ஸ்ரீ கண்ணன் வந்தான்-ஸ்ரீ உ . வே -வெங்கடேஷ் ஸ்வாமிகள் –

மண்ணிலுள்ள பாரமதைத் தீர்க்க வேண்டி
மன்னு கொடை தன் பெருமை விளக்க வேண்டித்
திண்ணமுடன் வேதமதை விரிக்க வேண்டிச்
சிறந்த பல மாயங்கள் புரிய வேண்டி
அண்ணலருள் ராமன் குறை போக்க வேண்டி
அகந்தோறும் வெண்ணெய் தனைத் திருட வேண்டி
இன்னமுதக் குரு வருளைக் காட்ட வேண்டி
இவ் வுலகில் அஷ்டமியில் கண்ணன் வந்தான்–எட்டு காரணங்கள்

1-மண்ணிலுள்ள பாரமதைத் தீர்க்க வேண்டி
மண்ணின் மீ பாரம் கெடுப்பான் –நறையூரில் கண்டேன்
பசு வடிவம் பூமி பிரார்த்தனை ஸ்ரீ மத் பாகவதம் -அதுக்காகவே பசு மேய்ப்பவனாக அவதாரம்
கிருஷ்ணன் -கருமை -க்ருஷிக்கு பூமிக்கு ஆனந்தம் தரவே
நல்லவர் இருக்க இருக்க பஞ்சு போல் -தீயவர் இல்லாமல் இருக்கவே -அழித்து அவருக்கும் சுவர்க்கம் நல்கிய பிச்சன்
touch stone -உரை கல் –உடைக்க இரும்பை தங்கமாக்கிய கதை -பூதனா மோக்ஷம் -வதம்

2-மன்னு கொடை தன் பெருமை விளக்க வேண்டி
குலத்தை உத்தரிக்க
யதுகுலம் -யது மஹா ராஜர் தானத்தில் சிறந்த -முதலில் வாங்கியவன் -தானே கொடுத்து –
வேறே யாருக்கும் யது கொடுக்க முடியாதபடி -அபுன பிரார்த்தனை பண்ண வேண்டாத படி -தேசிகன் யாதவாப்யுதம்
அதற்காக வாஸூ தேவ புத்ரன்
நந்தகோபன் -அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும் -ஏகார சீமாட்டி திருக்குடந்தை ஆண்டவன் கொண்டாடும் ஆண்டாள் –
திரௌபதி வஸ்திரம்
இஷ்டமான பசுக்களை இனிது மறித்து நீரூட் டி
கீதா சாஸ்திரம்
எனக்கே தன்னைத் தந்த கற்பகம்

3-வேதங்கள் சாரம் விளக்கவே அவதாரம்
கர்ம -ஞான -பக்தி -மூன்றையும் -முக்கியம் காட்டி அருளி -ஸ்ரீ கீதை
பக்திக்கு அங்கமாக கர்ம யோகம் -அதில் உள்ளடக்கி ஞான யோகம்
சரணாகதி -சரம ஸ்லோகம் –
நான்கு திருத்தோள்களுடன் அவதாரம்
விஸ்வரூபம் தர்சனம்
கம்ச வதத்துக்குப் பின்பு சதுர் புஜம் கொண்டே –10-வயசு பின்பு 120 வரை –
நவநீதம் -திருடி -கீதை வெண்ணெய் திரும்பி -ஆயர் படியில் எடுத்து குருஷேத்ரம் கொடுத்து

சிறந்த பல மாயங்கள் புரிய வேண்டி
அந்தர் அதிகரணம்
பரித்ராணாயா சாதூனாம் -இதுவே முக்கிய காரணம்
மற்றவை -ஆனு ஷங்கிகம் -சங்கல்பம் -கருதும் இடம் பொருது சக்கரக்கையன் அன்றோ
பக்தனுக்கு குணங்கள் லீலைகளைக் காட்டி ஸம்ஸ்லேஷிக்கவே அவதாரம்
மண்ணை -வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே -அனைத்தும் இவனது
கட்டுண்டான் -பத்துடை அடியவர்க்கு எளியவன்
காமம் க்ரோதம் -அவனை மனசில் தவழ விட்டுப் போக்கிக் கொள்ளலாம்
காளியன் -மனஸ்ஸூ -புஜங்கம் சமஸ்க்ருதம் -வளைந்தே போகும் -அவனை கூட்டு நட்டம் இட
வைத்தால் அலை பாயுதே கண்ணா பாடலாம்
கோபிகள் -ஒரே புருஷோத்தமன் அவனே
இதுவே முக்கிய காரணம்

அண்ணலருள் ராமன் குறை போக்க வேண்டி
ஸூர்ய வம்சத்தில் சந்திரனாக -சந்திரன் வருத்தம்
ஸூ ர்ய மகன் ஸூ க் ரீவன் -வாலி அப்பா இந்திரன் வருந்த
ரிஷிகள் ஆலிங்கனம் பண்ணாத குறை
கருடன் வருத்தம் -ஆஞ்சநேயர் ஆலிங்கனம் பெற்றார்
இந்திரஜித் -கட்ட -பாசம் விட -ஆலிங்கனம் தானே பண்ணிக்
கொள்ள -தாத்தா அஜன் காட்டியது போல் என்றார் பெருமாள்
ஸூமேரு கோவர்த்தனம் -மலைக்கு வருத்தம்-கொண்டு வந்த ஆஞ்சநேயர் திரும்பி அங்கெ வைக்க –
அணை -கட்ட முடியாமல் திருவடி ஸ்பர்சம் கிட்டாமல்
திருவடி -முத்து மாலை பெற்றாலும் வருத்தம்
ஜாம்பவான் மாமனாராக ஆசை பட்ட குறை —
ராமன் தூது போகாத குறை –இப்படி அஷ்ட குறைகள்

சந்த்ர கோலத்தில் ஆயர் குளத்தில் அச்சித்த பானு ஸூ ர்யான்
இந்திரா மகன் அர்ஜுனன் -கர்ணன் ஸூ ர்ய புத்ரன் கொன்று
ரிஷிகள் கோபிகள்
சீதா தூதன் ஆலிங்கனம் -ருக்மிணி அந்தணர் கருடன் தான் மகிழ்ந்து ஆலிங்கனம்
கோவர்த்தன மலைக்கு கர ஸ்பர்சம் கொடுத்து குறை
ஆஞ்சநேயர் -வெண்ணெய் குரங்குக்கும் கொடுத்து -செவிக்கு -அர்ஜுனன் தேரில் -கீதை வெண்ணெய் கொடுத்தான்
செவிக்கும் உணவு வெண்ணெய் காப்பு ஆஞ்சநேயர் பிரசித்தம் இதனாலே
ஜாம்பவதி திருக்கல்யாணம்

இன்னார் தூதன் என நின்றான்
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா இதனால் தான் -மறை மூர்த்தி கண்ணா

அகந்தோறும் வெண்ணெய் தனைத் திருட வேண்டி
சேஷ்டிதங்களில் பிரதானம் தனித்து இ பானை உடல் -வெண்ணெய் ஜீவாத்மா
வெண்ணெய் உண்ட வாயன் என் உள்ளம் கவர்ந்தான்
அனைத்தும் அவன் சொத்து
திருடன் -பாபங்களை திருடி -இது தானே நம் சொத்து
சேஷ்டிதங்களைக் கேட்டவர் பாபங்கள் திருடப்படும்

இன்னமுதக் குரு வருளைக் காட்ட வேண்டி

ஆச்சார்ய வைபவம் காட்டவே
சாந்தீபினி –64 நாள்களில் 64 கலைகள்
அனைத்தும் கைங்கர்யம் ஆச்சார்யருக்கு -குசேலர் உடன் சமித் கொண்டு வர –
குரு தக்ஷிணை
ருக்மிணி திருக் கல்யாணம் வைபவம் –கூடப்பிறந்த மெய் வாய் கை கண் செவி –
ஜீவன் பரமாத்வை -ப்ரயோஜனாந்தரங்கள்
ஆச்சார்யர் மூலம் பற்றி -அந்தணர் -இத்தைக் காட்டவே
கீதாச்சார்யர் –
ஸ்ரீ லஷ்மீ நாதன் -பதவியை விரும்பி ஸ்ரேஷ்டம்

இவ் வுலகில் அஷ்டமியில் கண்ணன் வந்தான்
அஷ்டமி தேவதை பிரார்த்தனை
நவமி தேவதை ஸ்ரீ ராம நவமி போல்
இருவர் குறை தீர்க்க
கோகுலாஷ்டமி ஜென்மாஷ்டமி பெருமை

ஆவணி ரோஹிணி அஷ்டமி சேர்ந்த ஸ்ரீ ஜெயந்தி -அத்புதம் பாலகம் –

சூட்டு நன் மாலைகள்

வண்ண மாடங்கள்

ஒருத்தி மகனாய்

பஞ்ச க்ருஹங்கள் -சந்திரோதயம் ஆன பின்பு -தேவகி பூர்ண சந்த்யா
சந்திரன் ரிஷப ராசி –செவ்வாய் மகர ராசி-புதன் கன்னி ராசி-குரு கடக ராசி –
சனி துலா ராசி -ரிஷப லக்கினத்தில் -திரு அவதாரம்

ஸ்ரீ வித்யா ராஜ கோபாலனாக சேவை -முண்டாசால் அனைவரையும் மயக்கி
கருணை ரசம் வழிய

———————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸ்ரீ உ . வே -வெங்கடேஷ் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading