ஸ்ரீ -கோவில் திருமலை பெருமாள் கோயில் திரு நாராயண புரம் —

திருவரங்கம்                              திருவேங்கடம்                                      கச்சி                                       திரு நாராயண புரம்
வீணை ஏகாந்தம்                        புஷ்பம்                                            திருவாலவட்டம்                           திருமண்
நம்  பெருமாள்                            ஸ்ரீ நிவாசன்                                  தேவ பெருமாள்                       செல்வ  பெருமாள்
பட்டர்                                            அனந்தான் பிள்ளை                    திருக்கச்சி நம்பிகள்             எம்பெருமானார்
திரு அரங்கன்                            திரு வேங்கடமுடையான்        ஹஸ்தி வரதர்                      திரு நாரணன்
கருணா நிவாசம்                         காள  மேகம்                                   பாரிஜாதம்                               யது சைல  தீபம்
கானாம்ருதம்                                ஜீவாம்ருதம்                                தேவாம்ருதம்                                 ராமாம்ருதம்
கோயில்                                            திருமலை                                   பெருமாள் கோயில்                   திரு நாராயண புரம்
திருவரங்கத்து அமுதனார்       திருமலை நம்பி                          காஞ்சி பூர்ணர்                          திரு நாராயண புரத்து ஆய்
ஸ்ரீ ரெங்க நாச்சியார்                  அலர்  மேல் மங்கை தாயார்     பெரும் தேவித் தாயார்        யதுகிரி நாச்சியார்
நடை                                                      வடை                                                  குடை                                      திருவாராதனம்
ஸ்ரீ ரெங்கம்                                       திருப்பதி                                       காஞ்சிபுரம்                           மேலக் கோட்டை
பங்குனி உத்தரம்                       தோமாலை சேவை                   வைகாசி திருநாள்             வைரமுடி சேவை
திருவரங்கத்தா                        உலகமுண்ட பெருவாயா             அமரர்கள் அதிபதி                திருநாரணன்
அழகிய மணவாளன்             ஸ்ரீ நிவாசன்                                         பேரருளாளன்                  ராம பிரியன்
ஸ்ரீ ரங்கேசாய  மங்களம்     ஸ்ரீ நிவாசாய மங்களம்          தேவராஜாய மங்களம்        சம்பத் புத்ராய மங்களம்
கங்குலும் பகலும்                உலகமுண்ட பெருவாயா             உயர்வற உயர் நலம்      ஒரு நாயகமாய்
அழகிய மணவாளனாக     சிறுவனாக                                      வேடுவனாக                         செல்வ பிள்ளையாக

கோயில்  திரு மலை பெருமாள் கோயில் –

மூன்றையுமே திரு விருத்தத்தில் நம் ஆழ்வார் மங்களா சாசனம் செய்வதால் –
பொரு நீர் திருவரங்கா அருளாய் – 28-
மாயோன் வட வேங்கடநாட -10 –
பெருமாள் மலையோ திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகமே – 60-
விண்ணோர் தொழும் கண்ணன் வெக்காவுது- – 26-
இமையோர் தலைவா மெய் நின்று கேட்டு அருளாய் –
அமரர்கள் அதிபதி -என்றும் முதல் பாசுரங்களிலே பேர் அருளாளான் தேவாதி தேவனை அருளியதால்
பெருமாள் கோயில் என்றே அத்திகிரி வழங்கப்படுகிறது –
பிரணதார்த்திஹரன் என்கிற திரு நாமத்தை உட கொண்டே துயர் அரு சுடர் அடி –

பிரதம சதகே வீஷ்ய வரதம் -தேசிகன் –

இந்த கருத்தை வலி உறுத்துவதாக வேதாந்த தேசிகன் ஸ்ரீ சூக்தி

அந்தமிலா மறை ஆயிரத்து  ஆழ்ந்த அரும் பொருளை
செந்தமிழாக திருதிலேனேல் நிலாத்தேவர்களும்
தம் தம் விழாவும் அழகும் என்னாகும் தமிழார் கவியின்
பந்தம் விழா ஒழுகும் குருகூர் வந்த பண்ணவனே -சடகோபர் அந்தாதியில் -கம்பர்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading