ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகம சாஸ்திரத்தில் உள்ள – ஸ்ரீ லஷ்மீ தந்த்ரம் –அத்தியாயம் –13-

ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகம நூல் ஸ்ரீ லஷ்மீ தந்த்ரம் -13 அத்யாயம் –

1- ஸ்ரீ அநுக்ரஹாத்மிகா சக்ர சக்திர் மே பஞ்சமீ சம்ருதா
தாமிமாம் தத்வதோ வத்ச வதாமி தாவ சாம்ப்ரதம் –1-
ஸ்ரீ மஹா லஷ்மி இந்த்ரனிடம் தன்னுடைய ஐந்தாவது சக்தியாகிய அநுக்ரஹம் பற்றி சொல்லத் தொடங்குகிறாள் –

2- அவித்யயா சமாவித்தா அஸ்மிதாதி வசீக்ருதா
மச்சக்த்யைவ திரோ பூதாஸ் திரோதா நாபி தாநயா–2-
அவித்யையால் சூழப்பட்ட ஜீவாத்மாக்கள் அஸ்மிதா எனப்படும் அஹங்காரத்தால் பீடிக்கப் பட்டு
என்னுடைய திரோதானம் என்னும் சக்தியால் -ஆணவத்தை உண்டாக்கி மறைப்பது -மூடப்படுகிறார்கள்-

3- உச்சான் நீசே பதந்தச்தே நீசாதுத்பத யாலவ
நிபத்தாஸ் த்ரிவிதைர் பந்தை ஸ்தான த்ரய விவரத்தின -3-
ஜீவாத்மாக்கள் உயர்ந்த நிலையில் இருந்து தாழ்ந்த நிலையில் விழ -மீண்டும் உயர்ந்த நிலைக்கு செல்ல முயன்றபடி உள்ளனர்
மூன்று விதமான பந்தங்களால் பீடிக்கப் பட்டு மூன்று நிலைகளில் உள்ளனர் –

4-சம்சாராங்கார மதயஸ்தா பச்யமாநா ஸ்வ கர்மணா
ஸூ காபி மா நி நோ துக்கே நித்யம் அஜ்ஞான தர்ஷிதா –4-
கர்மங்களின் காரணமாக சம்சாரத்தின் நடுவில் சிக்கி -அவர்கள் இன்பத்தை நாடினாலும்
அறியாமை காரணமாக துக்கத்தில் உழன்றபடி உள்ளனர்

5- தா யோநீரநுதா வந்தச் சராசர விபேதி நீ
அபூர்வா பூர்வ பூதாபிச்சித்ர தாபி ஸ்வ ஹேதுபி –5

6- தேஹேந்த்ரிய மநோ புத்தி வேதநா பிரஹர்நிசம்
ஜன்மானி ப்ரபத் நந்தோ பரணாநி ததா ததா -6-
ஜீவாத்மாக்கள் அசையும் பொருள்கள் மற்றும் அசையாப் பொருள்கள் -ஸ்தாவரம் -போன்ற பல்வேறு சரீரங்களை எடுத்து
எல்லையற்ற சுழற்சியிலே சிக்கியபடி உள்ளனர் -தங்களுடைய பலவிதமான கர்மங்கள் காரணமாக உண்டாகும் பலன்களால்
சரீரம் இந்த்ரியங்கள் மனம் புத்தி இவற்றால் பீடிக்கப் பட்டபடி
எண்ணற்ற ஜன்மங்களை எடுத்து அவற்றுக்கான பலன்களை அனுபவித்தோ அனுபவிக்காமலோ வாழ்கிறார்கள் –

7-க்லேச்யமாநா இதி க்லேசைஸ் தைஸ்தைர் யோக வியோக ஜை
உதயக் காருண்ய சந்தான நிர்வாபிதத தாசஸா–7

8- மயா ஜீவா சமீஷ்யன்ஹே ச்ரியா துக்க விவர்ஜிதா
ஸோ அநு க்ரஹ இதி ப்ரோக்த சக்தி பாதா பராஹ்வய –8-
இந்த துன்பங்கள் எல்லையற்ற கருணையை அவர்கள் பால் உண்டாக்குகின்றன
நான் அவர்களுடைய பாபங்களை நீக்குகின்றேன்
ஸ்ரீ என்னும் நான் அப்படிப்பட்ட துன்பங்களின் பிடியில் நின்றும் வெளி ஏற்றுகின்றேன்
கருணையின் காரணமாக பிறக்கும் இந்த அநு க்ரஹம் என்னுடைய உயர்ந்த சக்தியின் வெளிப்பாடாகும்

9- கர்ம சாம்யம் பஜந்த்யேதே ப்ரேஷ்யமாணா மயா ததா
அபச்சிமா தநு ஸா ஸ்யாஜ்ஜீவா நாம் ப்ரேஷிதா மயா –9-
என்னுடைய அநு க்ரஹத்தைப் பெற்ற பின்பு தங்களுடைய கர்மங்களின் நின்றும் விடுபடுகிறார்கள்
ஆனபின்னர் அபச்சிமம் -என்னும் சாத்விகமான சரீரத்தை அடைகிறார்கள்-

10-அஹமேவ ஹி ஜா நாமி சக்தி பாத ஷணம் ஸ தம்
நாசௌ புருஷ காரேண ந சாப்யன்யேவ ஹேது நா–10-
இந்த அநு க்ரஹம் எந்த நேரத்தில் யுண்டாகும் என்பதை நான் மட்டும் அறிவேன் –
ஜீவாத்மாக்களின் எந்த செயலும் அல்லது எந்த சிபாரிசு மூலமும் இது உண்டாகாது

11-கேவலம் ஸ்வ இச்சையவாஹம் ப்ரேஷ கம்சித் கதாப்யஹம்
தத ப்ரப்ருதி ஸ ஸ்வ ச்ச ஸ்வ ச்சாந்த கரண புமான் —11
சிலரை தனது இச்சையால் கடாஷித்து அதனால் அவர்களின் அந்தகரணங்கள் தூய்மை அடைந்து பரிசுத்தம் ஆகிறார்கள்-

12- கர்ம சாம்யம் சமாசாத்ய சுக்லகர்மா வ்யபாச்ரய
வேதாந்த ஜ்ஞான சம்பன்ன சாங்க்ய யோக பராயண –12-
கடாஷம் கிட்டப் பெற்ற ஒருவன் கர்மம் செய்வதில் சமநிலை அடைந்து நற்செயல்களை மட்டுமே செய்து
வேதாந்த ஞானம் பெறுவதில் முனைந்தபடியும் சாங்க்ய யோகத்தில் நிலைத்த படியும் உள்ளான் –

13-சமயக் சாத்த்வத விஜ்ஞாநாத் விஷ்னௌ சத் பக்தி முத்வாஹன்
கலேந மஹதா யோகீ நிர்தூத க்லேச சஞ்சய –13-
தொடர்ந்து சாத்த்வத தத்வத்தில் சொல்லிய படி மகா விஷ்ணுவிடம் ஸ்திரமான பக்தியை அடைந்து
நாளடைவில் தன்னுடைய துன்பங்கள் அனைத்தையும் அந்த யோகி விடுகிறான் –

14- விதூய விவிதம் பந்தம் த்யேதமா நஸ்ததஸ்தத
ப்ராப்நோதி பரம் ப்ரஹ்ம லஷ்மீ நாராயணாத் மகம் –14
தொடர்ந்து தன்னுடைய பந்தங்கள் அனைத்தையும் உதறியவனாக உயர்ந்த பரப்ரஹ்மம் ஆகிற ஸ்ரீ லஷ்மீ நாராயணனை அடைகிறான்-

15-ஏஷா து பஞ்சமீ சக்திர் மதீய அநு க்ரஹாத்மிகா
ஸ்வா ச்சந்த்யமேவ மே ஹேதுஸ் திரோபாவாதி கர்மணி –15
இதுவே என்னுடைய அநு க்ரஹம் என்னும் ஐந்தாவது சக்தியாகும்
திரோபாவம் முதலான வற்றில் நான் ஈடுபடுதல் எனபது என்னுடைய விருப்பம் காரணமாகவே ஆகும் –

16-1- இத்தம் சக்ர விஜா நீஹி தாநு யோஜ்ய மத பரம் -16-1-
இந்த்ரனே என்னுடைய ஐந்து சக்திகளைக் குறித்து அறிந்தே -மேலே இவற்றைக் குறித்து ஏதும் இல்லை –

16-2-சக்ர –
நமோ சரோருஹாவாசே நமோ நாராயணாஸ்ரயே –
இந்த்ரன் -மஹா லஷ்மியிடம் -தாமரையில் வசிப்பவளே -நாராயணன் இடம் எப்பொழுதும் பொருந்தி உள்ளவளே -உனக்கு எனது நமஸ்காரங்கள் –

17-நமோ நித்யா நவத்யாயை கல்யாண குண சிந்தவே
த்வத் வாகம்ருத சந்தோஹ ஷாலிதம் மே மஹத்தமே –17-
திருக் கல்யாண குணங்களினுடைய சமுத்ரமாகவே உள்ள உனக்கு எனது நமஸ்காரங்கள்
என்னுடைய அறியாமை என்னும் இருளானது உன்னுடைய அமிர்தம் போன்ற வாக்குகள் மூலம் விலகின

18-1- பூயோஹம் ஸ்ரோதும் இச்சாமி சித்சக்தி ரூபமுத்தமம் –18-1-
உன்னுடைய உத்தமமான சித்சக்தி ரூபம் குறித்து நான் கேட்க ஆவலாக உள்ளேன் -என்றான்-

18-2-எகோ நாராயணோ தேவ பரமாத்மா சனாதன –18-2-
நாராயணன் ஒருவனே தேவர்களுக்கும் தேவன் -பரமாத்மா எப்போதும் உள்ளவன் –

19-சதா ஞான பல ஐஸ்வர்ய வீர்ய சக்த்யோஜசாம் நிதி
அநாதிர் அபரிச்சேத்யோ தேச கால ஸ்வரூபத –19-
அவன் ஞானம் பலம் ஐஸ்வர்யம் வீர்யம் சக்தி தேஜஸ் ஆகிய ஆறு குணங்களின் இருப்பிடமாக உள்ளவன்
எப்போதும் இருக்குமவன் காலம் இடம் ரூபம் இவற்றைக் கடந்தவன்

20-தச்யாஹம் பரமா தேவீ ஷாட்குண்ய மஹிம உஜ்ஜ்வலா
சர்வகார்யகரீ சக்திரஹந்தா நாம சாச்வதீ –20-
நான் அவனுடைய சக்தி /அவனுடைய நான் -/ஆறு குணங்களை பிரகாசிக்கச் செய்பவள்
அனைத்து செயல்களையும் செய்யும் சக்தி -எப்போதும் அவனுடனேயே இருப்பவள்

21-சம்விதேகா ஸ்வரூபம் மே ஸவச் சஸ்வசந்த நிரபரா
சித்தயோ விஸ்வ ஜீவா நாமா யதந்தே அகிலா மயி –21
என்னுடைய ஸ்வரூபம் தூய்மை சித்மயம் -ஜீவாத்மாக்களில் உள்ள யோகிகள் அனைவரும் என்னில் உள்ளனர் –

22-ஆத்ம பித்தௌ ஜகத் சர்வம் ஸ்வேச்சய உன்மீலயாம் யஹம்
மயி லோகா ஸ்புரந்த்யேத ஜலே சகுநயோ யதா -22-
என்னுடைய தடையில்லாத விருப்பம் காரணமாக அனைத்து உலகங்களையும் என்னை ஆதாரமாகக் கொண்டு இருக்கும் படி செய்கிறேன்
பறவைகள் நீரைத் தேடிச் செல்வதைப் போலே அனைத்து உலகங்களும் என்னில் நிலை நிற்கின்றன –

23-ஸ்வா ச்சந்த்யா தவ ரோஹாமி பஞ்சக்ருத்ய விதாயி நீ
சாஹம் யாதவ ரோஹாமி சா ஹி சிச்சக் திருச்யதே –23
என்னுடைய இச்சை காரணமாக நான் ஐந்து விதமான செயல்களை ஆற்றும் பொருட்டு எல்லையுடன் கூடிய வடிவுகளை எடுக்கிறேன்
இப்படியாக என்னை தாள தாழ விட்டுக் கொள்ளுதலே என்னுடைய சித் சக்தியாகும்-

24–சங்கோசோ மாமக சோயம் ஸ்வச்ச ஸ்வச்சந்த சிந்தன
அஸ்மின் நபி ஜகத்பாதி தர்பனோ தர சைலவத்-24-
என்னுடைய அபரிச்சேதயமான தூய்மையான ஸ்வதந்த்ரமான ரூபங்கள் பெரிய மலை
கண்ணாடிக்குள் புலப்படுவது போலே இந்த சிறிய ரூபங்களுடன் கூடப் புலப்படும் –

25-வஜ்ர ரத்ன வதே வைஷ ஸ்வ ச்ச ஸ்புரிதி சர்வதா
சைதன்ய மஸ்ய தர்மோ ய ப்ரபா பா நோரி வாமலா –25
என்னுடைய ரூபங்கள் தெளிவாகவும் வைரக்கல் போன்று ஒளிர்ந்த படியாகவும் உள்ளன
பிரகாசம் சூரியன் இடம் இயல்பாக உள்ளது போலே இந்த ரூபங்களில் இயல்பாக சைதன்யம் உள்ளது-
தயா ஸ்புரிதி ஜீவோ அசவ் ஸ்வத ஏவ அநு ரூபயா
விதத்தே பஞ்ச க்ருத்யானி ஜீவோ அயமபி நித்யதா -26-
யா வ்ருத்திர் நீல பீதாதவ் ஸ்ருஷ்ட்டி சா கதிதா புதை
ஆ சக்திர்யா விஷயே தத்ர சா ஸ்திதி பரிகீரத்தயதே –27-
க்ருஹீதாத் விஷயாத்யோ அஸ்ய விராமோ அந்யஜிக் ருக்ஷயா
சா ஸம்ஹ்ருதி சமாக்யாதா தத்துவ சாஸ்த்ர விசாரதை–28
தத் வாசனா திரோ பாவோ அனுக்ரஹஸ் தத் விலாபநம்
க்ராஹ்ய க்ரஸ்ன சீலோ அயம் வஹ்னிவத் க்ரஸ்ன சதா –29
புஷ்யத்யேஷ சதா ஜீவோ மாத்ராய மே சமிந்தனம்
அவித்யம் மத் ஸ்வரூபம் து வ்யாக்யாதம் தே புரா மயா– 30-
சுத்த வித்யா சமா யோகாத் சங்கோசம் யஜ்ஜஹாத்ய சவ்
ததா ப்ரத்யோத மாநோயம் சர்வதோ முக்த பந்தன –31-
ஜ்ஞான க்ரியா சமாயோகாத் சர்வவித் சர்வக்ருத சதா
அநணுச்சாப்ய சங்கோசான் மத்பாவாயோபபத்யதே–32-
யாவன் நிரீஷ்யதே நாயம் மயா காருண்ய வத்தயா
தாவத் சந்குசிதா ஜ்ஞான கரணவ்ர் விஸ்வ மீஷதே –33-
சஷூஷாலோக்ய வஸ்தூநி விகல்ப மனசா ததா
அபிமத்யாபி அஹங்காராத் புத்யைவ ஹ்யத்ய வஸ்யதி –34-
ஜாகராயாமத ஸ்வப்னே கரணை ராந்த ரைச் சரன்
விஹாய தா ஸூ ஷூப்தவ் து ஸ்வரூபேணா வதிஷ்டதே– 35-
அவஸ்தாஸ்தா இமாஸ்தி ஸ்த்ர ப்ராக்ருதயோ நைவ ஜீவிகா
துர்யாபி யா தசா ஜீவே சமாதிஸ்தே ப்ரஜாயதே –36-
சாபி நை வாஸ்ய கிம் த்வேஷா சுத்த சத்த்வ வ்யவஸ்திதி
அநவஸ்தமநா க்ராதம கிலை ப்ராக்ருதைர் குணை–37-
அநவ் உபாதிக மச்சேத்யம் ஜீவ ரூபம் து சின் மயம்
ஏவம் ரூபம் அபி த்வேதச் சாத்யதே அநாத்ய வித்யயா–38-
ஸூத்ருச் யாமாத்ம பூதம் மாம் நைவ பஸ்யத்யசவ் தத
ஸூத்ருச் யாசி கதம் தேவி ப்ரமாணாதிகதி சதீ –39-
வேதாந்தா அபி நைவ த்வாம் விதுரித்தம் தயாம் புஜே -40-1-

ஸ்ரீ உவாச –
மாம் து சக்ர விஜாநீஹி ப்ரத்யக்ஷாம் சர்வ தேஹினாம் 40-2-
ஸமாஹித மநா பூத்வா ச்ருணுஷ் வேதம் மதம் மம –40 -3

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading