ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்து அருளிய நூல்கள்–

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை
கி. பி. 1228 ஆண்டு பிறந்தவர். பூர்வசிகை அந்தணர் குலம். ஊர் செங்கநல்லூர் (சேய்ஞலூர், சேங்கனூர்)
இயற்பெயர் ஸ்ரீ கிருஷ்ண பாதர். அபயப்ரயராசர்’ என்னும் சொல்லை ‘ஆச்சான்’ என வைணவப் பரம்பரையினர் வழங்குவர்.
ஆச்சான் என்னும் பெயரோடு இருந்தமையால் பிரித்துக் காட்ட இவரை ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை எனக் குறிப்பிட்டனர்.
இவர் பெயரிலுள்ள ‘பிள்ளை’ என்னும் வழங்கு ‘பெருமாளின் பிள்ளை’ என்னும் பொதுவழக்கு.
இவருக்கு முன் வாழ்ந்த கிருஷ்ணசூரி என்பவரை ஸ்ரீ சிறியவாச்சான் பிள்ளை என வழங்கினர்.
தந்தை ஸ்ரீ யாமுன தேசிகர். தாயார் ஸ்ரீ நாச்சியார் அம்மை.

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்து அருளிய நூல்கள்
இவரது விரிவுரைகளை ‘வியாக்கியானம்’ என்பர். யாவும் மணிப்பிரவாள நடையில் அமைந்தவை.

1-ஸ்ரீ அபய ப்ரதான வியாக்கியானம்
2-ஸ்ரீ அனுசந்தான ரஹஸ்யம்
3-ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்து அருளிய ஸ்ரீ ஸ்தோத்திர ரத்ந வ்யாக்யானம்
4-ஸ்ரீ உபகார ரத்னம்
5-ஸ்ரீ கத்ய த்ரய வ்யாக்யானம்
6-ஸ்ரீ கலியன் அருள்பாடு
7-ஸ்ரீ சகல ப்ரமான தாத்பரியம்
8-ஸ்ரீ சரம ரகசியம்
9-ஸ்ரீ தனி ஸ்வோகி வ்யாக்யானம்
10-ஸ்ரீ திரிமத சித்தாந்த சார சங்கிரகம்
11-ஸ்ரீ நவரத்னமாலை
12-ஸ்ரீ நிகமனப் படி
13-ஸ்ரீ பரந்த படி
14-ஸ்ரீ பரந்த ரகசிய விவரணம்
15-ஸ்ரீ பாசுரப்படி இராமாயணம்
16-ஸ்ரீ மாணிக்கமாலை

இந்த விரிவுரை நூல்களுடன்
17-ஸ்ரீ பிரபந்த ரகசியம் என்னும் தனி நூலும் இவர் எழுதியுள்ளார்.

1. ஸ்ரீ ரகஸ்யத்ரய விவரணம்
2. ஸ்ரீ திருப்பல்லாண்டு வ்யாக்யாநம்
3. ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி வ்யாக்யாநம்
4. ஸ்ரீ திருப்பாவை மூவாரயிரப்படி வ்யாக்யாநம்
5. ஸ்ரீ நாச்சியார் திருமொழி வ்யாக்யாநம்
6. ஸ்ரீ பெருமாள் திருமொழி வ்யாக்யாநம்
7. ஸ்ரீ திருச் சந்த விருத்தம் வ்யாக்யாநம்
8. ஸ்ரீ திரு மாலை வ்யாக்யாநம்
9. ஸ்ரீ திருப்பள்ளியெழுச்சி வ்யாக்யாநம்
10 ஸ்ரீ அமலனாதிபிரான் வ்யாக்யாநம்
11.ஸ்ரீ கண்ணி நுண் சிறுத் தாம்பு வ்யாக்யாநம்
12.ஸ்ரீ பெரியதிருமொழி வ்யாக்யாநம்
13.ஸ்ரீ திருக்குறுந்தாண்டகம் வ்யாக்யாநம்
14.ஸ்ரீ திருநெடுந்தாண்டம் வ்யாக்யாநம்
15.ஸ்ரீ முதல் திருவந்தாதி வ்யாக்யாநம்
16.ஸ்ரீ இரண்டாந்திருவந்தாதி வ்யாக்யாநம்
17.ஸ்ரீ மூன்றாந்திருவந்தாதி வ்யாக்யாநம்
18.ஸ்ரீ நான்முகன் திருவந்தாதி வ்யாக்யாநம்
19.ஸ்ரீ திருவிருத்தம் வ்யாக்யாநம்
20.ஸ்ரீ திருவாசிரியம் வ்யாக்யாநம்
21.ஸ்ரீ பெரிய திருவந்தாதி வ்யாக்யாநம்
22.ஸ்ரீ திருவெழுகூற்றிருக்கை வ்யாக்யாநம்
23.ஸ்ரீ சிறிய திருமடல் வ்யாக்யாநம்
24.ஸ்ரீ பெரிய திருமடல் வ்யாக்யாநம்
25.ஸ்ரீ திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி வ்யாக்யாநம்
26.ஸ்ரீ பரந்த ரஹஸ்ய விவரணம்
27.ஸ்ரீ மாணிக்கமாலை
28.ஸ்ரீ நவரத்னமாலை
29.ஸ்ரீ ஸகல ப்ரமாண தாத்பர்யம்
30.ஸ்ரீ உபகார ரத்னம்
31.ஸ்ரீ கத்ய த்ரய வ்யாக்யானம்
32.ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ ஸ்தோத்ர ரத்ன வ்யாக்யானம்
33.ஸ்ரீ சதுஸ்லோகி வ்யாக்யானம்
34.ஸ்ரீ சரம ரஹஸ்யம்
35.ஸ்ரீ அநுஸந்தான ரஹஸ்யம்
36.ஸ்ரீ நிகமனப்படி
37. ஸ்ரீ ராமாயண தனிஸ்லோகி
38.ஸ்ரீ பாரதாதி தனி ஸ்லோகம்
39.ஸ்ரீ அபய ப்ரதான சாரம்
40.ஸ்ரீ ரகஸ்ய தீபிகை
41.ஸ்ரீ பரந்தபடி
42.ஸ்ரீ திரிமத சித்தாந்த சார சங்கிரகம்
43.ஸ்ரீ கலியனருள்பாடு
44.ஸ்ரீ திவ்ய ப்பரபந்த பாசுரப்படி ராமாயணம்

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை 60 க்ரந்தங்கள் செய்துள்ளதாக அறியப்படுகிறது.

—————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading