அச்சுவையும் இச்சுவையும் ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

திரு நாமங்கள் சேஷிடிதம் கல்யாண குணங்கள்  -சொரூபம் விபூதி சொல்ல வந்தவை

தேவோ நாம சகஸ்ரவான் பேர் ஆயிரம் கொண்ட பேரு உடையவன் ஈறிலா வன் புகழ்
தெரிந்த தர்மங்களில் உயரந்தது திரு நாம சங்கீர்த்தனம்-பீஷமாச்சர்யர் -உயர்ந்த உபாயம்
கேசவா என்ன கெடும் இடர் ஆயின எல்லாம் -அதனையும் கேட்டு போகும்
கேனோ லகுனா -பார்வதி கேட்டதும் ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராம ..ஆயிர நாமங்களுக்கும் சமம் ஸ்ரீ ராமன் திரு நாமம்
ஒவ் ஒரு திரு நாமமும் ஒப்பார் மிக்கார் இல்லாத பெருமை
ஸ்ரீ ராமன் ரஷகத்வம்போக்யத்வம் –இரண்டும் காட்டி-சுக்ரீவாதிகள்-துன்பத்தினை துடைத்து -ரஷகத்வம்-ஹனுமான் செவித்ததும் கொம் அர்த்தம் நபி பூஷணம்-ஆபரணங்களால் மறைக்காமல்- திரு தோள்களை காட்டி கொண்டு ஆபரணங்களுக்கு அழகு கொடுக்கும் பெருமாள்..கண் எச்சில் வராமல் மறைக்க ..அடியார்களை ஈர்க்க அழகை காட்டி வசப் படுத்துவாய் -ஆபரணம் மூடிய அழகே போதுமே இப் படி எல்லாம் காட்டி வரணுமா போக்யத்வம்..

காவலில் புலனை வைத்து -திரு மாலை முதல் பாசுரம்-நாவல் இட்டு- ஜெயித்தேன்-காவல் இல்லாமல் புலன்கள் வைத்து இருந்தாலும் -நின் திரு நாமம் கற்ற பலன்-வாலி இருக்கும் இடம் போக அஞ்சிய சுக்ரீவன் வாலி யுத்தம் அழைக்கிறான் ராமன் அண்டிய பலம் அங்கு நாமி பலம் இங்கு நாம பலம்..
அடுத்த பாசுரம் மோஷம் வேண்டாம்-அச்சுவை பெறினும் வேண்டேன்..-அச்சுதா அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே என்று சொல்லி கொண்டு இருக்கும் இச்சுவையே வேண்டும்..போக்யத்வம் இதில் கண்டார் -அவன் கல்யாணகுணங்கள் எல்லாம் அவன் திரு நாமத்தில் உண்டு
ஓங்கி உலகு அளந்தான் உத்தமன் பேர் பாடி-உத்தமனை பாடி சொல்ல வில்லை பேர் பாடுவதில் தான் நோக்கு ஆண்டாளுக்கு ..
கட்டி பொன் போல் அவன் பணி பொன் போல் திரு நாமம்

அவன் தன்னை இல்லை செய்கின்றவரும் அவன் திரு நாமம் கொண்டு காரியம் கொள்ளா நிற்பர் கண்ணன் திருடன் சிசுபாலன் –வியாதி பரிகாரமாக திரு நாம சங்கீர்த்தனம் செய்ய சொன்னால் பண்ணுவார்-மாத்ருவை அடித்து கை வலிக்க – அம்மே என்று சொல்வது போல் சர்வருக்கும் திரு நாமம் சொல்வது பிராப்தி உண்டே-யோக்யதை சம்பாதிக்க வேண்டாம் திரு நாம சந்கீர்தனதுக்கு இதுவே யோக்யதை பண்ணி கொடுக்கும்.அவன் தூரச்தன் ஆனாலும் இது கிட்டு நின்று உதவும் வாசிக்க பிரபாவம் போல் இல்லை வாசக பிரபாவம் த்ரவ்பதிக்கு ஆபத்தில் புடவை சுரந்தது திரு நாமம் இறே
மொய்ம்பம் பூம் பொழில் பொய்கை -எம்மானை சொல்லி பாடி ஆடி-கும்பிடு நட்டம் இட்டு ஆடி தலை யினோடு ஆசனம் தட்ட–உலோகர் சிரிக்க -அதையே தாளமாக கொண்டு –ஆர்வம்  உள்ளவரை அமரர் தொழுவர்–இச்சுவை-
ஹனுமான் பாவோ  நான் யத்ர கச்சதி –பரம பதம் வேண்டாம்
அரங்கனை கண்ட கண்கள் மற்று ஒன்றினை காணாவே

திரு நாமம் நினைத்தாலே போதும் -ஊமை கூட உய்ந்து போகலாம் –எல்லா பலனும் கிட்டும்- செம்படவன் மீன்-ரத்னம்-வைர வியாபாரி-அரசன்-கதை–சூட்டி மகிழ்ந்தான் பட்டமகிஷிக்கு–மூவரும் கை ஆண்டார்கள்–திரு நாமம் ரத்னம் போல்–வியாதி பணம் ஐஸ்வர்யம்-செம்படவன்–அவனை அடைய நாம சங்கீர்த்தனம் வியாபாரி போல்–மதிப்பு தெரிந்து வித்தவன்-தானே அணிந்து ஆனந்த படும் அரசன் போல் நாம சங்கீர்த்தனம் பண்ணுவதே புருஷார்த்தம் உபாயமும் உபேயமும் இது ஒன்றே –திரு நாமங்களுக்கு பல்லாண்டு பாடுவோம்..

கலி யுகம் திருநாம சங்கீர்த்தனம்- தியானம் யாக யக்ஜம் அர்ச்சனை மார்க்கம் முன்பு –தத்வ ஞானம் ஒன்றாலே மோஷம் கிட்டும்-இஷ்ட பிராப்தி அநிஷ்ட நிவ்ருத்தி-அஞானம்சம்சாரத்தில் அழுத்தும் –தத்வம் =உண்மை பொருள்கள் –தத்வ த்ரயம்..-அசித் -ஜடம் சித் அஜடம்-ஈஸ்வரன்..நியந்தா சேஷி –கண்ணால் பார்ப்பது அசித் ஒன்றே சாமான்யன் இதுஒன்றே என்பர் –புருஷார்த்தம் பத்னி புத்ராதிகள் அன்ன பானாதிகளே ..அடைய வழி-ஹிதம் உபாயம் ஓடி ஆடி பணம் சம்பாதிப்பது–அநித்திய அனுபவம்..
சித் அனுபவித்து அடுத்த நிலை ஆத்மா அனுபவம் கைவல்யம்  –
ஈஸ்வரன்-உபாயம்-கர்ம பக்தி ஞான மார்க்கம்-ஜனகன் ஜட பரதர் பிரகலாதன் போல்வார் இவற்றில் இழிய்ந்து பெற்றார்கள்..
வேதம் சாஸ்திரம் அறிந்து-அனுஷ்டித்து செய்ய வேண்டும்–ஜன்மம் பல பல யுக கோடி சகஸ்ரம் ஆகும் -வேத நூல் பிராயம் நூறு –மனிசர் தாம் புகுவர் ஏலும் பாதியும் உறங்கி போகும்..-
-சுகரவழி–சூகரம் அருளியது -திரு நாம சங்கீர்த்தனம் -வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்து தூ மலர் தூவி தொழுது — உண்ணா நாள் பசி ஆவது ஓன்று இல்லை ஓவாது -அன்று எனக்கு பட்டினி நாளே  -நா வாயில் உண்டே ஓவாது உரைக்கும்  பொழுது உண்டே பேர் ஆயிரம் உண்டே -ஆசை ஒன்றே வேண்டும்..திரு நாம சங்கீர்த்தனமே உபாயம்
வியாசர் அருளி ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாமம் –சுகர்  வசிஷ்டர் பராசரர் சக்தி -சம்பந்தம் பராசர பட்டார் அருளிய ஆரு சிறப்புகள்–மகா பாரதத்தில் சாரம் ஆனது-ரிஷிகளால் ஆதரிக்க பட்டவை–தமர் உகந்த எவ் உருவம் அவ் உருவம் தானே தமர் உகந்த பேர் அப் பேர் தானே ..நஞ்சீயர் வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளை விக்ரகம்-சலங்கை அழகியார் -சாத்திய ஐதீகம் –சொபனத்தில் இந்த பெயரை சொல்லி காட்டினானே –வேதாச்சர்யர் வியாசராலே கொடுக்க பட்டது//பீஷ்மரால் தொடுக்க பட்டவை –அனைவாலும் ஆதரிக பட்டவை கீதை அருளிய அர்த்தம்- சொல்லும் இவை –அவனே வழி அவனே புருஷார்த்தம் -பாரயணமே வழி பாராயனமே புருஷார்த்தம் –ஏழாவது ஸ்ரீ கண்ணனே தானே அமர்ந்து கேட்டானே –கீதை அவன் சொல்லி அருள அவன் இதை கேட்டானே –..
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading