கோலார்ந்த நெடுஞ்சார்ங்கம் கூனர்சங்கம் கொலை ஆழி கொடும் தண்டு
கொற்ற ஒள் வாள் ..இவை அனைத்தும் புறம் சூழ் காப்ப 1-8
அம் கை ஆழி அரங்கன் அடி இணை 3-9
கூன் ஏறு சங்கம் இடத்தான் தன் வேங்கடத்து கோனேரி வாழும் குருகாய் பிறப்பேனே 4-1
மின் வட்ட சுடர் ஆழி வேங்கடக்கோன் தான் உமிழும் பொன் வட்டில் பிடித்து உடனே புகழ் பெருவன் ஆவேனே 4-3
மின்னையே சேர் திகிரி விற்றுவக் கோட்டம்மா ! 5-9
வளைய ஒரு சிலை அதனால் மதிள் இலங்கை அழித்தவனே ! 8-9
குனி வில் ஏந்தும் மல் அணைந்த வரை தோளா ! 9-3
முன் ஒரு நாள் மழு வாளி சிலை வாங்கி அவன் தவத்தை முற்றும் செற்றாய் 9-9
செவ் வரி நல கரு நெடும் கண் சீதைக்காகி சின விடையோன் சிலை இறுத்து மழு வாள் ஏந்தி
வெவ் வரி நல சிலை வாங்கி வென்றி கொண்டு வேல் வேந்தர் பகை தடிந்த வீரன் தன்னை 10-3
வலி வணக்கு வரை நெடும் தோள் விராதை கொன்று வண் தமிழ் மா முனி கொடுத்த வரி வில் வாங்கி …
சிலை வணக்கி மான் மறிய எய்தான் தன்னை -10-5
குரை கடலை அடல் அம்பால் மறுக வெய்து 10-7-
———–
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ குலசேகரப்பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply