இரண்டாம் அத்யாயம் -மூன்றாம் பாதம்-ஆறாம் அதிகரணம் –பரா யத்த அதிகரணம்-

ஜீவாத்மாவுக்கு -ஜானாமி அறிவு நிலை -ஆசைப்படும் நிலை -முயற்சி செய்யும் நிலை -மூன்றும் உண்டு –

தூண்டுபவன் ப்ரஹ்மம் -நாம் பரதந்த்ரன் எல்லா அவஸ்தையிலும் -தூண்டுவது –
ஸாமான்ய காரணம் -விசேஷ காரணம் -விதை வயல்
முதல் பிரவிருத்திக்கு விசேஷ காரணத்தை ப்ரஹ்மம் கொஞ்சம் தானாகவே நிறுத்தி கர்மம் அடியாக செய்விக்கிறான் –

அந்த செயலுக்கு விசேஷ காரணமாக இருப்பதை விட்டுக் கொடுக்கிறான்–அதுவும் அவனது இன்னருளே-நாமும் ஆடுகள் அல்லவே -அவன் ஆட்டு இடையன் அல்லனே -ததாமி புத்தி யோகம் ஷிபாமி -அடக்குவார் இல்லாத ஸ்வா தந்திரம் உண்டே –

ஸ்ருஷ்டியாதி முகங்களாலே க்ருஷீ பண்ணினவன் அவனே –
அவன் அருளிய ஸாஸ்த்ர முகத்தாலும் -ஆச்சார்யர் உபதேச கடாக்ஷம் மூலமாகவும் -ஆத்ம ஞானம் பெற்று ஆத்ம குணங்களை வளர்த்து
இவ்வாறு இருவரும் சேர்ந்தே வியாபாரிக்கிறோம்

நானும் கர்த்தா அவனும் கர்த்தா -என்னை எதிர்பார்த்து இருக்கும் கர்த்தா -நான் கொடுத்த கரண களேபரங்களைக் கொண்டு -சேர்ந்து செய்வதையே பஞ்ச ஹேது –
இத்தையே வேதங்கள் விதிப்பது வீணாகாமல் போக ‘
மங்க ஒட்டு உன் மா மாயை -அவனுக்கும் உபதேசிக்கிறார்

ஸ்ருதி ப்ரகாசகர் நிர்வாகம் இப்படி இருந்தாலும்
வாதி கேசரி ஜீயர் -பாபம் கர்மம் செய்பவரை அனுமதிப்பதும் தூண்டுவதும் அவனுக்கு கொத்தை ஆகும் என்பதால் ‘பாப கர்ம விஷயத்தில் உதாசீனனாகவே உள்ளார் என்று நிர்வஹிப்பர்

நடாதூர் அம்மாள் -தத்வ சாரம் ஸ்லோகம் அடிப்படையில் வாதி கேசரி ஜீயர் தீப பிரகாசம் கிரந்தத்தில்
ஆதவ் ஈஸ்வர தத்தவ் புருஷ ஸ்வா தந்தர்ய சக்தியால் ஸ்வயம் அந்த அந்த ஞானம் -விருப்பம் பிரயத்தனம் மூன்றையும் வளர்த்துக் கொண்டு இருக்கிறான்
தத்ர உபேஷ்ய -ததோ அநு மஸ்ய -பெருமான் இருக்க-

தடுக்க சாமர்த்தியம் இருக்க செய்யாமல் இருந்தால் வைஷம்யம் நைர் க்ருண்யம் வருமே என்னில்

பாபம் வழியில் செல்பவனுக்கு நிக்ரஹம் புண்ய வழியில் செல்பவனுக்கு அனுக்ரஹம் அளிக்கிறான்
குற்றம் தட்டாது –
பகவான் தூண்டுவது அவனவன் கர்மம் அடிப்படையிலே தான் –
யோஜனா பேதங்கள் உண்டு இதில் -விசேஷ காரணத்வம் -மூன்றிலும் ப்ரஹ்மமே -இல்லை முதலில் ஸாமான்ய காரணத்தவம் என்பது பற்றியே யோஜனா பேதம்

பல நீ காட்டிப் படுக்காதே நெறி காட்டி நீக்காதே என்டர் சொல்லாமே

கிடாம்பி அப்புள்ளார் -புருஷார்த்தம் அளிப்பவன் -இவன் தாழ்ந்த ஒன்றை அர்த்திக்க- அத்தையே தானே அவன் அளிக்க வேண்டும் -ஆகவே குறை வராதே

அதிகரண சாராவளியில் தேசிகன் -இது ரீதி பங்கம் -முதல் முயற்சியிலும் தூண்டுகிறான் -கர்மாதீனம் என்பதால் குறை இல்லை

——–

தத் இதம் ஆஹ —

அதிஷ்டாநம் ததா கர்தா கரணம் ச ப்ருதக்விதம்–
விவிதாஸ்ச ப்ருதக் சேஷ்டா தைவம் சைவாத்ர பஞ்சமம்–৷৷18.14৷৷

அத்ர அதிஷ்டாநம் ச-அவை இடமும்,
கர்தா ச-செயலை செய்பவன்,
ப்ருதக்விதம் கரணம் ச-பலவிதக் கரணங்கள்,-கர்ம இந்திரியங்கள்
விவிதா: ப்ருதக் சேஷ்டா ச-வெவ்வேறு வகைப்பட்ட செயல் முறைகள்,
தைவம் ச பஞ்சமம்-இயற்கை என ஐந்து (காரணங்கள்).

ஸரீர வாங்மநோபிர்யத்கர்ம ப்ராரபதே நர–
ந்யாய்யம் வா விபரீதம் வா பஞ்சைதே தஸ்ய ஹேதவ—৷৷18.15৷৷

நர: ஸரீர வாக் ‌மநோபி:-மனிதன் உடம்பாலும் வாக்காலும் மனத்தாலும்,
யத் கர்ம ப்ராரபதே-எந்தச் செயலைத் தொடங்கினாலும்,
ந்யாய்யம் வா விபரீதம் வா-அது நியாயமாயினும் விபரீதமாயினும்,
தஸ்ய ஏதே பஞ்ச ஹேதவ:-அதற்கு இந்த ஐந்துமே காரணங்கள்.

சாஸ்திரத்தில் சித்திப்பதாகவோ -சாஸ்திரத்தில் தடுக்கப்பட்டதாகவோ உலா யாதொரு கர்மத்தை
உடலாலும் வாக்காலும் மனதாலும் மனிதன் தொடங்குகிறானோ அந்தக் கர்மத்துக்கு இந்த ஐந்தும் காரணங்கள் ஆகின்றன –
அவை யாவன – சரீரம் -அடுத்தபடியாக ஜீவாத்மா -அது போலவே பலவிதமான செயல்களை யுடைய
மனத்தோடு கூடிய ஐந்து கர்ம இந்திரியங்கள் -அவ்வண்ணமே ஐந்து வகைப்பட்ட செயல்களை யுடைய ப்ராணன்கள் –
இக்கர்மங்களுக்கு காரணமானவற்றில் ஐந்தாவதாயும் முக்கியமான காரணமாயும் இருக்கும் பரமாத்மாவுமேயாகும்
சரீரம் ஜீவாத்மா பற்றுக் கொம்பாக – ஜீவாத்மா – கருவிகள் இந்திரியங்கள் –ஐந்து வகை உண்டே -சேஷ்டை செய்யும் ஐவர்
பஞ்ச பிராணங்கள்-வேறே வேறே வேலை இவற்றுக்கு பிராணன் அபானன் சாமான வாயு இவற்றுக்கு வேலை வேறே வேறே
தெய்வம் பரமாத்மா -ஐந்து பெரும் சேர்ந்தே கார்யம்
தெய்வம் முக்கியம் மற்றை நாலையும் தூண்டுவித்து கார்யம் -கட்டை விரலை போலே –

சாஸ்திரம் சம்மதித்த கர்மம் -தொடங்கும் பொழுது -சரீர வாக் மனஸ் மூவகை பட்ட கர்மாக்கள் –
சம்மதிக்காதவையும் உண்டே – இந்த ஐந்தும் இருந்தால் தான் –
முக்கிய அர்த்தம் -கர்த்தா சாஸ்த்ரார்த்தவாத் –ஜீவாத்மா தான் கர்த்தா -விதிக்கிற படியால் -பரமாத்மாவை விதிக்காதே
சாஸ்திரம் அர்த்தம் ஆக வேண்டுமே
ஸ்வ தந்த்ர கர்த்தா இல்லை –
அடுத்து -பரார்த்த் து -ஈஸ்வராதீனம் —
ஈஸ்வர ஆணைக்கு உட்பட செய்தால் கர்ம பலன் ஜீவாத்மாவுக்கு சேரலாமோ -சங்கை வருமே
க்ருத ப்ரத்யநா அபேஷாத் -பிரயத்தனம் எதிர்பார்த்து –
உதாசீனம் அனுமந்தா -தூண்டி விடும் மூன்று நிலைகள்
முதல் நிலை உதாசீனம் -சாஸ்திரம் கொடுத்து ஞானம் கொடுத்து -முதல் முடிவு ஜீவாத்மா –
அனுமதி அளிக்கும் இரண்டாம் நிலை -நல்ல செயலோ தீய நிலையோ -அதிலேயே தூண்டி விடுகிறான் -குற்றம் வருமோ என்னில் –
தாய் குழந்தை விழும் பொழுது தடுக்காமல் -குற்றம் வருமோ -என்னில் –
ஸ்வாதந்திரம் கொடுத்ததால் -இவன் ஆட்டு வாணியன் இல்லையே -ஞானமும் கொடுத்தானே-
ஆழ்வார் நீ தான் சம்சாரத்தில் -தூராக் குழி தூர்த்து வைத்தாய் -என்றது -பரதந்த்ர நிலையில் இருந்தே -சொன்னார்கள் –
எல்லா பொறுப்பும் அவன் இடமே
சர்வாத்மனா ஸ்வாதந்தர்யம் விட வேண்டுமே -அந்த நிஷ்டை வந்தால் நாமும் இப்படி சொல்லலாம் –

உமிழ்தல் கண் சிமிட்டல் கொட்டாவி விடுதல் -பஞ்ச வ்ருத்தி பிராணன் செயல்கள்
காமம் சங்கம் நினைத்தல் உறுதி சங்கல்பம் சிந்தனை -மனசின் செயல்கள்

தைவம் -பகவான் -என்று கொள்ளாமல் -கர்மங்கள் கொள்ளலாமோ என்னில் அறிவற்ற இவை அறிவுள்ள ஜீவனைக் கட்டுப்படுத்தாதே -நாராயணனே தெய்வம் -கேசவன் கச்சதி-

ஆத்ய ப்ரவ்ருத்தி முதல் செயலில் உதாசீனம் -ஜீவன் செய்வதில் அனுமதி–தனது நியமனம் இதுக்கு வேண்டாம் என்று தானே தவிர்ந்து –
நீயே வியாபாரிக்கலாம் என்று ஏற்படுத்தி -கர்த்ருத்வம் வந்தால் தானே சாஸ்திரம் விதிகள் வீணாகாது -பரமாத்மாவின் ஆயத்தமே இதுக்கும் காரணம்
பின்பு அனுமந்தா -பின்பு தூண்டி -இப்படி மூன்று நிலைகள் -அவன் சாமான்ய காரணம் நாம்-நமது கர்மாக்கள் – விசேஷ காரணம் -வயலில் விதைக்குத் தக்க பயிர் போல்-இவற்றுக்கு மூன்று ஸூ த்ரங்கள்-உதங்க ப்ரஸ்னத்துக்கு உத்தரம் இல்லையே-

ஆறாம் அதிகரணம் –பரா யத்த அதிகரணம்-ஸூத்ரம் –252–பராத்து தத் ஸ்ருதே –2-3-40–

து ஸப்தம் சங்கையை விலக்குகிறது
பராத் -பரம புருஷ ஸங்கல்பத்தாலே
தத் -கர்த்ருத்வம் ஏற்படுகிறது
ஸ்ருதே-அந்தப் பிரவிஷ்டச் ஸாஸ்தா ஜனானாம் ஸர்வாத்மா ய ஆத்மாநம் அந்தரோ யமயதி -என்று
பரமாத்மாவுக்கு அதீனமான கர்த்ருத்வம் ஸ்ருதியில் கூறப்படுவதால்
இப்படி ஜீவன் பராதீன கர்த்தா என்றால் -ஈஸ்வரனே எல்லாரையும் தூண்டுவதால்
ப்ரயோஜக கர்த்தா ஆதலின் கர்மாவின் பலம் கர்த்தாவையே சாரும் என்பதால்
அவனுக்கே விதி நிஷேத வாக்யங்களுக்கு வச்யத்வம் ஏற்படும் என்ற சங்கையை நிரசிக்கிறார் –

ஸூத்ரம் –253–க்ருத ப்ரயத்ன அபேக்ஷஸ் து விஹித பிரதி ஷித்த அவையர்த் யாதிப்ய –2-3-41-

து -ஸப்தம் சங்கையை விலக்குகிறது
முதல் ப்ரவ்ருத்தியிலே ஜீவன் செய்யும் ப்ரயத்னத்தை அபேக்ஷித்துப் பரம புருஷன் ஜீவனை ப்ரவர்த்திப்பிக்கிறான்
ஏன் எனில்
விஹித பிரதி ஷித்த அவையர்த் யாதிப்ய–ஜீவனுக்கு முதல் பிரவிருத்தியில் ஸ்வ தந்தர்ய தன்மையை அங்கீ கரிக்கா விட்டால்
இதைச் செய் செய்யாதே என்னும் விதி நிஷேத ஸாஸ்த்ரங்களுக்கு வியர்த்தத் தன்மை வரும் –
ஜீவன் தண்டனைக்கோ அனுக்ரஹத்துக்கோ ஆளாகாமல் போவான்
அக் குறைகள் வாராமைக்காக ஜீவனின் முதல் முயற்சியை எதிர்பார்த்தே பகவான் இவனைப் பிரவர்த்திப்பிக்கிறான் –
அந்த முதல் முயற்சியிலும் ஸ்வா தந்தர்யம் ஈஸ்வரனால் கொடுக்கப் பட்டது-அதுவும் முன் பின் கர்மாக்களின் பலம் அளிப்பதாகக் கருதப்படுகிறது –

1-ஈஸ்வரன் ஸ்வதந்த்ரனான படியால் கர்த்ருத்வம்
2-ப்ரயோஜ்ய கர்த்தாவான ஜீவன் மூலம் செய்விப்பதால் ப்ரேரகத்வம்
3-ப்ரவர்த்தனான சேதனனை மீண்டும் மீண்டும் செய்யத் தூண்டுவதால் அனுமந்த்ருத்வம்
4-முளைகளுக்கு ஜலம் போலே சர்வத்திற்கும் பொதுக் காரணம் ஆதலின் உதா சீனத்தவம்
5- எப்போதும் எல்லாவற்றையும் காண்கையாலே ஸாஷித்வம்
6-அவனவன் கர்மத்துக்கு ஏற்றவாறு செய்விப்பதால் சஹகாரித்வம்
7- சர்வ ஸ்வாமியாய் ஆஸ்ரித ரக்ஷண பலத்தைத் தானே ஏற்பதால் பலித்தவம்
8-பலமதே உப பத்தே என்பதால் ஸர்வ கர்ம பல பிரதத்வம்
என்ற இவை அனைத்தும் ஓர் ஓர் காலத்தில் இன்றியிலே சர்வ காலத்திலும் இருப்பதால் ஒன்றுக்கு ஓன்று விரோதம் இல்லை

ஆகையால் ஜீவனுடைய கர்மத்தை அபேக்ஷித்து ஸ்ருஷ்டியாதிகளைச் செய்வதால்
ஈஸ்வரனுக்கு வைஷம்யமும் நைர் க்ருண்யமும் கிடையாது என்பது கருத்து –

———–

தத் இதம் ஆஹ —

৷৷18.14৷৷ந்யாய்யே ஷாஸ்த்ர ஸித்தே விபரீதே ப்ரதிஷித்தே வா ஸர்வஸ்மிந் கர்மணி- ஷாரீரே வாசிகே மாநஸே ச பஞ்ச ஏதே ஹேதவஃ. -அதிஷ்டாநஂ ஷரீரம்? அதிஷ்டீயதே ஜீவாத்மநா இதி மஹா பூத ஸஂகாத ரூபஂ ஷரீரம் அதிஷ்டாநம். ததா கர்தா ஜீவாத்மா; அஸ்ய ஜீவாத்மநஃ ஜ்ஞாதரித்வஂ கர்தரித்வஂ ச — ‘ஜ்ஞோத ஏவ’ (ப்ர0 ஸூ0 2.3.18)’கர்தா ஷாஸ்த்ர அர்தவத்த்வாத்’ (ப்ர0 ஸூ0 2.3.33) இதி ச ஸூத்ர உபபாதிதம். கரணஂ ச பரிதக் விதம் வாக் பாணி பாதாதி பஞ்சகஂ ஸ மநஸ்கஂ கர்மேந்த்ரியம்? பரிதக் விதஂ கர்ம நிஷ்பத்தௌ பரிதக் வ்யாபாரம். விவிதாஃ ச பரிதக் சேஷ்டாஃ — சேஷ்டா ஷப்தேந பஞ்சாத்மா வாயுஃ அபிதீயதே? தத் வரித்தி வாசிநா? ஷரீர இந்த்ரிய தாரகஸ்ய ப்ராணா பாநாதி பேத பிந்நஸ்ய வாயோஃ பஞ்சாத்மநோ விவிதா ச சேஷ்டா விவிதா வரித்திஃ. தைவஂ ச ஏவ அத்ர பஞ்சமம்? அத்ர கர்ம ஹேது கலாபே தைவஂ பஞ்சமம் -பரமாத்மா அந்தர்யாமீ கர்ம நிஷ்பத்தௌ ப்ரதாந ஹேதுஃ இதி அர்தஃ- உக்தஂ ஹி’ஸர்வஸ்ய சாஹஂ ஹரிதி ஸந்நிவிஷ்டோ மத்தஃ ஸ்மரிதிர் விஜ்ஞாநம் அபோஹநஂ ச.’ (கீதா 15.15) இதி. வக்ஷ்யதி ச — ‘ஈஷ்வரஃ ஸர்வ பூதாநாஂ ஹரித்தேஷேர்ஜுந திஷ்டதி. ப்ராமயந் ஸர்வ பூதாநி யந்த்ரா ரூடாநி மாயயா৷৷’ (கீதா 18.61) இதி.(தைவம் -பகவான் -என்று கொள்ளாமல் -கர்மங்கள் கொள்ளலாமோ என்னில் அறிவற்ற இவை அறிவுள்ள ஜீவனைக் கட்டுப்படுத்தாதே -நாராயணனே தெய்வம் -கேசவன் கச்சதி )

பரமாத்ம ஆயத்தஂ ச ஜீவாத்மநஃ கர்தரித்வம் — ‘பராத்து தச் ச்ருதேஃ’ (ப்ர0 ஸூ0 2.3.41) இதி உபபாதிதம்.நநு ஏவஂ பரமாத்ம ஆயத்தே ஜீவாத்மநஃ கர்தரித்வே ஜீவாத்மா கர்மணி அநியோஜ்யோ பவதி இதி விதி நிஷேத ஷாஸ்த்ராணி அநர்தகாநி ஸ்யுஃ.

இதம் அபி சோத்யஂ ஸூத்ர காரேண ஏவ பரிஹரிதம்.’கரித ப்ரயத்ந அபேக்ஷஸ்து விஹித ப்ரதிஷித்த அவையர்த்யாதிப்யஃ’ (ப்ர0 ஸூ0 2.3.42)

இதி.ஏதத் உக்தஂ பவதி — இத்தால் சொல்லிற்று ஆயிற்று -பரமாத்மநா தத்தைஃ ததாதாரைஃ ச கரண கலேவராதிபிஃ ததாஹித ஷக்திபிஃ ஸ்வயஂ ச ஜீவாத்மா ததாதாரஃ ததா ஹித ஷக்திஃ ஸந் கர்ம நிஷ்பத்தயே ஸ்வேச்சயா கரணாத் யதிஷ்டாநாகாரஂ ப்ரயத்நஂ ச ஆரபதே; ததந்தஃ அவஸ்திதஃ பரமாத்மா ஸ்வாநுமதி தாநேந தஂ ப்ரவர்தயதி இதி ஜீவஸ்ய அபி ஸ்வபுத்த்யா ஏவ ப்ரவரித்தி ஹேதுத்வம் அஸ்தி. யதா குருதர ஷிலா மஹீருஹாதி சலநாதி-(பெரிய பாறை தள்ள பலரும் செய்வது போல்) பல ப்ரவரித்திஷு பஹுபுருஷஸாத்யாஸு பஹூநாஂ ஹேதுத்வஂ விதி நிஷேத பாக்த்வஂ ச இதி.

৷৷18.14৷৷உக்தவிவரணதயா ஷ்லோகத்வயஸ்யாபுநருக்திஂ பரமதே விரோதஂ சாபிப்ரேத்யாஹ — ‘ததிதமாஹேதி’. தத் ஷ்ருதிஸித்தம்? இதஂ விவக்ஷிதமித்யர்தஃ. ந்யாய்யஂ ந்யாயாதாநபேதஂ’தர்மபத்யர்தந்யாயாதநபேதே’ [அஷ்டா.4.4.92] இத்யநுஷாஸநாத். ந்யாயஷப்தஷ்சாத்ர அர்தாந்தராநௌசித்யாத்வ்யுத்பத்த்யநுரோதாச்ச ஷாஸ்த்ரமேவாநுஸந்தத்த,இத்யபிப்ராயேணாஹ — ‘ஷாஸ்த்ரஸித்த’ இதி. ஷாஸ்த்ரஸித்தேந ஸஹ லௌகிகவிவக்ஷாயாஂ ததந்யத்வேதி வக்தவ்யம். விஹிதே நிர்திஷ்டே விபரீதஷப்தஷ்ச நிஷித்தே ஸ்வரஸஃ; கைமுத்யேந ச லௌகிகஂ லப்யமித்யபிப்ராயேணாஹ — ‘ப்ரதிஷித்தே வேதி’.’ஸர்வஸ்மிந் கர்மணீதி’ பலிதோக்திஃ. யதா ஷாரீரமாநஸவாசிகேஷு கர்மஸு ஷரீராதீநாஂ ப்ராதாந்யேந ப்ரதிநியததா; ந ததாமீ பஞ்ச ஹேதவஃ; அபிது ப்ரதிகர்ம பஞ்சாப்யபேக்ஷிதா இத்யபிப்ராயேண ஷாரீரத்வாத்யுக்திஃ. பஞ்சஹேதுகேஷு ஸர்வேஷு கர்மஸு ப்ராதாந்யாதேவ ஹி ஷாரீரத்வாதிவிபாகஃ. யத்யபி ஜகத்ஸரிஷ்ட்யாதிஷு பரமாத்மைவ காரணஂ? ததாபி க்ஷேத்ரஜ்ஞகர்தரிகேஷு பரமாத்மநா ஸ்வேச்சயைவமுபகரணீகரிதாந்யேதாநீத்யபிப்ராயேண ஹேத்வந்தரோக்திஃ.

‘அதிஷ்டாநஂ க்ஷேத்ரமாஹுஃ’ [ம.பா.12.307.14] இதி கராலாயாஹ வஸிஷ்டஃ; ததநுஸாரேணாஹ — ‘அதிஷ்டாநஂ ஷரீரமிதி’. ஷ்ருதிஷ்ச — “மகவந்மர்த்யஂ வா இதஂ ஷரீரமாத்தஂ மரித்யுநா ததேத-(ததஸ்யா)-தமரிதஸ்யாஷரீரஸ்யாத்மநோதிஷ்டாநம்” [சாஂ.உ.8.12.1] இதி ஷரீரேதிஷ்டாநஷப்தஂ ப்ரயுங்க்தே.’கரித்யல்யுடோ பஹுலம்’ [அஷ்டா.3.3.113] இதி கர்மார்ததயா ஷரீரேதிஷ்டாநஷப்தஂ வ்யுத்பாதயதி — ‘அதிஷ்டீயத’ இதி. அதிஷ்டாதுர்ஜீவஸ்யாபி பரமாத்மாதிஷ்டேயத்வாத்தத்வ்யவச்சேதாய’ஜீவாத்மநேதி’ விஷேஷிதம். ஜீவாதிஷ்டேயஸ்யாபி கரணாதேஃ பரிதங்நிர்தேஷாத்தத்ஸங்கோசாயாஹ’மஹாபூதஸங்காதரூபமிதி’.

விஷ்வகர்துரிஹ தைவஷப்தேந பரிதக்க்ரஹணாத் கர்தரிஷப்தஸ்ய சாத்ர’ஷாஸ்த்ரபலஂ ப்ரயோக்தரி’ [பூ.மீ.3.7.18] இதி ந்யாயஸூசநார்தத்வாச்ச’கர்தா ஜீவாத்மேத்யுக்தம்’. நநு கர்தரித்வஂ ஹி ஜ்ஞாநசிகீர்ஷாபூர்வகப்ரயத்நயோகித்வஂ; ஜ்ஞாநமாத்ரஸ்யாத்மநோ ஜ்ஞாதரித்வாஸம்பவாத்தந்மூலஂ கர்தரித்வமபி ந ஸ்யாதேவேத்யத ஆஹ — ‘அஸ்ய ஜீவாத்மநோ ஜ்ஞாதரித்வஂ கர்தரித்வஂ சேதி’.’ஜ்ஞோத ஏவ’ [ப்ர.ஸூ.2.3.18] இத்யாதிஸூத்ரக்ரஹணஂ? ஷ்ருத்யாதேரபி தத ஏவாகர்ஷணாத்.

கர்மோத்பத்திஹேதூபந்யாஸாத்கரணஷப்தோத்ர கர்மேந்த்ரியமாத்ரபர இத்யபிப்ராயேணாஹ’வாகிதி’. யத்யபி ஜ்ஞாநேந்த்ரியாணாஂ தத்தத்விஷயஜ்ஞாநோத்பாதநத்வாரா பரம்பரயா கர்மணி ஹேதுத்வமஸ்தி? ததாபி வஸ்துமாத்ரேஷ்வாலோசிதேஷு மநஸா ஸங்கல்ப்யைவ கர்மகரணாந்மநஸஷ்சாந்யவ்யாபாரவ்யவதாநாபாவாத் — ‘ஸமநஸ்கமித்யுக்தம்’. ஜ்ஞாநேந்த்ரியஸ்யாபி மநஸஃ கர்மேந்த்ரியப்ரவரித்திஷ்வபி ஸாதாரண்யாத்கர்மேந்த்ரியத்வோக்திஃ.’ஷரீரவாங்மநோபிஃ’ இத்யத்ரைவோக்தேஃ மநஸஃ ஸங்கல்பாதிகர்மாபேக்ஷயா வா கர்மேந்த்ரியத்வவாதஃ. ஸாங்க்யைரப்யேவமேவோக்தஂ — ‘புத்தீந்த்ரியாணி சக்ஷுஷ்ஷ்ரோத்ரக்ராணரஸநத்வகாக்யாநி (ஸ்பர்ஷநகாநி). வாக்பாணிபாதபாயூபஸ்தாந்கர்மேந்த்ரியாண்யாஹுஃ. உபயாத்மகமத்ர மநஃ ஸங்கல்பகமிந்த்ரியஂ ச ஸாதர்ம்யாத்’ [ஸாஂ.கா.26;27] இதி.கர்மஹேதுஷூபாதீயமாநேஷு’பரிதக்விதம்’ இதி விஷேஷணஂ ததுபயுக்தவ்யாபாராக்யவிதாபரமித்யாஹ’கர்மநிஷ்பத்தௌ பரிதக்வ்யாபாரமிதி’. வாகாதிஷ்வேகைகஸ்ய வசநாதாநவிஹரணோத்ஸர்காநந்தஸங்கல்பாதிக்ரியாவ்யாபாரோ ஹி மிதோ விலக்ஷணஃ. ப்ரயத்நமூலா ஷரீராதிக்ரியைவ ஹி சேஷ்டேத்யுச்யதே; அதோத்ர கர்மணஸ்ததேவ காரணமித்யாத்மாஷ்ரயஃ ஸ்யாத்; தத்ராஹ — ‘சேஷ்டாஷப்தேந பஞ்சாத்மா வாயுரிதி’.’அபிதீயத’ இதி ஷப்தேந ப்ரதிபாதநமாத்ரஂ விவக்ஷிதம். அத்ர தத்தேதாவந்யஸ்மிந் லக்ஷயிதவ்யே வாகாதீநாஂ கரணாதிஷப்தைருபாத்தத்வாத்ப்ராணஸஂவாதாதிஷு கரணாநாஂ ஷரீரஸ்ய ச ஸ்திதிப்ரவரித்தேஃ ப்ராணாயத்தத்வஷ்ருதேஃ ப்ராணப்ரவரித்திநிமித்தசேஷ்டாவாசிநா ஷப்தேந ப்ராணலக்ஷணாத்ர யுக்தேத்யபிப்ராயேணாஹ — ‘தத்வரித்திவாசிநேதி’. சேஷ்டாஷப்தேநேதி பூர்வேணாந்வயஃ.

ப்ராணஸஂவாதாதிஸ்மாரணேந ப்ராணலக்ஷணாயா ஔசித்யஂ வரித்தேர்வைவித்யஂ ச விவரிணோதி — ‘ஷரீரேந்த்ரியேதி’. பரிதக்சப்தவிவிதஷப்தயோஃ பௌநருக்த்யபரிஹாராயாஹ’ஷரீரேந்த்ரியதாரகஸ்ய ப்ராணாபாநாதிபேதபிந்நஸ்யேதி’. அதிஷ்டாநகர்தரிகரணவ்யாபாராபேக்ஷயா ஷரீரேந்த்ரியவர்கரூபவிஷயபேதேந ச பரிதக்த்வஂ ப்ராணாதிவரித்திபேதப்ரதிநியதோச்ச்வாஸநிமேஷோந்மேஷாதிவ்யாபாரைர்வைவித்யஂ சேதி பாவஃ. பஞ்சாத்மஷப்தோத்ர பஞ்சவரித்தித்வபரஃ; ததா ச ஸூத்ரஂ — ‘பஞ்சவரித்திர்மநோவத்வ்யபதிஷ்யதே’ [ப்ர.ஸூ.2.4.12] இதி. பஞ்சவரித்தித்வோக்திஷ்ச நாககூர்மகரிகரதேவதத்ததநஞ்ஜயரூபவரித்த்யந்தரபஞ்சகஸ்யாபி ப்ரதர்ஷிகா. ‘தைவஂ சைவாத்ர பஞ்சமம்’ இத்யத்ர தைவாக்யப்ரதாநநிர்தாரணார்தமத்ரேத்யநுவாத இத்யாஹ — ‘அத்ர கர்மஹேதுகலாப’ இதி. பரமாத்மநஃ பஞ்சமதயா பரிகணநே ஷ்ருத்யர்தபாடாதிக்ரமாஸம்பவாத்வாசஃ க்ரமவர்தித்வேந யதாஸம்பவஂ பரிகணநேபி’பஞ்சமம்’ இதி பூரணே நிர்தேஷே ப்ரயோஜநாபாவாத் யதா கடவல்ல்யாம் — “இந்த்ரியேப்யஃ பரா ஹ்யர்தாஃ” இத்யுபக்ரம்ய “மஹதஃ பரமவ்யக்தமவ்யக்தாத்புருஷஃ பரஃ. புருஷாந்ந பரஂ கிஞ்சித்ஸா காஷ்டா ஸா பரா கதிஃ’ [1.3.10;11] இதீந்த்ரியாதிஸமஸ்தப்ரவரித்தௌ ப்ரதாநஹேதுஃ பரமபுருஷோ வஷீகரணீயகாஷ்டாத்வேந நிர்திஷ்டஃ? தத்வதிஹாபீத்யபிப்ராயேணாஹ — ‘பரமாத்மாந்தர்யாமீதி’. நநு’தைவஂ புராகரிதஂ கர்ம”தைவஂ திஷ்டஂ பாகதேயம்’ [அமரஃ1.4.28] இத்யாதிஷு ப்ராசீநகர்மரூபபோக்யபர்யாயதயா தைவஷப்தஂ படந்தி; தஸ்ய ச ஹேதுத்வமுபபந்நம்; அதஃ கதமத்ர பரமாத்மேத்யுச்யதே இத்தஂ ந ஹி ப்ராகேவ விநஷ்டாநாஂ கர்மணாஂ ஸ்வரூபேண ஹேதுத்வஂ ஸம்பவதி; அதஃ கர்மஜந்யாதரிஷ்டரூபபரமபுருஷஸங்கல்பஸ்யைவ ஹேதுத்வஂ வக்தவ்யஂ; ததோ வரஂ தஸ்யைவ தைவஷப்தேந ப்ரதிபாதநம்; அஸ்தி ச தைவஷப்தஸ்ய தைவதபர்யாயதயாபி லோகவேதயோஃ ப்ரஸித்திஃ; யதா — ‘ஸத்யஂ ஸத்யஂ புநஃ ஸத்யமுத்தரித்ய புஜமுச்யதே. வேதஷாஸ்த்ராத்பரஂ நாஸ்தி ந தைவஂ கேஷவாத்பரம்’ [நரி.பு.18.33] இதி. நஹ்யத்ரார்தாந்தரஂ ஸம்பவதி. ஏவஂ ஷ்ரீமத்ராமாயணேபி — ‘ஸ்வாதீநஂ ஸமதிக்ரம்ய மாதரஂ பிதரஂ குரும். அஸ்வாதீநஂ கதஂ தைவஂ ப்ரகாரைரபிராத்யதே’ [வா.ரா.2] இதி. ததா ஸபாபர்வணி — ‘ஷ்ரூயதாஂ பரமஂ தைவஂ துர்விஜ்ஞேயஂ மயாபி ச. நாராயணஸ்து புருஷோ விஷ்வரூபோ மஹாத்யுதிஃ’ இதி. ததா யாஜ்ஞவல்க்யப்ரணீதே யோகஷாஸ்த்ரே — ‘ஆர்ஷஂ சந்தஷ்ச மந்த்ராணாஂ தைவதஂ ப்ராஹ்மணஂ ததா’ இதி. உக்த ஏவார்தஃ புநஃ’ஆர்ஷஂ சந்தஷ்ச தைவஂ ச’ இத்யாதிநாபி நிர்திஷ்யதே. தத்ரைவ தைத்யமோஹநார்தே ப்ரஜாபத்யுபதேஷாநுவாதே’ஆத்மாநஂ பூஜயேந்நித்யஂ பூஷணாச்சாதநாதிபிஃ. ஸ்வதேஹ ஏவ தைவஂ ஸ்யாதந்யத்தைவஂ ந வித்யதே’ [யோ.யா.] இதி. ததா — ‘தைவாதீநஂ ஜகத்ஸர்வஂ மந்த்ராதீநஂ ச தைவதம். தந்மந்த்ரஂ ப்ராஹ்மணாதீநஂ தஸ்மாத்விப்ரா ஹி தைவதம்’. [வி.ஸஂ.22] இதி. அஸ்மிந்நபி ஷாஸ்த்ரே’ஸாதிபூதாதிதேவஂ மாம்’ [7.30] இதி ப்ரஸ்தாவ்ய’அதிதைவஂ கிமுச்யதே’ [8.1] இதி பரிஷ்டமர்தஂ’புருஷஷ்சாதிதைவதம்’ [8.4] இதி ப்ரதிவக்தி. சாந்தோக்யே () ச ஆதித்யாக்யதைவதவர்திநஃ புருஷஸ்யாதிதைவதமிதி நாமோச்யதே — “தஸ்யோபநிஷதஹஃ” [பரி.உ.5.5.3] இத்யதிதைவதஂ “தஸ்யோபநிஷதஹஂ” [பரி.உ.5.5.4] இத்யத்யாத்மம். இதி. ஏவமந்யத்ராபி த்ரஷ்டவ்யம். அந்யைரபி சாத்ர தைவஷப்தஷ்சக்ஷுராத்யநுக்ராஹகாதித்யாதிவிஷயதயா வ்யாக்யாதஃ. வயஂ த்வாதித்யாதீநாமப்யநுக்ராஹகஂ பரமாத்மாநமிஹ தைவஂ ப்ரூம இதி விஷேஷஃ. ப்ரயுக்தஂ ச ஸ்தோத்ரே’ப்ரக்யாததைவபரமார்தவிதாஂ மதைஷ்ச’ [ஸ்தோ.ர.15] இதி. லக்ஷ்மீகல்யாணே ச — ‘தர்மே ப்ரமாணஂ ஸமயஸ்ததீயோ வேதாஷ்ச தத்த்வஂ ச ததிஷ்டதைவம்’ இதி. தஸ்மாத்தேவஷப்தோத்ர தேவதாபர்யாயஃ. ஸ சாத்ர ஸர்வப்ரவர்தகஹேதுபரத்வாத்விஷேஷகாபாவாச்ச பரதேவதாவிஷய உசித இதி’பரமாத்மாந்தர்யாமீ கர்மநிஷ்பத்தௌ ப்ரதாநஹேதுரித்யுக்தம்’. யதாஸௌ ஸர்வேஷாமாத்மா? ந ததாஸ்ய கஷ்சிதித்யதஃ பரமாத்மா. ததா ஷரீராதேஃ ப்ரவரித்தௌ ஜீவஃ ப்ரதாநஹேதுஃ? ததா தஸ்யாப்யஸாவித்யபிப்ராயேணாந்தர்யாமித்வோக்திஃ. தத்விவக்ஷாமத்ர பூர்வாபராப்யாஂ ஸ்தாபயதி — ‘உக்தஂ ஹீத்யாதிநா’. நநு’ஸ்வதந்த்ரஃ கர்தா’ [அஷ்டா.1.3.5] இதி கர்தரிலக்ஷணமநுஷிஷ்டம்; இஹ ச கர்தேதி க்ஷேத்ரஜ்ஞ ஏவ நிர்திஷ்டஃ; அதஃ காரகாந்தரப்ரயோக்தரித்வஂ காரகாந்தராப்ரயோஜ்யத்வஂ ச தஸ்யாங்கீகர்தவ்யம். தஸ்மாத்தைவமப்யத்ராதிஷ்டாநாதிவத்ததபேக்ஷயா குணீபூதஂ வக்தவ்யமித்யத்ராஹ — ‘பரமாத்மாயத்தஂ சேதி’. உத்பந்நஜ்ஞாநசிகீர்ஷாப்ரயத்நஸ்ய ஹி புருஷஸ்ய காரகாந்தரப்ரயோக்தரித்வாதிகம்; ஜ்ஞாநாத்யுத்பத்திரேவ து பரமாத்மாயத்தேதி ஷ்ருதிஸித்தத்வாத்? ஜீவஸ்ய பராயத்தகர்தரித்வஂ ஸ்வாதந்த்ர்யஂ சாவிருத்தமிதி ஷாரீரகே ஸ்தாபிதமிதி பாவஃ.இமமபிப்ராயமஜாநந்வாயூதகாதிவத்பரமாத்மநஃ ப்ரேரகத்வாச்சோதயதி — ‘நந்வேவமிதி’. ஜ்யோதிஷ்டோமாதிஷு யதி பரமாத்மா ப்ரேரயதி? ததா ந ஜீவஸ்ய கிஞ்சித்விதேயஂ; ந ஹி ப்ரபலேந ஹ்ரியமாணஸ்ய கமநவிதிஃ; அத நிருந்தே? ததாபி ந விதேயஂ; ந ஹி துர்பலஸ்ய ப்ரபலேந நிருத்தஸ்ய கமநவிதிஃ; ஏவஂ யத்ர பரமாத்மா ப்ரவர்தயதி? தத்ர நிவரித்தேரஷக்யத்வாந்நிஷேதோ நிஷ்பலஃ; யத்ர து ந ப்ரவர்தயேத்? தத்ர து ப்ரவரித்தேரேவாஷக்யத்வாந்ந நிஷேதாபேக்ஷேதி பாவஃ. இயமத்ர சார்வாகேதரஸமஸ்தஸித்தாந்தாவலம்பிநீ சோத்யகாஷ்டா — ‘நிக்ரஹாநுக்ரஹாம்நாதபூர்வாதரிஷ்டப்ரசோதிதஃ. நிக்ரஹாநுக்ரஹாத்யர்ஹ இதீதஂ கடதே கதம்’ இதி. ஜீவஸ்ய ஜ்ஞாதரித்வகர்தரித்வபாரதந்த்ர்யாபாவசோத்யவத் பாரதந்த்ர்யேபி விதிநிஷேதவையர்த்யப்ரஸங்கசோத்யமபி பஞ்சமவேதததுபந்ஷிதோர்த்ரஷ்டா பகவாந்பாதராயணஃ ஸ்வயமேவ பரிஜஹாரேத்யாஹ — ‘இதமபீதி’. விஹிதப்ரதிஷித்தாவையர்த்யாதிஹேதுப்ய ஏவ சேதநேந கரிதஂ ப்ரயத்நமபேக்ஷ்ய பரமாத்மா உத்தரோத்தரேஷு ப்ரவர்தயதீதி ஸூத்ரார்தஃ. தத்ர ஸர்வப்ரவரித்திஷு பரமாத்மாதீநாஸு கதஂ கரிதப்ரயத்நாபேக்ஷத்வமுச்யதே வையர்த்யசோத்யஸ்ய சாவையர்த்யாஸித்த்யர்ததயா பரிஹாரே ஸாத்யாவிஷேஷஷ்ச ஸ்யாதிதி ஷங்காயாஂ ஸூத்ரஸ்யாபிப்ராயிகமர்தமாஹ — ‘ஏததுக்தமிதி’.’அயமபிப்ராயஃ’ — யத்தாவதீஷ்வரஸ்ய யந்த்ராதிவத்த்வஸங்கல்பகல்பிதப்ரவரிக்திஷக்தீநாஂ கரணகலேவராணாஂ ஸமர்பணஂ? யச்ச பூதலாதிவத்ஸர்வப்ரவரித்திநிவரித்த்யாநுகுண்யேந ஸ்வரூபதஃ ஸங்கல்பதஷ்ச ஸர்வாதாரதயாவஸ்தாநஂ? யதபி கரணகலேவராத்யதிஷ்டாநஷக்திப்ரதாநஂ? யச்ச ப்ரவரித்த்யாலம்பநபாஹ்யவிஷயபுரஸ்கரணஂ? தத்ஸர்வஂ ஜீவஸ்ய கர்தரித்வாநுகுணஂ ஸர்வப்ரவரித்திநிவரித்திஸாதாரணஂ சேதி ந தத்ர சோத்யாவகாஷஃ. ஏதாவதைவ ஸர்வப்ரவரித்திநிவரித்திஸாதாரணமுதாஸீநத்வஂ பகவத உச்யதே. ஏவஂ லப்தஷக்தேஃ புருஷஸ்ய ப்ரவரித்திகாலே யத்கார்யநிஷ்பத்த்யர்தமீஷ்வரஸ்யாநுமந்தரித்வஂ? ததபி ந ஜீவஸ்ய கர்தரிதாஂ வாரயதி; அபிதூத்தம்நாதீதி ந ததோபி விதிநிஷேதவையர்த்யம். நசைகஸ்மிந்நேவ கர்மணி பரமாத்மாக்யகர்த்ரந்தரஸாஹசர்யஂ ஜீவஸ்யாநியோஜ்யதாகாரணஂ? ப்ரத்யேகமஷக்யேஷு ஸம்பூய பஹுபிரநுஷ்டீயமாநேஷ்வபி லோகே விதிநிஷேததத்பலாதிதர்ஷநாத்ப்ரவரித்திஷக்தஸ்யேச்சாயாமந்யைரநிவார்யத்வேந ஸ்வாதந்த்ர்யாதிஸித்தேஃ. ஏவஂ’கார்யதே ஹ்யவஷஃ கர்ம ஸர்வஃ ப்ரகரிதிஜைர்குணைஃ’ [3.5] இத்யாதிஷ்வபி ஜ்ஞாநேச்சாபுரஸ்காரேண ப்ரவர்தநாதிச்சாவிஷேஷாதேஷ்ச ஸ்வவாஸநாதிவிஷேஷமூலத்வாஜ்ஜீவஸ்ய கர்தரித்வஂ ஸுஸ்திதம். அத ஏவ ஹ்யத்ர ஹேதுபஞ்சகே கர்தேதி ஸமாக்யாஸமாதிநா கர்தரித்வேநைவ ஜீவோ நிரூப்யதே; யத்து கரணகலேவரஷக்திஜ்ஞாநவாஞ்சாதிஷு விஷமப்ரதாநமஹிதப்ரவரித்தாவநிவாரணமநுமநநஂ ப்ரத்யவாயஜநநஂ ச? ததப்யநாதிபூர்வகர்மவைஷம்யோபாதிகதயா நேஷ்வரஸ்ய வைஷம்யநைர்கரிண்யாபாதகம். ப்ரவரித்திவைஷம்யஸ்யாதரிஷ்டவைஷம்யமூலத்வேபி ததேவாதரிஷ்டஂ ஷாஸ்த்ரபுரஸ்காரேணாஸ்ய தரிஷ்டாதிகமாரபதே. ததப்யேவமிதி விதிநிஷேதாவகாஷலாபஃ. ந ஹி பூர்வஂ யஜ்ஞாதிகாரணமதரிஷ்டஂ கரிதமிதி தேநைவேதாநீஂ யஜ்ஞாதிகஂ நிஷ்பத்யதே? ஷாஸ்த்ரஜந்யபுத்த்யாதிஸாபேக்ஷத்வாத்தஸ்ய. ஏவஂ பாபஹேதுபூதமப்யதரிஷ்டஂ ஸ்வபுத்த்யைவ நிவரித்தியோக்யதயா ஷாஸநாநர்ஹதஷாமாபாத்ய பாபே ப்ரவர்தயதி; ததபி ததேதி? அந்யதாதரிஷ்டமூலத்வாத்திதாஹிதப்ரவரித்த்யோர்ந ஷாஸ்த்ராபேக்ஷேதி வாதிநஃ பூர்வாதரிஷ்டேபி ததா ப்ரஸங்காத்ஸ்வவசநவிரோதஃ. அதாதரிஷ்டமூலத்வே ஷாஸ்த்ரவையர்த்யப்ரஸங்கஃ; ஸார்தகஂ ச ஷாஸ்த்ரஂ பரைரப்யுபகம்யத இத்யதரிஷ்டமூலத்வமேவ நோபபத்யேதேதி மந்யஸே; ததபி ந? லௌகிகவிதிநிஷேதயோரபி ததா ப்ரஸங்காத். தத்ராபி ஹி ஸாமக்ரீவைசித்ர்யமூலத்வே ப்ரவரித்திநிவரித்த்யாதிவைசித்ர்யஸ்ய கிஂ’காமாநய’ இத்யாதிநியோகேந அத ஸோபி நியோகஃ ஸ்வஸாமக்ர்யோபநீதஃ ப்ரவரித்திநிவரித்திஸாமக்ரீமத்யமத்யாஸ்த இதி பஷ்யஸி? ஏவஂ வைதிகநியோகோபீதி ஸம்பஷ்யேதாஃ. தர்ஹி லௌகிகமபி நியோகஂ பரித்யஜாம இதி சேத் — ஹந்த பரஸ்பரஸஂவ்யவஹாரவ்யுத்த்பத்த்யாத்யஸம்பவாத்விலீநஂ லோகாயதேநாபீதி மூகீபவ. ஏவஂ ஸாமாந்யதஃ ஸர்வேஷு அதரிஷ்டவைஷம்யமூலேஷ்வபி கர்மஸு ஷாஸ்த்ரே ஸாவகாஷே ததேவ ஷாஸ்த்ரமீஷ்வரபுத்திவிஷேஷஂ சேததரிஷ்டமுபதிஷதி? ததாவிதோயமீஷ்வரஃ ப்ரமாணபலாதகவத இதி ந தத்ர பரிசோதநாவகாஷஃ. ந சைஷ தோஷஃ — ‘யதோக்தமாசார்யைர்வாதிஹஂஸாம்புவாஹைஃ’ — ‘வைஷம்யே ஸதி கர்மணாமவிஷமஃ கிஂ நாம குர்யாத்கரிதீ கிஂவோதாரதயா ததீத வரதோ வாஞ்சந்தி சேத்துர்கதிம்’ இதி.ததயஂ சார்வாகேதரஸமஸ்தஸித்தாந்தநிஷ்டாநாஂ ஸாதாரணபரிஹாரஸாரஃ — ‘தத்ததிஷ்டாதரிஷ்டமூலஷாஸ்த்ரவஷ்யதஷாந்வயாத். புநஸ்ததாததா தரிஷ்டஸம்பத்திருபபத்யதே৷৷புமர்தஸாதநத்வேந ப்ரதீதேஃ ஸ்வேச்சயா புமாந். ப்ரவர்தேதேதி தாதர்த்யாத்ஸாவகாஷாத்ர சோதநா৷৷’ இதி. அத்ர கரணகலேவரப்ரதாநாதிஸாதாரணோபகாரஸாபேக்ஷதயா ஜீவகர்தரித்வஸ்ய பராபேக்ஷத்வஂ’ஸந்நித்யந்தேநோக்தம்’.’கர்மநிஷ்பத்தயே’ இத்யாதிநா து ப்ரவரித்திவிஷேஷே ஜீவஸ்ய ஸ்வாதந்த்ர்யஂ தர்ஷிதம். தத்ராபி பரஸ்ய கிஞ்சித்காரஃ’ததந்தரவஸ்தித’ இத்யாதிநோக்தஃ.’தஂ’ — கரிதப்ரயத்நமித்யர்தஃ.

———————-

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading