ஸ்ரீ ராமனின் அருள்அமுதம்-308-317..

308-

ஸ்ரீ ராம ராம ராமேதி -ரமே ராமே மநோ ராம
தண்ட காரன்யத்தில் பிரணவமே கால் கொண்டு நடந்தால் போலே
மூவரும் -அ காரம் உ காரம் ம காரம் மூவரும்
பஞ்சாஷர ஏரி -கண்டு பெரிய தடாகம் மாண்ட தரமி ரிஷி நிர்ணயித்த ஏரி
ஐந்து அப்சரஸ் ஸ்திரீகளை அனுப்பி இவர் தவம் கலைக்க தேவர்கள் அனுப்பி
ஐந்து மாளிகை ஏற்படுத்தி இங்கேயே ரமயந்தி யாக இருக்க
பாட்டு கச்சேரி நாட்டியம்
சேவா குஞ் -கண்ணன் கோபிகள் ராதை நாட்டியம் ஆடுவது போலே
குரங்குகள் மாலை அங்கெ இருந்து போக
ரமண -மண்ணால் கட்டிய ஆஸ்ரமம் ரிஷிகள் –
இது போலே தண்ட காரன்யத்திலும் ஆஸ்ரமம் பல
10 மாசம்/12/4/6/5 மாசம் இப்படி தனித் தனியாக 10 ஆண்டுகள் கழித்து
சுதீஷ்ணர் ஆஸ்ரமம் திரும்பி வர
அகஸ்தியர் தர்சிக்க ஆசை கொண்டு
பெரியவர்கள் உபதேசம் கேட்க ஆசை
மேற்கு நோக்கி நடந்து நான்கு யோஜனை 40 mile தூரம் போக
அகஸ்த்யர் பிராதா ஆஸ்ரமம் வரும்
இரவில் அங்கெ தங்கி
மேலும் ஒரு யோஜனை தெற்கு நோக்கி போனால் அகஸ்த்யர் ஆஸ்ரமம் வரும்
சரியாக வழி காட்ட

309-

கோதண்டம் ராம ராமேதி –வந்தே வால்மீகி கோகுலம்
ஸ்ரீ ராம நாமம் கேட்டு அநேக நன்மைகள்
ரிஷிகள் ஸ்ரீ ராமனை காண ஆசை
ராமன் அகஸ்த்யர் ஆஸ்ரமம் நோக்கி போக
கடப்பாக்கம் -ஆதி கேசவ பெருமாள் கோதண்ட ராமர் சன்னதி
மேல் விதானம் சித்ரா வேலைப்பாடுகள்
ஹனுமான் திருவடி பற்றி கிரகங்கள் பீடிப்பு இன்றி
த்வஜ ஸ்தம்பம் பலி பீடம் சேவை
கருடன் சிறகு அடித்து கைங்கர்யம் செய்ய
குதிரை ஆமை சந்திர சூர்ய பிரபை சேஷ வாகனம் கல்பக வருஷம் திருத் தேர் சேவை
11 சர்க்கம்
வழி கேட்டு போக 80 km தூரம் –
நடுவிலே ஆறு
ஓட அடர்ந்த காடு வேற
புதை குழிகள் சேறு
யாத்ரை போக பாலம் கட்டி போனோம்
அடர்ந்த நீண்ட பள்ளத்தாக்கு அடர்ந்த மலை இயற்கை அழகு கொஞ்சும்
நதி ஓட
இரவு 7 மணிக்கு பின்பு சிம்ஹம் கரடி யானை சப்தங்கள்
41 ஸ்லோகம் வழி சொல்லி முடிக்க
வாதாபி அசுரர் தம்பியை உரு மாற்றி
அந்தணர் ஸ்ரார்தம் செய்ய அழைத்து மாமிசம் பரிமாற
வாதாபி வெளியே வா சொல்லி வர -வயிற்ரை கிழித்து வருவானாம்
குரூரமாக செய்து வர –
அகஸ்த்யர் இடம் முடிவு கட்ட தேவர்கள் வேண்டிக் கொள்ள
நீண்ட ஏப்பம் விட்டு தம்பி வரமாட்டான்
இவனையும் கண்களால் அழித்து –
தம்பி இடம் அகஸ்த்யர் இருக்கும் இடம் காட்ட சொல்லி
அகஸ்த்யர் தம்பி என்றே இவனுக்கு பெயர்
மாமான் மகளே போலே பேர் சொல்லிக்
கூப்பிடாமல் உறவு முறையால் பெருமை
தம்பி கூட்டிச் செல்ல அகஸ்த்யர் ஆஸ்ரமம் போக
ஒரு யோசனை தூரம் நடந்து போன பின்பு
பொதிகை மலை சாரலில் தெற்கு திக்கில் வாழ வாய்த்த அகஸ்த்யர் ஆஸ்ரமம்

310-

விகநசர் -வைகானச ஆகமம் கொடுத்த வள்ளல்
தனி சந்நிதானம் சக்கரத் ஆழ்வார் சேவை
பின்பு ஸ்ரீ நரசிம்ஹ பிரான் சேவை நான்கு திருக்கரங்களிலும் சக்கரம் தரித்து
ஹனுமான் -கவசத்துடன் -களைந்து சூயம் திருமேனி -சேவை
ஆபரணங்களுக்கு அழகு ஊட்டும் பெருமாள்
அழகைக் குறைத்து காட்டி கண் எச்சில் படாமல் இருக்க
ஸ்ரீ ராம ஸ்தூபம் 12000 ஸ்ரீ ராம நாமம் கொண்டது
12 சர்க்கம் –
தர்சிக்க நேரம் சரியா இலக்குவனை அனுப்பி கேட்டு
தசரதர் குமாரர் -சீதை உடன் -அனுமதி உண்டா வினவ
வைதேகி -த்ரஷ்டும் மாம்
ராமனா அனுமதி கேட்டு வர வேண்டும்
ரிஷிகள் இடம் பணிவு மாறாமல் -நமக்குள் ஒருவன்
மானுஷ்ய ஆனந்தம் இளைமை -ஐஸ்வர்யம் ஆசீர்வாதம் இருந்தால் -தைத்ரிய உபநிஷத் சொல்லுமே
அளியல் நம் பையல் என்னா –
உள்ளே போக –
ஹோம குண்டங்கள் -பல
ஸ்தானங்கள் ப்ரஹ்மா அக்நி விஷ்ணு இந்த்ரன் சோமன் சூர்யன்
வாயு எமதர்மன் வருணனுக்கு காயத்ரி தேவி
அஷ்ட வசுக்கள்
கார்த்திகேயன்
ஹவிர்பாஹம் நேராக வந்து போக வருவார்களாம் அகஸ்த்யர் இடம்
ராமனை வரவேற்க அகஸ்த்யர்
அக =மலை
அடக்கியவர் விந்திய  மலை வளர்ந்து -சூர்யசந்திர கதி பாதிக்க
வணங்கிய தலை உடன் இருக்க சொல்லி பொதிகை மலை போக

திரும்பாமல் யோக முத்தரை திருக்கல்யாணம்
கமண்டலம் தள்ளி காவேரி வர
-சூர்யன் இடம் பிறந்து
கும்ப சாம்பவர்
நகுஷன் இந்திர பதவி -வேகமாக சர்ப்பமாக போக
சபித்து பாண்டவர் கால் பட்டி சாப விமோசனம் விருத்ராசுரன் அழிக்க –
சமுத்ரம் தண்ணீரை குடித்து முடித்தாட்

311-

வேத வேத்யே -சாஷாத் ராமாயணம் வேதங்களே வந்து அவதரிக்க
திருமஞ்சனம் சேவை பாக்கியம்
கருத திருமேனியில் வெளுத்த பால் அழகு
தயிர் கோபம் உறைந்து கருணை உடன் சேவை
இளநீரில் திருமஞ்சனம்
தேங்காய் துருவல்
தேன்
பாலும் தேனும் கன்னலும் அமுதுமாய் தித்திக்கும் பெருமாள்
மஞ்சள் நீரால் திருமஞ்சனம்
சந்தனம் திரு மஞ்சனம்
சம்சார தாபம் தீர –
வில்லைக் கொடுத்தவர் அகஸ்த்யர் 12 சர்க்கம் 24 ஸ்லோகம்
கை கூப்பி -சூர்ய வம்சத்தில் பிறந்தவர் இருவரும்
வான பிரசத தர்மம்படி உணவு கொடுத்து
விஸ்வகர்மா சமைத்த வைஷ்ணவமான வில்லைக் கொடுக்க
இந்த்ரன் அம்புரா துணி கொடுக்க
அம்பு சூர்யன் ஒளி ப்ரஹ்மனே கொடுத்தது
இந்த்ரன் கையில் வஜ்ராயுதம் போலே இந்த வில்லும் உனக்கு வெற்றி கொடுக்கும் ஆசீர்வாதம் செய்து
செய்தவ செம்புகன் –தன்னை தவத்தோன் -ஈந்த அகஸ்த்யர்
நிறை மணிப்பூண் கொடுத்தார்
வந்தது எனக்கு பரம சந்தோசம்
ஜனக குல -சீதையை -பர்த்ரு சிநேகம் -கூடவே வந்து கொண்டாடி
துஷ்கரம் -விரும்புவதை நிறைவேற்றிக் கொடு
அருந்ததி சாவித்திரி போல்வார் பெற்ற பேறு இந்த சிறு பெண் பெறுவாள் ஆசீர்வதிக்க
தன்யோச்மி
குருவின் அருள் சிறந்த செல்வம்
சித்ரகூடம் 18 மாசம்
தண்ட காரண்யம் 10 வருஷம்
மீதி உள்ள காலம் கழிக்க தண்ணீர் உள்ள இடம் கேட்டு
2 யோஜனை தென்மேற்கு போக நாசிக் பஞ்சவடி போய்
20 mile -தூரம்
கோதாவரி கரையில் உள்ளது
வடக்கு திசை போய் மரங்கள் குன்று கடந்து ரம்யமான இடம் வரும்
வைத்த  கண்ணை மாறாமல் சீதை உடன் நடக்க

312-

கேசவ -பிரம்மா ஈசன் இருவருக்கும் உள்ளே எழுந்து அருளி இருந்து அவர்களை ஆட்சி
கேச பாஅம உடையவன்
கேசி அரக்கனை அழித்தான்
ஆசன பத்மத்தில் அழுந்திய திருவடிகள்
ஸ்வரூபம்
ரூபம்
செஷ்டிதங்கள்
ஐஸ்வர்யம்
குறிக்கும் திருநாமம்
கேசவ நாமம் நாலையும் சொல்லும்
இருவருக்கும் நியந்தா
நமது கிலேசம் போக்கும்
குழல் அழகர் வாய் அழகர் -எழில் அழகர்
மகாஷ்ட்ரா கோதாவரி உத்பத்தி ஸ்தானம் அருகில்
தபோவனம் அருகில்
தமிழ் மா முனிவர் அகஸ்த்யர்
தமிழ் மா முனி திக் சரண்யம் கொசித் கொசித் என்று இவர் ஆவிர்பாவம் சூசிதம்
தஷிண திக்கு அகஸ்த்யராலும் நம் ஆழ்வாராலும் பெருமை பெற்றது
தென் குருகூர்  சடகோபன் -சொல் தொடர் கேட்டதும் கைகூப்பி –
தந்தைக்கு தோழன் ஜடாயு
பேசிக்கொள்ள
தனது வம்சம்
காச்யபர் அதிதி
வினதா அருணன் கருடன்
அருணன் மகன் ஜடாயு சம்பாதி
கருடன் அண்ணன் பிள்ளை ஜடாயு
சம்பாதி ஹனுமானுக்கு காட்டி ராம கைங்கர்யம்
நாகர் -கருடன் போட்டி -அமிர்த கலசம் சரித்ரம்
14 சர்க்கம்
வெளியில் நீ போனால் சீதை யை நான் பார்த்து கொள்கிறேன் -ஜடாயு சொல்ல
15 சர்க்கம்
எந்த இடத்தில் நீ பர்ன சாலை கட்டினால்
எங்கே நீ சந்தொஷிப்பயோ இளைய பெருமாள் அழ
பிரித்து விட்டு பார்க்கிறாயா
தனித்து பிரயோஜனம் இல்லையே
எப்போதும் உனது சொத்து உனக்கே அடிமை
உனது மகிழ்ச்சி தான் எனக்கு

313-

314-

315-

ஹாஸ்ய ரசம் வைத்த சூர்பணகை அழகுக்கு தோற்று
தாரை வீரத்துக்கு தோற்று
மண்டோதரி கொண்டாட
இப்படி விரோதிகளும் போற்றும்படி ஸ்ரீ ராமனின் பெருமை
லஷ்மி நாராயண மூலவர் கோதண்ட ராமர் உத்சவர்
விநய ஆஞ்சநேயர்
கல்யாண ராமர் திருக்கோலம்
திருக்கோலம் பக்தர் ருசி விளைக்க
கோலப்பிரான்
திரு ஆபரணங்கள் அழகை மறைக்க
அலங்கார பிரியன்
17 -சர்க்கம்
ராகவம் சக லஷ்மணன் -பர்ன சாலையில்
எதேச்சையாக -கடவுள் இச்சையால் வந்து சேர்ந்தாள்
வயசானவள் ராமன் அழகில் மயங்கி
சூர்யன் போன்ற ஒளி மன்மதன் -சகரவர்த்தி திரு மகன்
காமத்துக்கு வசப்பட்டு மையல் கொண்டு
திருக்கண்கள் நீண்டு கரியவாகி -கப்யாச புண்டரீக அஷனீ
திருக்குழல் கற்றை செறிந்து நெய் பூசி
இவளுக்கோ செம்பட்டை
சமமான அங்கம் சாமுத்ரா லஷணம்
பேசுவது குயில் போலே பிரியம்
தகரத்தில் மழை போலே இவள்
யுவ குமரன்
இவன் நேர்மை அவள் குதர்க்கம்
அப்ரிய தர்சனம் இவளது
பேச தொடங்கி -நீ யார் கேட்டதும்
ஆர்ஜவதுடன் தசரதோ நாம -சொல்லத் தொடங்கி -கதை முழுவதும் சொல்லி
பெண்ணே நீ யார் கேட்டான்

ராமாயண கதை எப்பொழுதும் புகழ் பெற்று இருக்கும்
அறம் பொருள் இன்பம் வீடு அனைத்தும் உண்டே
அனைவரின் தர்மங்களையும் சொல்லி
இடங்கள்
பூகோளம்
விஸ்வாமித்ரர் தொடக்கி அணில் வரை பக்தி செய்ய
சுவை உடன் படிக்கச் நவ ரசங்களையும் வைத்து

316-

317-

நம கோதண்ட ஹஸ்தாயா –ஆபன் நிவாரண -தர்ம வழியில் ஒருவனாக
அரக்கர் ஆகாசத்தில் பலராக
14000 பேர் உடன் தனியாக
சூர்ப்பம் முறம் போன்ற நகம் உடைய சூர்பணகை
இலக்குவன் -கூரார்ந்த வாளால்
தந்தையை மூக்கும் தமையனை தலையும் அறுத்த தாசரதி
கொல்லை அரக்கியை மூக்கு அறிந்திட்ட குமரன் சொல்லும் பொய்யானால் ஆண்டாள்
ஸ்ரீ ராம சர்மா ஸ்லோஹம் –
ராமன் உடைய வலக்கையாக திகழ்ந்தான் இளைய பெருமாள்
ஜனஸ்தானம் அடைந்து அரக்கர்
மூக்கிலும் காதிலும் ரத்தம் கொட்ட
மல்லபுரம் -திருக்கோயில்
கருடன் மீசை உடன் சேவை
ஆஞ்சநேயர் கை கூப்பி சேவை வட மாலை உடன் திருமுகம் சிரித்து
ராமன் அழகாய் பருகி பக்தர் காக்க ஓடி வரும் திருக்கோலம்
கர தூஷணன் 19 சர்க்கம்
கரு நாகப் பாம்பு தீண்டியது போலே சூர்பணகை படுத்தி இருக்கிறார்கள்
விருப்பம் இல்லாததை செய்தவர் யார்
ரத்தம் கொட்டும் நிலையிலும் இலக்கிய செம்மல் பேசுவது போலே
தருணவ் ரூப சம்பனவ் -சுகுமாரவ் மகா பலவ் புண்டரீகா விசாலாஷர் மான் தோல் மர உறி
தரித்து ஆறு விசெஷணங்கள்
அழகால் மயக்கி சீலத்தால் விபீஷணன் வீரத்தால் ராவணன்
மூன்று அழகு பெருமை எளிமைக்கு பெரியவாச்சான் பிள்ளை தனி ச்லோஹவியாக்யானம்
இளையவர்கள் தருணவ் -சாச்த்ரத்தால் ஓதப்பட்ட பெருமை
தாமரைக் கண் பரம் பொருள் ஸூசிதம்
ரத்தம் சொட்ட
14 பேர்கள் முதலில்
14 நிமிஷத்தில் அழிக்கப் பட ஒரே பாணத்தால்
14000 ராஷசர்கள் வந்தார்கள் அப்புறம்

317-

நம கோதண்ட ஹச்தாயா -பக்தர்களை ரஷிக்க
தர்ம வழியில்
அரக்கர் மாயப் போர்
பொருந்தாத யுத்தம்
14000 பேர் உடன் தனித்து
சூர்பணகை -முறம் போன்ற நகம் உடையவள்
காமம் -இலக்குவன் காதை மூக்கை வெட்ட –
கூரார்ந்த வாள்
தந்தையை மூக்கும் தமையனை தலையையும் தடிந்த எனது தாசரதி
கொல்லை அரக்கி மூக்கை அறிந்திட்ட குமரனார் வார்த்தையும் பொய் ஆனால்
இலக்குவன் -ராமன் வலது கரம் தானே
ராமனே செய்ததாக அருளி
ஓலம் இட்டு அவள் ஓடி
கரன் தூஷணன் -முன்னே சென்று கதற
கருடன் மீசை உடன் சேவை –
பலி பீடம் -த்வஜ ஸ்தம்பம்
மூலவர் கவசம் உடன் சேவை கை கூப்பி ஆஞ்சநேயர் வடை மாலை பிரசித்தம்
சிரித்த திரு முக மண்டலம்
பக்தரை காக்க ஓடி வரும் திருக்கோலம்
19 சர்க்கம் –
கோர ரூபத்துடன் வந்து விழ
கரு நாகப் பாம்பை யார் தீண்டி
விஷம் கால சர்ப்பம் அறியாமல் யார் செய்தார்கள்
தருணவ் -இளைமை –
ரூப சம்பனவ் –
சுகுமாரவ்
மகா ப;லவ்
புண்டரீகாஷா
மான் தோல் மர உறி
ஆறு விசேஷணம் சொல்லி
அழகு பெருமை எளிமைக்கு மூன்று வியாக்யானம்
அழகு இளைமை -சாஸ்திரம் யுவ
குமாரவ் தாமரை கண் அழகுக்கும் உங்களை பார்த்தால் வெளிறு போகும் பரம் பொருள்
அழகால் –
மயக்கி சீலத்தால் விபீஷணன் வீரத்தால் ராவணனை
சீதையால் இப்படி ஆனது
14 ராஷசர் முதலில் வர 14 நிமிஷத்தில் அழிந்து போக ஒரே அம்பால்
14000 பேர் அப்புறம் போக –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading