர் அம்மாள்..–தாத்பர்ய சந்திரிகை
ஸ்ரீ சங்கரர் ஸ்ரீ மாதவரும் ஸ்ரீமன் நாராயணனே பர தெய்வம் என்ற கொள்கை கொண்டவர்-
ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம்..ஸ்ரீ கீதா பாஷ்யம்-.ஸ்ரீ ப்ரஹ்ம சூத்திரம் வியாக்யானம் பார்த்தாலே தெரியும்–
கொள்கை வேறு மதம் வேறு–அனைவரும் ஒரே மதம் சமயம் -எப்படி பட்டவர் எப்படி அடைவது என்பதில் தான் வாசி
ஸ்ரீ ஈஸ்வரன் .ஸ்ரீ நாராயணன் தான் -.ஸ்ரீ நாராயண ஸ்மிர்த்தி வாயால் நாராயணா சொல்வார் இன்றும்–
ஸ்ரீ கண்ட பாஷ்யம் 400 வருஷம் முன்பு -அப்பைய தீஷிதர் வியாக்யானம் கொள்கை மட்டும் இருந்த சந்தேகம் சமயம் மாறுதலாக தோன்றியது..–
மாறுபட ஆரம்பித்தார்கள் ஊர்த்த புண்டரம் தான் முன்பு தரித்து இருந்தார்கள் திர்யக் குன்றம் மாற்றி கொண்டார்கள்–
ஸ்ரீ வரதராஜ ஸ்தோத்ரம் எழுதி ஸ்ரீ ராமானுஜர் சித்தாந்தம் ஒத்து கொண்டார் .ஸ்ரீ அப்பைய தீஷிதரும்..
ஸ்ரீ லலிதா சகரநாமம் சங்கரர் அருளியது இல்லை..முன்னோடி கை விளக்கு .ஸ்ரீ பெரியாழ்வார் அருளியது–
திரு மாலே பர தெய்வம்–கீதையிலும் அந்ய தேவதை 7 -20ஸ்லோஹம்–27 ஸ்லோஹம் வரை பிரகிருதி உடன் கூடி இருப்பதால்-
முக் குணம் சேர்க்கை -ஆசை ஏற்பட -ஞானம் தொலைந்து -கண்ணை மறைக்க -பிரபத்யந்தே அந்ய தேவதை-
அதற்க்கு தக்க வேஷம் கொண்டு நியமம் கொண்டு–
சரீர பூதம் என்பதால் இவர்களை ஸ்ரைதையாக ஆஸ்ரிப்பவர்களின் ஸ்ரத்தையை வளர்த்து விடுவேன்–
லோகோ பின்ன ருசி என்பதால் -என்கிறான் .ஸ்ரீ கண்ணன் —
அவர் அவர் தமது தமது அறிவு அறிவு வகை வகை –அவர் அவர் இறையவர் என அடி அடைந்தனர்
அவரவர் இறையவர் குறை இலர் -கேட்க்கும் பலத்தை கொடுக்ககுறை இல்லாதவர் –
இறையவர் -.ஸ்ரீ திருமால்-அவர் அவர் விதி வழி அடைய நின்றனரே —
நாட்டினான் தெய்வம் எங்கும்–பந்தலில் கொடி ஏற்றும் போல்– 96 திரு விருத்தம் ஸ்ரீ ஆழ்வார்-
ஒன்றும் தேவும் பதிக்க சுருக்கம்-வணங்கும் துறைகள் பல பல ஆக்கி மதி விகற்பால்–பிணங்கும் சமயங்கள் பல பல ஆக்கி —
அணங்கும் பல பல ஆக்கி -உன் மூர்த்தி பரத்தி வைத்தாய் இணங்கும்… நின் கண் வேட்கை எழுவிப்பனே —
ஆராதனம் அவனை வந்து அடையும் பலனும் இவனே அந்தர் ஆத்மா வாக இருந்து கொடுக்கிறான் –
ஸ்ரீ பெரிய நம்பி உடலைவிட்டு ஸ்ரீ கூரத் ஆழ்வான் தர்சனம் இழந்தார் தார்சனம் காக்க —
பர ப்ரஹ்ம சப்த வாக்கியம்/ஜகத் காரணன்/ அந்தர்யாமி ரஷகன்/ மயக்கம் நீக்கி –
ஸ்ரீ புத்தூர் சுவாமி அருளிய புஸ்தகம் துணையாக பார்ப்போம்..
ஸ்ரீ முகில் வண்ணன் ஸ்ரீ விஷ்ணு சித்தர் மனத்தே கோவில் கொண்டான் ..
ஆகாசம் நீர் கடலில் சேருவது போல் கேசவம் பதிதம் கச்சதி–
ப்ரஹ்மம் -சத்யம் ஞானம் அனந்தம்-வேதம்-சீஷ ஆனந்த ப்ருகி வல்லி நாராயண அனுவாகம் தைத்ரிய உபநிஷத் —
ஆனந்த மயம் ப்ரஹ்மம்–சத்யம் ஞான அனந்த ஸ்வரூபம் அழிவு இல்லை ஞானத்துடன் அளவிட முடியாது ..
கால தேச வஸ்து அபரிசின்னம் –லஷணம்– நித்யம் விபும் எங்கும் பரந்து சர்வ கதம் உள் புகுந்து ஸூஷ்மமாய் இருக்கும் —
சிறு மா மனிசர் மூர்த்தியாலும் வயசாலும் சிறுமை கீர்த்தியாலும் பெருமையிலும் மா மனிசர் போல் —
நித்யா நித்யானாம் –ஸ்வரூப நிருபக தர்மம் நிரூபித்த பின் விசேஷணம் பல -நிரூபித ஸ்வரூப விசேஷண-
விபும் ப்ருஹதி -பெரியவனாய் இருந்து அண்டியவரை பெரியவனாய் ஆக்கும் பரம சாம்யம் –
அமலன் ஆதி பிரான் -தோஷ ரகிதன் மட்டும் இல்லை ஆச்ரயிதவர் தோஷம் போக்குபவன் ..
பிணங்கு சமயம்-வணங்கும் துறைகள் பல பல மதி விகற்ப்பால்-நிரஸ்த நிகில தோஷன்–ஒழிக்க பட்ட ஓன்று விடாத தோஷம்-
அனவதிக அதிசய அசந்கேய அளவு இறந்த ஆச்சர்யமான எண்ண முடியாத கல்யாண குணங்கள் கொண்ட ஸ்ரீ புருஷோத்தமன் –
ஸ்ரீ பர ப்ரஹ்மம் — உயர்வற உயர் நலம் உடையவன் அவன்..ஸ்ரீ புண்டரீகாட்ஷன் தான் ஸ்ரீ புருஷோத்தமன்-
சகஸ்ர சீர்ஷா புருஷ –புருஷ ஏவதம் சர்வம்–நாராயண வித்மகி வாசு தேவாயா தீமகி தன்னோ விஷ்ணு ஸ்ரீ புருஷோத்தமன் —
புரு -வாரி வழங்குபவன் ஸ்ரீ புருஷோத்தமன்–தன் அடியாருக்கு தான் தாழ்த்தி கொண்டு வழங்கும்–
ஸ்ரீ ராமோ விக்ரகவான் தர்ம -மங்களானாம் மங்கள -வேத அபகார குரு பாதக தைத்ய பீடாபதி–
ஸ்ரீ மத்ஸ்ய ஸ்ரீ ஹம்ச அவதாரம் எடுத்து மீட்டு கொடுத்து வியர்வையால் போக்கி இரந்து மீட்டு கொடுப்பவன் —
ஞான பல ஐஸ்வர்ய வீர்ய சக்தி தேஜஸ் – –மார்க்கண்டேயரும் கரியே–நக்க பிரானும் அருள் பெற்றான்..
நேர் செறிந்தான்-பாணனை ஈர் ஐநூறு தோள் துணித்தான் –அண்ட கோசம் 14 லோகமும் பிரளயத்தில் அழியும் –
நித்ய மண்டலம் மூன்று மடங்கு பெரியது -தஸ்மாத் பகவத் சப்தம் குணம் லேசம்-
நாரத பகவான் வால்மீகி பகவான் போல் -நிறைய பகவான் -ஒரு பகுதி குணம் இருந்தாலும்
ப்ரஹ்மம் என்று சொல்லும் சுக ப்ரஹ்மம் சொல்வது போல்–பர ப்ரஹ்மம் ஒருவனே —
நாராயண வல்லி-நாராயண பர ப்ரஹ்மா –தத்வம் நாராயண பர நாராயண பர ஜோதி ஆத்மா நாராயண பர –
நான்கு தடவை பர அடை மொழி சேர்த்து -மற்றவர் அபரர் என்று சொல்ல —
அந்தர் பகிஸ்த தத் சர்வம் –சர்வ வேதாந்த பிரத்ய நியாயம் -ஸ்ரீ நாராயணனை விட பர ப்ரஹ்மம் உண்டு சொல்ல பார்த்தார் அப்பைய தீஷிதர் —
நாராயண ஹ பர ப்ரஹ்மா சொல்லி இருந்தால் இந்த மயக்கம் வராது
ஸ்ரீ ஆளவந்தார் இதனால் அவனே ஸ்ரீ பர ப்ரஹ்மம் என்று ஸ்ரீ கீதா சாஸ்த்ரத்தில் அருளினார் ..
தத்வங்களில் மேம்பட்டவன் பர ப்ரஹ்மம்-அத்வைதம் ஹானி ஒன்றே -என்பதால் –
பர ஜோதி- விளக்கு ஞானம் -இரண்டு அர்த்தம் ஞானம் கொடுப்பவன்-வேதாந்த விழுப் பொருளின் மேல் இருந்த விளக்கு –
மலை மேல் சேவை- குன்றத்தில் விளக்கு–ஸ்ரீ வைகுண்டமே பர ஜோதி–சுட்டு உரைத்த நன் பொன் உன் திரு மேனி ஒவ்வாது —
வெளி இருட்டு போக்கும்-ஒண் தாமரையாள் கேள்வனை ஒருவனையே நோக்கும் உணர்வு -ஞானம் பர ஜோதி–
ஆத்மா நாராயண பர -பரமாத்மா நாராயணா ஒருவனே —
விரோசனன் இந்த்ரன் இருவரும் பிரம இடம் கேட்க கொப்பாரையில் பார்த்து தானே ஆத்மா விரோசனன்-
சரீரமே ஆத்மா சந்தேகம் இந்த்ரன் மீண்டும் சத்ய லோகம் -அன்னம் பிராணன் மனோ விஞ்ஞானம் ஆனந்த மயன் —
பரமாத்மா தான் அனைத்திலும் அளவிட முடியாமல் -கண்ணால் பார்ப்பதிலும் –
உள்ளும் புறமும் வியாபித்து நிற்கிற படியால் நாராயண சர்வ கதம்–தாரகன் நியாமகன் –புருஷோத்தமன் தான் சுவாமி–
ச விஷ்ணு ஆகதி- ப்ரஹ்ம தேவதா காண்டம்–பல பிரதத்வம் விஷ்ணு ஒருவனே –பவித்ரம் பர தாம பர ப்ரஹ்மம்
உன்னை காட்டு அர்ஜுனன் -கையில் பிடித்த சிறு வாய் கயிறும்-சேனா தூளி திரு குழலும் சாரத்திய வேஷத்துடன் —
சாமான்ய சப்தம் விசேஷ சப்தத்துடன் சேர்த்து-பர்யவசித்து -ஆக வேண்டும்..
சம்பு சிவா ருத்ர -சப்தம் நாராயண சப்தத்தில் பர்வசிக்கும் –நத்வ சந்த்ரிகை –
நார அயன நாராயண ..பாணினி சூத்திரம் ஒரு தேவதைக்கு தான் குறிக்கும்.–
நாராயணனே ஜகத் காரணம் இனி பார்ப்போம்….வைகுண்ட பரே லோகே –பாகவதர் பக்தை கி பாகவதை சக —
அடியார் குழாம் கூட பகல் ஓலக்கம் இருக்கிறான் -லிங்க புராண ஸ்லோஹம்–வாக்கு வீண் பிராய சித்தம் செய்ய இதை சொன்னார்கள் —
தைத்ரியம் உபநிஷத் -அறிய ஆசை யுடன் தெரிந்து கொள்ள -ப்ருகு -வருணன்-வார்த்தை–
எவன் இடத்தில் இருந்து பிறகின்றனவோ-எவனால் ரட்சிக்க படு கின்றனவோ -எவன் இடத்தில் அனைத்தும் சேருமோ-
எவனால் மோட்ஷம் பெறுமோ–மேல் ஒரு வியாபாரம் -அதுவே ப்ரஹ்மம்–அவைகள் ப்ரஹ்மம் இல்லை
மூன்றும் வெவ்வேற இல்லை மூன்றுமே ஒரே ப்ரஹ்மம்–முதாலாம் திரு உருவம் மூன்று என்பர் -ஒன்றே முதலாகும் மூன்றுக்கும் என்பர் —
தது ப்ரஹ்மேதி-அதுவே ப்ரஹ்மம் என்பதால்–சாந்தோக்ய உபநிஷத் –சத் வித்யா பிரகரணம் —
எந்த ஒன்றை அறிந்தால் அறியாதது எல்லாம் அறிந்து கொண்டாயோ-அனைத்தையும் பார்த்தது ஆகுமோ—
சத் காரணம்-சத்தை உபாதான காரணமாக கொண்டு இருந்தது -ப்ரஹ்ம சப்தமும் சத் சப்தமும் மகோ உபநிஷத் சொல்லும்–
குறிக்க படுபவன் நாராயணனே –அனைத்தையும் சிருஷ்டித்தான்
பிரம்மாவும் ஜீவாத்மா தான் பரம சிவனும் ஜீவாத்மா தான் பிறப்பு உடையவர்கள் இவர்கள் –
விஷ்ணு விச்வம் வஷட்காரா –அஷரம் பரமம் பிர்பும்-மேம் பட்டவன் -அவனே விச்வம்–விச்வம் உப ஜீவதி ரஷிக்கிறான் —
பதிம் விச்வச்ய ஆத்மேச்வரன்- இவனே அனைத்தைக்கும் ஈஸ்வரன் –தனக்கு ஈஸ்வரன் இல்லை
நாராயணன் –சிவன் அச்சுதன் -நடுவில் சிவன் -மங்களம் சுகம் கொடுக்கிறவன் சாஸ்வதம் சிவம் அசுத்தம் அவனையே குறிக்கும்
பஹுஸ்யாம் -பலவாக ஆக சங்கல்பித்து கொண்டான் – பிரணோ ஜாயதா மனசு இந்திரியம் – இவை படைக்க பட்ட பின்பு தான் —
பிரம சிவன் இந்த்ரன் பிரஜாபதி-நால்வரையும் சொல்லி -தேவர்கள் -ரஷிக்க பட்டு லயம்-உபநிஷத் ..
நீராய் நிலனாய் -சுடர்கள் இரண்டாய் சிவனாய் அயனாய் ஆழ்வார் –பஞ்ச பூதம் முதலில் படைத்து-பஞ்சீகரணம் பண்ணி
உருண்டை-அடுத்து பிரம -ஜீவாத்மா தேர்ந்து எடுத்து புகுத்தி இவனும் புகுந்து நியமனம் பண்ணி –அனைவரும் நாரயனனாலே –
எவன் இடத்தில் தோன்றுமோ தத்ரிய உபநிஷத் உடன் சேர்த்து -கொண்டு கூட்டு பொருள் கொள்ள வேண்டும்..
ப்ரஹ்மம் சொன்னதே இங்கு நாராயணம் -ஏதோ வா -பிரசித்தம் தெரிந்த சொல் என்பதால் வேதம் இப்படி சொன்னது–
மகோ உபநிஷத்தும் சங்கல்பித்து கொண்டு நெற்றில் வேர்வை -ஜலம்- சிருஷ்டித்து –
நான் முகன் நெற்றியில் இருந்து முக்கண்ணன் சூலம் கொண்டு தோன்றினான் —
மோட்ஷ பல விருத்தி பரியாய சப்தம்-முக்தி-ருத்ரன் வேற சிவன் வேறு சொல்ல முயன்றார் அப்பைய தீஷிதர் –ஒன்றே —
ஏகேகவை நாராயண ஆஸீத் ந பிரம ந ஈசா ந அப்பு-அவன் ஒருவனே இருக்க பிரம சிவன் தண்ணீர் ஏதும் இல்லை
ஐந்து பூதங்களும் கூட அவன் இடம் ஒட்டிக் கொண்டு இருக்கும் -ந சூர்யா ந சந்திர -ச ஏகாதி -தனியனாக ஆனந்த பட மாட்டான்-
அதனால் தான் சிருஷ்டி பஹுஸ்யாம்–விடாமல் வேதாந்தம் சொல்லும் -சேர்த்து பார்த்தால் அர்த்தம் புலப் படும்..சுபால உபநிஷத்–
நல்ல குழந்தை–பண்டித பாலன் போல் -ஆல் இல்லை பாலகன் தான் சுபாலன் அவனின் பெருமை பேசும்–ஆரம்பித்தில் எதுவுமே இல்லை
ந இக -திவ்யக தேவ ஏக நாராயண –தேவ சப்தமும் நாராயணனை குறிக்கும் –
ப்ரஹ்மம் /சத்/ தேவ /புருஷ பொது சொல்கள் –இவை எல்லாம் நாராயணனை குறிக்கும் —
தேவக நாராயணக –யார் சிருஷ்டித்து வேதம் உபதேசித்த தேவனோ அவனே நாராயணன்–
தாங்கி நியமித்து செய்து உரு மாற்றுகிரவன் -மாதா பிதா -கதி நாராயண சுபால உபநிஷத் —
தாதா கர்பத்தில் வைத்து தரிக்கிறான்-எம்பெருமான் உண்டு உமிழ்ந்த எச்சில் தேவர்கள்–நியமிக்கிறான்-
பீஷாத்மா – அக்னி இந்த்ரன் சூர்யன் -மிர்த்யு தேவதை பிரித்து நியமிக்கிறான்–
புறப்பாடு மேல் படி நவ கிரகங்கள் தலையில் வைத்து நம் பெருமாள்–
விகர்த்தா -மாற்றுவது அபசாரம் பண்ண வைப்பது -மாதா பிராதா பிராதா -மாத்ரு தேவோ பவ-
தெய்வம் பண்ணும் கார்யம் மாத பண்ணுகிறாள்-வாத்சல்யம் -கொண்டவன்–
பிதா நாராயணனன் ஹிதம் நடத்துவான் –தேவ தேவ சர்வம்-அர்ஜுனன் கிஷ்ணன் -தேவ சப்த நாராயணன் குறிக்கும்–
நக்க பிரானும் உய்ய கண்டது நாராயணன் அருளே –
நிவாசம் நாராயண இருப்பிடம் அனைவருக்கும் அர்ஜுன அனைவரையும் –
ஏறாளும் இறையோனும் திசை முகனும் திரு மகளும் கூறாளும் தனி உடம்பன் –
சமோஹம் சர்வ பூதோஷாம் –ஆழ்வார் பிராட்டிக்கு கொடுத்த இடத்திலா இவர்களுக்கும்
யோக நித்தரை-சம்கரித்து விட்டு யோக நித்தரை ரகு வம்சம் காளி தாசர்-
பிரமாவை நாபி கமலத்தில் படைத்து சிருஷ்டித்து என்கிறார் காளி தாசரும்-பரமசிவ பக்தர்- இவர்களை கொண்டு அவனே பண்ணுகிறான் —
பிரமச சத்ரஞ்ச -விசய சூத்திர ஓதனம் அன்னம்–மிற்துயு தஸ்ய ச உபசேசனம் –ஊருகாய் போல்–சம்கரிகிறான் —
தோன்றினார் -சொல்லும் பொழுதே அழிகிறார்-பிரம்மாவும் சிவனும் ஜீவாத்மா -பிறப்பித்து அழிகிறவரே திருமால் —
ஹவிர்பாவம் கொடுக்க கிருஷ்ணா யஜுர் வேத வாக்கியம்–வாங்கி கொள்ள ருத்ரன் வர –
மறுத்ததும் கொல்ல பயம் உறுத்த அவர்கள் அஸ்வினி தேவர் சரண்-அடைய காத்து கொடுத்தார் —
கோபமும் தாபமும் உண்டு பசியும் உண்டு தேவர் கொல்ல முடியாது சம்கர்தா சொலலாமா —
தான் பூட்டின நாணி தன கழுத்தை அறுத்து கொண்டு போகாத பொழுது தான் சிவன் அந்தர் ஆத்மா ஆவான் -ஈடு—
சிவன் துன்புறுத்த வர –இந்த்ரன் கரையான் பூச்சி இடம் ஒத்தாசை கேடு- வாய் வைத்து கடித்தால் ஜலம் நிரம்பும்–
கரையான் நாணை-தேவர் களை கொல்ல ஆரம்பித்ததும் விஷ்ணு சக்தி போக -நாணை அறுத்ததும் நுனி மேலே போக
கழுத்தை அறுத்து போக -இவர் தலை போனதும் அஸ்வினி தேவர் மருத்துவர் ஒட்டுவித்தார்கள் –
இவரே முடிகிறவர் சம்கரிக்கும் கடவுளாக இருக்க முடியாது–
பரி பாடல்-மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரை பூவின் உள் பிறந்தோன்-
சிவன் மட்டும் இருந்தான்-சொல்லும் வார்த்தை-.சுருதி லிங்க அடையாளம் வாக்கியம் –
சமாக்யா பெயர் பிர பலம் அர்த்தம் கொள்ள வேண்டும்..வேதம் சொன்னதே -அடுத்தது லிங்கம்-அடையாளம்-
ஊகித்து அறிய வேண்டும்–சந்தேகத்துக்கு இடம் உண்டு – வாக்கியம்-அடுத்து ஸ்தானம்-பிரகரணம்-சமாக்யா -பெயர் –
இது கொண்டு அவன் சம்கர்தா கொள்ள கூடாது –உபக்கிரம அதிகரணம் -முதலில் சொன்ன வார்த்தை –
அவனுக்கு அவனுக்கு பின் சொன்னால் முதலில் சொன்ன நாராயணனை குறிக்கும்..
பசு கொண்டு யக்ஜம் பண்ணு-நாலு கால் பிராணி–புலி சிங்கம் இல்லை–அஜாபுத்ரம்பலி ஆட்டுக்குட்டி தான்-ஆடு அர்த்தம் சப்தம் பசு–
சிவ ஏவ கேவல -மங்களம் கொடுப்பவன்–இந்த்ரனை பார்த்து உபாசிக்க என்னையே -உனக்கு மேம்பட்டவன் இல்லை
விருதராசுரனை கொன்ற இந்த்ரனே -விஷம் குடித்த சிவன் போல்– அந்தர்யாமி என்று கொள்ள வேண்டும்-இதில் –
செலுத்துபவன் அவன் தான் –வேண்டாத கதைகள் பல -நரசிம்கன்-சரபம்-ருத்ரன் என்பர்-அபார கோபம் -கட்டு கதைகள்–
இளங்கோ அடிகள் கம்பரோ வள்ளுவரோ இதைப் பற்றி சொல்ல வில்லை–
மிருது மிருத்யு நரசிம்கன்-மிற்துயு பயம் முடிப்பவன் நரசிம்கன் –சர்வ சம்கார சமர்த்தன்-
நரசிம்கன் ருத்ரன் சரபம் அவதாரம் எடுத்து ஹிரண்யனை கொள்ள முயன்றதாம் -முடிய வில்லை–
விளக்கில் எரிய பட்ட விட்டில் பூச்சி போல் முடிந்தான் -அழல் சரபம் பிளந்த சிங்க வேள் குன்றம் —
அப்பைய தீஷிதர் இதை சொல்ல வில்லை–இவர்களே இட்டு கட்டி -பிராமண்யம் புதுசாக கற்ப்பித்து –
சிவன் மேல் பரம சிவன் என்பார்கள்–மூவரும்-மூன்று மதத்தவரும்- ஒத்து கொண்டவை தான் உபநிஷத்–
பரி பாடலும் கேள்வியில் நடு ஆகியும் -அந்தணர் அரு மறை பொருளே –ஐந்தலை .முருகன் பிறப்பு-
மண் மிசை புள் மிசை கொடியோனும் -பதராகி நின்ற திரு பரம் குன்றம்-தேவரும் காணா முருகன் -மூவரும் -பரிமேல் அழகர்-
நின்னை கண்டல்-பார்ப்பதற்கு என்பதை சேவிக்க என்று அர்த்தம் கொண்டு–பேரனை காண தாத்தா வந்தார் பரனே வந்து நின்ற பரம் குன்றம் —
பராசரர் விஷ்ணு புராணம்-மைத்ரேயர் -கேட்க -கோபத்தால் பிறந்த ருத்ரன் -அழ ஆரம்பிக்க -அழுத படியால் ருத்ரன் பெயர் -வைத்தார்–
லலாடம் -நெற்றியில் இருந்து பிரித்தார்–தேவர் ரிஷி போட்டி-ஹும்காரம்-ஸ்தம்பித்து விட வில் முறிய
அதிகம் மேனிரே விஷ்ணும் அறிந்து கொண்டார்கள் ஸ்ரீ ராமயாணம்–மகா விஷ்ணு ஜனார்தனால் கடாஷிக்க பட்டவன்
மோஷம் பெருகிறான் சத்வ குணம் கொண்டவன் ஆவான் –இதிகாசம் ரிஷிகள் அருளியதால் புராணம் விட சிறந்ததாக கொள்வார்கள்–
வால்மீகி வியாசர்-புராணமோ -கல்பம் பிரம்மா குணம் மாற மாற அக்னி சிவன் தாமச -ரஜோ தன பெருமை சத்வ ஹரி மகாத்மயம்–
சத்வ குணத்தாலே மோஷம் சித்திக்கும்..அரன் அதிகன் உலகு அளந்த ஹரி அதிகன் அதிகன் என்று பேசும் அறிவிலிகள் கம்பர்–
உலகு அளந்த அடை மொழியால் சிவனையும் சேர்த்து அளந்தான் —
அகத்தியர் ருத்ரர் பேச்சு வராக புராணம்-எது சத்வமோ அது தான் ஹரி எது ஹரியோ அதுவே பரம பதம் —
ரஜஸ் கலந்தால் -பிரம்மா சேர்ந்தது-வேதம் புறம்பான கர்மாவால் உபாசிக்க கீழ் கதி அடைவான் தாமச குணத்துடன் —
துர் கதி அடையாமல் இருக்க ஹரி கொள்ள வேண்டும்-ருத்ரன் அருளினார்–ர்லிங்க புராணமும் சத்வ குணம் சர்வாத்மா –
கோப சம்பவோ ருத்ரன் தமோ குணம்-பிரசாதத்தால் பிரம்மா ரஜஸ் குணம் ..–
பாத்ம புராணம்-தீலிபன் வசிஷ்டர் பேச்சு–ப்ருகு மக ரிஷி–மூவர் இடமும் போக –
ஆராதனம் இன்றி யோனி லிங்க சொரூபத்தாலே ஆராதிக்க படுவாய் சாபம்–
ஜலமோ அன்னமோ பிரசாதமாக வாங்கி மாட்டார்கள்-உபயோக படாது —
பிரமா ரஜோ–குணத்தால் அரசை பண்ண வில்லை கோவில் கட்டி பூஜை இல்லை சாபம்–
நக பர்யங்கே கமலா பதி இருக்க –மெல் அடி பிடிக்க யோக நித்தரை —
தன்யோஸ்மி-உதைத்ததும் பாகவத ஸ்ரீ பாதம் பட சயனித்தால் போல் இருக்க–
அபாரா சமுத்திர சாகரம் கடக்க பாகவத திரு அடி-பிரசாதம் வேண்டும் –ஸ்ரார்த்தம் பொழுது இன்றும் சொல்கிறோம்–
கல்யாண குண சாகரம் அமுத கடல் ச ஏவ பூஜா-பூஜிக்க பட இவன் ஒருவனே —
தொல்லை முதல் முனிவர் சொல் உரை தொகை நின்ற ஐயம் தொலைத்து இலையோ–
நாராயணன் ஹரி அனந்தன் பல பல வாக்யங்களால் கூற பட்டவனே பரம் பொருள் –
திரி புரம்-எரித்த கதை-விஷ்ணு அம்பில்–க்ரூரர் ருத்ரன்-அம்பை விட சொல்ல தேவர்கள்–
விடுவேன் வரம் வேண்டும் பசுக்களுக்கு அதிபதி பட்டம் வேண்டும்-பசுபதி–தானும் வரம் வாங்கி கொண்டவர்–
வில்லுக்கும் அம்புக்கும் பரம சிவனுக்கும் தேருக்கும் குதிரைக்கும் அந்தர் ஆத்மா இருந்ததால் தான் தூக்க முடிந்தது-
பெரியவர் -எண்ணம்- வர திரி புரம் எரித்தால் -சண்டை-விஷ்ணுவே பெரியவன்-முன்பு பார்த்தோம்-பிரமா தலை கிள்ளி கபாலி–
வேர்வையால் போக்கினான்–உலகு எழும் சுற்றி திரியும் பெரியோன் –இடர்கெடுத்த திரு வாளன் திரு அடியே அடை நெஞ்சே–
ஆலஹால விஷம்-ரிக்வேத மந்த்ரம்–மோகினி வடிவம்-கேசி-தானே குடித்தான் சிவன் என்ற பாத்ரம் கொண்டு குடித்தான் —
சாஸ்திர வாக்கியம்–பகவானே எனக்கும் பிரம்மாவுக்கும் கடவுள் சிவனே சொல்ல–
வரம் கேட்டு தாத்தா பேரன் இடம் கைலாச யாத்ரை போக –கள்வா எம்மையும் எழ உலகும் நின் உள்ளே தோற்றிய இறைவா —
அவதரிக்கும் காலத்தில் நீ வரம் கேட்க்க வேண்டும் என்ற வரம் கேட்டான்–
கேசவ -கே ஈச வ -பிரம்மாவையும் என்னையும் நியமிக்கிற்வன்–
கேனோ பார்வதி கேட்க -ஸ்ரீ ராம ராமேதி -சிறந்த திரு நாம ஊர்த்த புண்டரம் தரித்து மோட்ஷம் போகிறான்
ஹரே திரு அடி தாமரை -சத்யம் சத்யம் புனஸ் சத்யம் –கேசவனே பர பிரமம்-
வேண்டிய வேதங்கள் ஒதிவிரைந்து கிளி அறுத்தான் –
இருப்பதை சொல்லி பெருமை பெற்றேனே-சாதிக்க வேண்டியது இல்லை சித்த புண்யம்
———————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply