437-
நல்லவன் விவேகி
த்யாஜ்யம் அறிந்து
ஆஞ்சநேயர் கடாஷம் வேண்டும்
எத்தை தின்றால் பித்தம் போகும் –
வியாச ராஜர் ஆஞ்சநேயர் கோயில்கள் பிரதிஷ்டை செய்து அருளி
அறிவு ஆற்றல் விநயம் மணம் பரப்பி
பிருந்தாவனம் -ஸ்ரீ ரெங்கம்
புல்லாங்குழல் உஊதும் கண்ணன்
மலைகள் உருகும்
தண்ணீர் ஓடாமல்
நெருப்பு சுடாமல்
தம் தம் நிலை மறந்து
மான் புல் மேயாமல் – வழிவது தெரியாமல் மயங்கி
உத்சவர் கை கூப்பி
ஆசார்யர் பெருமாள் அருள் பெற்று நமக்கு அருளுவார்கள்
நம்மால் நேராக பெற முடியாதே
52 சர்க்கம்
சுயம் பிரபா -யாரைத் தேடி வந்தீர் கேட்க
களைப்பாக இருக்கிறீர்களே
ராமாயணம் கதை சொல்கிறார்கள்
சீதை பிராட்டி தேடி வர
குகை தெரிய நுழைந்தோம்
சிக்கிக் கொண்டோம்
I மாச கெடு தான் உள்ளது
ஆர்ஜவதுடன் ஆஞ்சநேயர் பேச –
தன்னைப் பற்றி அனைத்தும் சொன்னாள்
கேட்டதும் பதில் சொல்ல வேண்டுமே –
பெண்கள் ஆற்றல் அதிகம் பார்வை நேர்மையா கோணல் பார்வையா அறிய
சுக்ரீவன் அனுப்ப வந்தோம்
பசி வேற
பழங்கள் கொடுத்தாய்
உண்டோம்
பேச முடிகிறது –
விருந்து ஓம்பல் -முக்கியம்
நாள் பட குறைந்து வருகிறதே
பணிவிடை செய்து சோறு இட வேண்டும் குழந்தைகள் இடம் சொல்லிக் கொடுக்க வேண்டும்
உபசாரம் பணிவு
ஆஞ்சநேயர் பதில் சொல்லி நன்றி தெரிவிக்க
போகிற உயிர் காப்பாற்றினாய்
கண்களை மூடிக் கொள்ள வேண்டும்
வழி காட்டுவேன்
குகையில் இருந்து வெளி விட
கணங்களை திறந்து பார்க்க
பிரசரவண மலை
வித்யா மலை தாண்டி தெற்கு கோடி
இலங்கை போக வசதியாக
வெளியில் விட்டு மீண்டும் குகைக்குள் புகுந்தாள்
சுயம் பிராபாவின் ஸ்ரீ ராம கைங்கர்யம் பார்த்தோம்
438=
ஸ்ரீ ரெங்கம்
திருமலை
பெருமாள் கோயில்
திரு நாராயணபுரம்
கிடந்தும் -நின்றும் சேவை சாதிக்கிறான்
பெரிய பெருமாள் -பிரதானம்
கீழே உத்தர வீதி
வெள்ளை கோபுரம்
உத்தரத்தி மடம்
உள் திரை வீதி
கைங்கர்ய பரர்களுக்கு இடம்
திருக் கோவலூர் ரதோத்ரா சுவாமி
பாவ கோசம் பாவ சுத்தி -அறிவு முற்றிய அறிவு
ஞானம் யோகம் முற்றி பக்தியாக மலர
ஆஞ்சநேயர் பிரத்யட்ஷம் காட்ட
முதல் மாடியில் அரங்கனை சேவித்து
பூ வராக சுவாமி அரகில் சேவை
ஸ்ரீ ரெங்க விமானம் நேராக சேவை இங்கு
பிரணவ ஆகாரம்
வெள்ளை கோபுரம் அருகில்
53 சர்க்கம்
அங்கதன் போல்வார்
கெடுவும் முடிகிறது
சுக்ரீவன் கொல்வான்
சரம தசை -நிகழ்வுகள் தொடர்பு பார்க்க தோன்றும்
துன்பம் சேர்ந்தே வரும் போலே இருக்கும்
எப்படியே சம்பந்தம் பண்ணி
கெடு முடிந்து தளை வெட்டுவது முடிவு
இளவரசு பட்டம்
சிற்றப்பன் வாலி மகன் -என்ற கோபம் இருக்க வேண்டுமே
வழி மாண்டதே அப சகனம்
லஷ்மணன் வந்து கோபித்து கொண்டது அப சகனம்
வந்த பிள்ளை வேற
மனம் ஒரு குரங்கு எனபது சரி தான் ஆஞ்சநேயர் நினைக்க
நாம் சீதை கொண்டு வருவோம் நம்பிக்கை உடன் புறப்பட்ட பொழுது இந்த எண்ணங்கள் இல்லை
positive thoughts ஆஞ்சநேயர் –
குகை உள்ளே வாழப் போகிறேன்
என்னுடன் இருப்பவர் இருக்கலாம் அங்கதன் சொல்ல –
நிர்வேதம் கொண்டு சில குரங்குகளும்
கடலை கண்டு மேலே போக வழி இல்லை
தாண்ட முடியாதே
மாசம் கெடு முடியப் போகிறதே -தேடி தேடி காலம் முடியப் போகிறதே
சுக்ரீவன் அபிஷேகம் செய்ய வில்லை
ராமன் செய்யச சொல்ல பண்ணினான்
சிற்றப்பன் கையால் உயிர் விட தயார் இல்லை
இந்த நினைவை மற்ற குரங்குகளும் ஒத்து கொண்டு
இனி ஹனுமான் பேசப் போகிறார் கேட்போம்
439-
காவேரி பிரத்யஷம் பரமம் பதம் –
பர வாசுதேவனே திருவரங்கன் –
ஆஞ்சநேயர் -விபீஷணன் -இன்றும் இங்கேயே இருந்து –
உத்தராதி மடம்-
லயம் இயற்க்கை நிலை அடைவது -காரண நிலை
ஆ -முழுவதும்
ஆலயம் அனைவரும் காரண பொருள்களில் சேர்வதே
முக்ய பிராண தேவதை ஆலயம்
காவேரி மாலை
வட திருக் காவேரி -கொள்ளிடம்
தென் திருக் காவேரி அம்மா மண்டபம்
வழியில் இந்த கோயில் கல்மண்டபம் கோயில் –
கை கூப்பி ஆஞ்சநேயர் -நின்ற திருக் கோலம்
உத்சவர் -ஆஞ்சநேயர் -நின்ற திருகோலம் நரசிங்கர்
அழைத்து வாழ்விக்கும் பெருமாள்
உடுப்பி கண்ணன் சேவை
த்வைதம் -வேத மார்க்கம் ஒத்து கொண்டு -சனாதன தர்மம் –
கோயில்கள் மடங்கள் கட்டி –
54 சர்க்கம் –
மனம் தளர்ந்த -அங்கதன் ஆஞ்சநேயர்
சாம சமாதானமாக
தானம் கொடுத்து
பேதம்
தண்டம் –
எப்படி திருத்துவது -யோசிக்கிறார் –
இளவரசன் இவன் -சமாதானமோ தானமோ தண்டனையோ கூடாது
பேதம் -குரங்குகளும் அங்கதன் பிரித்து ஆளுவோம் நல்ல கார்யம் நடத்த
இவன் பேசுவதை ஆமோதித்து இருக்க –
ஒருவர் இடம் என்ன பேச வேண்டும் -யோசித்து பேசுகிறார்
தந்தையை போலே நீயே கிஷ்கிந்தை ஆழ லாமே
குரங்குகள் -நம்பி இருக்க பார்க்கிறாய்
மனைவி குழந்தைகள் நினைத்து போவர்
நிச்சய புத்தி இருக்காதே –
குரங்குகளும் யோசிக்க ஆரம்பிகின்றன
440-
பவித்ரானாம் -மங்களம் -அளிப்பவன்
மாட்டு சாணி -திருவடி தூளி பவித்ரம்
விளக்கு மஞ்சள் கோலம் வெற்றிலை பாக்கு மங்களம்
கூடுவாஞ்சேரி -பெரிய பாளையத்து அம்மன் கோயில் அருகில் நந்திவரம்
ஸ்ரீ ராம பக்த மங்கள ஆஞ்சநேயர் கோயில்
ஆரோக்கியம் உத்சாகம் பக்தி -கொடுத்து
வடை மாலை வெற்றிலை மாலை
ஸ்ரீ ராமர் லஷ்மணர் சீதை ஆஞ்சநேயர் -தர்சித்து
பாமா ருக்மிணி கண்ணன் செவிக்கிறோம்
பீஷ்மகன் -சத்யார்ஜித் குமாரத்திகள்
மகா லஷ்மி பூமா தேவி அவதாரம்
புல்லாங்குழல் -ஒரே காற்று -சுர ஸ்தானம் —
ஜீவாத்மா -ஒரே மாதிரி
சரீரம் படி சுக துக்கம் அனுபவிக்க
மனுஷ்ய ஸ்தாவர சங்கம –
பேதப்படுத்தி -ஆஞ்சநேயர் –
திரும்பி நாட்டுக்கு போக வேண்டாம் -தேடவும் வேண்டாம்
நினைவை மாற்ற ஆஞ்சநேயர் –
லஷ்மணன் அம்பு நம்மை தேடி தண்டிக்குமே
ஒளிந்து இருக்க முடியாதே
நம்மை தேட அனுபினதே சுக்ரீவன்
தேடிப் பிடித்து தண்டனை கிட்டும்
குடும்பம் பிரிந்த துக்கம் குரங்குகள் நாடு திரும்புவார்கள்
சுக்ரீவன் தர்ம சாஸ்திரம் அறிந்தவன்
நான் கூட இருந்து இருக்கிறேனே
ராமன் உடன் நட்பு கொண்டானே
தவறு செய்தால் ராமன் காப்பாரே கவலைப் படாதே
தாரைக்காகவாவது உன்னை துன்பம் படுத்த மாட்டான்
55 சர்க்கம்
பட்டினி இருந்து உயிர் போக்குவேன் அங்கதன் சொல்ல
சங்கை இன்னும் உண்டே –
சுக்ரீவன் ஸ்தைர்யம் ஆத்ம மனஸ் தெளிவு இல்லை நேர்மை கருணை விக்கிரமம் தைர்யம் இல்லையே
மனஸ் உள்ளே புகைந்து உள்ளவை வெளியில் வருகின்றன
நல்லதாக நினைத்தது எல்லாம் தீயதாக
போக்கிடம் இல்லையே அதனால்
அண்ணன் மனைவியை தனக்கு கொண்டான்
அண்ணனையே கொன்றான்
ராமன் -நான்கு மாசம்
லஷ்மணன் அம்புக்கு பயந்து தேட நம்மை விட்டான்
தன் பிள்ளைக்கு தான் அரசை கொடுப்பான்
இங்கேயே பட்டினி கிடந்தது உயிர் விடுவது நல்லது
சம்பாதியை சந்திப்பார்கள் அடுத்து
441
ராமாய ராம பத்ராயா –சீதையா நாம
இன்னல்கள் போக்கி நன்மை நல்குவார்
ரகு குலம் ராகவன்
மங்கள ஆஞ்சநேயர்
கை கூப்பி அதனாலே மங்களம்
ஸ்வதந்த்ரர் இல்லை
அவன் இடம் சார்ந்து -காப்பாளன் ஸ்ரீ ராமனே
முயற்சி தேவை இல்லை சக்தியோ பிராப்தியோ இல்லை நம்மிடம்
அஞ்சலி வைபவம் தேசிகன் –
அங்கதன் -மனம் மாற வில்லை –
அரசனுக்கு எனது வணக்கம் சொல்லும்
என்னையும் இழக்க போகிறாள் தாரை
அழ தொடங்க –
குரங்குகள் யார் என் உடன் சேர ஆசை
பலஹீனம் -நடந்தது எல்லாம் தப்பாகவே தோன்றும்
பட்டது பட்டது தான் negative thoughts
எப்படி ஆஞ்சநேயர் மீட்கிறார் -அழகு –
ஆகாரம் இன்றி -தேகம் வாட
56 சர்க்கம்
ஜடாயு அண்ணன் சம்பாதி
குகையில் இருக்க –
ஆகாரம் இல்லாமல் தவித்து இருந்தேன்
குரங்குகள் இருக்கே உண்டு பசி தீர்ப்பேன்
கழுகு அரசன் தத்தி தத்தி நகர
சிறந்த வீரன் –
பட்டினியாக இருக்க தெய்வமே முன்னாள் உணவு வைக்க
அங்கதன் -ஆஞ்சநேயர் பேசுவதை காதில் கேட்கிறார்
பட்ட காலிலே படும்
பறவை வேற வருகிறது
இது போலே கழுகு ஜடாயு ராம கைங்கர்யம் இழிந்து உயிர் விட்டார்
ராம பக்தர் நம்மை உண்ணுமா
ஜடாயு பேச்சு கேட்டு
கொள்ளும் எண்ணம் விட்டான்
மதி மிக்கு –
சங்கைகள்-பல சம்பாதிக்கு
தம்பி பேர் கேட்டேன்
இறந்தான் சொல்கிறார்கள்
தசரதன் நண்பன் ஜடாயு
ராவணன் உடன் எதனால் சண்டை
ராமன் எதற்காக காட்டுக்கு வந்தார்
சீதை யதனால் பிரிந்தால்
சங்கை நீக்க குகையில் இருந்து புறப்பட்டு அருகில் வருகிறார்
442-
மச்சிதா மத்கத பிராணா போதயந்த பரஸ்பரம் –
அவன் தொண்டுக்கே வாழ்ந்து
தேவர் கந்தர்வர்கள் அபசரஸ்கள் மட்டும் இல்லை
கரடிகளாகவும் குரங்குகளாகவும் அணில்களுமாகவும் இருக்கலாமே
சம்பாதி –
முதல் பார்வையில் குரங்குகள் தீனி –
சோகம் மிக்கு -குரங்குகள் இருக்க –
நல்லதில் முடிந்தது
ராவணன் உள்ள இடம் அறிவித்ததோ -சீதை பற்றி சொல்லி கைங்கர்யம் சம்பாதி –
பக்திகள் இவற்றுக்கும் உள்ளதே
நாமும் கிஞ்சித் கைங்கர்யம் செய்ய வேண்டுமே
56 சர்க்கம்
நந்திவரம் -சந்தன காப்பு
த்ரிநேத்ர-சதுர புஜம் நவ கிரஹம் யோக ஆஞ்சநேயர்
சங்கு சக்கரம் ஏந்தி –
பாஞ்சராத்ர ஆகமம் –
வேப்ப மரம் -இயற்க்கை வைத்தியம் உடல் ஆரோக்கியம்
யோக ஆஞ்சநேயர்
அமர்ந்த திருக்கோலம்
சேஷ பீடம்
தைல காப்பு
உத்சவர் -கை கூப்பி அஞ்சலி ஹசதம்
தேவர்கள் குரங்கு ஜாதி
ஸ்ரீ ராம கைங்கர்யம் செய்ய
56 சர்க்கம்
அங்கதன் -ஜடாயு பற்றி பேச
ஒரு கழுகு உயிர் விட இங்கு ஒரு கழுகு நம்மை உண்ண வருகிறதே
புலம்பி கொண்டு இருக்க –
சிறகுகள் இல்லை
தம்பி பெயரை சொல்கிறீர்களே
கை பிடித்து கூட்டி வர சொல்ல
கழகு நம்மை உண்ணுமே பயந்தே உதவ
அங்கதன் -வாலி புத்திரன் நான்
ராமன் கதை எல்லாம் சொல்லி
பஞ்சவடியில் சீதையை தூக்கி போக
ஜடாயு முக்தி அடைய
சுக்ரீவன் இடம் தோழமை கொண்டார்
தேடி வந்தோம் உம்மால் உதவ முடியுமா கேட்டான்
443-
ஸ்ரீ ராமாயா ராம பத்ராயா -சீதையா பதயே நாம
ராமன் பத்ரம் மங்களம் நல்குவன்
பிரிய தர்சனம்
விருப்பத்துடன் கடாஷிப்பார்
குரங்குகள் மலையை நூக்க –சலமிலா அணிலம் போலே –
ராம பக்தி மிக்கு
பணம் வாழ்க்கை தரம்
ஆன்மிகம் ஆத்மா உயர வேண்டும்
அடியார்கள் வாழ
கடல் சூழ்ந்த மண் உலகம் வாழ
கண்ணோட்டம் பறந்து இருக்க வேண்டுமே
நம்மை மட்டும் பார்க்காமல்
பரந்த நோக்கம்
இறை தொண்டு இறை அடியவர் தொண்டு
திருவேட்டீஸ்வரர் வீர ஆஞ்சநேயர் திருவல்லிக்கேணி
பஜனை மாறாமல்
சுதை வடிவில் ஸ்ரீ ராம பட்டாபிஷேகம் யோக ஆஞ்சநேயர்
ஸ்ரீ ராமாயணம் சுவடி
ஸ்ரீநிவாசன்
செண்பக மாலை வெற்றிலை மாலை
58 சர்க்கம்
தம்பி இறந்த செய்தி கோபம்
ராம கைங்கர்யம்
சிறகு -சூர்யன் அருகில்
சிறகால் தம்பியை காத்தேன்
வித்யா மலையில் வந்து விழுந்தேன் –
சுயம் பிரபா -கதை
நடுவில் உண்டே
தெற்கில் மலய பர்வதம்
மகேந்திர கிரி -விழுந்து இருக்க வேண்டும்
கண் பார்வை கூர்மை
அங்கதன் கேட்கிறான்
உமக்கு தெரியுமா
சக்தி வீர்யம் இல்லை
ஆனால் -வாசிக்க கைங்கர்யமாவது பண்ண வேண்டும்
த்ரிவிக்ரம அவதாரம் அறிவேன்
அரக்கன் -மின்னல் கோடி போன்ற சீதையை தூக்கிப் போவதை பார்த்தேன்
ராமன் அலுத்து அலற்றி போனால்
இலங்கையில் வைத்து இருக்கிறான்
கண்ணை இடுக்கி பார்த்து
கடல் கடந்து போக வேண்டும்
சுபாச்வன் பிள்ளை
ராவணன் சந்தித்து பேசி இருக்கிறான்
அதை அடுத்து பார்ப்போம்
444
தேசிகன் -ஹனுமானே ஆசார்யர் –
கணையாழி -சூடாமணி -திருப்பணி
ஜீவாத்மா -பரமாத்மா இடம் சேர -ஆசார்யர் –
பக்தனாக்கி -பரமாத்மா ஞானம் கொடுத்து பாலமாக
நடாதூர் அம்மாள் –
பிரகாசம் சாலை வீர ஆஞ்சநேயர் -broad way
வராத ராஜர் கோயில்
நடாதூர் வாத்சய வரதாசார்யர் மடியில் தேசிகன்
வீர ஆஞ்சநேயர் கோயில் –
தம்பு செட்டி தெரு -பழைய இடம் –
எங்கள் ஆழ்வான் விஷ்ணு சித்தர் திரு வெள்ளறை-அவர் சீடர் நடாதூர் அம்மாள்
ஸ்ரீ பாஷ்ய சிம்காபதி
பால் காய்ச்சி அம்மாள் போலே வரதனுக்கு அருளி
கிடாம்பு அப்புள்ளார் -இவர் சீடர்
அவர் மருமகன் தேசிகன்
ஆ முதல்வன் கடாஷித்து அருளி -58 சர்க்கம்
சம்பாதி பதில் சொல்கிறார்
100 யோசனை தள்ளி இருந்தாலும் பார்க்க முடியும்
700 ராஷசிகள் சூழ சீதை இருக்கிறாள்
ஆகாசம் 7 மார்க்கமாக பிரித்து வேறு தூரம் பறக்க
உஊர் குருவி முதல் நிலை
காக்கை அடுத்து
க்ரௌஞ்ச பறவை அடுத்து
பருந்து கழுகுகள்
ஹம்சம் ஆறாவது
வைனதேயன் கருடன் ஏழாவது
நாங்கள் வைனதேயன் -கூட்டம்
உணவு தள்ளி இருந்தாலும் –
கோழி காலுக்கு கீழே தான் உணவு
என்னை கை தாங்கலாக கடல் அருகில் -நீர் கடன் செலுத்த தம்பி ஜடாயு போனதற்கு
சாஸ்திர மரியாதை அறிந்து –
திரும்பி கூட்டி கொண்டு விட்டார்கள் -மரியாதை அறிந்தவர்கள் நன்றி அறிந்தவர்கள் –
சூர்யன் அருகில் எதற்கு போனீர்
சிறகு கருகிற்று எதனால் கேட்க
சுபார்சு என் மகனும் சீதையும் கண்டவன்
நேரம் கழித்து வந்தான் –
மகேந்திர கிரி வாசலில் -தேர் பறக்க -கண்டேன் என்றான்
445
வேத வேத்யே -சாஷாத் ராமாயணமாக வேதமே அவதாரம்
மணி மணியான ஸ்லோகங்கள்
ஆழ்ந்த கருத்துக்கள்
வேதாந்த தேசிகன்
வீர ஆஞ்சநேயர் சந்நிதி –
பெரும் தேவி தாயார் வரதராஜர்
அபய ஹஸ்தம் -ஸ்ரீ நிதிம் சர்வ பூதம் சூக்ருதம் தயாநிதிம்
வேழ மலை ஹஸ்தி கிரி
கதை திருக்கையில்
வரத வல்லபை
சக்கரத் ஆழ்வார் பீடத்திலே சேவை
சுபார்சன் -சொல்லும் வார்த்தை
சிறகால் தடுக்க
தேரில் வந்து வழி இடம் -கேட்டு பிரார்த்தித்தான்
தெற்கு நோக்கி போனான்
சித்தர்கள் ஆகாசத்தில் பேச கேட்டேன்
உயிர் பிழைத்தது தெய்வம் அருள்
இலங்கேஸ்வரன் சீதை தூக்கிப் போகும் அவசரத்தில் நீ பிழைத்தாய்
அங்கதன் ஜாம்பவான் இடம் சொல்ல -சம்பாதி
கண்களால் கூராக பார்த்தும் மூன்றாவது அடையாளம்
தேட முயலுங்கள்
ராம கைங்கர்யத்தில் தொடுக்கப் பட்ட அம்புகள் போலே நீங்கள்
களைப்பு அடையாதீர்கள்
ராம பக்தியில் ஈடுபட்டவர்கள் இந்த கார்யம்
காலம் விரையம் பண்ணாமல் புத்தியை நிலைய வைத்து
8000 வருஷம் மலையில் காத்து இருந்தேன்
நிசாசரர் முனிவர் சந்திக்க
உங்களைப்பார்க்க 100 வருஷம்
60 சர்க்கம்
அவர் முன் கதையை சொல்கிறார் –
சிறகு எரிந்து இந்த மலையில் விழுந்தேன்
தெற்கு கடலில் அருகில் உள்ள விந்திய மலை மகேந்திர கிரி மேற்கு தொடர்ச்சி மலை என்பதால்
சிங்கம் யானை புடை சூழ ஆஸ்ரமம் வந்தார்
மெல்லிய காற்று வீச
அமர்ந்தார்
என்னை கூப்பிட்டார்
மனிச ரூபத்தில் கைங்கர்யம் செய்து இருக்கிறீர்கள்
446
வீர ஆஞ்சநேயர் பிரகாசம் சாலை
மூலவர் அபயஹஸ்தம்
ஆபத்து நீங்கும் தீர்த்தம் தெளித்து
பிரார்த்தனை ஆஞ்சநேயர் ஸ்ரீ ராமர் இடம் தெரிவித்து புருஷகாரம் செய்து அருளி
குணசீலம் சோளசிம்ஹா நரசிம்ஹர்
கண்டேன் சீதை ஆலிங்கனம் தன்னையே கொடுத்தாரே பெருமாள்
சௌகந்திக்கா புஷ்பம்
வெள்ளி விக்ரஹம் உத்சவர்
ஆண்டாள் -மனத்துக்கு இனியான் -வாயினால் பாடி -போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் –
61 சர்க்கம் –
சம்பாதி முனிவருக்கு காத்து இருந்து
சூர்யன் அருகில் பரந்த சாஹாச செயல் எப்படி செய்தோம் முனிவரே சொல்லும்
மேலே பறந்து போனோம்
நிசாசர முனிவர் கேட்க
யானை தண்ணீரில் அமர்ந்து குளித்தது போலே மேரு ஹிமாசல மலை தெரிய
வேர்க்க
பயம்
திசை அறியாமல்
கண் சுழல தொடங்கிற்று
மனம் அலை பாய –
சூர்யன் சின்ன பழம் போலே
தம்பியை எனது சிறகால் காக்க
சிறகு எரிந்து விழுந்தேன்
6 நாள் மயக்கம்
62 சர்க்கம்
நிசாசர முனிவரே -உயிர் நீத்த பார்த்தேன்
சிறகு முளைக்க வழி உண்டா
உம்மிடம் கேட்டு முடிய காத்து இருந்தோம்
உன் தம்பி உயிர் பித்தார்
ராமனால் அனுப்பிய வீரர்கள் வருவார்கள்
அது வரை காத்து அவர்களுக்கு விஷயம் சொல்லி
இந்த்ரன் அமுது விட்டாலும் சீதை உண்ணாமல் ராமருக்கு காத்து இருக்க
ராமர் கைங்கர்யம் வாக்கால் சொல்லி
வைகுந்தம் சென்று நான் ராமன் பார்த்து கொள்கிறேன் சொல்லி விட்டு போனார் முனிவர்
100 ஆண்டுகள்
63 சர்க்கம்
காத்து இருந்தேன்
மகா பிரஸ்தானம் வாக்கு கைங்கர்யம் செய்ய காத்து இருந்தேன்
ராவணன் துராத்மா ராமன் ஒருவனே வெல்லுவான்
சுபார்சு என் மகன் செய்த பிழைக்கும் சேர்த்து தசரதன் நட்புக்கு
வானர உத்தமர்களுக்கு ஆனந்தம்
குதுகுலம் அடைந்து
வாசா தர்மம் வாயாலே கைங்கர்யம் –
பொன் மயமான சிறகுகள் முளைத்தன –
இளமையில் பராக்ரமான சிறகுகளை பெற்றார்
தேவ கார்யம் நடக்க போகும்
ஆகாசம் நோக்கி தாவினார்
ஜனகன் பெண்ணை தேட வானர வீரர்கள் புறப்பட்டார்கள் –
—————————————————————————————————————————————————————
ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply