அருளி செயல் அரங்கம் -திரு பல்லாண்டு சாரம் ..

திரு பல்லாண்டு

மங்களாசாசனம் -ஆசனம் மூடி போல்
நன்மை உண்டாக வேண்டும் என்று வேண்டுதல்-மங்கள ஆசாசனம்
கண்ணன் மறு அவதாரம் பெரிய வாச்சான் பிள்ளை -ஆவணி ரோகிணி திரு அவதாரம்
ஸ்ரீ நாத முனிகள் அருளிய தனியன்
குரு முகம் -ஆச்சார்யர் சிஷ்யர் பரம்பரை
தத்வ தர்சினி உபதேசம் முக்கியம்-கைங்கர்யம் செய்து பெற்று கொள்ள வேண்டும்
அசேஷான்-ஒன்றும் குறை இன்றி கற்றார்
பட்டன்-உபகாரன் –
முதல் குறி கொள் பொன் கிளி பெற்று கைங்கர்யம் பிரதானம்
சாது பரித்ராணம் பிரதானம் -அவன் அவதாரம்
ஒரு திரு மகள் போல் வளர்த்து -ஜனகன் குலசேகர் போல்
அமரர்களால் தொழ படும் பெரிய பெருமாளுக்கு மாமனார்
பூயோ பூயோ நம -வணங்குகிறோம்
பாண்டிய பட்டர் -அருளிய தனியன்
மின்னார் தட மதிள் சூழ்  வில்லி புத்தூர் ஒரு கால் சொன்னால் போதும்
திரு பல்லாண்டு தான் காவல் போல் மதிள் அவனுக்கு
கிளி அறுத்து சித்தாந்தம் அறுதி இட்டார்
கீழ்மை-நரகம்/சம்சாரம்
மனசை-நெஞ்சமே நல்லை நல்லை/ முன்புற்ற நெஞ்சே
பந்தம் மோஷம் பட மனசே காரணம்
ஆத்மானம் மனசால் உயர்த்தலாம் -சாஸ்திர வாக்கியம் -சரம உபாயம்-பாண்டியன் கொண்டாட -பட்டர் பிரான் வந்தான் என்று கொண்டாடினான்

விருது ஊதி–வேண்டிய வேதங்கள் ஓதி
ஈண்டிய சங்கம் எடுத்து ஓத -சங்கம்=வித்வான் கூட்டம்
ஆத்மா தத்வம் /ஹிரண்ய கர்ப்பம்-பூர்வ பஷம் என்று கொண்டு
அதற்க்கு மறுதலித்து வேண்டிய வேதம்-அவர் அவர்களுக்கு வேண்டிய வேதம்
அபேத சுருதி கொண்டே ஸ்வாமி-ஸ்ரீ பாஷ்யம் அருளியது போல்
சம்ப்ரதாயம் வேண்டிய வேதம் மட்டும் இல்லை
பேசின பேச்சுக்கு தானே கிளி இறங்கிற்று
பதிம் விச்வச்ய -அவனுக்கு அடிமை தாச பூதர் இயற்கையில்
முகப்பே கூவி பணி கொள்ள வேண்டும்
அவனை பிரிந்து தத்வம் ஏதும் இல்லை
சேஷ சேஷி அர்த்தம் -அவனுக்கு மங்களம் ஆசாசனம்/ அவனுக்கே அதிசயம் விளைவிப்பவன்
பர கத அதிசய ஆதேன உபாதேய -மேன்மை விளைவித்து கொண்டே இருக்க வேண்டும்
பாடி தான் மேன்மை வர வேண்டியது இல்லை -நம் கடமை
திரு பள்ளி எழுச்சி பாடுவது கடமை பெருமாள் தூங்காமலும் -ஸ்ரீ ராமாயணம்
உறங்குவான் போல் யோகு செய்தாலும் -இரவு முழுவதும் உத்சவம் நடந்தாலும்
திரு பள்ளி எழுச்சி
அவனுக்கு ஆனந்தம்- ஏற்படாதது ஏற்பட வைக்கிறோம் –
சிக்கனே செம் கண் மாலே -மலர்ந்த செம் கண் ஆழ்வாரை கொண்டதால்
கிருபை அடியாக விகாசம் விகாரம் கருணை பொலிந்து கொண்டே இருப்பவனுக்கு –

முயல்கின்றேன் அவன் தன மாய் கழல் க்கு அன்பையே-வர்த்த மானம்
பிரதி பாத்ய விஷயம்-பல்லாண்டு தெளிவாக பாசுரம் தோறும்
கரண களேபரம் தொடக்கம் கிருஷி கார்யம்
சாஸ்த்ரம்  கொடுத்து /அவதாரம் செய்து /அவஜானம் மாம் மூட
மாதவனே கண்ணுற நிற்கிலும் காண கில்லா
மானை கொண்டு மான் பிடிப்பது போல்
ஆனி சுவாதி
கற்று -பயன்-கைங்கர்யம்-உகப்பு -நித்யம் –
பிரசாத பரமம் நாதவ் -இரட்டை -மால்யோ-
மாமா கேதம் உபாததவ் -கிருகம் தேடி வந்தீர்களே
தந்யோ பாக்கியம் அர்ச்சை இஷ்யாமி
உகந்து கொண்டான்
எட்டு வித புஷ்பம் பிடிக்கும்
இதனால் சூடி கொடுத்த நாச்சியார்
வில் யாகம் வந்தவன் அலங்காரம் செய்து கொண்டு
வஸ்திரம்/நாறிய சாந்தம் /புஷ்பம் வரிசையாக
அழகன் அலங்காரன்   பாண்டியன் கருப்பு -எட்டு மாசம் -மழை காலம்

இரவுக்கு பகல்
அந்த லோகத்துக்கு இங்கு
ஞானி பாட -செல்வ நம்பி -கேட்டு
பர தேவதை பற்ற சோழ
யார் பர தேவதை சபை கூட்ட
வித்வான் ஆக இருந்து கைங்கர்யம் இல்லை என்றால்
பூ தொடுப்பதும் நான் தான் செய்கிறேன்-நின்றனர் இருந்தனர்
அனைத்தும் அவன் கொடுத்த சரீரம் கொண்டு அவனால் செய்கிறோம்
காரணம் து தேயதா -பொதுவான வாக்கியம்
மயங்காமல் அனைத்தும் போய் நாராயண அனுவாகம்
கோர்க்க பட்ட பஞ்ச சன்யம் போல் சங்கங்கள் ஊத அடுத்த அர்த்தம்
ஞானம் -அனுகூலம் -இது தானே ஆனந்தம் -தனித்து ஓன்று இல்லை
கோஷம் இட்டு -வர
குழந்தை ப்ரக்ம ரதம் வர காண வரும் தாய் தந்தை போல் வந்தார்கள்
கண்ணன் வேஷம் போட்டு பரிசு வாங்கிய குழந்தை போல்
அகங்காரம் இன்று -இறுமாந்து இராமல் தன்னை பாராமல் அவனை பார்த்து
பொங்கும் பரிவு -யானை மேல் மணி தாளம் கொண்டு

ஞானம் விட பிரேமம் அதிகம் கொண்டு -தன் கப்பிலே தட்டு மாறி
முதல் இரண்டு /அடுத்து மூன்று
இனியது தனி அருந்தேல்/அனைவரும் வாழ ஆசை கொண்டு
சேஷ வஸ்து -ராஜ்யச்ய அஹம் அஸ்ய – தெரியாமல் அசித் துல்யமாக இருக்கிறோம்
தங்கள் போல்வாரை மட்டும் இன்றி அனைவரையும் அழைக்கிறார்
பிரயோஜனாந்தர பரரையும்-ஆர்த்தன்-ஐஸ் வர்யார்த்தி
அபூர்வ ஐஸ் வர்யார்திலந்தவற்றை பெற புதிசாக
இந்திரிய சுகம் ஆசை -இந்திரியா ராமன் -ஆத்மா ராமன்-கைவல்யார்த்தி -ஜிக்ஜாசி
தோட்டம் போல் அனுபவித்து –
பகவத் லாபார்த்தி -ஞானி பக்தன்-மிகவும் பிடித்தவன் -மம ஆத்மா

மூவரையும் கூபிட்டு
அடைவிலே சேர்ந்து /கூட வந்தவர் உடன் பல்லாண்டு பாடுகிறார்
பலன் சொல்லி முடிக்கிறார்
நான்கு பல்லாண்டு தாம் மனுஷ்யர் தேவர் பிரம -நான்கு
மனுஷ்யர் தேவர் பிரம்மா பல பிரம்மா -நன்கு
வயிறு பிடிக்கிறார் -கதே ஜலே சேது பந்தம்
என்றோ நடந்த
மல் ஆண்ட திண் தோளை காட்ட
பய நிவர்தகங்களுக்கு பயம் பட்டார்
அஹம் வேதமி மகத்மனாம் -சொன்னவர்
தாடகை- பல்லாண்டு பாடுகிறார் விஸ்வாமித்ரர்
பரசுராமன்-கண்டு பயந்து பாலானாம் மம புத்ரானம் அபயம் -தசரதன்
ஏன் மங்களம் -கௌசல்யை
சீதை திக் பாலர்-காக்கட்டும்
சொரூபத்துக்கு அனுரூபம் இது தான்
தோளை பார்த்து -பல்லாண்டு

முப்பத்து மொவருக்கு முன் சென்று
திவ்ய ஆயுத திவ்ய ஆபரணம் பிராட்டி கண்டு பல்லாண்டு
சங்கம்- உள் வெளி வர்ணம் சேர்க்கை கண்டு பல்லாண்டு
திரு மந்த்ரம் அர்த்தம்
அடியோமோடும் சேஷத்வம்
பல்லாண்டு நம சப்தம்
ஜிதந்தே போற்றி தோற்றோம்
நாராயண -மல் ஆண்ட திண் தோள் மணி வண்ணா
உபய விபூதி நாதத்வம்
ஆய உன் சேவடி செய்ய திரு காப்பு
உண்டாகுக வினை சொல் இன்றி
பாடி முடித்த திருப்தி இல்லை

வரம்பு ஒழித்து கைவல்யார்த்தி
ஏடு-தாழ்ந்த மசான பூமி இடுவதன் முன்னம் வாங்கோ
ஏடு சரீரம்
பால் ஏடு தனித்து பிரித்த சூஷ்ம சரீரம்
மூன்று அர்த்தம்
அண்டம் உன் இடம் இருக்கே -அசுரர் ஒழிகின்ற -இழந்த செல்வம்
3 /6 /9 பகவத் லாபார்த்தி ஏழு படிகால் -குறை இன்றி அடிமை செய்து
4 /8 /11/சங்கு  சக்கர லாஞ்சனை- கண்ணன் இது இருந்தால் உள்ளே விட சொன்னான்
வளையல் மெட்டி போல் –
5 /7 /10 -கதி த்ரயம்- மொன்றுக்கும் அவனை பிரார்த்திக்க வேண்டும்
நாட்டினான் தெய்வம் எங்கும்
உபாசனம் பண்ணி இவன் திரு மேனி அழகாய் கண்டு வருவான்
அதனால் கேட்டதுஎல்லாம் கொடுக்கிறான்
கழுத்துக்கு பூண்
தாரகம்  போனகம் போஷகம் அனைத்தும் கொடுக்க
தோடு பிறர் பார்த்து பொறாமை பட
அதுவும் கொடுக்கிறான்
தந்து என்னை -வெள் உயிர் ஆக்க வல்ல
வரும் பொழுது உள்ள தன்மை மாறி

அல் வழக்கு ஒன்றும் இல்லா –
நானும் உனக்கு பல அடியேன்-சொல்லும் படி மாற்றினார்
எங்கேயோ திரிந்த கஷ்டம் மனசில் படாமல் வைப்பான்
அன்று ஈந்த கன்று -மேல் வைக்கும்
அக் குற்றம் -அவ இயல்பே ஆள் கொள்ளும்
திரு மந்த்ரம் அர்த்தம் முடித்து
அல்வழக்கு பலவும் தள்ளி
தேக ஆத்மா விவாகம் -முதலில்
ச்வாதந்த்ரம்  எண்ணம் முடித்து
தேவதந்த்ரம் பஜனம் தள்ளி
உபயான்தரம் சம்பந்தம் தள்ளி
அவன் ஒருவனே போக்கியம் பந்து பிராபோயம்
தன் உகப்புக்கு இன்றி -அவன் உகப்புக்கு
பிரார்தன யாம் சதுர்த்தி முதலில்
இந்த ஆய அவனுக்கு
பல்லாண்டு பாடும்நல் வழக்கு ஒன்றே கொண்டு
சூழ்ந்து இருந்து பாடுவது
பவித்ரன் அவன்
பரமேட்டி வைகுண்ட நாதன்
நீண்ட சார்ங்கம் பற்றி- விரும்பி பாடிய சொல்
இன்று கிடைத்த நாள் நல்லது
நமோ நாராயணா சொல்லி அங்கும் சூழ்ந்து இருந்து ஏத்த பெறுவார்
இங்கு நித்யம் இல்லை
அங்கு நித்யம்
சூழ்ந்து இருந்து ஏத்தி கைங்கர்யம் பண்ண பெறுவோம்
பெரிய வச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம்
பெரிய ஆழ்வார் திரு அடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading