அரங்கனை கண்ட கண்கள்- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

விண் மீது இருப்பாய் –கடல் சேர்ப்பாய்–மனத்துள்ளான் –விபவம்-அர்ச்சை-வேர் பற்று திரு அரங்கம்–ஆவரண ஜலம் போல் பரத்வம் –திரு பாற் கடல்-வியூகம்-பூக்காத ஜலம் போல் அந்தர்யாமி- பூமிக்கு அடியில்–மூன்றையும் சேவிக்க முடியாது–விபவம்-பெருக்காறு போலே –தேசம் நாம் இருக்கும் இடம் காலமோ வேற –தேங்கின மடுக்கள் போல் அர்ச்சை –அவன் இவன் என்று கூளேன் மின்   -நெஞ்சினால் நினைப்பவன் எவன் அவனேநீள் கடல் வண்ணன் –பூர்ணம் -கல்யாண குணங்கள் இதி தான்..சீரார் திரு வேம்கடமே –ஆராமம் சூழ்ந்த அரங்கம்..அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ -வேர் என்பதால்..செடிக்கு  ஜலம் வேரில்தான் சேர்க்க வேண்டும்…பெரிய பெருமாளும் நம் பெருமாளும் திரு அரங்கன்–அன்புடையோர் சாத்திய பெயர்-பிள்ளை உலகாரியன்-இவை எல்லாம் நமக்கு நம் பெருமாள் பக்கலில் காணலாம்..ஸ்ரீ ரெங்க நாத மம நாத அரங்கம் ஆளி எண் ஆளி– என் உடைய திரு அரங்கர் -பெரியாழ்வார்..பதின்மர் பாடிய பெருமை..

அரங்கனை காண்பதே கண் பெற்ற பலன்–முகுந்த மாலை- ஜிக்வே கேசவ கீர்த்தனம்–பொன் மலையை காணா கண் கண் இல்லை–பெரிய திரு மொழி-பீலி கண் -மயில் கண் போல் காணா விடில் ..-தசரதன் கண் ஸ்ரீ ராமன் பின் போனதே –தொட்டு பார் தொடு உணர்வும் போனதா பார்கிறேன்–ஸ்வாமி போனால் தாசனும் பின் போகுமே — வா போ வந்து ஒரு கால் கண்டு போ சொல்லி -கண் பெற்ற பலன் –விபவ பிரதி நிதி அர்ச்சை -ராமனுக்கும் கண்ணனுக்கும் நம் பெருமாளும் பெரிய பெருமாளும் –
தெய்வம் காண்பதே கண் பெற்ற பலன்–காட்ட கண்ட -அரங்கன் காட்டி-அர்ஜுனன் கிருஷ்ணன் திவ்யம் ததாமி தே சஷுஸ் -பிள்ளை உறங்கா வல்லி தாசருக்கு ஸ்வாமி ராமானுஜர் காட்ட சொல்லி -காட்டியது போல் நித்ய கிங்கரர் ஆனார்–பாட்டினால் கண்டவர் ஆழ்வார்-திரு பாண் ஆழ்வார்–பாடியே அனுபவித்தார் அவன் காட்ட கண்டு..கார்த்திகை ரோகிணி-உறையூர் மிதிளா புரி–பாணர் குலம் -லோக சாரங்க முனிவர் -முனி ஏறி தனி புகுந்து..மணி வண்ணற்கு ஆள் என்று உள் கலந்து ஆழ்வார் –முனி வாகனர் –ஆபாத சூடம்-ஹரிம்-சயானாம்-திருஅடி முதல் திரு முடி வரை-அனுபவித்து –சீரிய நான் மறை செம் பொருள் பாரியலும் புகழ் பாண் பெருமாள் ..-காட்டவே கண்ட –பாட்டினால் கண்டு வாழும் -பாணர் தாள் பரவினோமே..–

அனுபவித்து பாடினார் பிர மத கண்டனம் இல்லை உபதேசம் பண்ண வில்லை-மற்று ஒன்றை காணேன் என்று –அரை சிவந்த ஆடை காந்தி இழுக்க -திரு அடியில் இருந்து தாவ -நாபி கமலம்-ஜகத் காரணம் உந்தி தாமரை தாவினார் -திரு வயிற்று உதர பந்தம்- பரத்வம் அது காட்டும் சௌலப்யம் காட்ட தாம்பு தழும்பு –அடுத்தது திரு மார்பு- பிராட்டி நித்ய வாசம்- கண்டம் அடுத்து -ஆலிங்கனம் பண்ணி கொண்டு இருக்கும் – கனக வளையல் முத்தரை -முழுங்கிய கண்டம்–செய்ய வாய்-திறந்தாள் தானே ஜகம் உள்ளே போகும் சரம ச்லோஹம் அருளிய அபயம் அருளிய செய்ய வாய்–அடுத்து திரு கண்கள்-காருண்யம் என்றுமே மாறாது –கரியவாகி -நீண்ட அப் பெரிய வாய கண்கள்–பட்டரும் அரங்கனின் அழகாய் அனுபவிக்க மந்த மதி-சௌந்தர்யம் -அவயவ சோபை எட்டு பாசுரங்கள் அருளி அடுத்து லாவண்யம் சமுதாய சோபை–ஓடம் ஏறி நதி கடப்பது போல்–லாவண்யம் தான் ஓடம்-சௌந்தர்யா சோபையில் ஈடு படாமல்- நீல மேனி ஐயோ –நெஞ்சு நிறை கொண்டதே ..திரு பிரம்புக்கு வெளியில் இவை–மனக் கண்ணால் இது வரை பாட -கொண்டல் வண்ணனாய் கோவலனாய் -கண்ணனே அரங்கன் –வென்னே உண்ட வாயன் –அண்டர் கொண் அணி அரங்கன்-பரத்வமும் எளிமையும்-தேடி போக வேண்டாம் அணித்தாய் அருகில் இருக்கிறான்-சம்சார மண்டலத்துக்கு அணி ஆபரணம்– நித்யோத்சவம்-அலங்காரம் பண்ணி கொண்ட திரு அரங்கம்– சர்வ காமம் கொடுக்கும் அணி கலன்–பரத்வத்தில் கிடைக்காத இன்பம் திரு அரங்க செல்வனார்-அணி அரங்கன்-என் அமுது–வானோர் அமுது இல்லை அலை கடல் கடைந்து கிடைத்த உப்பு சாறு..நிர்கேதுக கிருபையால் பெற்ற சர்வ ரசன்–கண்ட கண்கள் -காண வாராய்-பாரித்தார் ஆழ்வார்–பாரிக்க வில்லை கண்டு விட்டாரே –என் அமுது -நாவால் தானே தெரிந்து கொள்ள வேண்டும் சுவைத்த நாக்கு சொல்ல வில்லை –எல்லைந்தரிய வியாபாரமும் கண்கள் பெற்றன — மற்று ஒன்றை காணாவே -திரு அடி சேவித்து கண்டதும் -மற்று -எதை கழிக்கிறார்–பேரோ ஊரையோ பல ஸ்ருதியோ அருளாமல் –மற்று ஒன்றை காணாவே சப்தத்துக்கு அர்த்தம் புரிந்து –அவனை தவிர மற்று ஒன்றை– இவனையே திரு அடி தொடக்கம் திரு முடி வரை காண வில்லை–பூர்த்தி அனுபவம்–அதனால் வேறு எங்கும் போக வில்லை..
திரு பாண் ஆழ்வார்  திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading