ஸ்ரீ கண்ணனின் எளிமை– ஸ்ரீ வேளுக்குடி வரசார்யர் ஸ்வாமிகள் ..

ஸ்ரீ முகுந்த மாலை–கிருஷ்ண கண்ணன்-கீதா பாஷ்யம்-ஸ்ரீ நாராயணனுக்கே இந்த திரு நாமம்- பொதுவான வாசகம்-பிரகலாதன் -நல வார்த்தை -விரோதி சொன்னாலும் வார்த்தை நலம் பார்த்து  கொள்ள வேண்டும் -சொல்ல கூடாத வார்த்தை நம் பிள்ளை-தோஷம்பாறாமல்-கொள்ள வேண்டும் -எங்குமுளன் கண்ணன் என்ற மகனை காய்ந்து -வார்த்தையும் பிள்ளையும் –இங்கு கொள்ள தக்கவை–மாம் சர்வ வியாபகம் –மாம் சர்வாந்தராத்மா –திரு தேர் தட்டில் சொன்னதை இவன் சொல்ல –ஸ்ரீ விஷ்ணு புராணம்-கிருஷ்ணன் இடம் சித்தம் -பாம்பு சரீரம் தன்னை காணாமல்-தன்னையும் தன் உடைமையும் மறந்து அவனைநோக்குவதே பாகவதன்-என் மனமும் கண்ணும் ஓடி எம்பெருமான் திரு அடி கீழ் அணைய இப் பால் கை வளையும் கண வளையும் காணேன் கண்டேன் காண maraka குலையும் நான்கு தோள்களையும்..-ஆத்மா-கை வளை போக்யமான வஸ்து அவனுக்கு — சரீரம் மேவு கின்ற கலை -திருஷ்ட வஸ்து அதிர்ஷ்டம் ஆனது அதிர்ஷ்டம் வஸ்து திருஷ்டம் ஆனது–அது போல் பாம்பையும் கடி பட்ட சரீரமும் தன்னையும் மறந்தான் பிரகலாதன்–தன் உடைய சரீரத்தை அறிந்தால் அல்லன்–பராசரர்-தன்னையும் அறிய வில்லை சரீரமும் அறியவில்லை–தாடகா வனம் நுழைய -வால்மீகி-தன்மையை கண்டால் -ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய்-கம்பர்- பும்ஸாம் ரூப அவ்தார்ய த்ருஷ்ட்டிசித்த அபகாரினாம் -வால்மீகி-கண்டவர் மனமும் கண்ணும் பரிகிறவன்-ஆண்மையும் அபகரிகிறார்-பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்–கிருஷ்ணன் இடம் சித்தம்லயித்தவன் பிரகலாதன்-பராசரர்- மீனோடு கேழல் அரி –தானாய்– தாமோதரனாய்–கிருஷ்ண -பொதுவான திரு நாமம் பகவானுக்கு -சுகத்துக்கு கரணம் அநிஷ்டம் தொலைத்து இஷ்டம் தருபவன்–கிருஷ்ண சௌலப்யம் -கண்ணன் எளிமை–கண்ணன் என்னும் கரும் தெய்வம்–பார்த்தால் கர்மம் தொலையும்-பராவரன்-பரன்=மேன்பட்டவன் அவரன்=தாழ்ந்தவன் –சிறு மா  மனிசராய் என்னை ஆண்டார் இங்கே திரியவே-ஆழ்வார் பாசுரம் -பட்டர் -சிறுமையும் பெருமையும் ஒருவருக்கு வடிவிலே சிறித்து ஞானத்திலே பெருத்து -எம்பார் அருளாள பெருமாள் எம்பெருமானார் ஆண்டான் வடுக நம்பி போல்வார்-

இதுவே பராவரன்–பரன் அவரன் இரண்டும் –மேன்மை நீர்மை இரண்டுக்கும் எல்லை நிலம்-பகவான் –அனந்தன்-கல்யாண குணங்களுக்கு முடிவு இல்லை அந்தமில் புகழாய்-ஈறில வன் புகழ் –எல்லை இல்லை இரண்டு சொல்கிறீர்களே –பக்தன் முக்தன் நித்யன்-வகையில் அடக்கலாம் எண்ணி தலை கட்டி அடக்க முடியாது –அது போல் வகை இட்டு கல்யாண குணங்கள்-பத்துடை அடியவர்க்கு எளியவன்-எத்திறம்-ஆரு மாசம் மோகித்தார்-தர்ம வீர்ய ஞானத்தாலே தெளிந்து திருஷ்டராய் -வால்மீகி-மேலே மேலே தொடுப்பார் –அருளின பக்தியாலே -அங்கு ஞானம் இங்கு பக்தி–எத் திறம் -மோகித்தார்-உயர்வற மேன்மை-10 பாசுரம்  தொடர்ந்து அருளி உயர்வே பரன் படியை  உள்ளது எல்லாம் தான் கண்டு உயர் வேத நெறி கொண்டு–மோகிக்காமல்-இங்கே முதல் அடியிலே மோகித்தார் –பெரியவன் தாழ்ச்சி இறே ஈடு பாட்டுக்கு உடல் ஆவது –நஞ்சீயர்-அவனா இப் படி கட்டு பட்டான்-அடி பட்டான்-சொல் பட்டான்-நெஞ்சை சோதிக சொன்ன வார்த்தை கொண்டி பசுவுக்கு தடி கட்டுவது போல் மெய்ம்மை பெரு வார்த்தை சரம ஸ்லோஹம்–திரு மாலை ஆகிறது இப் பாட்டு-மேம் பொருள்..காம்பற தலை சிரைத்து –சூழ் புனல் அரங்கத்தானே –என்னை பார்த்தாலோ உன்னை பார்த்தாலோ- என்னையும் உன்னையும் பார்த்தாலோ- மாம் சரணம் விரஜ -என்னை பற்று-பராத் பரன் புருஷோத்தமன் இல்லை –கையில் உளவு கோலும் -சாரத்திய வேஷம் -மாம்-உன்னை எதிர் பார்த்து வேலை செய்யும் நீர்மை-சௌலப்யம் –அஹம்- மேன்மை புருஷோத்தமன்-பின்பு–

கோபிமார்கள்-உன் பாஞ்ச சன்யம் கோல விளக்கு -எல்லாம் கேட்டார்கள்-ஆலின் இலையாய்-மஞ்சாடு வரை எழும் –எஞ்சாமல் வயற்று அடக்கி ஆல் இலை மேல் -மாலே  ஆரம்பித்து மாம் அர்த்தம் ஆலின் இலையாய்-அஹம் அர்த்தம் மேன்மை–திரு தேர் தட்டில் சரம ச்லோஹா அர்த்தமே மாலே பாசுரத்தில் ஆண்டாள் அருளுகிறாள் –விஸ்வ ரூபம் காட்ட கண்டவன் அர்ஜுனன்-பரத்வனை ச்தோதரம் பண்ணியவன் அர்ஜுனன்-ரதி நாம் சாரதி இவன்–நம் உடைய தேர் ஒட்டி அவன் காலில் விழுவதா -அச்சம் -சர்வக்ஜன் பிரப்தன் பூரணன் அஹம்-சொல்லி சோகப் படாதே -அடியேன் -போல் மாம் சொல்ல வேண்டும் குனிந்து=-அசேஷ சித் அசித் விசேஷ வஸ்து அவன்– மேம்பாடு-தனக்காகா கொண்ட சாரத்திய வேஷத்தை அவனை இட்டு பாராதே தன்னை இட்டு பார்த்த அச்சம் தீர தானான தன்மையை அஹம் என்று காட்டுகிறான்–மேன்மை பார்த்து எளிமை பார்த்து இருந்தால் காலில் விழுந்து இருப்பான்-நீர்மை குணம் ஆக்க பட வேண்டுமானால் மேன்மை மனசில் பட வேண்டும்–ஆழ்வார்கள் இப் படி இழிவது மோகிப்பது மேன்மை அறிந்ததால் தானே –நீர்மையை குணம் ஆக்கி கொடுப்பது மேன்மை தானே –இருந்தாலும் ஈடு பாடு நீர்மையில் தானே –பெருமையின் தாழ்ச்சி தானே ஈடு பாட்டுக்கு உடல்–பாரித்து எழுந்த -திரு மங்கை ஆழ்வார் பாசுரம்-கூரத் ஆழ்வான் இடம்-அர்த்தம் கேட்க வர-குரு சிஷ்யர் பாவம் ஒருவர் அறியாமல் –தான் ஹித உபதேசம் பண்ணும் பொழுது தன்னையும் சிஷ்யனையும் பலனையும் மாறாடாமல்-இவனுக்கு ஆசார்யன் என்று நினைப்பது–கூடாது–என் ஆச்சார்யர் இவனுக்கு என்றும் தான்  வாய் ஸ்தானம் என்ற நினைப்பு வேண்டும்– எனக்கு இவன் சிஷ்யன் -பலன்-ஆளும் ஆளார் பகவத் விஷயத்துக்கு பல்லாண்டு பாடுவதே பலன் என்று நினைக்க வேண்டும்–வண்டினம் அரளும் சோலை-மண்டபம் சேவித்து வருவார்கள்-ஆயிர கால் மண்டபம் வர -கூரத் ஆழ்வான் பார்த்ததும் ஸ்ரீ கோஷம் வாங்கி கொண்டு சுவாமி திரு உள்ளம் என்ன கேட்டாராம்–சிஷ்ய வேஷம்-அது போல் ரதி சாரதி வேஷம்–நித்யர் திருமுடியில் தன் திரு அடி வைப்பான்-அவன் தலையில் அர்ஜுனன் கால் பட -நைச்ய வேஷம்-மாம்–இன்று ஆப்புண்டவனே -அன்று-நர நாரணன்  னாய்-சிங்காமை விரித்தவன்-பொங்கார் கடலும் பொருப்பும் ..புகப் பொன் மிடறு அங்கு –அதை தான் ஆண்டாள் கண்ணன் என்னும் கரும் தெய்வம் –தர்ம புத்ரர் பொது சொல்-தார்மிகன் ஹரி சந்திரன் சத்ய வாக்யன் அது போல் கண்ணன்-சுலபன் -என்று பெயர் ஆனல் கரும் தெய்வம் –தெய்வமே போதும் சொரூபம் மாறினாலும் கருமை-மாறி வெளுப்பை காட்டி இருந்தால் மறப்பேனே-அதிலும் கருமை காட்டி இருக்கிறான் சுகர்-பரிஷித் சுருக்கமாக 9 ஸ்கந்தத்தில் சொல்ல -பரமன் அடி பாடி நெய் உண்ணோம் பால் உண்ணோம்–உண்டார்க்கு உண்ண வேண்டாது இறே –உண்ணும் சோறு -சோறு சொல்ல வில்லை -உண்ண வேண்டிய காலத்தில் தான் போஷகம் அன்னம் அளவோடு போஜனம் செய்தால் நாம் புஜிகிறோம் அளவு மீறினால் அது நம்மை புசிக்கும் அதனால் அன்னம்–பாடினதால் பசி இல்லை தாகமில்லை-பரிஷித் கேட்டு பசி தீர்ந்தான் –ஹரி கதா அமிர்தம் -பானம் பண்ணுவதால் பசி தாகம் இல்லை -நன்றாக சொல்லும்–கிருஷ்ண சரித்ரம்–என்னை பார்த்தாலும்  பிதா மகர் கள் பாண்டவர்களுக்கும் வேண்டியவன்-கிருஷ்ணன்–சூரசேன எதிர் ஸ்ரேஷ்ட -அபராஜித -பேர் ஆயிரம் கொண்ட பேர் பீடு உடையவன்–தோற்க்காதவன் சங்கர பாஷ்யம்–தோல்வி பிரசகமே இல்லையே-வீட்டில் வருபவனை வராதே சொல்லாம்-பட்டர்-தன்னை பற்றின அல்பர்களை கூட பீஷ்மாதிகளை வெல்ல வைப்பவன்-திமிங்கலம் போல்வார்களையும் ஜெயிக்க வைத்தானே –சரீரம் பிராணன் இருப்பதே அவன் திரு அடியாலே தானே -பரிஷித்-உத்தரை கற்பம்-அபாண்ட வஸ்த்ரம் அஸ்வத்தாமா விட-சரண் அடைந்து-குலம் மிச்சம் இவன் ஒருவனே சுற்றிலும் பார்வை -அதனால் பரிஷித் பெயர் -கற்ப ஸ்ரீமான் இவரும் –பிரகலாதன் கேட்டே பெற்றான் இவனோ கண்டு வணங்கினார்க்கு என் ஆம் கொல்–உமை உணர்த்த -நீர் பண்டமாய் சிவன் உருக -சக்ர பாணியாக கண்டானே பரிஷித்-வாசு தேவ கதா பிரசனம் சொல்பவனை சுத்தம் ஆக்கும் சொல்லு என்று கேட்பவனையும் மற்றும் கேட்பவர்களையும் -பகு வசனம்-சுத்தம் ஆக்கும் -ஸ்ரீ பாத தீர்த்தம்-அண்டத்தான் பேர் அடியை ஆங்கு-கமண்டல தீர்த்தம் கொண்டு -குறை கொண்டு அசக்தன் அபூர்ணன் பண்ணி கொண்டு நான் முகன்-ஏக காலத்தில் நான்கு வேதம் ஏக காலத்தில் பாராயணம் பண்ணி இருப்பவனும்–வளம் மிக்க மால் பெருமை-வானோர் இறை -எந்தாய் என்று நைந்து -பாபியை—அவனை  பேசுவது நினைப்பது அர்ச்சிப்பது தகாது சொல்வதே தகாது என்கிறார் ஆழ்வார்-தகாது சொல்ல பிரம்மா–நான்  நினைந்து நைந்து உள் கலங்கி-வணங்கினால் உன் பெருமை மாசூணாதோ மாயோனே –கங்கை தீர்த்தம் ஆடினவன் பரம்பரைக்கும் வாழ்வு–கங்கை பார்த்தவனோ குளித்தவனோ –இல்லை இல்லை வாசகத்தாலே சுத்தி–கண்ணன் ஆக அவதரித்தே எளிமை கட்டு பட்டதே எளிமை-பாண்டவ தூதன் எளிமை  சாரதி நான்கு எளிமை–மா முனிகள் இடம் சிஷ்யன் ஆனா எளிமை ஐந்தும் பார்ப்போம் ..

பிரமேயம் ஐந்து நிலை பிரமாணம் ஐந்து நிலை மேய மாணம் இரண்டிலும் ஐந்து நிலைகள்–அர்ச்சை அருளி செயல்-சரம நிலை–ஆச்சார்யர் சௌலப்யம் அர்ச்சை பரத்வம் -நவநீத சௌலப்யம் அவதாரம் பரத்வம்–இப் படி மா முனிகளை கொண்டது எளிமையின் சரம நிலை..திரு பாண் ஆழ்வார் அருளி செயல் ஏற்றம் -வேறு எதற்கும் இல்லை- பாரதம்-கீதை மனு -தர்ம வேதம்-புருஷ சுக்தம் -போல் அருளி செயலில்- திரு வாய் மொழி-உண்டோ இதற்க்கு ஒப்பு-அதை விட அமலன் ஆதி பிரானுக்கு ஏற்றம்–வான் திகழும் சோலை  மதிள் அரங்கன் மேல்–ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரம் முகில் வண்ணன் அடி மேல் ஆயிரமும்–திரு வாய் மொழி அனைத்தும் அரங்கனுக்கு சேராதன உளவோ பெரும் செல்வருக்கு –வேதம் செப்பும் பெயர் ஆயிரம்  தாரார் முடி ஆயிரம் –தோள்கள் ஆயிரத்தாய்–முடிகள் ஆயிரத்தாய் –குருகூர் சட கோபன் -கவி ஆயிரமும் அரங்கனுக்கே-கம்பர்-பத்து -அமலன் ஆதி பிரான்-ஐஸ்வர்யம் கைவல்யம் ஆசை படாதே பரத்வம் இவனுக்கே பிறவி கடலில் அழுத்தாதே -பெரிய பெருமாளுக்கு பத்து –கூட்டி கழிக்காமல் பாதாதி கேசம் அனுபவித்தார் –திரு பிரம்புக்கு வெளியில்-9 பாசுரமும்-பிரிவு காட்ட –பிரத்யக் பராக் வாசி-உள்ளே ஒரே பாசுரம் காண்பதுவும் உரைபனவும் மற்று ஓன்று இன்றி கண்ணனை கண்டு உரைத்த காதல்-பெரிய பெருமாளுக்கு உரைத்த பாசுரம்-கொண்டால் வண்ணனை கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் -மற்று ஒன்றினை காணாவே-என் உள்ளம் கவர்ந்தான் –கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன்- என்று அன்வயம்-இடையனாய்-சக்கரவர்த்தி 60000 வருஷம் ஆண்டார்–ராஜ்ய பரிபாலன் பிள்ளை-நந்த கோபனுக்கு வெண்ணெய் உண்ண பிள்ளை வேண்டும்–பிறந்தான் வெண்ணெய் உண்டான்– கறந்த நல பாலும்..பிறந்ததுவே முதலாக பெற்று அறியேன் –நெய் உண்ணோம் பால் உண்ணோம்-குடியோம் சொல்ல தெரியாதாம்–எப்படி என்றே தெரியாதாம் –முகில் வண்ணன் கொண்டால் வண்ணன்-கோவலனாய் வெண்ணெய் உண்டான் கொண்டால் வண்ணனாய் என் உள்ளம் கவர்ந்தான்–உள்ளம் சாரம் கவர்ந்தான்-எது போல் -உறி இருக்கிறது வெண்ணெய் களவு நான் நானாக இருந்தாலும் உள்ளம் களவு கண்டான் –நம் பெருமாள் உத்சவர்-சக்கரவர்த்தி திரு மகன்/பெரிய பெருமாள்-மூலவர் கண்ணன்–ஸ்வேத கேது–சாந்தோக்ய உபநிஷத்–நிமிர்ந்த தலையால்- உணர -துயர் அடி தொழுது எழு-வித்யா பூர்த்தி உண்டு-விநய பூர்த்தி உண்டு நம் பெருமாளுக்கு -பின் பக்கம் சேவித்தால் தெரியும்–மூலவர்-யசோதை பிராட்டி மொசு மொசுப்பு தோற்றும் யசோதை கொடுத்த வெண்ணெய் தயிர் பாலும் உண்டு-கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் கொண்டல் வண்ணனாய் என் உள்ளம் கவர்ந்தான்–சார பதார்த்தம் உண்டான்–திரு மங்கை மன்னன்-திரு மடல்-ஏரார் இடை நோவ-எத்தனை -வெள்ளி மலை இருந்தால் ஒத்த வெண்ணெய்–போந்தனையும் –உறங்கி அறி வுற்று-அசித் போல் இருந்தவன் சித் வந்தது போல் எழுந்தான் -அஞ்ஞானம் உள் அளவும் கை விட்டான்-கோவில் சாந்து –உடம்பில் -கஸ்தூரி திலகமும் ஒட்டி கொண்டு இருந்ததாம் –மோர் குடம் உருட்டி–விருத்த ஸ்திரிகளையும் புருஷர்களையும் கண்டது போல்-ஸ்ருங்கார பேச்சு இல்லை-கேட்டு விட்டு போங்கோ-ச்வதந்த்ரன் -ஒருவனுக்கு ஆள பட்டவள் -தனக்கே ஆள பட்டு இருக்கும் அடியார் மேல் -அனந்யார்க்க சேஷத்வம்-தனக்கே ஆக எனக் கொள்ளும் ஈதே தனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே –முன் இடந்த தானத்தே -திருடி இருந்தாலும் படுக்கை உடன் சேர்ந்து போய் இருக்க வேண்டும்.ஒராதவனை போல் கிடந்தது-தான் வைத்தது காணா வயிறு அடித்து–குழந்தை வயிறு என்ற வருத்தம் பிரேமை–ஞாலம் போனகம் பற்றி ஓர் முற்றா வுருவாகி ஆலம் பேர் இலை அன்ன வசம் செய்யும் அம்மானே-ஆழ்வார் வயிறு பிடிக்கிறார் -மிடுக்கு இல்லாமையால் நான் மெலிந்தேன் நங்காய்-அங்கும் குழந்தை திரு அடி என்ன ஆகுமோ என்று–யாரார் புகுவார் ஐயர் இவர் அல்லால்-ஐயர் -ஸ்வாமி–பஞ்சு லஷம் ஸ்திரிகள் -வெண்ணெய் களவு கொடுத்த கோஷ்ட்டி பெண்கள் களவு கொடுத்த கோஷ்ட்டி-அழுகையும் அஞ்சு நோக்கும் அந் நோக்கும் –தொழுகையும்–சேவிக்க முடியாத குறை தீர -அபசாரம் பட்டு சேவித்தால் பொறுக்க -நீ செய்த மகா உபகாரத்துக்கு சேவை மூன்று வியாக்யானம் –கரிய திரு மேனி செவ் வாய் வெண் தயிர் -பர பாக சோபை-தயிர் சாதம் கரிய மேனி சிவந்த திரு கை வித வித ஊருகாய் -சுகர் அனுபவிகிறார்–யசோதை கண்டு நடுங்க -எம்பெருமானார் புரியாமல்-திரு ஆராதன சொல்லி தந்த ஐதீகம்–நடுக்கம் புரிந்தது-செய்ய கூடாத கார்யம் செய்ததால் பயப் பட்டான்-கண் நுண் சிறு தாம்பு–பிரக்ருத விஷயம்-பாகவத விஷயம்-ஆச்சார்யர் பற்றுதல்-தோஷம் பார்த்து போகலாம் -குற்றம் இல்லாமல் இருப்பதால்-ஆழ்வார் மதுரகவி-நவநீத கிருஷ்ணனை பாடினது பரம ஆச்சர்யம் குழி-படு குழி கண்ணனை கால் கடை கொண்டவர்-தன் இடத்தில் கொள்ள கூடிய படு குழி-தாம்பினால்/சிறு தாம்பினால்/ நுண் சிறு தாம்பினால்/கண் நுண் சிறு தாம்பினால்/என் அப்பன் சொல்ல வைக்கும் பொத்த உரலிலும் பூதனை விஷத்திலும்  முடிச்சு கயிரிலும் ஆர்வம் –
அனந்யார்கம் என்பதால் இவற்றின் மீது ஆதாரம்–சர்வ சக்தன்–பிரக்ருதிகளை கட்டி வைக்க -பிரகிருதி ஜீவன் வேறு அறிந்து பார்த்து பிரிக்க முடியாது-தூகணாம் குருவிகட்டின கூட்டியே பிரிக்க முடியாது–கட்டு விக்க வேண்டியவை பல இருப்பதால் போனால் யசோதை உரலினோடு இருந்து ஏங்கிய எளிவே –திருட்டுக்கு உதவினஉரலை- உரவிடை- மார்பில் கட்டினாள் மரு மகளையும் சேர்த்து கட்டினாள்-உதரம் வயிற்றில்-கடை குறைப்பு -மூன்று அசித் மூன்று சித் ஸ்வாமித்வம் காட்ட மூன்று முடிச்சு..தாமோதரனை ஆமோ தரம் அறிய -ஆஸ்ரித பரதந்த்ரன்-உதர பந்தம்-பட்டம் கட்டி இருக்கிறாள்-நஞ்சீயர் திரை விலக்கி-எட்டி பார்க்க -தழும்பை –பார்த்து பரிகாசம் பண்ணுவார்கள் என்று மறைத்து -கோபிமார்கள் பரிகாசித்த -ஏச நின்ற எம்பெருமான்-எத் திறம் இதிலும் மோகித்தார் ஆழ்வார்- உன் இடம் அபசார பட யசோதை-ஆழ்வார் சாத்விகர் மோகிக்க பண்ணினாயே ஆழ்வான் சொல்ல -பராக்கிரமம் அடங்கினவர்கள் இடம்தான் காட்ட வேண்டும் அவரே பதில்–

பிறந்தவாறும் வளர்ந்தவாரும் -நினைக்க நைவார்-தெய்வ நாயகன்-தூதன் -நடந்து -கீத ஆசார்யன் அலங்கரித்து -பிரத ஆசார்யன்-மா முனிகள் வாக் வைபவம் கொண்டு ஈடு கேட்டு சிஷ்யனாக இருந்து தனியன் சாதித்து எளிமை யின் எல்லை நிலம் ..பரி பூர்ண எளிமை–சௌலப்யம் வடிவு எடுத்து -எளிமை எல்லாம் காட்டி அருளினான்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் ..

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading