திரு அரங்கம்-பூ லோக வைகுண்டம்–ஸ்ரீ ரெங்க நாத அஷ்டகம் ஆதி சங்கரர்- இங்கு சரீரம் விட்டவனுக்கு மறு பிறவி இல்லை -சமன் கொள் வீடு தரும் தடம் குன்றம் போல்-சாம்யா பத்தி மோஷம் ..-புஷ்பம் பறிப்பது போல் ஆத்மாவை தன திரு அடியில் சேர்த்து கொள்கிறான்–கருவிலே திரு உடையவர்கள் தான் இங்கே வாசம் செய்யும் பாக்கியம் ..வரும் பக்தர்களும் போகும் பக்தர்களும் மனசு திக் திக்- -பாலம் கடக்கும் பொழுதும் டக் டக் சப்தம் ஒலித்து கொண்டே -காவேரி கரை புரண்டு தெளிவிலா கலங்கல் நீர் -தெண்ணீர் பொன்னி கரு மணியை கோமளத்தை–இருக்கும் பொழுது தெளிவு –பெண்ணையும் மாப்பிள்ளையும் பார்க்க போகும் பொழுதும் பார்த்து பிரியும் பொழுதும் கலங்கி போகிறாள் காவேரி தாயாரும்/–பாரிப்பு திரு வேம்கட யாத்ரை–அர்ச்சிராதி கதி சிந்தனம்-அக்ரூரர் ஞானம் –காவேரி விரஜை- சேயம் வைகுண்டம் ரெங்க மந்த்ரம் வாசு தேவன் ரென்கேசன் பிரணவாரா விமானம் –மூன்றாவது விபூதி–அச் சுவை பெறினும் வேண்டேன் –பிறவி வேண்டேன்–அனுபவம் பார்த்தால் சம்சாரத்தில் சேர்க்க முடியாது அர்ச்சிராதி மார்க்கம் போகாததால் அங்கும் இல்லை-அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன் –பட்டர் பெரிய பெருமாள் நம்பெருமாள் சேவை அங்கு இருந்தால் இருப்பேன் என்றார்– பட்டர்-அனந்தாழ்வான்-இரண்டு தோள் கள் என்றால் பெரிய பெருமாள் நான்கு தோள்கள் என்றால் நம்பெருமாள் —தோள்கள் ஆரத்தழுவி என் உயிர் ரை அரவிலை செய்தனன் தோழி தாள்களை எனக்கே தந்த பேர் உதவி கைமாறா -ஜோதி பிரகாசம் ஆழ்வாரை பெற்றதால் தோள்கள் ஆயிரத்தாய் -முடிகள் ஆயிரத்தாய் -துணை மலர் கண்கள் ஆயிரத்தாய் எதிர் சூழல் கொண்டு ஒருவரை பிடிக்க ஊரை வழிகிறான் கிருஷி பலம் –இரண்டு சரடாய் 16 இளையாய் திரு மாங்கல்ய –பாலும் அமுதுமாய் -திரு மால் திரு நாமங்களே கூவி பாவை -ஆச்சார்யர் நம்மை சேர்ப்பிகிறார் புருஷோத்தமன் இடம் –மூன்று சரடாய் எட்டு இளையாய் இருக்கும் திரு மந்த்ரம் கொண்டுநித்ய கல்யாண பெருமாள் இடம் சேர்ப்பிகிறார்..தெளி விசும்பு திரு நாடு நலம் அந்தமில் நாடு-அந்தமில் பேர் இன்பம்–நடுவாக வீற்று இருக்கும் நாராயணன் .தாயார் நித்யர் புடை சூழ -கோசி-ப்ரகுமாசி அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம்-உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்—நித்ய கைங்கர்ய அனுபவம் ..-கூவி கொள்ளும் காலம் குறுகாதோ-போதரே என்று புந்தியில் புகுந்து நின் பால் ஆதாரம் பெருக வைத்த அழகன் -சம்சாரம் பிறந்தகம்-ஸ்ரீ வைகுண்டம் புக்ககம்-அழகிய மணவாளன்-பாடியவாளன்-திரு மந்த்ரம் வைபவம் -எடுத்து உரைத்தார்-
பாடிய வாளன்– ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..
படி துறை-பாடியவாளன் முதலில் ஆளவந்தார் படி துறை தவராசன் படி துறை–எதிராசர் படி துறை பன்றி ஆழ்வான் சந்நிதி -எதிரில் மா முனிகள் திரு அரசு உண்டு–ஆளவந்தார் படி துறை -திரு மேனி சம்பந்தம் பட்டு காவேரி வரும் -உடுத்து களைந்த நின் -பாதக வாடை –கலத்தது உண்டு வைகாசி விசாகம் மாசி விசாகம் அர்ச்சை திரு அவதாரம்-ஆழ்வாரே இரங்கி தீர்த்தவாரி-திரு வெள்ள குளத்து அண்ணா அடியேன் இடரை களராயே–சரண் அடைந்தார் திரு மங்கை ஆழ்வார் -ஸ்வேதா புஷ் கரணி- திரு வெள்ள குளம் -குமத வல்லி-தாயார்–ஆச்சார்யர் -திரு நறையூர் நம்பி வந்சுளா வல்லி தாயார் நம்பிக்கை நாச்சியார்-சமாச்ரண்யம் பண்ணிய திரு கோலம் -உபதேசம் பெற்று கொண்டு -தாதி ஆராதனம் 1000 பேருக்கு நித்யம் -ஒரு வருஷம் ஆலி நாட்டு மங்கை நாட்டு மன்னன் -தேவ பெருமாள் சொப்பனம் -சொத்து கொடுத்து அரசன் ஆச்சர்யம்-வயலாலி மணவாளன் -திரு மணம் கொல்லை வேடு பரி உத்சவம் நீர் மேல் நடப்பான் நிழலில் ஒதுங்குவான் தாள் ஊதுவான் தோலா வழக்கன் –நீலன் இயல் பெயர்–கலியனோ-மிடுக்கு -மந்த்ரம் கொடுக்க தான் வந்தேன் -மந்திர அரசு தெய்வ அரசன் ஆலி நாட்டு அரசன் அரச மரம்-மனிசர்க்கு தேவர் போல் தேவர்க்கும் தேவன்-வேத சார -தம-மடி ஒதுக்கி மணம் அடக்கி ஆழ்வார் திரு மங்கை ஆழ்வார் ஆகிறார்–வேதம் முன்பு அறிந்தவர் விவேகம் இன்று அறிந்தார் வாடினேன் வாடினேன்–நாடினான் நாடி நான் கொண்டுகொண்டேன் நாராயணா என்ற நாமம் –ஆரு அங்கம் கூற அவதரித்தவர்–குலம் தரும் –நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் -மந்திரத்திலும்–மந்திரத்தில் உள் ஈடான வஸ்துவிலும் மந்திர பிரதான னான ஆச்சார்யர் இடமும் பிரேமம் கனக்க உண்டாகில் காரியம் கரம் ஆகும்..திரு பிரிதி மந்த்ரத்தில் சொல்ல பட்ட விஷயம் அடுத்து நர நாரணனே சிங்காமை விரித்த ஆச்சர்யருக்கு இரண்டு பதிகம்–சாளக்ராமம்-அடை நெஞ்சே–நைமிசாரண்யம்-செம்பினால் பாவையை தழுவு -அஞ்சி நம்பனே சரண் அடைந்தேன் -அஹோபிலம் -சிங்க வேள் குன்றம் -திரு வேங்கடம் உடையான் இடம் சரண்/ திரு வெள்ளூர் -தாகம் தீர்க்க திரு குறும் தண்டகம்–பிண்டியார் மண்டினார்க்கு உய்யல் அல்லால் மற்று யாருக்கு உய்யலாமே அர்ச்சை பிராவண்யம்–திரு எழு கூற்று இருக்கை ஆரா அமுதன் இடம்சரண்–கோபம் வந்து திரு மடல் சீரார் திரு வேம்கடமே ஆராமம் , சூழ்ந்த அரங்கம்-திரு நெடும் தாண்டகம் ஆச்ரயித்து வாழ்ந்தார்-திரு அரங்கம் வந்து –திவ்ய பிர பந்தம் முடிந்ததும்–கைங்கர்யம் பல பண்ணி மூன்றாவது குல சேகரர்–அடுத்து பெரிய திரு நாள் உத்சவம் -ஆழ்வார் பாசுரங்கள் கேட்க இரா பத்து தொடங்கி வைக்க -மண்டபம் கட்ட சொல்ல – ஆலி நாடன் வீதி அடுத்து -தசாவதாரம் -பாடியவன்- வாள் உடன் போய் பாடினவர்–வாள் வழியால் மந்த்ரம் கொண்டவர் –105 சம்வச்த்ரம் இருந்தவர் -மைத்துனன் வைத்து திரு மங்கை ஆழ்வார் உத்சவர் கொண்டு-கலி கோலாகலம் குறைக்க சம்பந்தம் உடையவர்க்கு முக்தி வாள் தூக்கி எறிய வாள் கடை தூரம்-படி துறை குற்றி நின்றது சம்ஸ்காரம் பண்ணியவர்க்கு முக்தி பாடிய வாளன் படி துறை தீட்டு கூட கிடையாதாம் அங்கு–படி துறை முக்கியம் –மரணம் திரு கல்யாணம் போல் தான் -துர் நிகழ்வு இல்லை–நின் திரு எட்டு எழுத்தும் கற்று உற்றதும் உன் அடியார்க்கு அடிமை —
வாசிக காகிக கைங்கர்யம் பண்ணினவர் -தொண்டர் அடி பொடி ஆழ்வார் -விட்டு மதிள் கட்ட கூடை -அருள் மாரி-களை கொத்து பெயர்–இதற்க்கு கொடுத்தார்கள் ..வாளை காட்டி பாடி- திரு மந்த்ரம் அர்த்தம் உணர்ந்து சம்ஸ்காரம் பண்ணுவது -மரணம் திரு கல்யாணம் என்று உணர்ந்து..-
சோம்பல் வைதிக கர்மா விடுகிறோம்.-பகவத் சொரூப விரோதி-சரீரம் அசத்யம் சத்யம் என்று மாற்றி காட்டும்– மின் உருவாய் மின்னல் போல் அஸ்திரம்-மின்னின் நிலையில மன் உயிர் ஆக்கைகள் –மரம் சுவர் –மருமைக்கே வெறுமை பூண்டு புறம் சுவர் ஓட்டை மாடம்-சரீரம்-புரளும் போது அறிய மாட்டீர் –சுருதி ஸ்மிர்த்தி இதிகாச புரானங்களாலே வேதார்தம் அறிதி செய்ய படும் – ஸ்ருது ஸ்மிர்த்தி -மம வாக்யை-என் ஆணை -பக்தன் இது படி நடக்க வேண்டும் -உடைத்தவன் பக்தன் ஆனாலும் துரோகி ஆகிறான்-அவன் திரு உள்ளம் மலர இதன் படி நடக்க வேண்டும்..விஷ்ணு புராணம் பராசரர் -அவனை வர்ணாஸ்ரம தர்மம் – படி நடந்தால் வர்ண தர்மம் ஆஸ்ரம தர்மம் -ஆனந்த பட வைக்கும் பாப புண்ய ரூபமான கர்மங்கள் ஓன்று/ வர்ண ஆஸ்ரம கர்மங்கள்-நித்ய நைமித்திய கர்ம –விதிக்க பட்ட கர்மம் செய்தால் பாப புண்யம் தொலைக்க –லோகோ பின்ன ருசி-அனைவரும் வேறு பட்டவர்கள்–உச்ச நீச பாவம் பிராட்டி திரு கண் கடாஷம் பொறுத்து பட்டர்–பிரமாணம் வேதம் பிரம்மாவுக்கு ஸ்ரீமன் நாராயணனுக்கு பிராட்டி புருவ நெறிப்பு
–ஈச்வரோஹம்-தேகமே ஆத்மா எதற்கு கர்மா – .விதண்டா .வாதம்-காரணம் இருந்தால் தானே காரியம் –பிறந்துடன் அழுந்து -வாசனையால்-கார்யம் -பதிவுகள்–விட்ட இடத்தில் தொடர்கிறது பால் குடிக்க தூங்க அறிந்து கொள்கிறது நாய் குட்டி குரைகிறது சிங்கம் கர்ஜிக்கிறது மயில் அகவுகிறது யானை குட்டி பிளிறுகிறது..–நான் குழந்தையாக இருக்கும் பொழுது இதை செய்தேன் உடல் மாறு பட்டாலும் -ஆத்மா மாறாமல் நினைவு கொண்டு சொல்கிறதே -ஆத்மா மரணம் இல்லை-சரீரம் தொலைத்து வேறு சரீரம் கொள்ளும்-கொண்டாட வேண்டாமா புதுசு பெற்றால்-தீரன் சோக பட மாட்டான் -கீதை..–பாப புண்யம் அடியாக கொண்ட பிறவி-சம்சாரத்தில் அழுத்தி வைக்கும் இந்த கர்மங்கள் .புழு ஒரு இலை இல் இருந்து அடுத்த இலை போவது போல்-அங்கு போகும் பொழுது இதை விட்டு போகும்–சரீரம் எடுப்பது ஜனனம் விடுவது மரணம்–சாஸ்திரம் என்ன செய்யலாம்-செய்தால் புண்ணியம் சேரும்– செய்யா விடில் பாபம்— செய்ய கூடாததை செய்தால் பாபம் செய்யா விடில் புண்ணியம்..-அவன் திரு உள்ளத்தில் பதிவு செய்ய பட்டு இருக்கும்..
திரி கால சந்த்யா வந்தனம் -நித்யம் செய்ய வேண்டும்..பிறவி எடுத்ததற்கு கடமை — அகரனே பாபம் செய்யா விடில் பாபம் சேரும்.. சரீரம் தூங்கி-சந்த்யா வந்தனம் பண்ண வில்லை-பாபம் புண்ணியம் சரீரம் தானே சேர வேண்டும்–கர்மா வாசனை கொண்டு அடுத்த சரீரம் எடுக்கிறான்-சஞ்சித கர்மா–
-நித்ய கர்மா நைமித்திக கர்மா-காரணம் நிமித்தம் அடியாக -காம்ய கர்மா -ஒன்றை ஆசை பட்டு அதை நிறைவேற்ற செய்யும் கர்மா புத்திர காமோஷ்ட்டி யாகம் போல்வன —
சம்ஸ்காரங்கள்- அருகம் ஆக்குவது அனார்க பொருளை யோக்யதை உடையதாக பண்ணுவது– இறுதி பண்ணுவது பார்ப்போம்-சுழல்- மீற பக்தி பிரபத்தியால் அடையலாம் —
-பூர்வம் அவரம்-பிரேதம் -ஆத்யந்திக பிரளயம் அர்ச்சிராதி மார்க்கம்-நித்ய பிரளயம் நைமித்திக பிரளயம் மூன்று லோகம்-பிராக்ருத பிரளயம் சத்ய லோகமும் அழியும்–கருட புராணம் –புலன்கள்-மனசில் -பஞ்ச பூதம் -மந்திர பர்வதம் போல் கடைந்து -ஆத்மா உடன் சேர்த்து–திரு மார்பில் அனைத்து கொண்டு-பிரம ரந்த்ரம் -சிறு துவாரம் திறந்து தான் இருக்கும்..ஞானிகளுக்கு -கண் மூக்கு வாய் வழியாகவும் போகும்..–நசி கேதஸ்-பிள்ளை-கர்மா பண்ணுவது நல் வழி போவதற்கு -விடாமல் பண்ண வேண்டும்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்
Leave a Reply