உபதேச ரத்ன மாலை-14-20 – ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

ஏரார் வைகாசி விசாகத்தின் ஏற்றத்தை
பாரோர் அறிய பகர்கின்றேன் –சீராரும்
வேதம் தமிழ் செய்த மெய்யன் எழில் குருகை
நாதன் அவதரித்த நாள் -14
எல்லையில் அடிமை திறத்தில் மேவும் மனசு உள்ளவர்களே நல்லவர்கள்–குலசேகரர் போல்–இன்புறு செல்வமும் அரசும் நான் வேண்டேன் பாகவதர் திரு வடி சம்பந்தமே வேண்டும்-எம்பாரும் அது போல்–ரத்ன ஹாரம் மறைத்து குடத்தில்  பாம்பு -கைவிட்டார் -ஸ்ரீ வைஷ்ணவரை விசாரிக்க கூடாது–குடப் பாம்பில் கை இட்டார் வாழி—அவயவி-ஸ்தானம் நம் ஆழ்வார்–அவயவம் மற்றை ஆழ்வார்கள்–சித்தரை விட்டு-பத்து பேர் வரிசை சொல்லி பின்பு ஆண்டாள் மதுர கவி எம்பெருமானார் பற்றி அருள போகிறார்–ஏரார் விசேஷணம் வைகாசிக்கும் விசாகத்துக்கும்..-புஷ்பம்பூத்துகுலுங்கும் மாசம்–திரு விசாக திரு நாள்-நம்

ஆழ்வார் அவதரித்த பின்பு–உகந்து அருளின நிலங்களில்  பால் அமுது -பால் மாங்காய் அமுது செய்வார்களாம் அன்று–பகர்கின்றேன்-யார் கேட்டார்கள்–அபெஷிக்காமல்-பிரார்த்திக்காமல் உபதேசித்த நம் ஆழ்வார் வைபவம் சொல்ல வந்தவர்..தாய்க்கும் மகனுக்கும் தம்பிக்கும் இவருக்கும் இவர் அடி பணிந்தாருக்கும்–சீதை பிராட்டி ராவணனுக்கும் /பிரகலாதன் இரணியனுக்கும்/விபீஷணன் ராவணனுக்கு/மாறன் -சொன்னால் விரோதம் இது ஆகிலும் சொல்வேன்-என்ன கொடுத்தால் சொல்வீர்-காத்து கொடுத்தால் போதும் கேள்மினோ–இவர் அடி பணிந்தார் மாறன் அடி பணிந்த எம்பெருமானார் யதீந்திர பிரவனருக்கும் உண்டு பாரோர் அறிய பகர்கின்றேன்..திரு விக்ரமன் தீண்டியது போல்–தளிர் புரியும் திருவடி ஏன் தலை மீதே –படிக்கலவாக நிமிர்ந்த பாத பங்கயம்-பிரார்த்திக்காமல் வைத்தாரே –தாய் முதுகில் கட்டி கொண்டு கிடப்பது போல் வட்சல்யை மாதா போல்–சீராரும் வேதம்–மற்ற சப்தம் கடல் ஓசை போல்–புருஷன் வாயால்வந்தவைஇல்லை -நித்யத்வம்–சொரூப ரூப குணங்களை தமிழ் செய்த மெய்யன்–சீர்மை இதனால்–மேகம் பருகின சமுத்ராம்பு போல்–உப்பு நீரை எடுத்து மழை நீரை கொடுத்தது போல்–மறைத்து சொல்லும் அர்த்தங்களை..ச்வாதந்த்ர்யம் இருப்பதால் ஆச்சார்யர் மூலம் சென்றால் காரியகரம் ஆகும்–நிரந்குச ச்வாதந்த்ர்யம் உண்டு–லஷ்மி நாதாக்ய சிந்து சடாரி-மேகம்–நாத முனிகள் மழை–அருவிகள்-உய்ய கொண்டார் மணக்கால் நம்பி–காட்டாறு-ஆளவந்தார்-ஐந்து நதிகள் பஞ்ச ஆச்சார்யர்–ஏரி தடாகம் எம்பெருமானார்–74 சிம்காசனபதிகள் மெய்யன்-ஆர்ஜவம் சத்யம்–நல்லதையே பேசுவார்–எழில் குருகை–ஆதி நாதர் ஆழ்வார் இருவரும்-சேர்ந்த வைபவம்–உபய பிரதானம்-பிரணவத்தில் போல -குருகை நாதன் எனக்கே தன்னைதந்த கற்பகம்–ஸ்வாமி பட்டமும் சேர்த்து கொடுத்தான் ஆதி நாதன்-அதனால் இவரே குருகை நாதன்–சோலை சூழ்ந்த எழில்– ஆழ்வார் திரு அவதாரத்தால் பெற்ற எழில்- எழில் குருகை குருகைக்கு எழிலான நாதன் ஞான பக்தி வைராக்யத்தால் நிரம்ப பெற்றதால் –நிதி கிடைத்தால் போல் ஆழ்வார்/வைகாசி/விசாகம் .

.உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பு ஒரு நாள்

உண்டோ சடகோபர்க்கு ஒப்பு ஒருவர்–உண்டோ
திரு வாய் மொழிக்கு ஒப்பு தென் குருகைக்கு உண்டோ ?
ஒரு பார் தனில் ஒக்கும் ஊர் -15
நான்குக்கும் ஒப்பு இல்லை-ஆவணி ரோகிணி கழித்து -உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பு- நாள்வரை திருத்த அவதாரம் இல்லை பொலிக பொலிக பொலிக வல் உயர் சாபம் தொலைந்து அனைவரும் நாரணற்கு ஆள் ஆனாராகள்–சூட்டு நன் -ஆங்கு ஓர் மாயையினால் ஈட்டிய வெண்ணெய் தோடு உண்ண போந்த –கீதா சாஸ்திரம் கொடுத்தான் –எட்டா கனி இடையவன் -மூலையில்கிடந்த ரத்னன்களை நாடு முற்றத்தில் போட்டான்–பின்னும் தன வாய் திறவா –அழகிய கோலம் கண்டு இருந்தார்கள்–தத்வ தர்சி உபதேசம் வைபவம் ….சடகோபருக்கு ஒப்பு இல்லை –சடம் வாயு-வெட்டி விட்டவர்–ஞானம் மறைக்க முடிய வில்லை–கோபித்து கொண்டு அவதரித்தார்…உடைய நங்கையார்-திரு குரும் குடி நம்பி உம்மை போல் வேண்டும்..கேட்டால்–நாமே பிறந்தால் தான் —ஒப்பார் மிக்கார் இலையாய  மா மாயன் ஒப்பிலி அப்பன்–சம்சாரிகள் மக ரிஷிகள் நித்யர்-ஒப்பு இல்லை சம்சார அனுபவம் வேண்டும் -அவரோ இனி இனி என்று 20 தடவை -நரகத்தை நகு நெஞ்சே சொல்லி-சம்சாரமே நரகம்–காய் கனி பழம் உண்டு வாழ்வார்கள் உண்ணும் சோறு ..எல்லாம் கண்ணன் என்று கொண்டவர்..தெளி விசும்பு தெளி நாடு–விண்ணுளார் அடிமை செய்வாரையும் கூட இந்தரியங்களால் ஆட படுவர்– ஐவர் திசை திசை வலித்து எத்துகின்ற்றனர்–இங்கு கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை என்றாரே-உண்டோ திரு வாய் மொழிக்கு ஒப்பு–ஏற்கும் பெரும் புகழ்–சடகோபர் அந்தாதி–நம் சடகோபரை பாடினாயோ–கற்பார் ராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ–என் நெஞ்சில் திகழ்கின்றானே என்ன பண்ணினேன்–ஆழ்வார்–பல சாதன தேவதாந்தரங்களில்- புருஷார்த்தம் -சாதனம் -ஆழ்வார் அவன் திரு உள்ளம் உகக்கும் கைங்கர்யமே புருஷார்த்தம் அவன் நினைவே உபாயம்-சரீரம் விபூதி இவர்கள்–திரு குருகூருக்கு ஒப்பு இல்லை–சங்க காலம்-கண்ணன் கழலினை நண்ணும் மனம் உடையீர் எண்ணும்  திரு நாமம் திண்ணம் நாரணமே-சங்க புலவர் நாமம் நாரணமோ பராந்குசமோ-சேமம் குருகையோ திரு பாற்கடலோ தாமம் , துளவமோ வகுள மாலையோ தோளும் இரண்டோ நான்குஉளதோ—திவ்ய தேச வைபாவத்தல் ஆழ்வாருக்கு வைபாவமா ஆழ்வாரால் திவ்ய தேசத்துக்கா –வேதம் யோக்யதை உள்ளவர்களுக்கு -திரு வாய் மொழி அனைவருக்கும்–இப்படி நான்குக்கும் ஒப்பு இல்லை என்கிறார் –தொண்டர்க்கு அமுது உண்ண –ஆழ்வாரின் திரு மேனியில் ஆதரவு–சூழலில் வந்து ஒக்கலையில்-உச்சியில் வந்து சேர்ந்தான்–திரு புலி ஆழ்வார் அடிக்கு வந்து கையில் தாளம் கொடுத்து பாசுரங்கள் பெற்று போனார்கள் திவ்ய தேச பெருமாள்–வாசிகமாய் அங்கு அடிமை செய்தான்..ஆயிரமும் அரங்கனுக்கே–
மயர்வற மதி நலம் அருளி- தன்னை தானே பாடி-அருள் கொண்டாடும் அடியவர் இன்புற -நான்மறையின் பொருள் அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்..நஞ்சீயர்-கீதாச்சர்யர் உபநிஷதையே அடியவரின்புற கொடுத்தான்–அவன் அருள் கொண்டு ஆழ்வார் ஆயிரம் இன் தமிழ் பாடினார்–திரு நாடு வாழி தென் குருகூர் வாழி–தென் திசைக்கே ஏற்றம் கொடுக்கும் குருகூர்–வான் குருகூர் சொன்னதும் கை கூப்புவார்கள்..தெற்கு திக்கு நோக்கி..ஆபரணமாக திரு குருகூர்..-16 கலைகள் நிரம்பி சந்தரன் 16 வயசில் வாய் திறந்தார்…-அடுத்து ஆனி  மாதம்-சுவாதி பெரிய ஆழ்வாரை அனுபவிகிறார்..ஐந்து பாசுரங்களால் பெரிய ஆழ்வார் வைபவம் அருளி கொடுக்கிறா
இன்றை பெருமை அறிந்திலையோ ஏழை நெஞ்சே !
இன்றைக்கு என் ஏற்றம் எனில் உரைக்கேன் -நன்றி புனை
பல்லாண்டு பாடிய நம் பட்டார் பிரான் வந்து உதித்த
நல ஆனியில் சோதி நாள் -16
.முகுந்த பட்டருக்கு திரு குமாரராக -நன்றி புனை–பட்டர் பிரான்-பரத்வம் வல்லப தேவன்-வேண்டிய வேதங்களோதி விரைந்து கிளி அறுத்தான்–ஆகாச மார்க்கத்தில் சேவை சாதிக்க தேசம் காலம் அதிகாரிகள்–அங்கு காலம் இல்லை–யுகம் மாறாது அங்கு–நல குணம் ஏப் பொழுதும். தேசம் பரம பதம் தெளி விசும்பு தெளி நாடு–நித்யர் பல்லாண்டு பாடி கொண்டு திரு மேனியில் சொவ்குமார்யம் நோக்கி இங்கு இரணியன் போல்வார்-நம் போல்வார்–பிரதி கூலர் சொல்லி கொண்டு வந்தார்கள் நாமோ அனுகூலர்போல வந்து பிரதி கூலம் பண்ணி கொண்டு இருக்கிறோம்…நன்றி தெரிவித்தார்..புனைந்த -வர்த்தித -நம் பட்டர் பிரான்–அபிமானம் காட்டுகிறார் மா முனிகள்..எங்கள் தென் குருகூர் புனித கவி-கம்பர் அருளியது போல்–நம் பாணர் தாள் -தேசிகன்–அமுதனார் நம் ராமானுசன். பட்டர்பிரான் வித்வான் களுக்கு முதல்வர் அவனுக்கும் பிரான் நாம் சத்தை பெற பாடினார்..–வந்து உதித்த -உஜ்ஜீவித்து —

மா நிலத்தில் முன் நம் பெரி ஆழ்வார் வந்து உதித்த
ஆனி தன்னில் சோதி என்றால் ஆதரிக்கும் -ஞானியர்க்கு
ஒப்போர் இல்லை இவ் வுலகு தனில் என்று நெஞ்சே
எப்போதும் சிந்தித்து இரு -17
மா நிலத்த்தில் முன் -நம்-முன்னம் இல்லை–நம் அபிமானத்துடன்–சுவாதி–இதுவும்முப்புரி ஊட்டிய சரவணம் ரோகிணி புனர்வசு போல –நரசிம்கர்/பெரிய ஆழ்வார்/பெரிய திரு மலை நம்பி-தீர்த்த கைங்கர்யம் ஆகாச கங்கை-மாமன் மருமகன் -கண்ணன் கம்சன்-தேரோட்டியது-அது போல் நம்பியும் ஸ்வாமி ராமானுஜரும் தீர்த்த கைங்கர்யம் சாலை கிணறு காஞ்சியில் கைங்கர்யம்…திரு .பல்லாண்டு பாடும் வைபவம் அறிந்தவர் ஞானிகள்–திரு மேனிக்கு பரிந்து-நெஞ்சே கிடைக்காதவை தேடி போகாமல் கிடைத்த ஞானிகளை தேடி சம்பந்தம் சிந்தித்து இரு என்கிறார்..

மங்களா சாசனத்த்தில் மற்று உள்ள ஆழ்வார்கள்
தங்கள் ஆர்வத்து அளவு தான் அன்றி –பொங்கும்
பரிவாலே வில்லி புத்தூர் பட்டர் பிரான் பெற்றான்
பெரியாழ்வார் என்னும் பெயர்-18
முதலில் அவதரிக்க வில்லை/தலைவர் இல்லை/ நிறைய பாசுரம் என்பதால் இல்லை -பொங்கும்  பரிவு..பர கத அதிசய -சுவாமிக்கு அதிசயம் ஏற்றம் கொடுக்கும் சொத்து–சொரூப லாபமும் பிராப்யமும் ஆம்..மற்ற ஆழ்வார்கள்-அதனில் பெரிய என் அவா-ஈர நெல் முளைவித்து ஆரம்பித்த அவா வளர்ந்து தத்வ த்ரயம் மூன்றையும் விழுங்க வல்ல -அற சூழ்ந்தான்–அபிநிவேசம் ஆசை -தர்சன அனுபவ கைங்கர்யம் வரும் வரை -ஆர்வம் போகும்–இவருக்கு மங்களா சாசனம் பண்ணுவதே தர்சனம்/அனுபவம்/கைங்கர்யம்..எல்லாம் பய நிவர்தனங்களுக்கு வயிறு பிடித்து- இவர் பயம் போக்க அவன் தன் திண் தோளை காட்ட இன்னும் பயம் அதிகரித்து –அதற்கும் சேர்த்து பயப் பட-பிராட்டி காட்ட -பிரியாமல் இருக்க பல்லாண்டு பிரித்தார்களே- ஆழி இருக்க ச்ரமம் இல்லை அதற்கும் பல்லாண்டு பாஞ்ச சன்யம் காட்ட அதற்கும் சேர்த்து பல்லாண்டு–பொங்கும் பரிவு–ஏழு திங்களில் சகடாசுரன்-திரு மங்கை ஆழ்வார் அருள – நாள் ஐந்து திங்கள் அளவிலே பெரி ஆழ்வார்.
கோதிலாம் ஆழ்வார்கள் கூறு கலைக்கு எல்லாம்

ஆதி திருப் பல்லாண்டு ஆனதுவும் –வேதத்துக்கு
ஓம் என்னும் அது போல் உள்ளத்துக்கு எல்லாம் சுருக்காய்
தான் மங்கலம் ஆதலால் -19
.வேதத்துக்கு சுருக்கு மங்களம் ஆதி -அர்த்த பஞ்சகமும் தெரிவிக்கும்–அது போல் திரு பல்லாண்டு–முன்னும் பின்னும் ரட்ஷிக்கும்–எவ்வாறு நடந்தனை-பிரணவமே நடந்தது போல் ஸ்ரீ ராமன் லஷ்மணன் சீதை-நடுவில் உள்ள பிராட்டியை முன்னும் பின்னும் ரட்ஷிப்பது போல்- சேவை தொடக்கம் முடிவு இரண்டு பக்கமும்திரு பல்லாண்டு/ பிராப்யம் புருஷார்த்தம் சொல்லுவதே நோக்கு கைங்கர்யம் தர்சனம் அனுபவம் இவைதுறந்து பல்லாண்டு பாடுவதே பிராப்யம்–

உண்டோ திருப் பல்லாண்டுக்கு ஒப்பதோர் கலை தான் ?

உண்டோ பெரி யாழ்வாருக்கு ஒப்பு ஒருவர் ?–தன் தமிழ் நூல்
செய்து அருளும் ஆழ்வார்கள் தம்மில் அவர் செய் கலையில்
பைதல் நெஞ்சே ! நீ உணர்ந்து பார்-20
சடகோபருக்கு ஒப்பு உண்டோ போல இவருக்கும் அருளுகிறார்–ஒவ் ஒருவருக்கும் ஒரு மாதிரி வைபவம்–ஆதியாக வந்த வைபவம் முதல் ஆழ்வாருக்குதிரு மழிசையார் உரையிடாதவர் நம் ஆழ்வார் வேதம் தமிழ்செய்த நம் பெருமாளே இட்ட குலசேகர பிரான் தொண்டர் அடி பொடி நைசோம்-திரு பாண் ஆழ்வார் பாதாதி கேசம் அனுபவித்து மற்று ஒன்றை கானா சொல்லி வேறு ஒன்றும் அருளாமல்பல சுருதி கூட விட்டு அருளிய வைபவம்..உம அடியார் எல்லார் உடன் ஒக்கு எண்ணி இருந்தீரோ மார்தவம்மிக்க திரு மங்கை ஆழ்வார்..கலை-திரு பல்லாண்டுக்கு ஒப்பு வேற இல்லை–பைதல் நெஞ்சே–ஆழ்வார் தம்மில் –செய் கலையில் என்று பிரித்து–சேர்ந்து அனுபவிக்க -ஒன்றினோடு ஒன்பது பாசுரமும் கேட்டு -மூ உலகும் உருகும்–ஆழ்வார் –இப்படி இல்லை சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டு–இவர்–எதற்கு சூழ்ந்து இருந்து–உன் சேவடி செவ்வி திரு காப்பு -அருளி–முன் நின்று–திரு மார்பை காட்ட மங்கையும் பல்லாண்டு–வலது பக்கம் வந்துசுடர்  ஆழியும் பல்லாண்டு.. -ஆயிரம் சூர்யன்-ஒளி கண்ணை மூடி– முன்னிலும்  பினஅழகு பெருமாள்–பின் சேவித்து முடியாமல் இட பக்கம்-அப் பாஞ்ச சந்யமும் பல்லாண்டு-நேராக பேசினவர் இப் பாஞ்ச சன்யம் என்றோ  உன் பாஞ்ச சன்யம் என்றோ சொல்லாமல்..வர்ண கலவை சேவித்து நம் கன்னால்பார்க்க முடியாது -கண்ணைமூடி முகம் மாறி அப் பாஞ்ச சன்யம்..சேவித்தால் உடல் எனக்கு உருகுமாலோ என்செய்வேன் உலகத்தீரே தொண்டர் அடி பொடி-இப்படி சூழ்ந்து இருந்து அங்கும் ஏத்துவர் பலன்..–தான் உருகினாலும் அவனுக்கு அதிசயம்-தாயுக்கு குழந்தை கண்டு உருகினாலும் ரட்ஷனத்தில்  நோக்கு திருஷ்ட்டி போட்டு வைப்பது போல்–அடியோமோடும் நின்னோடும் -அவரும் வாழ வேண்டும்…. வாழ சொல்ல நான் வேண்டும் திட சித்தம்..ஐந்து பாசுரங்கள் இட்டு மா முனிகள் இவருக்கு உண்டான அதிசயம் விளக்குகிறார்
பிள்ளை லோகம் ஜீயர்  திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் …

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading