ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —
ஸ்ரீ ரகஸ்ய ரத்னாவளி
ஒன்றே புகல் என்று உணர்ந்தவர் காட்டத் திருவருளால்
அன்றே அடைக்கலம் கொண்ட நம் அத்திகிரித் திருமால்
இன்றே இசையில் இணை அடி சேர்ப்பர் இனிப் பிறவோம்
நன்றே வருவது எல்லாம் நமக்கு பரம் ஓன்று இலதே
1—ஒரு ஜீவனுக்கு ஒரு ஜீவன் தஞ்சம் அல்லன்
2—ஸ்ரீ மானான நாராயணன் ஒருவனே சர்வ ஜீவர்களுக்கும் தஞ்சம்
3—இஜ் ஜீவன் அநாதி காலம் அனுபவிக்கப் பெறாதே ஸ்ரீ யபதியைப் பெறுகைக்கு ஹேதுவான உபாயத்தை
ரகஸ்ய த்ரய முகத்தாலே உபதேசித்து அவ்வழியாலே ஆசார்யன் இவனுக்கு தஞ்சமாகிறான்
4— சர்வ ஸ்வாமிநி யாய் -சர்வேஸ்வரனுக்கு சேஷ பூதையாய் ஸஹ தர்ம சாரிணியான பெரிய பிராட்டியார் இத்தலையிலே
வாத்சல்ய அதிசயத்தாலும் அத்தலையில் வால்லப்ய அதிசயத்தாலும் புருஷாகாரமாய்க் கொண்டு இஜ்ஜீவர்களுக்கு தஞ்சமாகிறாள்
5—இவளைப் புருஷாகாரமாக்க வேண்டுவது ஈஸ்வரன் தண்ட தரனாகையாலே
6—இத் தண்ட கரண்யம் அநாதியான அஞ்ஞான அதிலங்கனம்
7–இப்படி அபராத அநு ரூபமாக தண்ட தரனாய்ப் போருகிற சரண்யனுடைய வசீகரணங்களில் பிரதானம்
சர்வ அகிஞ்சன அதிகாரமான ஆத்ம ரக்ஷ பர சமர்ப்பணம்
8—இது ச பரிகரமாக ஸக்ருத் கர்தவ்யம்
9–இச் சமர்ப்பணத்தை தான் அனுஷ்ட்டிக்கவுமாம் -தனக்காக ஆச்சார்யாதிகள் அனுஷ்ட்டிக்கவுமாம்
10—இதற்குக் கோரின பலத்தைப் பற்றப் புந பிரபத்தி முதலான கர்தவ்ய சேஷம் இல்லை
11—இப்படி க்ருதக்ருத்யனான ப்ரபன்னனுக்கு வர்ண ஆஸ்ரமாதி தர்மங்கள் ஸ்வ தந்த்ர அஞ்ஞான சித்தங்களான கைங்கர்ய விசேஷங்கள்
12—இவனுக்கு ஆஞ்ஞா அனுஞ்ஞா சித்தங்களான கைங்கர்யங்கள் எல்லாம் ஸ்வயம் பிரயோஜனங்கள்
13—கரண அகரண ரூபங்களான அபசாரங்கள் புகுந்தாலும் பிரபன்னனுக்கு நரகாதிகள் இல்லை –
14—ராஜ குமாரனுக்கும் அவதானம் பண்ணி நடக்க வேண்டுமா போலே லகு ப்ரத்யவாயமும் வாராமைக்காக அபசாரங்கள் துரபரி ஹரணீ யங்கள்
15—பிரபத்திக்கு கோரின பலத்துக்கு ஒன்றாலும் பிரதிபந்தம் இல்லை
16—புத்தி பூர்வக அபசாரங்கள் புகுந்தாலும் பிராயச்சித்த விசேஷம் அதிகாரி விசேஷம் நியதம்
17—இப்படி பிராயச்சித்தத்திலே மூட்டுகிறதும் கடின ப்ரக்ருதிகளுக்கு காசை காட்டுவாரைப் போலே
அவன் பண்ணுகிற சிஷைகளும் எல்லாம் சரண்ய பிரசாத பலம்
18—இங்கு இருந்த காலம் தர்ம அனுபந்தியான போகத்திலும் போக புத்தியால் ப்ராவண்யம் பிறந்ததாகில் இது தான்
அதிகார அனுரூபமான கைங்கர்ய அம்ருத ரசத்துக்கு தண்ணீர்த் துரும்பு
19—இப்படி நிஷித்த போக பிராவண்யம் கைங்கர்ய அம்ருத ரஸ விருத்தம் ஆகையால் விஷம் போலே திரை பரி ஹரணீயம்
20—கைங்கர்யமாவது -ஸ்வாமி உகந்த ஏவல் தொழில் செய்கையாலே இது எதா சாஸ்திரம் பண்ணினாள் உகப்பாம்
21—பகவத் கைங்கர்யமும் பாகவத கைங்கர்யமும் சேர அனுஷ்ட்டிக்க அரிதான போது
பரம புருஷார்த்த காஷ்டையான பாகவத கைங்கர்யமே உபாதேயமாம்
22–இவை இரண்டிலும் பிரதானம் ஆச்சார்ய கைங்கர்யம்
23–இக் கைங்கர்ய பரனுக்கு பரமை காந்திகள் உகந்த இடமே உசித ஸ்தானம்
24—இப்படி துல்ய சீலரைக் கிடையாத போது விபரீத சம்சர்க்கம் ஏகாந்த வாச பரிஹார்யம்
25—இவனுக்கு அர்ச்சிராதி கதி சிந்தனைகள் சித்த சந்தோஷ ஹேது வான காலேயாபனம்-கால ஷேப கார்யம்
26—சாதக வ்ருத்தியான இவனுக்கு அந்திம ப்ரத்யயம் ஸ்வதந்த்ர சாத்தியம் அன்று
27—இப்படி க்ஷண க்ருத்யமான ஆத்ம சமர்ப்பன யாகத்துக்கு பகவத் சங்கல்ப சாத்தியமான தேக அவசானம் அவப்ரதம்
28—சதாசார்ய பரிக்ராகத்திற்கு முன்புள்ள அநாதி காலம் எல்லாம் ஒரு காள ராத்திரி
29—பின்பு தேச அவசனத்து அளவும் நல் விடிவு
30—மேல் முழுக்க ஸ்வ ச்சந்த கைங்கர்ய மஹோத்சவ திவசம்
இது சாத்விக ஹ்ருதயங்கையமான ரஹஸ்ய ரத்நா வளி
சிறு பயனில் படியாத தாக்கவோர் எம்மைச் சேர்க்க அடைக்கலம் கொண்ட திருமால் தானே
மறு பிறவி அறுத்து அழியா வானில் வைக்கும் மனமே நீ மகிழாத இருப்பது என் கொல்
உறுவது உனக்கு உரைக்கேன் இங்கு இருக்கும் காலம் ஒரு பிழையும் புகுதாத யுணர்த்தி வேண்டிப்
பெறுவது எல்லாம் இங்கே நாம் பெற்று வாழப் பேர் அடிமையாலே இது என்று இகழேல் நீயே
ரஷந்த்வ அநந்யார்ஹ ஷேயம் லகீயா சீமபி காரீயசீ சாந்த
லஷ்மீ ஸஹாய ஹ்ருதயம் ரஹஸ்ய ரத்ன வளீம் ரமேயம் –
——————————————
ஸ்ரீ ரஹஸ்ய ரத்னாவளி ஹ்ருதயம்-
இது அம்ருத ரஞ்ஜனீ ரஹஸ்யங்களில் பதினான்காவது.-காஞ்சீபுரத்தில் அருளிச்செய்யப்பட்டது
தத்த்வோபாயா புமர்த்தேஷ
அத்யாத்மவிதாம் விபாவநீயேஷ
ஸ்வயமேவ ஸூசயாமோ
ரஹஸ்யரத்நாவளீஹ்ருதயம் |
ஸ்தாசார்யோபதே பூர்வகமாக ஸர்வேஸ்வரன் திருவடிகளிலே ஸமர்ப்பித பரனான முமுக்ஷவினுடைய நிர்ப்பரத்வ அத்யவஸாயத்தைச் சொல்லுகிறது முதல் கவி
அத்யாத்மவிதாம் – வேதாந்த சாஸ்த்ரத்தைஅறிந்தவர்களுக்கு, விபாவநீயேஷ -அனுஸந்திக்கத் தக்கவைகளான, தத்வோபாயபுமர்த் தேஷ–தத்வம் ஹிதம் புருஷார்த்தம் இவைகளில், ரஹஸ்யரத்நாவளி ஹ்ருதயம் -ரஹஸ்ய ரத்நாவளி என்னும் க்ரந்தத்தின் தாத்பர்யத்தை –ஸ்வயமேவ – நாமே, சயாம: – ஸூசிப்பிக்கிறோம்.
இதில் ‘ ஒன்றே புகல்’ என்றது
ஒன்றே புகல் என்று உணர்ந்தவர் காட்டத் திருவருளால்
அன்றே அடைக்கலம் கொண்ட நம் அத்திகிரித் திருமால்
இன்றே இசையில் இணை அடி சேர்ப்பர் இனிப் பிறவோம்
நன்றே வருவது எல்லாம் நமக்கு பரம் ஓன்று இலதே
(நாரஸ்த்விதி ஸர்வ பும்ஸாம் ஸமூஹ: பரிகீர்த்தித: |
கதிராலம்பநம் தஸ்ய தேந நாராயண: ஸ்ம்ருத: II)பாத்மோத்தரம்
ஸர்வபும்ஸாம் – எல்லா ஜீவாத்மாக்களுடைய, ஸ மூஹ: – கும்பல், நார: து இதி – நாரம் என்று, ப்ரகீர்த்தித: – சொலப்பட்டது, தஸ்ப – அந்தக் கும்பலுக்கு,கதி:-அடையவேண்டிய ப்ரயோஜனம், ஆலம்பனம் – ஆஸ்ரயிககவேண்டிய வஸ்து, தேந – ஆகையினால, நாராயண:இதி – நாராயணன் எனறு, ஸ்ம்ருத: – சொல்லப்பட்டான்.
(நாரோ நராணாம் ஸங்காத : தஸ்யாஹமயநம் கதி: )
நராணாம் – ஜீவாத்மாக்களுடைய, ஸ ங்க: – கும்பல், நார: – நார: (என்று சொல்லப்படுகிறது), தஸ்ய – அந்தக்கும்பலுக்கு, அஹம் – நான், அயநம கதி: – அடையவேண்டிய ப்ரயோஜனம்.(தேக – அத்தால், நாராயண இதி – நாராயணன் என்று,முநிபி-ரிஷிகளினால். ஈரித: – சொல்லப்பட்டவனாக,அஸ்மி – ஆகிறேன்,)
(ததேதததி துக்காநாம் ஆஸ்பதே து பவார்ணவே1 1
பத்தாம் கத்யதே ஸத்யம் விஷ்ணுரேக: பராயணம் ||
அதிதுக்காநாம் – அதிகமான துக்கங்களுக்கு, ஆஸ்பதே– இடமான, பவார்ணவே -ஸம்ஸாரமாகிற ஸமுத்ரத்தில், பததாம் – விழுகிறவர்களுக்கு,ஏக: விஷ்ணு: – விஷ்ணுஒருவனே, பராயணம் – முக்யமாக அடையவேண்டிய ப்ரயோஜனம, ததேதத் – அப்படிப்பட்ட இது, ஸத்யம் – உண்மையாக, கத்யதே – சொல்லப்படுகிறது.
(கர்மணாம் பரிபாகத்வாத் ஆவிரிஞ்சாதமங்களம்
இதி மத்வா விரக்தஸ்ய வாஸுதேவ: பரா கதி: ||- பாகவதம் – 11-19-18 )
கர்மணாம் – கர்மங்களுடைய, பரிபாகத்வாத் – பரிணாமமாக இருக்கிறபடியினால், ஆவிரிஞ்சாத் – ப்ரஹ்ம வரையிலும், அமங்களம் – பாபங்களைப் போக்கடிக்கக்கூடிய தன்மை
யாகிற சுபத்வம் இல்லாதவர்கள், இதி மத்வா – என்றுஎண்ணி, விரக் தஸ்ய -அவர்களிடத்தில் ஆசை இல்லாதவனுக்கு, வாஸு தேவ -பகவானே,பராகதி: – அடையவேண்டிய ப்ரயோஜனம்.
(யே ச வேதவிதோ விப்ரா: யே சாத்யாத்மவிதோ ஐநா: 1
தே வதந்தி மஹாத்மாநம் க்ருஷ்ணம் தர்மம் ஸநாதநம் |1)
யே ச – எந்த, விப்ரா: – ப்ராஹ்மணர்கள், வேதவித: – வேதத்தை அறிந்தவர்களோ,யேச-எவர்கள், அத்யாத்மவிதோஜநா:-வேதாந்த சாஸ்த்ரத்தை அறிந்தவர்களோ,தே – அவர்கள், மஹாத்மாநம் – மஹாத்மாவாகிய, க்ருஷ்ணம்-க்ருஷ்ணனை, ஸநாதநம் – நித்யமான,தர்மம் – தர்மமென்று, வதந்தி – சொல்லுகிறார்கள்.
(அம்ருதம் ஸாதநம் ஸாத்யம் தம் பஸ்யந்தி மநீஷிண:யஜ்ஞாக்யம் பரமாத்மாநம் விஷ்ணும் த்யாயந் ந ஸ்ததி )-விஷ்ணுதர்மம் – 72 – 4
தம் – அந்தப் பகவானை,மநீஷிண:பெரியோர்கள், அம்ருதம் – அழிவில்லாத, ஸாதனம் – உபாயமாகவும், ஸாத்யம் – பலனாகவும், பச்யந்தி – பார்க்கிறார்கள், யஜ்ஞாக்யம் – யஜ் ஞம் என்று சொல்லப்படுகிற, பரமாத்மாநம் – பரமாத்மாவாகிய, விஷ் ணும் – விஷ்ணுவை, த்யாயந் – த்யானித்து, ந ஸ்ததி – துக்கப்படுவ தில்லை.
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு -திருவாய்-5-10-11- இத்யா திகளில் ஓர் அதிகாரி விசேஷத்திற்குப் பரம ப்ராப்யனான பரிய:பதி ஒருவனுமே வ்யாஜ விசேஷ வஸீகரணீயமான ஸித்தோபாயம் என்றபடி. உணர்ந்தவர்’ என்று ப்ரதிபுத்த அதிகாரி விசேஷத்தைச் சொல்லுகிறது.
(ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோரூபம் ப்ராப்துச ப்ரத்யகாத்மம்:ப்ராப்த்யுபாயம் பலம் சைவ ததா ப்ராப்தி விரோதி ச !வதந்தி ஸகலா வேதா: ஸேதிஹாஸ புராணகா: )–ஹாரீத ஸம்ஹிதை.
ப்ராப்யஸ்ய – அடையவேண்டிய ப்ரயோ ஜனமாகிய, ப்ரஹ்மண: – ப்ரஹ்மத்தினுடைய, ரூபம்-ஸ்வரூபத்தையும், (ஸ்வபாவாதிகளையும்),ப்ராப்து: ச – அடைகிறவனாகிய – ப்ரத்யகாத்மந:- ஜீவாத்மாவினுடைய, (ஸ்வரூபாதிகளையும்). ப்ராப்த்யுபாயம் –அடைவதற்கு உபாயத்தையும், பலம் – பலத்தையும், ததா – அப்படியே, ப்ராப்தி விரோதிச – அடைவதற்குத் தடையாக நிற்கிற விரோதியையும், ஸேதிஹாஸ புராணகா: இதிஹாஸ புராணாதிகளோடு கூடிய, ஸகலா: – எல்லா, வேதா:- வேதங்களும், வதந்தி – சொல்லுகின்றன.
இத்யாதிகளிற் சொன்ன அர்த்த பஞ்சகத்தையும், சகார ஸமுச்சிதமான ஸம்பந்த விசேஷத்தையும், ஸத்த்வ நிஷ்ட்டருக்கு ஸ்ரோதவ்யபேஷமற உரைக்கலாம்படி திருந்தக் கண்டவர்களை ‘ப்ரதிபுத்தர் ‘ என்கிறது.
ப்ராப்யமான ப்ரஹ்மமாவது-(விஷ்ணோஸ் ஸகாஸாத் உத்பூதம் ஜகத் தத்ரைவ ச ஸ்திதம் |
ஸ்திதி ஸம்யம கர்த்தாஸௌ ஜகதோஸ்ய ஜகச்ச ஸ : I!-விஷ்ணுபுராணம்- 1 – 8 – 17
விஷ்ணோ: ஸகாசாத் – விஷ்ணு விடத்திலிருந்து, உத்பூதம் – உண்டானது, தத்ரைவ -அவ்விடத்திலே ஸ்திதம்-நிலைபெற்றிருக்கிறது,அஸௌ-இவன்,ஸ்திதிஸம்யமகர்த்தா ஸ்திதி நியமநம் இவற்றைச் செய்பவன், ஸ :- அவன்,ஜகச்ச -அந்த லோகமாகவும் (இருக்கிறான்)
(க்ருஷ்ண ஏவ ஹி லோகாநாம் உத்பத்திரபி சாப்யய :-பார ஸபா – 38 – 26
க்ருஷ்ண ஏவ ஹி – க்ருஷ்ணன் ஒருவனே, லோகாநாம் – லோகங்களுக்கு, உத்பத்தி: -உண்டாகும் இடம், அபி சஅப்யய: -லயிக்கும் இடமும்.
(க்ருஷ்ணஸ்ய ஹி கருதே பூதமிதம் விஸ்வம் சராசரம்)பார – ஸபா – 41 – 23
இதம்– இந்த, பூதம் – ப்ராணியும், சரா சரம்-ஸ்த்தாவரஜங்கமரூபமான விச்வம் எல்லா லோகமும் க்ருஷ்ணஸ்ய ஏவஹி-க்ருஷ்ணனுக்காகவே, க்ருதம் – ஏற்பட்டதன்றோ.
இத்யாதிகளிற்படியே ஸர்வகார்யை காரணமாய், ஸத்யத்வ ஜ்ஞாநத்வாதி ஸ்வரூப நிரூபக தர்மங்களை யுடையனுமாய், ஜ்ஞாந சக்த்யாதி கல்யாண குண கண மஹோததியாய், ஸூத்தாஸூத்த விபூதி த்வயத்திற்கும் ஏக சேஷியாய்,
ஓருயிரேயோ உலகங்கட்கெல்லாம் ‘-திருவாய் – 8-1-5-என்னும்படி ஸர்வாந்தராத்மாவாய், பர வ்யூஹாதி பஞ்ச ப்ரகார திவ்ய மங்கள விக்ரஹ யுக்தனாய், ஸர்வாவஸ்த்தையிலும் ஸலக்ஷ்மீகனாய், ஸர்வலோக ஸரண்யனாய், ஸரணாகத வத்ஸலனாய், ஸர்வ
ப்ரகார நிரதிஸய போக்யனான நாராயணன்.
ப்ராப்தாவான ப்ரத்யகாத்மாவாவது-
(புமாந் ந தேவோ ந நரோ ந பஸூ : ந ச பாதப : ஸரீராக்ருதி பேதாஸ்து பூபைதே கர்மயோநய: (நாயம் தேவோ ந மர்த்யோவா ந திர்யக் ஸ்த்தாவரோபி வா
ஜ்ஞாநாநந்தமயஸ்த்வாத்மா ஸேஷோ ஹி பரமாத்மந : II-விஷ்ணு புராணம் – 2 13-98
புமாந் – ஜீவாத்மா, ந தேவ -தேவனுமல்லன், ந நர: – மனிதனுமல்லன், ந பசு : – பசுவுமல்லன், ந சபாதப: – மரமுமல்லன், பூப – ஒ ! அரசனே, ஏதே – இவைகள், கர்ம யோநய :- கர்மங்களைக் காரணமாக வுடைய, சரீராக்ருதிபேதா சரீரத்தின் ஆகாரபேதத்தால் உண்டானவை.-அயம் – இந்த ஜீவாத்மா, தேவ -தேவனுமல்லன், ந மர்த்யோவா – மனுஷ்யனுமல்லன், ந திர்யக் – திர்
யக்குமல்லன், ந ஸ்த்தாவரோபிவா – ஸ்த்தாவரமுமல்லன், ஆத்மா -ஆத்மாவானவன், ஜ்ஞாநாநந்தமய: – ஜ்ஞாநத்தையும், ஆநந்தத்தையும் ஸ்வரூபமாக வுடையவன், பரமாத்மந: – பரமாத்மாவிற்கு,சேஷ :- சேஷபூதனாயிருப்பவன்.
இத்யாதிகளிற்படியே தேஹேந்த்ரியாதி விலக்ஷணனாய், ஜ்ஞாநாநந்த ஸ்வரூபனாய், ஸ்வயம் ப்ரகாசனாய், ஸ்வஸ்மை பாஸமானாய், அணுவாய்,ஜ்ஞாநா நந்த குண கன,பரசேஷதைக ரஸனாய், பராதீந ஸ்வரூப ஸ்த்திதி பிர வ்ருத்திகனாய், பரிபூர்ண பகவத
நுபவ யோக்யனாய, ஸ்வரூபாநுகுண ஸ்வச் சந்த கைங்கர்யார்த்தியான ஜீவன்.
ப்ராப்த்பாயமாவது-இஜ்ஜீவன் ஸம்ஸார ஸாகரத்தைக் கடந்து அக்கரைப்படுகைக்கு உபாயமாய், ஸாதநமாக ஸ்வ புத்தியாலே கோரும் (கோலும்)படி ஸாஸ்த்ர யுக்தமான அர்த்தம். இது ஸித்தம் என்றும் ஸாத்யம் என்றும் இரண்டு படியாயிருக்கும். ஸித்தோபாயமாவது-நித்ய ஸித்தங்களான ஸ்வரூப குணங்களை யுடையனாய், ஸர்வஜ்ஞனாகையாலே பரஹித வேதியாய், ஸர்வ சக்தி யாகையாலே ஸர்வாநிஷ்ட நிவாரண ஷமனாய், ஸர்வ பூத நிஸர்க்க ஸுஹ்ருத்தாகையாலே பராநிஷ்ட நிவாரணாதிகளில் ஸர்வதாபிமுகனாய்,( ஸர்வஜ்ஞோபி ஹி விஸ்வேஸ : ஸதா காருணிகோபி ஸந் |ஸம்ஸார தந்த்ர வாஹித்வாத் ரக்ஷ பேஷாம் ப்ரதீஷதே !-லஷ்மீதந்த்ரம் – 17 – விச்வேச – பகவான், ஸர்வஜ்ஞ :அபி – எல்லாம் அறிந்தவனாயிருந்த போதிலும், ஸதா – எப்பொழுதும்,காருணிகோபி ஸந் – கருணையுடன் கூடியவனாய் இருந்த போதிலும்,ஸம்ஸாரதந்த்ர வாஹித்வாத் – ஸம்ஸாரத்தை நடத்துகிறவனாகையினாலே. ரக்ஷாபேக்ஷாம் – ரக்ஷிக்க வேண்டும் என்கிற அபேக்ஷையை,ப்ரதீஷதே – எதிர் பார்க்கிறான்.)இத்யாதிகளிற் படியே அவஸர ப்ரதீக்ஷனாய், வ்யாஜ விசேஷ வஸீகரணீயனாய், ஸங்கல்பித விசேஷத்தில் ஸஹகாரி நிரபேக்ஷனாய், ஸ்வார்த்த ப்ரவருத்தனாய்,மோக்ஷ ப்ரதாநத்திற்கு அவ்யவஹித ஸங்கல்பாஸ்ரயனான ஸ்ரிய:பதி. ஸாத்யோபாயமாவது-புருஷனுக்குக் கர்த்தவ்யமாகச் சோதிதமான புருஷார்த்த ஸாதநம். மோக்ஷார்த்தமான ஸாத்யோபாயம் பக்தி என்றும் ப்ரபத்தி என்றும் இரண்டு படியாய் இருக்கும். பக்தி ரூபமான ஸாத்யோபாயம் கர்ம யோக ஜ்ஞாந யோக ஸம்ஸ்க்ருதாந்த:கரண ஸாத்யமாய், அஷ்டாங்க யோக ஸம்ஜ்தமாய்,வர்ணாதி நியதாதிகாரமாய், வர்ணாஸ்ரம தர்ம இதிகர்த்தவ்யதாகமாய்,க்ருச்ச்ர சாத்யமாய்,தைல தாராவத் அவிச்சிந்ந ஸ்ம்ருதி ஸந்ததி ரூபமாய், அஹரஹரப்யாஸாதேயாதிஸயமாய், ஆப்ரயாணம் அநுவர்த்தநீயமாய், ப்ராரப்தேதர புண்ய பாப நிவர்த்தகமாய், ஸ்வ யத்ந ஸாத்ய அந்திம ப்ரத்யய விசேஷமாயிருக்கும்.-ப்ரபத்தி ரூபமான ஸாத்யோபாயம் மஹா விஸ்வாஸாதி |
ஸம்ஸ்க்ருதாந்த:கரண ஸாத்யமாய், ஷடங்க யோக ஸம்ஜ்ஜிதமாய், அநந்யோபாய ஸர்வாதிகாரமாய், ஆனுகூல்ய ஸங்கல்பாதி மாத்ர பரிகரமாய், ஸுகரமாய், ப்ரார்த்தநாந்வித ஸக்ருத் பர ந்யாஸ ரூபமாய், அநாதேயாதிஸயமாய், ஆதேஹபாதம்
ஸ்வரூப ஆவருத்த்யாதி கர்த்தவ்ய சேஷ ரஹிதமாய், ப்ராரப்த கர்ம நிவர்த்தந க்ஷமமாய், ஸ்வ ப்ரயத்ந ஸாபேக்ஷ அந்திம ப்ரத்யய அநபேக்ஷமாயிருக்கும். ஸாத்யோபாயத்தில் அனுபாயத்வாதி வ்யபதேசம் பர ஸங்கல்ப ஸா பேக்ஷத்வாதி நிபந்தநம்.
இங்கு பலமாவது :–
ஸ்வாதிகாராநுகுண வஸீகரண விஸேஷத்தாலே உத்தர பூர்வாக அஸ்லேஷ விநாஸங்கள் பிறந்து, ஸ்தூல சரீர நிவ்ருத்தி யுண்டாய் ஊர்த்வ கதி விஸேஷத்தாலே உத்க்ராந்தனாய்,
அர்ச்சிராதி மார்க்கத்தாலே ஆதி வாஹிகராலே அதிலங்கித த்ரிகுண மண்டலனாய், அவதூத ஸூஷ்ம சரீரனாய், அப்ராக்ருத தேஸ விஸேஷ ப்ரவிஷ்டனாய், ஆவிர்ப்பூத ஸ்வரூபனாய், அபஹத பாப்மத்வாதி குணாஷ்டக விஸிஷ்டனானவனுடைய
ப்ராப்தி விரோதியாவது–பீஜாங்குர ந்யாயத்தாலே அநாதியாக ப்ரவ்ருத்தமான அக்ருத்ய கரண கருத்யாகரண பிரவாஹத்தாலே உத்பந்நமாய், ப்ராயசித்தம் பண்ணாதார்க்கு அநதிலங்கரீய பலமாய், ஆகமைக ஸமதிகம்யமாய், அநுத் பரேக்ஷணீய விபாக ஸமயமாய், ஆ ப்ரஹ்ம ஸ்தம்ப பர்யந்தம் அபி வ்யாப்தமாய், அத்யந்த விஷம பிரவாஹமாய், அதி கோர நரகாதி அநர்த்த பரம்பரா ஹேதுவாய், சக்ரவத் பரிவர்த்தமாநமாய், ஆமோ ஷம அநுவிருத்தமான பகவந் நிக்ரஹ ஸந்தாநமும், அதின் கார்ய காரண வர்ககமும்.
இங்கு ஸம்பந்தமாவது- ப்ராப்தாவான ஜீவாத்மாவிற்கு ப்ராப்யனான பரமாத்மாவோடு உண்டான துவக்கு. இது ஆதேயத்வம் விதேயத்வம், அப்ருதக் ஸித்தத்வம், ஸேஷத்வம், சரீரத்வம், வயாப்யத்வம், ரஷ்யத்வம், கிங்கரத்வம், போக்யத்வம்,போக்த்ருத்வம் என்றிப்படி ஸாமாந்ய விசேஷாதி ரூபமாய்க் கொண்டு ப்ரமாணங்களாலே விவிதமாக விபக்தமாயிருக்கும்.
இப்படி மோக்ஷ ஸாஸ்த்ர ஸித்தமான ப்ராப்யத்தையும், ப்ராப்தாவையும், ப்ராப்த் யுபாயத்தையும் ப்ராப்தியையும்,ப்ராப்தி ப்ரதிபந்தகத்தையும், ஸம்பந்தத்தையும் ஸாஸ்த்ர த்ருஷ்டியாலே ஸம்யக்காக கண்டவர்களே ‘உணர்ந்தவர்’ என்கிறது.
உணர்ந்தவர் ஒன்றே புகல் என்று காட்ட’ என்று அந்வயம்
(தத்வித்தி ப்ரணிபாதேந பரி ப்ரஸ்நேந ஸேவயா
உபதேஷ் யந்தி தே ஜ்ஞாநம் ஜ்ஞாநிந: தத்த்வ தர்ஸிந:-கீதை – 4 – 34
தத் – அந்த ஜீவாத்ம தத்த்வத்தை, ப்ரணிபாதேந- நன்றாக ஸேவிப்பதினாலும், பரி ப்ரச்நேந-செவ்வையாகக் கேட்பதினாலும், ஸேவயா – ஸிஸ்ரூஷை செய்வதினாலும், வித்தி – அறிந்து கொள், தத்த்வதர்சி : -உண்மையை அறிந்த, ஞாநிந; – ஜ்ஞாநிகள் , தே – உனக்கு, ஜ்ஞாநம் – ஆத்மாவைப் பற்றிய ஜ்ஞாநத்தை, உப தேஷ் யந்தி – உபதேசிக்கப் போகிறார்கள்.
யே ஸந்துஷ்டா: ருதோபேதா: ஸத்யார்ஜவ தயாபரா: 1 ஜிதேந்த்ரியா ஜிதக்ரோதா : தா நுபாஸ்வச ப்ருச்சச11
யே – எவர்கள், ஸந்துஷ்டா: -(கிடைத்ததைக் கொண்டு) ஸந்தோஷத்தை யுடையவர்களாயும, ச்ருதோபேதா ( சாஸ்த்ரார்த்தங்களை முறைப்படி பெரியோர்களிடம் இருந்து) கேட்டுத் தெரிந்து கொண்டவர்களாயும், ஸத்ய ஆர்ஜவ தயா பரா:- ஸத்யம், கபடமில்லாமை, தயை இவைகளை யுடையவாகளாயும், ஜிதேநத்ரியா: – இந்த்ரியங்களை ஜயித்தவர்களாயும், ஜிதக்ரோதா – கோபத்தை ஐயித்தவர்களாயும் (இருக்கிறார்களோ , தாந்-அவர்களை,உபாஸ்வ – முறைப்படி ஆச்ரயி,ப்ருச்ச – (கேட்க வேண்டிய அர்த்தங்களைக்) கேட்டுக்கொள்-
(ஸர்வயோக்யமநாயாஸம் அப்ரமாதமநூபமம் |
ப்ரபந் நார்த்தி ஹரம் விஷ்ணும் ஸரணம் கந்துமர்ஹஸி |
ஸர்வயோக்யம் – எல்லோராலும் ஆச்ரயிக்கத் தக்கவனாயும், அநாயாஸம் – ஆச்ரயிப்பதில் ச்ரமம் ஒன்றும் இல்லாதவனாயும், அப்ரமாதம் – அஜாக்கிரதை முதலிய தோஷங்கள் இல்லாதவனாயும், அநூபமம் – தனக்கு ஸத்ருசனானவன் ஒருவனும் இல் லாதவனாயும், ரபந்நார்த்திஹரம் – ஆச்ரிதர்களுடைய துக்கத்தைப் போக்கடிக்கக்கூடியவனாயும்இருக்கிற, விஷ்ணும் விஷ்ணுவை, சரணம்- சரணமாக, கந்தும் – அடைவதற்கு, அர்ஹஸி – யோக்கியனாகிறாய்,-இத்யாதிகளிற்படியே நிரபாய ஸாத்யோபாய விசேஷத்தாலே
வஸீகரணீயமான ஸித்தோபாயத்தை வெளியிட என்றபடி.-இத்தாலே நானும் என்னை ரக்ஷித்துக் கொள்ள மாட்டேன், வேறு எனக்கு ரக்ஷகரில்லை, மேலே என்னுடைய வ்யாபார விசேஷத்தாலே அபேக்ஷை யற தேவரீரே என்னை ரக்ஷித்தருள வேணும் என்கிற பரந்யாஸ ரூப வஸீ கரண விசேஷா நுஷ்ட்டாநமும் பலிதம்
அங்ஙனன்றிக்கே ‘ஒன்றே புகல் என்று உணர்ந்தவர் ‘ என்று ஆசார்யர்களை விசேஷிக்கிறதாகவுமாம். அப்போது ‘காட்ட ‘என்றது-(தவ பரோஹ மகார்ஷி ஹி தார்மிகை-ஸ்ரீரங்கராஜஸ்தவம் – 2 – 102 அஹம் -நான், தவ – உமக்கு,-பர: – ரக்ஷிக்க வேண்டிய பரமாக, தார்மிகை: – தர்மிஷ்டர்களினால் (ஆசார்யர்களினால் ), அகார்ஷி-செய்யப்பட்டேன். )-இத்யாதிகளிற் படியே ஸர்வ ஸேஷி திருவடிகளிலே- ஆத்மாத்மீயம் ச யத்கிஞ்சித் துர்ப்பரம் துஸ்த்யஜம் மம 1 தத் ஸர்வம் தவ விந்யஸ்தம் பயோ: பாதபத்மயோ: II)-ஆத்மா- நானும், ஆத்மீயம் -என்னுடையதன் யிருக்கிற, யத்கிஞ்சித் -எது, மம – எனக்கு, துர்ப்பரம் – ரக்ஷிக்க முடியாததும், துஸ்த்யஜம் – விடமுடியாததாயும் இருக்கிறதோ, தத் ஸர்வம் அவை எல்லாமும், தவ – உம்முடைய, சுபயோ :-மங்கள கரங்களான, பாத பத்மயோ:- திருவடித் தாமரைகளில், விந்யஸ்தம், ஸமர்ப்பிக்கப்பட்டது.என்று ஆத்மீயரான நம்மை அநந்ய ரக்ஷ்யத்வே ஸமர்ப்பிக்க என்றபடி.
திருவருளால் எனறது-(ஸ தம் நிபதிதம் பூமௌ ஸரண்ய; ஸரணாகதம்-வதார்ஹமபி காகுத்ஸ்த்த: க்ருபயா பர்யபாலயத-)-ஸுந்தர – 38-34. சரண்ய: – சரண்யராகிய,ஸ:-அந்த, காகுத்ஸ்த்த: -ககுத்ஸ்த வம்சத்தில் அவதரித்த ராமன்,பூமௌ – பூமியில் நிபதிதம் – விழுந்தவனாயும், சரணாகதம் – சரணம் அடைந்தவனாயும் இருக்கிற, தம்-அந்தக் காகத்தை, வதார்ஹமபி – கொல்லத் தகுந்தவனாய் இருந்த போதிலும் க்ருபயா – க்ருபையினால், பர்யபாலயத் -நன்றாக ரக்ஷித்தார்.)-(க்ருபயா கேவலமாத்மஸாத்குரு-ஸ்தோ-48.க்ருபபா கேவலம் – (உம்முடைய) க்ருபை யினாலேயே, ஆத்மஸாத்குரு -உமக்கு அதீனமாகச் செய்துகொள்ளும்-(யாமாலம்ப்ய ஸுகேநேமம் துஸ்தரம் ஹி குணோததிம் 1 நிஸ்தரந்த்யசிரேணைவ வ்யக்த த்யாந பராயணா:-ஸ்ரீ ஸாத்வதம் – 12 – 34. வ்யக்த த்யாந பராயணம் – வ்யக்தம் என்று சொல்லப்படுகிற திவ்ய மங்கள விக்ரஹத்தை த்யானம் செய்து கொண்டிருக்குமவர்கள், யாம் – எந்த லக்ஷ்மியை, ஆலம்ப்ய – ஆச்ரயித்து, துஸ்தரம் – மற்ற ஒருவரால் தாண்ட முடியாத, இமம் – இந்த, குணோததிம்-குணங்களாகிற ஸமுத்திரத்தை, அதாவது குணங் களுக்கு ஆதாரமான ப்ரக்ருதியாகிற ஸமுத்திரத்தை, கேந – ஸுகமாக. நிஸ்தரந்தி – தாண்டுகிறார்களோ.)என்கிற ந்யாயத்தாலே அவிளம்பித அநாயாஸமாய் பலஸித்தி யுண்டாம்படி ஆஸ்ரித ரக்ஷணத்திலே ஆத்மவல்லபனை அபி முகனாக்குகிற அகில ஜகந்மாதாவினுடைய அநபாய க்ருபையாலே என்னவுமாம்.
அன்றே அடைக்கலம் கொண்ட‘ என்றது-அநேநைவ து மந்த்ரேண ஸ்வாத்மாநம் மயி நிக்ஷிபேத் -மயி நிக்ஷிப்த கர்த்தவ்ய க்ருதகருத்யோ பவிஷ்யதி !-“ஸாத்யகி தந்த்ரம் அநேநஏவதுமந்த்ரேண – இந்த மந்திரத்தினாலேயே, ஸ்வாத்மாநம் – தன்னுடைய ஆத்மாவை.மயி – என்னிடத்தில், நிக்ஷிபேத் – ஸமர்ப்பிக்கவேண்டும், மயி – என்னிடத்தில், நிதிப்த கர்த்தவ்ய: – ஸமர்ப்பிக்கப்பட்ட பரத்தையுடையவனானவன், க்ருதக்ருத்ய: – இனிச் செய்யவேண்டியகார்யத்தைச் செய்தவனாக, பலிஷ்யதி – ஆகப்போகிறான்.)என்றும்,-துராசாரோபி ஸர்வா கருத நோ நாஸ்திக புரா ஸமாரயேத் ஆதி தேவம் ப ரத்தயா ஸரணம் யதி !!நிர்த்தோஷம் வித்தி தம் ஐந்தும் ப்ரபாவாத் பரமாத்மந : -ஸாத்வதம் 16-23. புரா -(பகவானை ஆச்ரயிப்பதற்கு) முன்னால், துராசாரோபி – கெட்ட அநுஷ்டானத்தை யுடையவனாயும்,ஸர்வாசீ – (சாப்பிடத் தகாத ) எல்லாம் சாப்பிடுகிறவனாயும்,
க்ருதக்க:- பண்ணின உபகாரத்தை மறந்தவனாயும், நாஸ்திக: -தெய்வம் ஒன்று இல்லை என்று சொல்லுகிறவனாயும் இருந்தபோதிலும்,-ஆதிதேவம் – தேவதைகளுக்கு எல்லாம் முதல் தேவதையாகிய பகவானை,சரத்தயா – மஹா விச்வாஸத்துடன், ஸமாச்ரயேத்யதி – ஆச்ரயிப்பானேயாகில்,தம் – அந்த, ஜந்தும் – ப்ராணியை,’. பரமாத்மந: – பரமாத்மாவினுடைய,ப்ரபாவாத் – மஹிமையினால், நிர்த்தோஷம் ஒரு தோஷமும் இல்லாதவனாக, வித்தி – அறி.)என்றும்-த்யக்த்வா புத்ராம் ச தாராம்.ச ராகவம் மரணம் கத:-ராமா யுத்த 17-16. புத்ராந் ச – பிள்ளைகளையும், தாராந்ச – பத்தினிகளையும், த்யக்த்வா – விட்டுவிட்டு, ராகவம் – ஸ்ரீ ராமனை, சரணம்- சரணமாக, கத – அடைந்தேன்.)-என்றும்,ஆநயைநம் ஹரிஸ்ரேஷ்ட தத்தமஸ்யாபயம் மயா-ராமா – யுத்த – 18–34. ஹரிச்ரேஷ்ட -வானரச்ரேஷ்டனான ஒ ! ஸு க்ரீவனே. அஸ்ய – இவனுக்கு, மயா – என்னால், அபயம் – அபயமானது, தத்தம் – கொடுக்கப்பட்டது. ஏநம் – இவனை,ஆநய – அழைத்துக் கொண்டுவா.)-என்றும் சொல்லுகிறபடியே பர ஸமர்ப்பண ஸமநந்தரம் நமக்கு ஸ்வ ரக்ஷணார்த்த கர்த்தவய பேரஷம் இல்லாதபடி பர ஸ்வீகாரம் பண்ணினவர் என்றபடி.)
நம் அத்திகிரித் திருமால் ‘ என்றது-(வேகவத்யுத்தரே தீரே புண்யகோட்யாம் ஹரிஸ்ஸ்வயம் 1
வரதஸ் ஸர்வபூதாநாம் அத்யாபி பரித்ருயதேIIஹஸ்திகிரீமாஹாத்ம்
யம் 15-16 வேகவத்யுத்தரே தீரே -வேகவதிஎன்னும் நதியின்வடகரையில், புண்ய கோட்யாம் – புண்யகோடி விமானத்தில், ஹரி: – பகவான், ஸ்வயம் – தானே, ஸர்வ பூதாநாம் – எல்லா ப்ராணிகளுக்கும்,வர த:- வரத்தைக் கொடுக்கிறவராக, அத்யாபி – இப்பொழுதும், பரித்ருச்யதே – எல்லோராலும் காணப்படுகிறார்.)என்றும்–நிகரில் புகழாய்! உலகம் மூன்றுடையாய்! என்னை யாள்வானே ! ‘-திருவாய்- 6–10–10)இத்யாதிகளிற் படியே ஆஸ்ரித ஸம்ரக்ஷணோபயுக்த ஸௌஸீல்ய வாத்ஸல்ய ஸ்வாமித்வ விஸிஷ்டனாய் நண்ணினவர்களுக்கு விண்ணுலகம் தர விரைந்து ரக்ஷாபேக்ஷா ப்ரதீக்ஷனாய் மண்ணுலகில் வந்து பலப்ரதாநோமுகனாய் நிற்கிற பெருமாள் என்றபடி.
இன்றே இசையில் இணையடி சேர்ப்பர் ‘ என்றது-க்வாஹம்அத்யந்த து புத்தி : க்கசாத்ம ஹித வீக்ஷணம்| யத் ஹிதம் மம தேவேச ததாஜ்ஞ பய மாதவ !
த்வாம் ப்ரபந்நோஸ்மி தாஸஸ் தே நாந்யா க்வாபி கதிர் மம | அத்யைவ கிங்கரீ க்ருத்ய நிதேஹி த்வத் பதாம்புஜே II-ஜிதந்தா ஸ்தோத்திரம் 1 – 18- (அத்யந்த துர்புத்தி: –
மிகவும் கெட்ட புத்தியையுடைய, அஹம் – நான், க்வ-எங்கே, ஆத்மஹித வீசணம் – என்னுடைய ஹிதத்தை நானே யோசித்துக் கொள்வது என்பது, க்வ – எங்கே, அதாவது எனக்கும் அதற்கும் வெகு தூரம் என்றபடி, தேவேச – தேவதைகளுக் கெல்லாம் ஈசுவர
னாகிய, மாதவ – சரிய:பதியகிய பகவானே : மம – எனக்கு, யத் – எது,ஹிதம் – நன்மைபைக் கொடுக்கக் கூடியதோ, தத் – அதை, ஆஜ்ஞாபய – உத்தரவு செய்யும், த்வாம் – உ பை, ரபந்ந:- ஆச்ரயித்தவனாயும், தே – உமக்கு, தாஸ: – தாஸனாகவும், அஸ்மி – ஆகிறேன், மம – எனக்கு க்வாபி – ஓர் இடத்திலும், அந்யா – வேறு,கதி:- கதி, ந – இல்லை, அத்யைவ – இப்பொழுதே, கிங்கரீ க்ருத்ய -கிங்கரனாகச் செய்து, த்வத் பதா புரே – உம்முடைய திருவடித் தாமரையில், நிதேஹி – வைத்துக்கொள்ளும்.)இத்யாதிகளிற்படியே பரம புருஷார்த்தைகமஸ்கராமளவில் அப்போதே கொடு உலகு காட்டாதே கொழுஞ்சோதி உயரத்துக்கூட்டரிய திருவடி கூட்டி அருள்வர் என்றபடி.
இனிப் பிறவோம் ‘ என்றது-கண்டு கேட்டு -திருவாய்-4-9-10-இத்யாதிகளிற்படியே பராவர புருஷார்த்த விவேகத்தாலே ஐஸ்வர்ய கைவல்யங்களை ஒழித்த நாம் ஏதேனுமொரு பகவத் க்ஷேத்ர வாஸ கைங்கர்யாதி ஸங்கத்தாலே-இங்கேதிரிந்தேற்கு இழுக்குற்று என் ‘--திருவாய்- – 8- 10 -4-என்று த்வரையற்று இருக்குமளவிலும் சரணமாகும் தனதாள் அடைந்தார்க்கெல்லாம் மரண மானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்–த்யக்த்வா தேஹம் புநர்ஜந்ம நைதி மாமேதி ஸோர்ஜூந-கீதை – 4 -9 அர்ஜூன, ஸ: – அவன், தேஹம்- இந்தத் தேஹத்தை, த்யக்த்வா- விட்டுவிட்டு, புந: – மறுபடியும், ஐந்ம-பிறப்பை, நைதி – அடைவதில்லை, மாம் – என்னை, ஏதி – அடை கிறான்.)-‘கொள்ளக் குறைவிலன் வேண்டிற்றெல்லாம் தரும்-திருவாய் 3-9-5-இத்யாதிகளிற்படியே இனி எனக்கு ஒரு ஸரீர பரிக்ரஹம் உண்டாகாதபடி ப்ராரப்த கர்ம விசேஷத்தையும் ஒரு விரகாலே கழித்து ரக்ஷித்தருளுவர் என்றபடி.
நன்றே வருவதெல்லாம் ‘ என்றது இத்தேஹம் விடுமளவும்-(போகை: புண்யக்ஷயம் ததா -போகை: – ஸூகத்தின் அனுபவங்களினால் புண்யக்ஷயம் – புண்யகர்மத்தின் நாசத்தையும்.)என்கிறபடியே அநுகூலங்கள் வருமவை ப்ராரப்த புண்யரூப
நிகள நிவ்ருத்தியாகையாலும், ப்ரதிகூலங்கள் வருமவை-(ஹரிர்துக்காநி பக்தேப்யோ ஹிதபுத்யா கரோதிஹி ஸஸ்த்ரக்ஷாராக் கர்மாணி ஸ்வபுத்ராய யதா பிதா !-ஹரி: – பகவான், பக்தேய :- பக்தர் களுக்கு, துக்காநி – துக்கங்களை, பிதா – தகப்பனார், ஸ்வபுத்ராய –
தன்னுடைய பிள்ளைக்கு, சஸ்த்ர க்ஷாராக் கர்மாணி யதா -ஆயுதம் க்ஷாரம்,அக்னி, முதலியவைகளினால் செயயும் கார்யங்களைப் போல,ஹித புத்த்யா – நல்லது என்கிற எண்ணத்தினால், கரோதி – செய்கிறான்)(யஸ்யா நுக்ரஹம் இச்சாமி தஸ்ய வித்தம் ஹராம்யஹம்-பாகவதம். யஸ்ய – எவனுக்கு, அநுக்ரஹம் – அநுக்ரஹத்தை
இச்சாமி – வி ரும்புகிறேனோ, தஸ்ய – அவனுடைய, வித்தம் பணத்தை.அஹம் – நான், ஹராமி – அபஹரிக்கிறேன்.)-இத்யாதிகளிற்படியே ப்ராரப்த துஷ்க்ருதத்தில் சிகை
தீ(ர்த்த)ருகிற படியாலும்-(ரத்நபர்வதமாருஹ்ய யதா ரத்நம் நரோ முநே
ஸத்த்வா நுரூபமாதத்தே ததா க்ருஷ்ணாத் மநோரதாங்!)
(ஸங்கல்பாதேவ பகவாந் தத்த்வதோ பாவிதாத்மநாம்| வருதாந்தமகிலம் காலம் ஸேசயத்யம்ருதேந து II)இத்யா திகளிற்படியேகைங்கர்ய மநோரதத்துக்குப் பங்கம்
வாராமையாலும் யாவச்சரீரபாதம் நமக்கு வருமவை எல்லாம் ப்ரிய ஹித விநன்றே வருவதெல்லாம் ‘ என்றது இத்தேஹம் விடுமளவும்-(போகை: புண்யக்ஷயம் ததா -போகை: – ஸூகத்தின் அனுபவங்களினால் புண்யக்ஷயம் – புண்யகர்மத்தின் நாசத்தையும்.)என்கிறபடியே அநுகூலங்கள் வருமவை ப்ராரப்த புண்யரூப
நிகள நிவ்ருத்தியாகையாலும், ப்ரதிகூலங்கள் வருமவை-(ஹரிர்துக்காநி பக்தேப்யோ ஹிதபுத்யா கரோதிஹி ஸஸ்த்ரக்ஷாராக் கர்மாணி ஸ்வபுத்ராய யதா பிதா !-ஹரி: – பகவான், பக்தேய :- பக்தர் களுக்கு, துக்காநி – துக்கங்களை, பிதா – தகப்பனார், ஸ்வபுத்ராய –
தன்னுடைய பிள்ளைக்கு, சஸ்த்ர க்ஷாராக் கர்மாணி யதா -ஆயுதம் க்ஷாரம்,அக்னி, முதலியவைகளினால் செயயும் கார்யங்களைப் போல,ஹித புத்த்யா – நல்லது என்கிற எண்ணத்தினால், கரோதி – செய்கிறான்)(யஸ்யா நுக்ரஹம் இச்சாமி தஸ்ய வித்தம் ஹராம்யஹம்-பாகவதம். யஸ்ய – எவனுக்கு, அநுக்ரஹம் – அநுக்ரஹத்தை
இச்சாமி – விரும்புகிறேனோ, தஸ்ய – அவனுடைய, வித்தம் பணத்தை.அஹம் – நான், ஹராமி – அபஹரிக்கிறேன்.)-இத்யாதிகளிற்படியே ப்ராரப்த துஷ்க்ருதத்தில் சிகை
தீ(ர்த்த)ருகிற படியாலும்-(ரத்ந பர்வதமாருஹ்ய யதா ரத்நம் நரோ முநே
ஸத்த்வா நுரூபமாதத்தே ததா க்ருஷ்ணாத் மநோரதாங்!-
முநே – ஓ ! ரிஷியே ! நர :- மனிதன், யதா – எப்படி, ரத்ன பர்வதம் – ரத்னமயமான மலையை, ஆருஹ்ய- ஏறி, ரத்னம் – ரத் னத்தை, ஸத்த்வாநு ரூபம் – தன்னுடய சக்திக்குத் தகுந்தபடி, ஆதத்தே எடுத்துக் கொள்ளுகிறானோ,ததா – அபபடியே, கருஷ்ணாத் – க்ருஷ்ணனிடத்தில் இருந்து, மனோரதாந்- இஷ்டங்கள, ஆதததே -பெற்றுக் கொள்ளுகிறான்.)
(ஸங்கல்பாதேவ பகவாந் தத்த்வதோ பாவிதாத்மநாம்| வருதாந்தமகிலம் காலம் ஸேசயத்யம்ருதேந து -ஸ்ரீஸாத்வத ஸம்ஹிதை-பகவாந்- பகவானானவர், தத்த்வத: – உள்ள படியே, பாவிதாத் மநாம் -த னை தயானம் செய்பவாகளுக்கு, ஸங்கல் பாதேவ தன்னுடைய ஸங்கல்பத்தினாலேயே, வருதாந்தம் – இவனால் ராரததிக்கப்பட்டிருக்கும் வரையிலான, அகிலம – எல்லா, காலம்- காலததையும், அமருதே – அமருதத்துனால், ஸே சயது – நனைக்கிறார்.)இத்யா திகளிற்படியே கைங்கர்ய மநோரதத்துக்குப் பங்கம்
வாராமையாலும் யாவச் சரீரபாதம் நமக்கு வருமவை எல்லாம் ப்ரிய ஹித விஷங்கள் என்று ப்ரீதராகிறபடி.(ப்ரியமித்தரததாபி வா யத் யதா விதரஸி வரத ப்ரபோ த்வம ஹிமே-ததநுபவநமேவ யகதம் ஹி மே த்வயி நிஹிதபரோத்யஸோஹம் யத: -(வரதர. ஸதவம் – விபோ – ப்ரபுவாகிய, வரத – வரதனே த்வம்- நீர், மே எனக்கு, பரியம் – இஷ்டத்தையாவது, இதரத்- மற்றொன் ருகிய துக்கத்தையாவது, யத்- எதை,யதா -எப்படி, விதரஸி- கொடுக்கிறாயோ, மே – எனக்கு, ததறுபவமேவ – அதை அனுபவிப்பதே யுக்தம் ஹி – உசிதமன்றே, யத. – எந்தக்காரணத்தி ல், ஸோஹம் -அப்படிப்பட்ட நான், த்வயி-உம்மிடத்தில், நிஹிதபர: – வைக்கப்பட்டதான பரத்தை யுடையவனாக, அஸமி – ஆகிறேன.)என்றார்களிறே.
நமக்குப் பரம் ஒன்றிலதே’ என்றது ஸர்வஜ்ஞனுமாய் ஸர்வஸக்தனுமாய் பரம காருணிகனுமாய் பரம சேஷியுமான பெருமாள் பரஸ்வீகாரம் பண்ணி தேஹயாத்ரையை நம்முடைய கர்மா நுகுணமாக நடத்துகையாலும், ஆத்ம யாத்ரையைத் தம்முடைய ப்ரதாநரூப க்ருபா நுகுணமாக நிர்வஹிக்கையாலும்-(ஜநார்த்தநம் ப்ரணிபதிதோ ந ஸீததி-ஜநார்த்தநம் – பகவானை, ப்ரணிபதித: – ஆச்ரயித்தவன், ந ஸ்ததி – துக்கப்படுவதில்லை. )
(நவாஸுதேவபக்தாநாம் அபம் வித்யதே க்வசித்-நக்ரோதோ ந ச மாத்ஸர்யம் ந லோபோ நா பாமதி; பவந்தி க்ருதபுண்யாநாம் பக்தாநாம் புருஷோத்தமே )-ஆநுசா-254 – 133,135 வாஸுதேவபக்தாநாம் – பகவானி டத்தில் பக்து செய்பவர்களுக்கு, க்வசித் – ஓர் இடத்திலும், அசுபம் -அமங்களம், நவித்யதே – க ணப்படுவதல்ய க்ருத பு யானாம்-புண்யம் செய்தவர்களாயும், புருஷோத்தமே – பகவானிடத்தில், பக்தாநாம்-பக்தர்களாயும் இருப்பவர்களுக்கு,க்ரோத – கோபமானது, ந- இல்லை, மாத்ஸர்யம் – த்வேஷமானது, ந, லோப . – லோபமானது, ந – இல்லை)இத்யாதிகளிற் படியே புத்தி பூர்வமாக அபாயங்களில் இழிய ஓட்டாமையாலும், ப்ரவருத்தங்களாகில் ஏதேனும் ஒரு கண்ணழிவு செய்து விடுகையாலும, பராவர தத்த்வ விவேகத்தாலே பர தந்தர கர்திருத்வ பரதிபத்தியை யுடையவருமாய ஸகிஞ்சந அகிஞ்சந அதிகாரி விவேகத்தாலே ந்யஸ்த பரருமான நமக்கு ஆத்ம ரக்ஷார்த்தமாக இனி ஒரு கர்த்தவய லேஷம் இல்லை என்றபடி.
இனிப் பிறவோம் ‘ என்றும், ‘ நமக்கு ‘என்றும் பஹு -வசந ப்ரயோகத்தாலே -(பஸூர் மநுஷ்ய: பஷீ வா யே ச வைஷ்ணவ ஸம்ஸ்ரயா-தேநைவதே ப்ரயாஸ்யந்தி தத் விஷ்ணோ: பரமம்பதம் | )-சாண்டில்யஸ்ம்ருதி -1-15. பசு -பசுவானாலும், மனுஷ்ய.மனிதனானாலும், பஷீ வா-பக்ஷியானாலும், யே – எவைகள், வைஷ்ணவ ஸம்ச்ரயா: -வைஷ்ணவர்களை ஆச்ரயித்தவைகளோ, தே – அவைகள் தேநைவ – அந்த வைஷ்ணவர்களை ஆச்ரயித்ததினாலேயே, விஷ்ணோ பசுவானுடைய, தத் – அந்த, பரமம் பதம் – பரமபத்தை, ப்ரயாஸ் யந்தி – அடைகின்றன.இத்யாதிகளிற்படியே அநுபந்தி ரக்ஷணம் இங்கே ஸூசிதமாகிறது.
——————-
1-ஒரு ஜீவனுக்கு ஒரு ஜீவன் தஞ்சமல்லன் ‘ என்றது-ஸ்வயம் மருத்பிண்டபூதஸ்ய பரதந்த்ரஸ்யதேஹி :-ஸ்வரக்ஷணேப்ய க்தஸ்ய கோ ஹேது: பரரக்ஷணே|-இதிஹாஸ ஸ மு — 17 – 63 ஸ்வயம் – தான், மருத்பிண்ட பூதஸ்ய – மண்ணுருண்டைபோல் இருப்பவனாயும், பரதந்த்ரஸ்ய – பராதீனனாயும், ஸ்வரக்ஷணேபி – தன்னைக் காப்பாற்றிக் கொள்ளுவதிலும்,
அசக்தஸ்ய – சக்தி இல்லாதவனாயும் இருக்கிற, தேஹி : ஜீவாத்மா விற்கு, பரரக்ஷணே -அயலானைக் காப்பாற்றுவதில்,ஹேது :- காரணம்,க:- எது? இல்லை என்றபடி )ப்ரஹ்மாணம் மிதிகண்டம் ச யாசாந்யா தேவதா:ஸ்ம்ருதா -ப்ரதிபுத்தா நஸேவந்தே யஸ்மாத் பரிமிதம் பலம் -பார -சாந்தி – 350- 36 ப்ரஹ்மாணம்- ப்ரஹ்மாவையும், சிதி கண்டம் ச -ருத்திரனையும், யா: – எவர்கள், அந்யா: – இதரர்களான தேவதைகள், ஸ்ருதா: – சொல்லப்பட்டவர்களோ ( அவர்களையும்).ப்ரதி புத்தா: – நல்ல ஜ்ஞானமுடையவர்கள், நஸேவந்தே – ஸேவிப்பதில்லை, யஸ்மாத் எந்தக் காரணத்தினால்,(அவர்களால் கொடுக்கப் படுகிற) பலம் – ப்ரயோஜனம், பரிமிதம் – அல்பமாயிருக்கிறதோ.–(அநந்ய ஐஞாநவிரஹாத் அத்தா தேவதாகதா: -ப்ரஹ்மோநாதய : ஸர்வேஸ்வஸ்வாதந்த்ர்யேன கர்ஹிதா.-(தேவதாகதா:- தேவதைகளாய் இருக்கையை அடைந் திருக்கிற, ப்ரஹ்மேசாநாதய : – ப்ரஹ்மா, ருத்திரன்முதலிய, ஸர்வே- எல்லோரும், அநந்யஜ்ஞாந விரஹாத்- பகவானைத் தவிர வேறு ஒரு அடைய வேண்டிய ப்ரயோஜனம் இல்லை என்கிற ஜ்ஞாநம் இல்லாமையினால், அசுத்தா:- அபரிசுத்தர்கள், ஸ்வ ஸ்வாதந்த்ர்யேண-தாங்கள் ஸ்வதந்த்ரர்கள் என்று எண்ணி இருப்பதினால், கர்ஹிதா:- நிந்திக்கப் பட்டவர்கள், புருஷவ்யாக்ர – புருஷச்ரேஷ்டனே, அந்யே-மற்றவர்களான, யே- எவர்கள், சேதஸ : – மனத்திற்கு, வ்யபாச்ரயா: – த்யானத்திற்கு விஷயமாக இருக்கிறார்களோ, தே – அந்த, கர்ம யோநய : – கர்மத்தைக் காரணமாகவுடைய, தேவாத்யா :-தே தை முதலிய ஸமஸ்தா – எல்லோரும், அசுத்தா- அபரிசுத்தர்களாக,ஸ்பு:- ஆவார்கள்)(ஆப்ரஹ்மஸ்தம்பபர்யந்தா ஜகதந்தர்யவஸ்த்திதா:1 ப்ராணிந: கர்ம நித ஸம்ஸாரவ வர்த்தி :||-(யதஸ்த்தோ ந தேத்யாநே த்யாநிநாமுபகாரகா: 1 அவித்யாந்தர்கதா ஸர்வே தே ஹி ஸம்ஸார கோசரா :-(பஸ்ாதுத்பூதபோதாதுச த்யாநே நைவோபகாரக: 1
நைஸர்கிகோ ந வை போதஸ்தேஷாமப்யந்யதோ யத-விஷ்ணுதர்மம்-104 -33-யத:- எந்தக்காரணத்தினால், ஆப்ரஹ்ம- ப்ரஹ் மாமுதல், ஸ்தம்ப பர்யந்தா – புழுவரையிலான, ஜகதந்தர் வீயவஸ்திதா:- லோசுங்களுக்கு உள்ளடங்கிய ப்ராணிகள், கர்மஜநித – கர்மத்தினால்-உண்டாக்கப்பட்ட, ஸம்ஸாரவசவர்த்தி : – ஸம்ஸாரத்திற்கு வசப்பட்டவர்களோ, தத: – ஆகையினால்,தே – அவர்கள்,த்யாநிநாம் – த்யானம் செய்பவர் களுக்கு, த்யாநே – த்யானத்தில், நஉபகாரகா: – உபகாரம் செய்கிறவர்களல்லர், அவித்யாந்தர்கதா- அவித்யைக்கு உட்பட்ட வர்களான,ஸம்ஸார கோசரா: ஸம்ஸாரத்திலுழலும், தே ஸர்வே-அவர்கள் எல்லோரும்,பச்சாத் – பிற்பாடு, உத்பூதபோதா: ச – ப்ரகாசத்தை அடைந்திருக்கிற ஜ்ஞாநத்தை யுடையவாகள்,த்யா-ேத்யாநத்தில், நைவோபகாரகா :உபகாரம் செய்கிறவர்களல்லர்,தேஷாமபி – அவர்களுக்கும் போத :- ஜ்ஞாநமானது, ந நைஸர்க்கிகஸ்பாவத்தில் ஏற்பட்டதன்று,யத: – எந்தக் காரணத்தினால், அந்யத:- வேறு ஒருவனால் உண்டாக்கப்பட்டதோ)(பஸவ: பாரிதா: பூர்வம் பரமேண ஸ்வ லீலயா
தேநைவ மோச யாஸ்தேநாந்யை மோசயிதும்க்ஷமா : ||-பசவ :- ஜீவாத்மாக்கள, பூர்வம் – முன்
னால், பரமேண – பரமாத்மாவினால், ஸ்வ லீலயா – தன்னுடைய விளையாட்டினாலே. பாசிதா: கட்டப்பட்ட வைகள், தே நைவ – அந்தப் பரமாத்மாவினாலேயே, தே – அவைகள், மோசநீயா: – விடுவிக்கத்தக்கவைகள், அந்யை: – மற்றவர்களினால், மோசயிதும் – விடுவிப்பதற்கு நக்ஷமா : – யோக்யர்களல்ல. ) இத்யாதிகளிற்படியே பரதந்தர சேதநர்களில் ஆரேனும் ஒருவன் தனக்கும் பிறர்க்கும் நிரபேக்ஷ ரக்ஷகனாக மாட்டான் என்றபடி. –
—————–
2-ஸ்ரீமானான நாராயணன் ஒருவனுமே ஸர்வஜீவர்களுக்கும் தஞ்சம் ‘ என்றது-(ஸ்ரீமந்நாராயண ஸ்வாமிந் அநந்ய ஸரணஸ் தவ –சரணௌ ரணம் யாத தவைவாஸ் யஹம் அச்யுத-த்வய மந்த்ராந்தரம் ஸ்ரீமந் – லக்ஷ்மியுடன் கூடியவனாயும். ஸ்வாமிங் – ஸ்வாமியாயும் இருக்கிற, நாராயண – நாராயணனே, அநந்ய சரண:- வேறு ஒரு ரக்ஷகனும் இல்லாதவனாகிய நான், தவ – உம்முடைய, சரணெள -திருவடிகளை, சரணம் – உபாயமாக, யாத : – அடைந்தேன், அச் யுத – ஆச்ரிதர்களை நழுவ விடாதவனாகிய பகவானே, அஹம் – நான், தவைவ – உமக்கே சேஷ பூதனாக, அஸ்மி – ஆகிறேன்.)(மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாமேதாம் தரந்தி தே-கீதை – 7 -14.யே – எவர்கள், மாமேவ – என்னை யே, ப்ரபத்யந்தே – ஆச்ரயிக்கிறார்களோ, தே – அவர்கள், ஏதாம் – இந்த மாயாம் – ப்ரக்ருதியை, தரந்தி – தரண்டுகிறார்கள்.)(தமேவ சாத்யம் புருஷம் ப்ரபத்யேத் யத ப்ரவ்ருத்தி: ப்ரஸ்ருதா புராணீ-கீதை – 15 – 4 யத: – எவனிடத்தில் இருந்து, புராணி- அநாதி யான, ப்ரவருத்தி: – லோகத்தினுடைய ப்ரவ்ருத்தி,ப்ர ஸ்ருதா – உண் டாயிற்றோ, தம் – அப்படிப்பட்ட, ஆத்யம் – முதலாவதாகிய, புருஷ மேவ – புருஷனையே, ப்ரபத்யேத் – ப்ரபத்தி செய்யக்கடவன்.)(தமேவ பரணம் கச்ச ஸர்வபாவேந பரர த ||தத்ப்ரஸாதாத் பராம்லாந்திம் ஸ்த்தாநம் ப்ராப்ஸ்யஸிஸாவதம்-கீதை 18-62 பாரத – அர்ஜுந, ஸர்வபாவேந – எல்லா அபிப்ராயத்தினாலும், தமேவ – அந்தப் பகவானையே, சரணம் – உபாய மாக, கச்ச – அடை, தத் ப்ரஸாதாத் – அவனுடைய அனுக்ரஹத் தினால், பராம் – உயர்ந்ததான, சாந்திம்-சாந்தியையும், சாச்வதம் -அழிவில்லாத, ஸ்தாநம் – இடத்தையும், ப்ராப்ஸ்யஸி – அடையப் போகிறாய்.)ஸம்ஸாரார்ணவமக்நாநாம் விஷயாக்ராந்தசேதஸாம்| விஷ்ணுபோதம் விநா நாந்யத் கிஞ்சிதஸ்தி பராயணம்!!-விஷ்ணு தர்மம் – 1 – 5 – 9 ஸ ம்ஸாரார்ணவ மக்காநாம் ஸம்ஸாரமாகிற ஸமுத்திரத்தில் முழுகினவர்களாயும், விஷயாக்ராந்த சேதஸரம் – சப்தம் முதலிய விஷயங்களினால் பீடிக்கப்பட்ட மனத்தை யுடையவர்களாயும் இருப்பவர்களுக்கு, விஷ்ணுபோதம் விநா- விஷ்ணுவாகிற தெப்பத்தைத் தவிர, அந்யத் – வேறு, கிஞ்சித் – ஒரு பராயணம் – அடையக் கூடிய ப்ரயோஜனம், நாஸ்தி-இல்லை.)(ஸம்ஸாரஸாகரம் கோரம் அநந்தக்லே பா ஜநம் |த்வாமேவ ரரணம் ப்ராப்ய நிஸ்தரந்தி மநீஷிண: 1-அநந்தக்லேசபாஜனம் -அளவில்லாத துக்கத்திற்கு இடமாயும், கோரம் – பயங்கரமா யுமிருக்கிற, ஸம்ஸார ஸாகரம் ஸம்ஸாரமாகிற ஸமுத்திரத்தை மநீ ண : – புத்திமான்கள், த்வாமேவ – உம்மையே, சரணம் – உபாயமாக ப்ராப்ய – அடைந்து, நிஸ்தரந்தி – தாண்டுகிறார்கள்.)ஸர்வலோக ரண்யாய ராகவாய மஹாத்மநே| நிவேதயத மாம் க்ஷிப்ரம்)-ராமா – யுத்த – 17-15 ஸர்வலோக சரண்யாய – எல்லோராலும் சரணமாக அடையத் தக்கவராயும், மஹாத்மநே – மஹாத்மாவாயும் இருக்கிற, ராகவாய – ஸ்ரீராமன் ; பொருட்டு, மாம் – என்னை,க்ஷிப்ரம் – சீக்கிரமாக, நிவேதயத – ஸமர்ப்பியுங்கள்.)-இத்யாதிகளின்படியே பத்நீஸம்பந்த குணவிபேஷ வி ஷ்டனான நாராயணன் ஒருவனுமே அகிஞ்சநராயும் ஸகிஞ்சநராயும் உள்ள ஸர்வ ஜீவர்களுக்கும் ஸ்வபுத்ய தீ ந ஸஹகார்யதிரிக் அபேக்ஷா ரஹிதமாக அநிஷ்ட நிவ்ருத்தியையும் -இஷ்டப்ராப்தியையும் பண்ணுவன் என்றபடி.
இவனைப் பற்றினவர்களை ஒருவரும் பாதிக்கமாட்டாதபடியையும், ஸ்வபாவதஸ் ஸர்வ ஸமனாய்-(ந மே த்வேஷ்யோஸ்தி-கீதை- 9 – 29 மே – எனக்கு, த்வேஷ்ய:- த்வேஷிக்கத்
தகுந்தவன், நாஸ்தி – இல்லை) என்கிற இவனுக்கு த்வேஷ்யராம்படி ஸாபராதரானாரை ஒருவரும் ரக்ஷிக்கமாட்டாத படியையும்-(கஜம் வா வீக்ஷ்ய ஸிம்ஹம் வா-அயோ 60 20. கஜம் வா – யானையையாவது, ஸிம்ஹம் வா -சிங்கத்தையாவது, வீய – பார்த்து, (ஸீதை பயப்படவில்லை.)(ப்ரஹ்மா ஸ்வயம்பூ:-ந்தர- 51- 45 ஸ்வயம்பூ: – தானே உண்டானவரான,ப்ர
ஹ்மா – ப்ரஹ்மாவும், (மற்ற ருத்திரனும் இந்திரனும் ராமனால் கொல்லத் தகுந்தவனாக ஏற்படுத்தப்பட்டவனை ரக்ஷிக்க சக்தி யுடையவாகளல்லா என்றுமேல்)என்கிற ஸ்லோகங்களில் தாத்பர்யத்திலும், ப்ரஹ்லாத ஸு முககாக ராவணாதி வருத்தாந்தங்களிலும் கண்டு கொள்வது.
———-
3-இஜ்ஜீவன் அநாதிகாலம் அநுபவிக்கப் பெறாத ஸ்ரீரிய,பதியைப் பெறுகைக்கு ஹேதுவான உபாயத்தை ரஹஸ்ய த்ரயமுகத்தாலே உபதேசித்து அவ்வழியாலே ஆசார்யன் இவனுக்குத் தஞ்சமாகிறான்” என்றது.—தாஸபூதா: ஸ்வதஸ்ஸர்வே ஹ்யாத்மாந: பரமாத்ம :-மந்திர ராஜபதஸ்தோத்திரம் – ஸர்வே -ஆத்மா : – எல்ல ஆத்மாக்களும், ஸ்வத: -ஸ்வபாவத்தினாலேயே, பரமாத்மந:- பரமாத்மாவிற்கு, தாஸபூதா : – தாஸர்கள்.)
இத்யாதிகளில்படியே ஸுரிகளோடொக்க ஸ்வரூப யோக்யதை உண்டாயிருகக, ஸ்வாபராதத்தாலே ஸ்வத: ப்ராப்தமான பகவதநுபவத்தை இழந்த ஸம்ஸாரி சேதநன் இப்பேறு பெறுகைக்கு அவிநாபாவத்தாலே விஸ்வஸநீயமான உபாய விசேஷத்தை அத்யாத்ம பலாஸ்த்ர ஸாரமான மூலமந்த்ராதிகளாலே உபதேஸித்து,-(ஆசார்ய : ப்லாவிதா தஸ்ய ஜ்ஞாநம் ப்லவ இஹ உச்யதே-தஸ்ய – அப்படிப்பட்ட ஜீவாத்மாவிற்கு, இஹ – இந்த, ஸம்ஸார தசையில், ஆசார்ய: – ஆசார்யன், ப்லாவிதா – தெப்பக்காரன், ஜ்ஞாநம் ப்லவ: – ஜ்ஞாநமாவது தெப்பம், (என்று) உச்யதே- சொல்லப்பபடுகிறது.)-(ஸாக்ஷாந் நாராயணோ தேவ :க்ருத்வா மர்த்யமயீம் தநும்-மக்நாநுத்தரதே லோகாந் காருண்யாத் யாஸ்த்ரபாணிநா-ஜயா க்ய ஸம்ஹிதை – தேவ – தேவனாகிய.நாராயண:- நாரா யணன், ஸாக்ஷாத் – நேராகவே, மர்த்யமயீம் – மநுஷ்ய ரூபமான-தநும் சரீரத்தை,கருத்வா-செய்து கொண்டு, காருண்யாத்-க்ருபையினால், சாஸ்த்ர பாணிநா – சாஸ்த்ரமாகிறகையினால், மக்னாக் முழுகி இருக்கிற, லோகாந்- ஜனங்களை, உத்தரதே – உயரத் தூக்கிவிடுகிறார்.)இத்யாதிகளில்படியே ஆசார்யன் இவனுக்குப் பரம்பரயா மோக்ஷ ஸாதநமாகிறான் என்றபடி.-(பாபிஷ்ட்ட: க்ஷத்ரபந்துச புண்டரீகஸ்ச புண்யகருத் ஆசார்யவத்தயா முகதெள தஸ்மாதாசார்யவார் பவேத் -பாபிஷ்ட்ட :- மிகவும் பாபியான. த்ரபந்து: ச – க்ஷத்திர பந்துவும் புண்ய க்ருத் – புண்யம்செய்தவனாகிய புண்டரீக: ச – புண்டரீகனும், ஆசாயவத்தயா – ஆசார்யனை அடைந்திருக்கையாலே, முக்தெள -மோக்ஷத்தை அடைந்தார்கள்,தஸ்மாத்- அ கையினால், ஆசார்யவாந்பவேத் – ஆசராயனை அடைந்தவனாக ஆகவேண்டும்.)என்றதற்கும்இதுவே தாத்பர்யம்.
————–
4— சர்வ ஸ்வாமிநி யாய் -சர்வேஸ்வரனுக்கு சேஷ பூதையாய் ஸஹ தர்ம சாரிணியான பெரிய பிராட்டியார் இத்தலையிலே வாத்சல்ய அதிசயத்தாலும் அத்தலையில் வால்லப்ய அதிசயத்தாலும் புருஷாகாரமாய்க் கொண்டு இஜ்ஜீவர்களுக்கு தஞ்சமாகிறாள்–என்றது(ஸர்வேஷாமேவ லோகாநாம் ஈஸ்வரி மம வல்லபா-ஸர்வேஷாமேவ – எல்லா, லோகாநாம் – லோகங்களுக்கும்,மம – என்னுடைய, வல்லபா- பத்தினியாகிய லக்ஷமீ-ஈச்வரீ – யஜமானி.)(அஸ்யா மம ச லேஷம் ஹி விபூதிருபயாத்மிகா-.விஷ்வக்ஸேந ஸம்ஹிதை. உபயாத்மிகா – இரு வகைப்பட்ட, விபூதி: – விபூதியும், அஸ்யா – இந்த லக்ஷ்மிக்கும், மம ச – எனக்கும் சேஷம்ஹி- சேஷமல்லவா.)தேவதிர்யங் மநுஷயேஷு பு நாமா பகவாந்ஹரி:
(ஸ்த்ரீ நாம்நீ லக்ஷ்மீர் மைத்ரேய நாநயோர் வித்யதே பரம்|!-விஷ்ணு புராணம் 1 – 8 35. தேவதிர்யங் மநுஷ்யேஷ தேவதைகள், மருகங்கள், மனுஷ்யர்கள், இவர்களுக்குள், பு நாமா –
புருஷன் என்று பெயர் உடையதெல்லாம், பகவாங் – பகவானாகிய ஹரி: – விஷ்ணு (வின்விபூதி), ஸ்த்ரீ நாம் – ஸ்த்ரீ என்று பெயருடைய தெல்லாம்,ல மீ:- லக்ஷ்மிக்கு, (சேஷபூதம்), மைத்ரேய – ஒ ! மைத்ரேயனே ! அநயோ : – இவ்விருவர்களைத் தவிர,பரம் – மேலான வஸ்து, நவித்யதே – இல்லை.)நித்யை வைஷா ஜகந்மதா விஷ்ணோ: ஸ்ரீரநபாயி-விஷ்ணு புராணம் – 1 – 8 – 17 ஜகந்மாதர – லோகங்களுக்கு எல்லாம் தாயாகிய, ஏஷா – இந்த லக்ஷமீ, விஷ்ணோ:- விஷ்ணுவிற்குநித்யைவ – எப்பொழுதும் இருப்பவள், அந பா யிங் – விட்டுப்பிரியாத வள்.)(யஜ்ஞவித்யா மஹாவித்யா குஹ்யவித்யா ச பேலாபநே|
ஆத்மவித்யா ச தேவி! த்வம் விமுக்தி பலதாயி || -விஷ்ணு புராணம் 1 – 9-120.சோபமே – மங்களகரமான லக்ஷ்மியே! த்வம் – நீ, யஜ்ஞவித்யா – யஜ்ஞவித்யை, மஹாவித்யா ச்ரேஷ்டமான வித்யை, குஹ்ய வித்யா – ரஹஸ்யமான வித்யை விமுக்தி பலதாயிநீ – மோக்ஷமாகிற பலத்தைக் கொடுக்கிற, ஆத்மவித்யாச – ஆத்ம வித்யையும், தேவி – ஒ தேவியே, த்வம் – நீயே, (ஆதம வித்டையும நீயே, மோக்ஷம்,கற பலத்தைக் கொடுப்பவளும்
நீயே என்றும் பொருள் டடும்.)(இயம் ஸ்தா மம ஸுதா ஸஹதர்மசரீ தவ-பால -87-32 இயம் ஸ்தா – இந்தஸ்தை, மம என்னுடைய, ஸுதா – பெண், தவ – உமக்கு, ஸஹதர்ம சரீ – சேர்ந் திருந்து தர்மா நுஷ்டாநம் செய்யக் கூடியவள்.)(ஸர்வைச்வர்ய குணோபேதா நித்ய தத்தர்ம தர்மி-ஸர்வைச்வர்ய குணோபேதா – எல்லா வற்றிற்கும் ஈச்வரியாய் இருக்கை யாகிற, குணத்தை யுடையவள், நித்யம் – எப்பொழுதும், தத் தர்ம தர்மிணி – பகவானுடைய ஸ்வபாவம் போன்ற ஸ்வபாவத்தை யுடையவள்)(கருணாஸ்ரா நதமுகீ கமலா ஸ்ப்ரபா|<கல்யாணவாஹிநீ கல்யா கலிகல்மஷநாலி|ஸர்வார்த்திநா நீ ஹ்ருஷ்டா ஸமுத்ரபரியோஷி |ஸர்வேச்சா பரிபூரிகா |ஆர்யா யபோதா | வஸுதா தர்மகாமார்த்த மோக்ஷதா||அப்ரமேயா க்ரியா ஸூஷ்மா பரநிர்வாணதாயிநீ -லக்ஷ்மீ ஸஹஸ்ரநாமம். கருணாஸ்ரா நதமுகீ – தயையினால் உண்டாகிய கண்ணீரை யுடையவளாயும், வணங்கின முகத்தை யுடையவளாயும் இருப்பவள்,கமலா – தாமரைப் புஷ்பம் போன்ற கண்களையுடையவள், சசி ப்ரபா – சந்த்ரன் போன்ற காந்தியுடையவள், கல்யாணவாஹி – மங்களங்களை உண்டாக்குகிறவள்,கல்யா-அப்படிச்செய்ய சக்தியுடையவள், கலிகல்மஷ நாசிநீ – கலியினாலுண்டான பாபத்தைப் போக்கடிப்பவள், ஸர்வார்த்தி நாசிநீ – எல்லோருடைய துக்கங்களையும் போக்கடிப்பவள், ஹ்ருஷ்டா – ஸந்தோஷத் தையுடையவள், ஸமுத்ரபரிசோஷிணீ – ஸமுத்ரத்தை வற்றும்படிசெய் யக்கூடியவள், ஸர்வேச்சா பரிபூரிகா – எல்லோருடைய ஆசையையும் பூர்த்திசெய்பவள், ஆர்யா – பூஜிக்கத்தகுந்தவள்,ய சோதா – யசஸ் ஸைக்கொடுக்கக்கூடியவள், வஸுதா – பணத்தைக் கொடுப்பவள, தர்மகாமார்த்த மோக்ஷதா – தர்மம், காமம், அர்த்தம், மோக்ஷம்ஆகிய நான்கு புருஷார்த்தங்களையும் கொடுப்பவள், அப்ரமேயா – அளவிட்டு அறியமுடியாதவள், அக்ரியா – (அவாப்த ஸமஸ்தகாமதையாலே) ஒரு வித கார்யமும் செய்யாதவள், அன்றிக்கே ‘க்ரியா’ என்று பகவானுடைய ஸர்வவ்யாபாரங்களுக்கும் நிர்வாஹகையானபடியினாலே க்ரியா ரூபி என்றபடியாகவுமாம், ஸூக்ஷ்மா ஸூக்ஷ்மமான ஸ்வரூபத்தை யுடையவள், பரநிர்வாணதா உயர்ந்ததான மோக்ஷத்தை கொடுப்பவள்)(வாச: பரம் பரார்த்தயிதா ப்ரபத்யேத் நியத ரியம் -செளநக ஸம்ஹிதை. வாச: பரம் – வாக்குக்கு எட்டா த தான,பலம் – பலத்தை, ப்ரார்த்தயிதா – வேண்டுகிறவன் அபேக்ஷிப்பவன்), நியத:- ஸாவதானனாய்க்கொண்டு, சரியம் – லக்ஷ்மியை, ப்ரபத்யேத் – சரணம் அடையவேண்டும்.)ப்ராய சித்த பரணங்கே து ஸர்வபாபஸமுத்பவே மாமேகாம் தேவதேவஸ்ய மஹிஷீம் ரணம் வரஜேத் I-லகுதந்த்ரம்-17 10 ஸர்வ பாப ஸ முத்பவே – எல்லாப்பாபங்கள் உண்டான போதிலும், ப்ராயச்சித்த ப்ரஸங்கே து – ப்ராயச்சித்தம்செய்து கொள்ள நேர்ந்தபோது, தேவதேவஸ்ய.- பகவானுடைய,மஹிஷீம் – பத்னியாகிய, மாமேகாம் – என்னை ஒருவளையுமே, சரணம் வ்ரஜேத் – சரணமாக அடைய வேணடும்.)(ஸர்வகாமப்ரதாம் ரம்யாம் ஸம்ஸாரார்ணவதாரிணீர்-க்ஷிப்ரப்ரஸாதிநீம் ல மீம் ரண்யாம சிநதயேத் -ஸ்வாயம்பு வசனம். ஸர்வகாமப்ரதாம் – எல்லா இஷ்டங்களை
யும் கொடுக்கக்கூடியவளாயும், ரம்யாம் – அழகானவளாயும், ஸம்ஸாரார்ணவ தாரி ம் – ஸம்ஸாரமாகிற ஸழுத்திரத்தைத் தாண்டிவைப்பவளாயும், க்ஷிப்ர ப்ரஸாதி நீம் – சீக்ரத்தில் அனுக்ரஹம் செய்பவளாயும் இருக்கிற, லக்ஷ்மீ – லக்ஷ்மியை, சரண்யாம் – சரணம் அடையத்தகுந்தவளாக, அநுசிந்தயேத் – நினைக்கவேண்டும்.)(ப்ரணிபாத ப்ரஸ நாஹி மைதில் ஜகாத்மஜா-ஸந்தர – 27-44 ஜநகாத்மஜா – ஜநகராஜன் பெண் ணாகிய, மைதில் – ஸ்தையானவள், ப்ரணிபாத ப்ரஸந்நாஹி – சரணாம் சுதிசெய்வதினால் அனுக்ரஹத்தைச் செய்யக்கூடியவளன்றோ)(அலமேஷா பரித்ராதும் ராக்ஷஸ்யோ மஹதோ பயாத்- ஸந்தர – 27-44 ஏஷா – இந்த ஸ்தை,ராக்ஷஸ்ய: –ஓ! ராக்ஷஸிகளே, மஹத : பயாத்-பெரிய பயத்திலிருந்து, பரித்ராதும் ரக்ஷிப்பதற்கு, அலம் – சக்தியுடையவள்.)(அலமேஷா பரித்ராதும் ராகவாத்ராக்ஷ கணம்-ராக்ஷ கணம்-ராக்ஷஸிகளையெல்லாம்,-ராகவாத் – ராமனிடமிருந்து, பரித்ராதும் -காப்பாற்றுவதற்கு, ஏஷா இவள் அலம் – சக்தியுடையவள்.)இத்யாதிகளிற் சொன்ன ஸர்வயேஷி வ்யதிரிக்த ஸர்வ பேஷித்வம் நிக்ரஹாஸமாநாதிகரண ஸர்வா நுக்ரஹவத்த்வம் இத்யாதிஸ்வபாவ விலேஷங்களையுடையளான பிராட்டி ஸாபராதரான
வர்கள் எல்லோருக்கும் பாஸிதாவான ஸர்வேஸ்வரன் அபிமுகம் கொள்ளமாட்டாதே தயங்காதபடி அவனுடைய பித்ருத்வப்ர யுத்தமான ஊஷமளீ பாவத்தை–உசிதை: உபாயை. விஸ்மார்ய-்குணரத்கோசம் – 52 உசிதை: – அததற்குத் தகுந்தவைகளான, உபயை – உபாயங்களினால், விஸ்மார்ய – மறக்கும்படிசெய்து,என்னும்படியாக்கி, இவர்களை அவன் திருவடிகளிலே சேர்த்து- தன் அடியார் திறத்தகததுத் தாமரையாளாகிலும்
சிதகுரைக்குமேல் என்அடியார் அது செய்யார்-பெரியாழ்வார் – 49 – 2-என்னும்படி பண்ணிக் கொண்டு-பவேயம் சரணம் ஹி வ: – சுந்தர – 58 90 வ: – உங்களுக்கு, சரணம் -உபாயமாக.
பவேயம் – ஆகக் கடவேன்.–என்றருளிச் செய்தபடியே இவர்களுக்கு ரக்ஷாஹேது ஆகிறாள்
என்றபடி.-
———–
5—இவளைப் புருஷாகாரமாக்க வேண்டுவது ஈஸ்வரன் தண்ட தரனாகையாலே-என்றது-அப்ரமேயோநியோஜ்யச யத்ர காமகமோ வசீ – பார் – ஸபா – 40 – 78 யத்ர காம கம: – தனக்கு இஷ்டமான இடத்தில் போகக் கூடியவன், வசீ – எல்லாவற்றையும் தனக்கு வசமாக உடையவன். அப்ரமேய: – அளவிட முடியாதவன், அநியோஜ்யருவராலும் நியமிக்கப்படக் கூடியவனல்லன்)ஸ்வாதந்த்ர்யாமைஸ்வரம் அபர்யநுயோஜ்யமாஹு:- வைகுண்ட ஸ்தவம் – 55 ஐச்வரம் – ஈச்வரனுடையதாகிய, ஸ் வாதந்த்ர்யம் – ஸ்வதந்த்ரனாயிருக்கும் தன்மையை அபர்ய யோஜ்யம்- வேறு ஒருவராலும் கேட்கமுடியாததாக, ஆஹு :-சொல்லுகிறார்கள்.)இத்யாதிகளில்படியே நிரங்குச ஸ்வதந்த்ரனான ஸர்வேஸ்வரன்-தஸ்மாத் Uாஸ்த்ரம் ப்ரமாணம் தே கார்யா கார்ய வ்யவஸ்திதௌ-கீதை- 16 – 24 தஸ்மாத் ஆகையினால், தே – உனக்கு,கார் யாகார்ய வ்யவஸ்திதௌ – இது செய்யத்தகுந்தது, இது செய்யத்தகாதது என்கிற ஏற்பாட்டில், சாஸ்த்ரம் – சாஸ்த்ரமானது, ப்ரமாணம்.-என்று க்ஷேத்ரஜ்ஞருக்கு கருத்யாகருத்ய வ்யவஸ்த்தாபகமான பலாஸ்த்ரத்தை அநாதியாக ப்ரவர்த்திப்பிக்க, ப்ரவாஹ அநாதி கர்ம ஸம்யுகதராய் ஆஜ்ஞாதிலங்கநம் பண்ணின
வர்களை இவன்- க்ஷிபாமி அஜஸ்ரம் அஸுபாந்-கீதை – 16 – 19 அஜஸ்ரம் – எப்பொழுதும், அசுபாந்- பாபம் செய்த அவர்களை, க்ஷிபாமி – (அஸுர ஸ்வபாவமுள்ள சரீரங்களில்) தள் ளுகிறேன்.–என்கிறபடியே நிக்ரஹித்துப் போருமவனாக ப்ரமாண ஸித்தமாகையாலே, ஸ்வாபராத பூயஸ்தையாலே பீதரானவர்களுக்கு அர்த்த ஸ்வபாவாதிகளாலே அநதிலங்கநீய வாக்யையான விஷ்ணு பத்நியைப் புருஷகாரமாக்க வேண்டுகிறது என்றபடி.
————-
6—இத் தண்ட கரண்யம் அநாதியான அஞ்ஞான அதிலங்கனம்-என்றது-(ஸமோஹம் ஸர்வ பூதேஷ -கீதை 9 – 29 அஹம் – நான், ஸர்வபூதே – எல்லா ப்ராணி களிடங்களிலும், ஸம: – ஒரே விதமான மனதையுடையவன்-என்று ஸர்வ ஸமனான ஸர்வேஸ்வரன் தனக்கு வைஷம்ய நைர்க்ருண்யாதிகள் வாராதபடி வ்யவஸ்தித நிக்ரஹம் பண்ணு கைக்கு விலேஷ காரணம்
நிமித்தமாத்ரமேவாஸௌ ஸ்ருஜ்யாநாம் ஸர்க்க கர்மணி
ப்ரதாநகாரணீபூதா யதோ வை ஸ்ருஜ்யக்தய: !!(நிமித்தமாதரம் முகத்வைநம் நாந்யத் கிஞ்சிதபேக்ஷதே நீயதே தபதாம் ஸ்ரேஷ்ட ஸ்வக்த்யாவஸ்து வஸ்துதாம்-விஷ்ணு புராணம் – 1 – 4-51, 52 அஸெள – இந்தப் பகவான், ஸ்ருஜ்யா நாம் – ஸ்ருஷ்டிக்கப்படுகிற வஸ்துக்களினுடைய, ஸர்க்க கர் மணி – ஸ்ருஷ்டிப்பதாகிய கார்யத்தில், நிமித்தமாத்ரமேவ – பொதுவா கிய காரணம் மாத்திரம் தான், யத: – எந்தக்காரணத்தினால். ஸ்ருஜ்ய சக்தய:- ஸ்ருஷ்டிக்கப்படுகிற வஸ்துக்களின் சக்திகள், ( அதாவது முன் ஜன்மங்களில் செய்யப்பட்ட கர்மங்கள்), ப்ர தாந கார பூதா: – முக்யமான காரணங்களாக இருக்கின்றனவோ, இதம் – இந்த வஸ்து, நிமித்தமாத்ரம் முக்த்வா – பொதுவான காரணத்தைத் தவிர, அந்யத் கிஞ்சித் – வேறு ஒன்றையும், நாபேக்ஷதே – எதிர்பார்க்கிறதில்லை. வஸ்து – ஒரு வஸ்துவானது, தபதாம்ச்ரேஷ்ட – தபஸ் பண்ணுகிறவர் களுக்குள் ச்ரேஷ்டனே ! ஸ்வசக்த்யா-தன்னுடைய சக்தியினாலேயே (கர்மங்களினாலேயே), வஸ்துதாம்- அந்த வ ஸ்துவாய் இருக் கையை, நீயதே – அடைவிக்கப்படுகிறது)-கர்மபி: பாவிதா: பூர்வை: கு லாகு ஸலைஸ்து தா : -விஷ்ணுபுரா – 1-5-28 தா: – அந்த ஜனங்கள், பூர்வை:முன்பு செய்யப்பட்ட,குசலாகுசலை: – நல்லதாயும் கெட்டதாயும் இருக்கிற, கர்மபி: – கர்மங்களினால், பாவிதா:- உண்டாக்கப்பட்ட
வைகள்.-என்றும்-(ஹந்யதே தாத க: கேந யத: ஸ்வக்ருதபுக புமா -தாத – தகப்பனாரே, க: – எவன், கேந – எவனால், ஹந்யதே- கொல்லப்படுகிறான், யத:- எந்தக் காரணத்தினால், புமாந்-
மனிதன், ஸ்வக்ருதபு க் – தன்னால் செய்யப்பட்ட கர்மத்தின் பலனை அனுபவிக்கிறானோ- என்றும்( சுபேத்வஸௌ துஷ்யதி துஷ்க்ருதே து ந துஷ்யதேஸௌ-பரமஸ் சரீரீ சாந்தி-199-25. சரீரீ – எல்லா வஸ்துக்களையும் தனக்குச் சரீரமாகவுடைய, அஸௌ – இந்த, பரம்:- பரமாத்மா, சுபேது-நல்ல கர்மங்கள் செய்யும்பொழுது, துஷ்யதி – ஸந்தோஷப்படுகிறான், துஷ்க்ருதேது – பாப கர்மங்களைச் செய்யும்பொழுதோ எனில், நதுஷ் யதே- ஸந்தோஷப்படுவதில்லை. -) என்றும்,.-நானே நானாவித நரகம்புகும் பாவம் செய்தேன் ‘என்றும் ப்ரமாணஸித்தமாய், ப்ரவாஹாநாதியான விருத்தாநுஷ்ட்டானம் என்றபடி.
7–இப்படி அபராத அநு ரூபமாக தண்ட தரனாய்ப் போருகிற சரண்யனுடைய வசீகரணங்களில் பிரதானம் சர்வ அகிஞ்சன அதிகாரமான ஆத்ம ரக்ஷ பர சமர்ப்பணம்-என்றது-அநித்யமஸுகம் லோகம் இமம் ப்ராப்ய பஜஸ்வ மாம்-கீதை -9 33 அநித்யம் அழியக்கூடியதாயும், அஸ கம் – துக்க மயமாயும் இருக்கிற, இமம் – இந்த, லோகம் லோகத்தை, ப்ராப்ய – அடைந்திருக்கிற நீ, மாம் -என்னை, பஜஸ்வ – அடை.)
என்றும்,-(ஸர்வதர்மாந் பரித்யஜ்ய மாமேகம் ரணம் வ்ரஜ-கீதை-18-65. ஸர்வதர்மாந் – எல்லாத் தர்மங்களையும், பரி த்யஜ்ய – நன்றாய் விட்டுவிட்டு (அதாவது ப்ரபத்திக்கு அங்கமாக அனுஷ்டிக்காமல் என்றபடி), மாம் ஏகம் – என்னை ஒருவனையே, சரணம் சரணமாக, வ்ரஜ – அடை.)என்றும்-பிதரம் மாதரம் தாராந் புத்ரார் பந்தூந் ஸகீந குரூங் 1
ரத்நாநி தநதாந்யாநி க்ஷேத்ராணி ச கருஹாணி ச | ஸர்வதர்மாம்ஸ்ச ஸந்த்யஜ்ய ஸர்வகாமாம்ஸ் ச ஸாக்ஷராந்ங்1லோகவிகராந்த சரணெள பரணம் தே அவரஜம்விபோ! -ஜிதந்தாஸ்தோத்ரம் பிதரம்-தகப்பனாரையும், மாதரம்- தாயாரை யும்,தாரா-பத்னி களையும்.புத்ரா பிள்ளைகளையும் பந்தூ – பந்துக்களையும் ஸகீர்-ஸகிகளையும், குரூந்-குருக்களையும்,ரத்நாநிரத்னங்களையும்தநதாந் யா -பணம்தாயங்களையும், க்ஷேத்ராணி-நிலங்களையும், க்ருஹாணிச – வீடுகளையும், ஸர்வதர்மாம்ச்ச- எல்லாத் தர்மங்களையும், ஸாக்ஷரார் -கைவல்யத்துடன் சேர்ந்த, ஸர்வகாமாச்ச – எல்லாக் காமங்களையும் (ஐச்வர்யங்களையும்), ஸந்த்யஜ்ய – விட்டுவிட்டு, விபோ -விபுவாகிய)என்றும்,(வ்ருதைவ பவதோ யாதா பூயஸ் ஜந்மஸந்ததி: 1தஸ்யாம் அந்யதரஜ்ஜந்ம ஸஞ்சிந்த்ய ஸ்ரணம் வ்ரஜேத்-சாண்டி – ஸ்ம்ருதி பவத: – உனக்கு, பூயஸ் – அதிகமான, ஜந்மஸந்ததி: – ஜன்மங்களின் பரம்பரை, வ்ருதைவ – வீனாகவே, யாதா – போய்விட்டது, தஸ்யாம் – அவற்றிற்குள், அந்யதரத் – ஒன்னாகிய, ஜந்ம – ன்மமாக, ஸஞ்சிந்த்ய – (இந்த ஜன்மத்தையும்) நினைத்துக் கொண்டு, சரணம் வ்ரஜேத் – சரணமாக அடை.)என்றும்,அஹமஸ்ம்யபராதாநாம் ஆலயோகிஞ்சநோகதி: 1தவமேவ உபாய பூதோ மே வேதி ப்ரார்த்தநாமதி: ஸரணாகதிரித்யுக்தா ஸாதேவேஸ்மிந் ப்ரயுஜ்யதாம் |தஸ்யாநுபந்தா : பாப்மாந ; ஸர்வே நய்யந்தி தத்க்ஷணாத|-அஹிர்புத்ந்ய ஸம்ஹிதை – 37 – 30. அஹம் – நான், அபராதாநாம் – குற்றங்களுக்கெல்லாம், ஆலய: – இருப்பிடமாகவும், அகிஞ்சந : – வேறு ஒரு உபாயம் இல்லாதவனாயும், அகதி: – வேறு ரக்ஷகாகள் இல்லாதவனாகவும், அஸ்மி – ஆகிறேன், த்வமேவ – நீரே, மே எனக்கு, உபாயபூத: – உபாயமாக, பவ – ஆகவேண்டும், இதி – என்கிற, ப்ரார்த்தநாமதி:- ப்ரார்த்திப்பதாகிய புத்தி, சரணாகதி:, இதி என்று, உக்தா – சொல்லப்பட்டது, ஸா – அது, அஸ்மிந் – இந்த,தேவே – தேவனாகிய பகவானிடத்தில், ப்ரயுஜ்யதாம் – ப்ரயோகிக்கத் தக்கது, தஸ்ய – இப்படிச் செய்தவனுக்கு, அநுபந்தா:- தடையாய் இருக்கிற, ஸர்வே – எல்லா, பா மா : – பாபங்களும், தத்க்ஷணாத்-அந்த க்ஷணத்திலேயே, நச்யந்தி – சித்து விடுகின்றன.)என்றும்,(பக்த்யா பரமயாவாபி ப்ரபத்த்யா வா மஹாமதேப்ராப்யோஹம் நாந்யதா ப்ராப்ய : மமகைங்கர்யலிப்ஸுபி: [!-மஹாமதே – புத்திமானாகிய ஓ! ரிஷியே, அஹம் – நான், மம -என்னுடைய, கைங்காபலிப்ஸுபி: – கைங்கர்யத்தைச் செய்யவேண்டும் என்கிற ஆசையுடையவாகளினால், பரமயா – உயர்ந்ததான, பக்த்யா- பக்தியினாலாவது, ப்ரபத்த்யாவா – ப்ரபத்தியினாலாவது,ப்ரா ப்ய: – அடையத் தகுந்தவன், அந்யதா – வேறு விதமாக, ந ப்ராப்ய: அடையத் தகுந்தவனல்ல.)என்றும்,
சரணம் தவாம் ப்ரபந்நா யே த்யா நயோக விவர்ஜிதா தேபி ம்ருத்யுமதிக்ரம்ய யாந்தி தத்வைஷ்ணவம் பதம் |1-த்யாநயோக விவர்ஜிதா: – த்யான யோகம் செய்யாதவர்களான,யே – எவர்கள், த்வாம்- உம்மை சரணம் ப்ர பந்நா: – சரணமாக அடைந்தார்களோ, தேபி – அவர்களும், ம்ருத்யும்- ஸம்ஸாரத்தை, அதிக்ரம்ய – தாண்டி, தத் – அந்த, வைஷ்ணவம் – விஷ்ணுவினுடையதான-பதம் – ஸ்தாநத்தை, யாந்தி – அடைகிறார்கள்.)என்றும்,
முமுக்ஷவுக்கு ஸரண்ய ப்ரஸாதநங்களாகச் சொல்லப்பட்ட உபாயங்களில் வைத்துக்கொண்டு,-நிக்ஷேபாபர பர்யாயோ ந்யாஸ: பஞ்சாங்க ஸம்யுத: ஸந்யாஸஸ் த்யாக இதயுக்த: லரணாகதிரித்யபி !!-லக்ஷ்மீதந்த்ரம் – 17-74 நிக்ஷேபாபர பர்யாய:- நிக்ஷேபம் என்று மற்றொரு பெயரையுடைய, பஞ்சாங்க ஸம்யுத: – ஐந்து அங்கங்களுடன் கூடிய, ந்யாஸ : – பரந்யாஸம், ஸந்யா :- ஸந்யாஸம்என்றும்,த்யாக இதி – த்யாகம் என்றும், சரணாகதிரித்யபி – சரணாகதி என்றும் உக்த:- சொல்லப்பட்டது.)-என்றும்,
ஆத்மாத்மீய பரந்யாஸோ ஹி ஆத்ம க்ஷேப உச்யதே–லக்ஷ்மீதந்த்ரம்-17 – 79. ஆத்மாத்மீய பரந்யாஸ.- தன்னுடையவும் தன்னைச் சேர்ந்த வஸ்துக்களினுடையவும் பரத்தை ஸமர்ப்பிப்பது(அவற்றைரக்ஷிக்க வேண்டிய பொறுப்பை பகவானிடம் ஸமர்ப்பிப்
பது), ஆத்மநிக்ஷேப – ஆத்ம நிக்ஷேபம் என்று, உச்யதே – சொல்லப்படுகிறது.என்றும் சொல்லப்பட்ட ஸ்வ ரக்ஷா பரஸமர்ப்பணம்,-(இதம் Uரணம் அஜ்ஞாநாம் இதமேவ விஜர்நதாம் 1இதம் திதீர்ஷதாம் பாரம் இதம் ஆநந்த்யமிச்சதாம்|1-லக்ஷ்மீதந்த்ரம் – 17-100. இதம் – இந்த சரணாகதி, அஜ்ஞாநாம் – ஜ்ஞாநம் இல்லாதவர்களுக்கும், சரணம் – உபாயம், விழாநதாம் – (பகவானுடைய ஸ்வரூபாதிகளை) விகேஷமாக அறிந்தவர்களுக்கும், இதமேவ – இதுவே (உபாயம் ), பாரம் – கரையை, திதீர்ஷதாம் – தாண்ட வேண்டும் என்கிற ஆசை யுடையவர்களுக்கும், இதம் இதுவே.உபாயம், ஆநந்த்யம் இச்சதாம் – (தர்ம பூதஜ்ஞானத்தின் வழியாக)அளவில்லாமல் இருப்பதை, இச்சதாம் -ஆசைப்படுகிறவர்களுக்கும், இதம் – இதுவே உபாயம்.)
(தாவதார்த்திஸ் ததாவாஞ்சா தாவந்மோஹ: ததா அஸுகம்-யாவந் ந யாதி பரணம் த்வாம் அனேஷாகநா நம்!!-விஷ்ணு புராணம் – 1-19-13. அசேஷாக நாசநம் – எல்லாப் பாபங்களையும் போக்கடிக்கக் கூடியவரான, த்வாம் உம்மை,யாவத்எதுவரையில், சரணம்- சரணமாக, நயாதி – அடையவில்லையோ,தாவத் – அது வரையில், ஆர்த்தி: (கையில் கிடைத்த பொருள் நாச)மடைவதினால் உண்டான) துக்கமும்,ததா – அப்படியே, வாஞ்சா- புதியஜச்வர்யாதிகளில் ஆசையும், தாவத் – அது வரையில், மோ: – ஆத்மஸ்வரூபத்தை அறியாமையும், தாவத் -அதுவரையில், ததா – அப்படியே, அஸுகம் – பகவதநுப்வமில்லாமையும்.)(ப்ரபத்தே : கவசிதபயேவம் பராபோ ந வித்யதே ஸா ஹி ஸர்வத்ர ஸர்வேஷாம் ஸர்வகாமபலப்ரதா உபாயபக்தி: ப்ராரப்த வ்யதிரிக்காகநாலிநீஸாத்யபக்திஸ் து ஸாஹந்த்ரீப்ராரப்தஸ்யாபி பூய 11)ஸநத் குமார ஸம்ஹிதை – ப்ரபத்தே: – ப்ரபத்திக்கு, க்வசிதபி – ஓர் இடத்திலும், ஏவம் – இவ்விதமாக, பராபேக்ஷா – வேறு உபாயத்தைப் பற்றிய அபேக்ஷை, ந வித்யதே – இல்லை. ஹி-எந்தக் காரணத்தினால், ஸா – அந்த ப்ரபத்தி, ஸர்வத்ர – எல்லா இடத்திலும், ஸர்வேஷாம் – எல்லோருக்கும், ஸர்வ காம பலப்ரதா-எல்லா இஷ்ட பலங்களையும் கொடுக்கக் கூடியதோ, உபாயபக்தி: -பக்தி யோகம், ப்ராரப்த வயதிரிக்தாகநாசி – பலன் கொடுக்க ஆரம்பித்த காமங்களைத் தவிர மற்ற கர்மங்களை நாசம் செய்யக் கூடியது, ஸா – அந்த, ஸாத்ய பக்திஸ்து – ப்ரபத்தியோ எனில், ப்ராரப் தஸ்யாபி – பலன் கொடுக்க ஆரம்பித்த கர்மத்திற்கும், பூயஸ் – மிகவும் பெரிதான, ஹந்த்ரீ – நாசம் செய்யக்கூடிய காரணம்.)
ஸத்கர்ம நிரதாஸ்த்தா: ஸாங்க்யயோகவிதஸ்ததா|-நார்ஹந்தி ரணஸ்தஸ்ய கலாம் கோடிதமீமபி1-லக்ஷ்மீ தந்த்ரம் – 17-62. ஸத்கர்ம நிரதா: – நல்ல கர்மங்களில் நிஷ்ட்டையுடையவர்களும் (கர்ம யோகிகளும்), சுத்தா : – அதின்பலமான மனதின் சுத்தியை அடைந்தவர்களும், ததா – அப்படியே, ஸாங்க்ய யோகவித – ஜ்ஞான யோகம் பக்தி யோகம் இவைகளை அநுஷ்ட்டிப்பவர்களும், சரணஸ்த்தஸ்ய – சரணாகதியில் நிஷ்ட்டை யுடையவனுடைய, கோடிதமீம் – கோடியில் ஒன்ாகிய, கலாமபி -பாகத்தையும். நார்ஹந்தி – பெறமாட்டார்கள்.)இத்யாதிகளில் சொல்லுகிறபடியே வர்ண விரேபஷாதி ரஹிதமாய், அத்யந்தாகிஞ்சநருக்கும் அதிகரிக்கையாலும், உபாயாந்தர பர்யந்த ஸகல ஸாதகமாகையாலும், ஆர்த்தியில் தாரதம்யத்துக்கு அநுகுணமாக ப்ராரப்த கர்மத்தையும்
கழிக்க வற்றாகையாலும், ஸுகரமாகையாலும், துஷ்கர பரிகரநிரபேக்ஷமாய் ஸக்ருத் கர்த்தவயமாகையாலும், ஸர்வருக்கும் ஸ்வாபிமத அவிளம்பித பலஸித்திக்கு இதுவே ப்ரதாநம் என்றபடி.-இதில் சொன்ன ப்ரபத்தி ரூபமான ஸ்வரக்ஷாபரஸமர்ப்பணமாவ து ஸ்வரக்ஷணார்த்த ஸ்வப்ரவருத்த்யபிமாந நிவ்ருத்தியோடும் ப்ரார்த்தனையோடும் கூடின ஸரண்யைக ஸாத்யஸ்வரக்ஷணத்வ அத்யவஸாய விஸஷம்.
————-
8-இது ஸபரிகரமாக ஸக்ருத் கர்த்தவ்யம் ‘ என்றது-ஸக்ருத் கருத; ஸாஸ்த்ரார்த்த :-சாஸ்த்ரார்த்த: – சாஸ்த்ரத்தின் அர்த்தமான கர்மம், ஸக்ருத் க்ருத: – ஒரு தடவையாலே செய்யப்பட்டதாகிறது.)என்கிற ஸாமாக்ய ப்ராப்தியாலும்,-ஆவருத்தி: அஸகருதுபதேஸாத் )
சாரீரக ஸூத்திரம் – 4- 1 – 1. அஸக்ருத் – அனேகம்தடவை, ஆவ்ருத்தி: – ஆவருத்தி செய்யத் தக்கது. உபதேசாத்அப்படி சாஸ்த்ரத்தில் சொல்லப்பட்டிருப்பதினால்.என்கிற வியேஷஹேது இல்லாமையாலும்,-ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே 1 அபயம் ஸர்வபூதேப்ய: ததாம்யேதத் வ்ரதம் மம-யுத்த – 18 – 33. ஸக்ருதேவ – ஒரு தடவையே ப்ரபந்நாய – ப்ரபத்தி செய்தவனுக்கும், தவ – உனக்கு, அஸ்மி – தாஸனாக ஆகிறேன் இதி – என்று,யாசதே ச – பரார்த்திக்கிறவனுக்கும், ஸர்வபூதேப்ய: – எல்லாப்ராணிகளுக்கும், அன்றிக்கே எல்லா ப்ராணிகளிடமிருந்தும், அபயம் – பயம்இல்லாமையை, ததாமி – கொடுக்கிறேன், ஏதத் – இது, மம – என்னுடைய, வரதம்)ஸக்ருதேவஹி லாஸ்த்ரார்த்த: க்ருதோயம்தாரயேந் நரம்-லக்ஷ்மீதேந்த்ரம் – 17- 19. அயம் – இந்த . சாஸ்த்ரார்த்த: -சாஸ்த்திரத்தின் அர்த்தமான ப்ரபத்தி, ஸக்தேவ – ஒரு தடவை, கருத செய்யப்பட்டதாய்க் கொண்டு, நரம் – மனிதனை,தாரயேத் – ஸம்ஸாரத்தைத் தாண்டி வைக்கும்.)நநு ப்ரபந்ந: ஸக்ருதேவ நாத தவாஹமஸ்மீதி ச யாசமாந-ஸ்தோ – 4. நாத – ஓ! நாதனாகிய பகவானே, க்ரு
தேவ – ஒரு தடவை. ப்ரபந்ந: – ப்ரப நனாயும், தவ – உமக்கு, அஹம் – நான், அஸ்மி- தாஸனாக ஆகிறேன், இதி ச – என்றும், யாசமா : – ப்ரார்த்திக்கின்றவன்)ஸக்ருத்ப்ரார்த்தநா மாத்ரேண பேக்ஷிதம் தாஸ்யதி-ஸக்ருத் ப்ரார்த்தநா மாத்ரேண – ஒருதரம் ப்ரார்த்தித்தமாத்திரத்தினால், அபேக்ஷிதம் – இஷ்டத்தை,தாஸ்யதி – கொடுக்கப்போகிறான்.)இத்யாதி ப்ரமாண ஸம்ப்ரதாயங்களாலும், ப்ரபத்தி மந்த்ரங்களில் வர்த்தமாந வயபதேலம் அநுஷ்ட்டாநகால அபிப்ராயமாகையாலும், த்ரெளபதீ விபீஷண கஜேந்த்ர ஸமுக காககபோதாதி வருத்தாந்த விலேஷங்களாலும் ஆநுகூல்ய ஸங்கல்பாத்யங்க பஞ்சகஸம்யுக்தமான பரஸமர்ப்பணத்துக்கு ஸக்ருதநுஷ்ட்டாநமே லாஸ்த்ரீயம் என்றபடி.
(9) இஸ்ஸமர்ப்பணத்தைத் தான் அநுஷ்ட்டிக்கவுமாம், தனக்காக ஆசார்யாதிகள் அநுஷ்ட்டிக்கவுமாம் ‘ என்றது-சாஸ்த்ரபலம் ப்ரயோக்தரி-பூர்வமீமா-3-7-18 சாஸ்த்ரபலம் சாஸ்த்ரத்தின் ப்ரயோ ஜனம் அதாவது ஒரு கர்மத்தை அநுஷ்டிப்பதினால் உண்டாகும் பலன், ப்ரயோக்தரி – அந்தக் கர்மத்தை அநுஷ்டித்தவனிடத்தில் உண்டாகிறது.)என்று வ்யவஸ்தை உண்டாயிருக்கச் செய்தே புத்ராதிகளைப் பற்றவும் பித்ராதிகள் சில ஸுக்ருதங்களை அநுஷ்டிக்கை சாஸ்த்ரீயமாகையாலும்,-(ஸதிஸது பகவாங் அ ே ஷ பும்ஸாம் ஹரி: அபஜந்மஜராதி காம்ஸம்ருத்திம்-விஷ்ணு புராணம் 6. ஸ: – அந்தப் பகவானாகிய, ஹரி: – விஷ்ணு, அசேஷபும்ஸாம் – எல்லா ஜீவாத்மாக்களுக்கும், அபஜந்ம
ஜராதிகாம் – பிறப்பு கிழத்தனம் முதலியவை இல்லாததான, ஸம்ருத்திம் – ஸம்பத்தை, திசது – கொடுக்கட்டும்.)(மயாத்ய பக்த்யா பரமேஸ்வரேமே ஸ்ம்ருதே ஜகத்தாதரி வாஸுதேவே-செளநகஸம்ஹிதை. ஜகத்தாதரி-லோகங்கனை ஸ்ருஷ்டித்தவரான, பரமேச்வரேசே – ஈசுவரர்களுக்கெல்லாம் ஈசுவரனான, வாஸ தேவே. – வாஸ தேவன், மயா – என்னால், அத்ய – இப்பொழுது, பக்த்யா – பக்தியினால், ஸ்ம்ருதே (ஸதி) – த்யானம் செய்யப்பட்டிருக்கும் பொழுது)என்கிற பராபர பௌநக வாக்யங்களாலும்,மற்றும்பலமஹர்ஷிகளுடைய வருத்தாந்த ரகாரத்தாலும், ப்ரஹ்லாத விபீஷணதஸரத த்ரௌபதீ ப்ரப்ருதிகள் ஸ்வஸம்பந்திகளிலே சிலரைப்பற்ற ப்ரபத்தி பண்ணக் காண்கையாலும், லோகத்திலும்
(இவ்)அநுஷ்ட்டாநம் உண்டாகையாலும்,)வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிந்து இவள் நோயிது தீர்த்து (திருவாய் – 4-6 – 8)என்று ஆழ்வார் அருளிச் செய்த ந்யாயத்தாலும்,)வில்லிபுதுவை விட்டுசித்தர் தங்கள் தேவரை
வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே -10-10.-என்று நாச்சியார் அருளிச் செய்கையாலும், இப்படிப் பூர்வாசார்ய அநுஷ்ட்டாந ஸம்ப்ரதாயங்களாலும் இப்ரபத்தியைத்தான் அநுஷ்ட்டித்தால் பலஸித்தி யுண்டாமாப்போலே தனக்காக ஆசார்யாதிகள் அநுஷ்ட்டித்தாலும் பலஸித்திக்குக் குறைவில்லைஎன்றபடி.)த்வய்யாசார்யை: விநிஹிதபராஸ்தாவகா ரங்கநாத-ந்யாஸ திலகம் 11. ரங்கநாத – ஓ! ரங்கநாதனே, த்வயி -உம்மிடத்தில், ஆசார்யை: – ஆசார்யர்களினால், விநிஹிதபரா: -ஸமர்ப்பிக்கப்பட்ட பரத்தையுடையவர்களரன, தாவகா : – உன்னை ஆச்ரயித்தவர்களும் (உமது கைங்கர்யத்திலே ஆசையுடையவர்கள் முதலியவர்களும் எனக்கு ருசிக்கட்டும் என்றுமேல்)(அந்தோநந்த க்ரஹணவக:-ந்யாஸ திலகம் -21. அநந்த – குருடனல்லாதவனை, கா ஹண – பிடித்துக் கொள்ளுவதினால், வசக: – அவனுக்குப்பின் செல்லுகிற, அந்த: – குருடன் (எப்படி வழி நடக்கிறானோ , நொண்டி யாயிருப்பவன் ஓடத்தின் நடுவில் வைக்கப்பட்டவனாய் ஓடக்காரனால் எப்படி அக்கரைக்குக் கொண்டு போகப்படுகிறானோ, அப்படியே தயாளுவான ஆசார்யன் எனக்கு உம்மை அடைகிற விஷயத்தில் சக்தியுடையவனாகிறான் என்றுமேல்)என்கிற ந்யாஸ திலகத்தில் ல்லோகங்களையும் இங்கே அநுஸந்திப்பது.
————-
(10)இதற்குக் கோலி(ரி)ன பலத்தைப் பற்றப் புந: ப்ரபத்தி முதலான கர்த்தவ்ய ஸேஷமில்லை ‘ என்றது-( ஸக்ருதேவ ப்ரபங்நஸ்ய க்ருத்யம் நைவாஸ்தி கிஞ்சந-க்ருதேவ – ஒரே தடவை, ப்ரபங்கஸ்ய – ப்ரபத்தி செய்த வனுக்கு, க்ருத்யம் செய்ய வேண்டியது, கிஞ்சந – ஒன்றும், நை வாஸ்தி இல்லை.)இத்யாதிகளிற்படியே செய்த வேள்வியனான இவனுக்கு ஸ்வாபிமத பல விஸேஷத்தைப் பற்ற ஸாங்கமாகப் பண்ணின ப்ரபத் திக்கு ஸ்வரூபாவ்ருத்தி ரூபமாகவாதல் அங்கமாகவாதல் ஒரு கர்த்தவ்ய ஸேஷமில்லாமையாலே ஸ்வாதிகாராநுகுணமாக ஸ்வாமி ஸந்தோஷாதிஸய ஹேதுவாய்க் கொண்டு ஸ்வயம் ப்ரயோஜநமான கைங்கர்ய விஸேஷங்களுக்கும், பக்தி தத்த்வ ஜ்ஞாநாதிகளைப் பற்றவாதல், பகவத் பாகவத ஸம்ருத்யாதிகளைப் பற்றவாதல், விளம்பா மதையாலேயாதல்,-அபாயஸம்ப்லவே ஸத்ய: ப்ராயஸ்சித்தம் ஸமாசரேத் ப்ராயஸ்சித்திரியம் ஸாத்ர யத் புநர் ஸ்ரணம் வ்ரஜேத்-லக்ஷ்மீதந்த்ரம்-17-91. அபாய ஸம்ப்லவே – பாபம் நேர்ந்ததேயானால், ஸத்ய: – அப்பொழுதே, ப்ராயச் சித்தம் – ப்ராயச் சித்தத்தை. ஸமாசரேத் – செய்ய வேண்டும், இயம் – இந்த, ப்ராயச்சித்தி – ப்ராயச் சித்தமும், புந:- மறுபடியும், சரணம் வ்ரஜேத் -சரணமாக அடையவேண்டும், இதி யத் – என்று சொல்லப்படுகிற எந்தப் புரு:ப்ரபத்தியோ, ஸா – அது தான்.)என்கிற நைமித்திச வேஷத்தாலேயாதல், புந: ப்ரபத்தி பண்ணுமதுக்கும் பூர்வ ப்ரபத்தியினுடைய நைரபேக்ஷயத்தோடு விரோதமில்லை என்றபடி.
———————-
(11) . இப்படி கருதக்ருத்யனான ப்ரபங்கனுக்கு வர்ணாஸ்ரமாதி தர்மங்கள் ஸ்வதந்த் ராஜ்ஞாஸித்தங்களான கைங்கர்ய விஸேஷங்கள்’ என்றது-மற்றொரு பல விஸேஷத்தைப் பற்றவன்றிக்கே அகரணத்தில் ஆஜ்ஞாதி லங்கந தோஷம் வரும்படிகளாய்-செய்யேல் தீவினை என்று அருள் செய்யும்–திருவாய் மொழி – 2-9 – 3-என்று ஸ்வதந்த்ர பகவதாஜ்ஞாரூப லாஸ்த்ர விஹிதங்களான வர்ணாஸ்ரமாதி தர்மங்கள் தத்த்வ ஹித நிஷ்கர்ஷமுடையனாய்-(தேவர்ஷி பூதாத்ம ருணாம் பித்ரூணாம்-ந கிங்கரோ நாயம் ரிணீச ராஜங் ஸர்வாத்மநா யஸ்ரணம் மரண்யம் நாராயணம் லோக குரும் ப்ரபந்ந: II-பாகவதம் – 11-5 -41. ராஜந்-ஓ! ராஜாவே, ய:- எவன் சரண்யம் – சரணமாக அடையக் கூடியவனாயும், லோக குரும் – லோகங்களுக்கெல்லாம் குருவாயும் இருக்கிற, நாராயணம் – நாராயணனை, ஸர்வாத்மநா – எல்லா ப்ரகாரத்தாலும், சரணம் ப்ரபந்ந: -சரணமாக அடைந்தானோ, அயம் – இவன், தேவர்ஷிபூதாத்மந்ருணாம்-தேவதைகள், ரிஷிகள், ப்ராணிகள், தான், மனிதர்கள், இவர்களுக் கும், பித்ரூணாம் – பித்ருக்களுக்கும், ந கிங்கர: : வேலைக்காரனுமல்ல,
ந ரிணீ ச – கடன்காரனுமல்ல.)இத்யாதிகளிற்படியே அந்ய பஜநாதி தோஷரஹிதனான இவனுக்கு பக்தி வஞ்சநம் பண்ணாதே அவர்ஜநீயங்களான ஸ்வாமியுகந்த கைங்கர்யம் என்றபடி.
பகவத் கைங்கர்ய ரதியான ப்ரபங்கனைப் பற்றவே-(உபாயாபாய ஸந்த்யாக மத்யமாம் வருத்திமா ரித: |மாமேவ ரணம் ப்ராப்ய மாமேவாந்தே ஸமல்நுதே-லக்ஷ்மீதந்த்ரம். உபாய அபாய ஸந்த்யாகீ – (பலன்களுக்கு உபாயங்களான) காம்ய கர்மங்களையும், (அநிஷ்ட பலத்திற்குக்காரணமான ) பாபத்தையும் விட்டவனாய், மத்யமாம் – நடுவான, வ்ரு த்திம் – நிலையை, ஆச்ரித – அடைந்தவனாய், மாமேவ – என்னையே, சரணம்ப்ராப்ய – சரணமாக அடைந்து, மாமேவ – என்னையே, அந்தே- கடைசியில், ஸமச்நுதே -அநுபவிக்கிறான்.)என்றும்,அவிப்லவாய தர்மாணாம் பாலநாய குலஸ்யச 1 ஸங்கரஹாய ச லோகாநாம் மர்யாதா ஸ்த்தாபநாய ச || ப்ரியாய மம விஷ்ணோச தேவதேவஸ்ய லார்ங்கிண: 1 மநீஷீ வைதிகாசாரம் மநஸாபி நலங்கயேத் II-லக்ஷமீதந்த்ரம், 17 – 93-94. தர்மாணாம் – தர்மங்களுக்கு அவிப்லவாய – நாசம் உண்டாகாமல் இருப்பதற்காகவும், குலஸ்ய -குலத்தை,பாலநாய ச – ரக்ஷிப்பதற்காகவும், லோகாநாம் – லோகங்களை,ஸங்க்ரஹாய – சேர்ப்பதற்கும், மர்யாதாஸ்த்தாபநாயச -வர்ணாச்ரமங்களுடைய வ்யவஸ்தைபை ஸ்த்தாபிப்பதற்கும், தேவதேவ ஸ்ய -தேவதைகளுககெல்லாம் தேவனயும், சார்ங்கிண: – சார்ங்கம் என்னும் வில்லைத் தரித்துக் கொண்டவனாயும் இருக்கிற, விஷ்ணோ:- விஷ்ணுவிற்கும், மம ச – எனக்கும், ப்ரியாய – ப்ரியம் உண்டாவதற் காகவும், மநீஷீ – புத்திமானாகிய மனிதன், ஸ்வதிகாசாரம் – வேதங்களில் சொல்லப்படுகிற தர்மங்களின் அநுஷ்ட்டாகத்தை, மநஸாபி -மனதினாலும்கூட, நலங்கயேத் – தாண்டக்கூடாது.)என்றும் சொல்லுகிற ப்ரமாண வர்கத்தையும், ஸ்ரீபாஷ்யகாராதிக (ள்)ளும் அருளிச்செய்த நித்யங்களையும் இங்கே அநுஸந்திப்பது.
———-
(12) ‘ இவனுக்கு ஆஜ்ஞாநுஜ்ஞா ஸித்தங்களான கைங்கர்யங்கள் எல்லாம் ஸ்வயம் ப்ரயோஜநங்கள்’ என்றது–ஆஹாரத்தி ஆசார நியமம் அபராத பரிஹாரம் முதலான
முன்பு சொன்ன ஆஜ்ஞாஸித்தங்களான வர்ணாரமாதி தர்மங்களும்,-பண்டைநாளாலே நின்திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு நின்கோயில் சீய்த்து’-திருவாய்மொழி – 9-2-1.இத்யாதிகளில்படியே இச்சையுள்ளபோது செய்யவுமாம் அதில்லாதபோது தவிரவுமாம்படி ஏற்றமாகநிற்கிற அந்தராத்ம(ராந்தர )குணாநுஸந்தாந ஸ்துதி ஸங்கீர்த்தந ஸம்மார்ஜ்ஜந உபலேபந மாலாகரண தீபாரோபனாதி கைங்கர்யங்களுமெ(ளெல்லாம் ஸர்வவிதபந்துவான ஸர்வஸ்வாமியினுடைய ஸம்ப்ரீதி ஹேதுவாகையாலே அநுரக்த பார்யாதிகளுடைய ரூஷணாதிகள் போலவும், முகதனுடைய வ்யாபாரங்கள் போலவும்,-(ப்ரஹர்ஷயிஷ்யாமி-ஸ்தோ -48. ப்ரஹர்ஷயிஷ்யாமி ஸந்தோஷிப்பிக்கப் போகிறேன்.)என்னும் ப்ரயோஜநமொழிய மற்றொரு ப்ரயோஜந விஸேஷத்தைக் கணிசிகக வேண்டாதபடி,(துர்கதாவபி ஜாதாயாம்– துர்க்கதெள – கெட்ட தசை, ஜாதாயாமபி – உண்டாயிருந்த போதிலும், (உம் மிடத்திலேயே பக்தி இருக்கவேண்டும்)(காமயே வைஷ்ணவத்வம் து-ஜிதந்தா – 1 – 13. வைஷ்ணவத்வம் – வைஷ்ணவனாபிருக் கையை, காமயே – ஆசைப்படுகிறேன்)ஸர்வேஷு தேச காலேஷு-ஸர்வேஷு – எல்லா., தேச காலேஷு – தேசங்களிலும் காலங்களிலும் (உனக்குக் கைங்கர்யம் செய்யக் கடவேன்) இத்யாதிகளிற்படியே இவைதன்னை(ம்மை)யே உத்தேஸித்து ப்ரவ்ருத்திக்கும்படி ஸ்வரூபேண ஸ்வாதுக்களாயிருக்கும் என்றபடி
———-
(13) கரணாகரணரூபங்களான அபசாரங்கள்புகுந்தாலும் ப்ரபந்நனுக்கு நரகாதிகள் இல்லை ‘ என்றது-அங்கமாகவாதல் ஸ்வதந்த்ரமாகவாதல் பகவத் ப்ரபத்தியைக்
கைமுதலாகப் பற்றின பரமைகாந்திக்கு ப்ரபல ப்ராரப்த துஷ்க்ருத விஸேஷத்தாலே புத்தி பூர்வகமாக அக்ருத்யகரண க்ருத்யாகரண ரூபமான ஆஜ்ஞாதிலங்கநம் பிறந்ததாகில்-(த்ருஷ்டோ தர்மவ்யதிக்ரம: ஸாஹஸம் ச பூர்வேஷாம் தேஷாம் தேஜோவிசேஷேண ப்ரத்யவாயோ நவித்யதே 1-1கெளதம தாம ஸூத்ரம்.-பூர்வேஷாம் – முன்னோர்களுக்கு, தர்மவ்யதிக்ரம்:- தர்மத்தை மீறிநடப்பதும், ஸாஹஸம்ச – ஸாஹஸ கார்யமும், த்ருஷ்ட :- காணப் பட்டிருக்கிறது, )என்னும் விஷயமன்றிக்கே நம்மளவில்-(ததந்வீக்ஷ்ய ப்ரயுஞ்ஜாநஸ் ஸீதத்யவர:-2தேஷாம்- அவர்களுடைய, தேஜோ விசேஷேண – மி.குந்த தேஜஸஸினால், ப்ரத்யவாய:-தோஷம், ந வித்யதே – இல்லை. 2மனு பார்த்து, தத்- அந்தப் பெரியோர்களின் அதிக்ரமத்தை, அந் ய ப்ரயுஞ்ஜாந: – செய்கிற, அவர: – ஜ்ஞாநசக்த்யாதிகளால் தாழ்ந்தவனாயிருக்கும் மனிதன், ஸ்ததி – துக்கப்படுகிறான். )என்னும்படி நிற்கையாலும், தர்மாதிகரமம் பண்ணின மஹாத்மாக் களுககும் ஸுக்ருத விநாபாதி ப்ரத்யவாயம் சொல்லுகையாலும், அவ்வக்ருத்யகரணங்கள் ப்ரத்யவாய ஹேதுக்களாய் நின்றால்-ஸ்வபுருஷமபிவீக்ஷ்ய பாஹஸ்தம் வததி யம: கில தஸ்ய கர்ண மூலே பரிஹர மது தநப்ராப நாங் ப்ரபுரஹமந்ய நகுணாம் ந வைஷ்ணவாநாம் !-வாமந புராணம் – 94 31. பாசஹஸ்தம் – பாசத்தைக் கையில் வைத்துக் கொண்டிருக்கிற, ஸ்வபுருஷம் தன்னுடைய வேலைக் காரனை, அபிஷீஷ்ய பார்த்து யம: – யமன், தஸ்ய- அவனுடைய,கர்ணமூலே – காதின்ஸமீபத்தில், வததி – சொல்லுகிறான், மது தநப்ரபங்நாந்- மதுவைக் கொன்றவனாகிய பகவானை ஆச்ரயித்தவர்களை, பரிஹர – விட்டுவிடு, அஹம்-நான், அந்ய ந்ருணாம் – வேறுமனிதர்களுக்கு ப்ரபு: – யஜமாநன், வைஷ்ணவாநாம் -வைஷ்ணவர்களுக்கு, ந -(யஜமாநன்) அல்ல.
(தேவம் சார்ங்கதரம் விஷ்ணும் யே ப்ரபந்நா: பராயணம் ந தேஷாம் யமஸாலோக்யம் ந ச தே நரகௌக :-வாமந் புராணம் – 9443. யே – எவர்கள், சார்ங்கதரம் சார்ங்கத்தைத் தரித்துக்கொண்டவனாயும், தேவம்-தேவனாயும் இருக்கிற, விஷ்ணும் – விஷ்ணுவை, பராயணம் – பரமகதியாக, ப்ரபந்நா:ஆச்ரயித்திருக்கிறார்களோ, தேஷாம் – அவர்களுக்கு, யம ஸாலோக்யம்-யமலோகத்தில் வஸிக்கும் தன்மை, ந – இல்லை, தே – அவர்கள்
நரகௌகஸ் : நரகத்தில் இட முடையவர்களும் அதாவது வஸிப்பவர்களும், ந – அல்ல.)(யே ந்ரும்ஸா: துராத்மா : பாபாசார ரதாஸ்ததா தேபி யாந்தி பரம் தாம நரா நாராயணாரயா:-யே – எந்த மனிதர்கள், ந்ருசம்ஸா: – தயை இல்லாதவர்களோ, துராத்மா : – கெட்ட ஸ்வபாவமுடையவர்களோ, ததா – அப்படியே,பாபாசாரரதா: – பாபத்தைச் செய்வதிலேயே ஆசையுடையவ.களோ,தே – அந்த, நரா :அபி – மனிதர்களும், நாராயணாச்ரயா: நாராயணனை ஆச்ரயித்தவர்களாய்க் கொண்டு, பரம் – உயர்ந்ததாம- ஸ்தாநத்தை, யாந்தி – அடைகிறார்கள்.)இத்யாதிகளில்படியே நரகாதி மஹாக்லேசம் வாராதே யதா ஸம்பவம் அநுதாப ஸ்பிக்ஷா உபக்லேயங்களாலே அபராத நிஸ்தாரமுண்டாம் என்றபடி.
கிங்கரா தண்டபாபௌ வா நயமோ ந ச யாதநா : 1ஸமர்த்தாஸ்தஸ்ய யஸ்யாத்மா கோவாலம்பநஸ் ஸதா ||-யஸ்ய – எவனுடைய, ஆத்மா – ஆத்மாவானது, ஸதர் – எப்பொழுதும், கேசவாலம்ப :- பகவானை ஆச்ரயித்திருக்கிறதோ, தஸ்யஅவனுக்கு, (அதாவது அவனுக்குத் துக்கத்தை உண்டாக்கும் விஷயத்தில்), கிங்கரா: – கிங்கரர்களும், யம – யமனும், தண்ட பாசெளவாயமனுடைய தண்டமும் பாசமும்,யாதநா : -நரக துக்கங்களும், நஸமர்த்தா: – சக்தி உடையவர்களல்ல.-‘நமன்கூறு செய்து கொண்டிறந்த குற்றமெண்ணவல்லனே’-திருச்சந்தவிருத்தம் 116–நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்றுமில்லை-திருவாமொழி 5- 2-1-இத்யாதிகளையும் இங்கே அநுஸந்திப்பது..
————–
(14) ராஜகுமாரனுக்கும் அவதாநம் பண்ணி நடக்க வேண்டுமா போலே, லகு ப்ரத்யவாயமும் வாராமைககாக அபசாரங்கள்-தூர பரிஹரணீயங்கள் ‘ என்றது-(பிதாஸி லோகஸ்ய சராசரஸ்ய த்வமஸ்ய பூஜ்யசகுருர் கரியாந்)இத்யாதிகளில் சொல்லப்பட்ட ஸ்வபாவங்களு (ளையு)டைய பகவான் இவனைப் புத்ராதிகளைப் போலே பக்ஷபாதியாய் ரக்ஷிக்கும் படி நிற்கிற பாகவதனுக்கு யம விஷயகமநம் இல்லை என்றும் அபசாரங்கள் புகுந்தால் அவை நீங்குகைக்குச் சில உபக்லேஸங்கள் அளவும் பலமாய் விடும் என்றும் சொல்லுகிற ஸ்த்ரார்த்தங்களின்படியே புத்தி பூர்வாபராதம் பிறந்தால் அநுதாபம் பிறந்து, புந: ப்ரபத்தி பண்ணாதபோது க்ஷாரூப ப்ரத்யவாய விஸேஷங்கள் வரும்படியாயிருக்கையாலே,இப்படி ஈஸ்வர நிக்ரஹங்களுக்கு இலக்காகாமைக்காக,
த்வாரி யஸ்ய த்வாராணி ஸுகுப்தாநி மநீஷிண: 1 உபஸ்தம் உதரம் பாணி: வாக் சதுர்த்தீ ஸ வை புமாந் |-யஸ்ய – எந்த, மநீஷிண: – விவேகியாகிய புருஷனுக்கு, உபஸ்தம், உதரம்- வயிறு, பாணி: – கை, சதுர்த்தி – நான்காவதானவாக்கு – நாக்கு இவைகளான, வாராணி-பாபம் வருவதற்கு வழியானசத்வாரி-நான்கு இந்த்ரியங்களும், குப்தாநி – காப்பாற்றப் பட்டிருக்கிறதோ ஸவை – அவனே, புமாந் – மனிதன்.-இத்யாதிகளிற் சொன்ன அவதாந விஸேஷமுடையவனாய் அநாகதாநவீ (வேஷ)ணம் பண்ணின இவன்,-” நயவேன் பிறர் பொருளை நள்ளேன் கீழாரோடு ‘–முதல் திருவந்தாதி 64 ‘ செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்–திருப்பாவை 2-இத்யாதிகளிற்படியே ஏற்கவே அபராதங்கள் புகுராதபடி வர்த்திக்க ப்ராப்தம் என்றபடி.-(விஹிதே ப்ரதிஷித்தே ச யதாமதி யதாபலம் த்வய்யாஹிதபர: ஸ்ரீமந் வர்த்தே ராஜகுமாரவத் !-விஹிதே – சாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்ட கார்யத்திலும், ப்ரதிஷித்தே ச – தடுக்கப்பட்ட கார்யத்திலும் யதாமதி – என்னுடைய புத்திக்குத் தக்கபடியும் யதாபலம் – சக்திக்குத் தக்கபடியும், ஸ்ரீமக் ச்ரிய:பதியாகிய நாராயணனே ! த்வயி – உம் டத்தில், ஆஹிதபர: – ஸமர்ப்பிக்கப்பட்ட பரத்தை யுடையவனாக, ராஜ குமாரவத்- ராஜ குமாரனைப்போலே, வர்த்தே- இருக்கிறேன்.)என்கிற வசநத்துக்கு அவய கர்த்த யங்களில் ப்ரவ்ருத்தி ரூபமாகவும் பரிஹரணீயங்களில் நிவ்ருத்தி ரூபமாகவும் பண்ண வேண்டும் வ்ருத்தியில் எனக்குள்ள ஜ்ஞாந பலங்களுக்கு அநுரூபமாக உபாய புத்தியையும் அதிலங்கநத்தில் பரம பல ப்ரதிபந்தக புத்தியையும் விட்டு ப்ரவர்த்தியா நின்றேன் என்கையிலே தாத்பர்யம்.
————-
(15) ப்ரபத்திக்குக் கோலி(ரி)ன பலத்திற்கு ஒன்றாலும் ப்ரதிபந்தகமில்லை ‘ என்றது–மித்ர பாவேந ஸம்ப்ராப்தம் நத்யஜேயம் கதஞ்சந தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத் ஸதாமே தகர்ஹிதம் !!-யுத்த – 18 – 3 மித்ரபாவேக – ஸ்நேஹிதனா யிருக்க வேண்டும் என்கிற எண்ணத்தினால், ஸம்ப்ராப்தம் – நன்றாய் வந்து அடைந்தவனை, கதஞ்சந – ஒரு விதத்தினாலும், ந த்யஜேயம்- விடமாட்டேன். தஸ்ய- அவனுக்கு, தோஷ – தோஷம், யத்யபி ஸ்யாத் – இருந்தாலும் இருக்கட்டும், ஏதத் – இது (தோஷமிருப்பவனையும் காப்பாற்றுவது
என்பது), ஸதாம் – பெரியோர்களுக்கு, அகர்ஹிதம் – நிந்திக்கத்தகாதது (ஸ்தோத்ரம் பண்ணத்தக்கது என்றபடி)(கெளந்தேய ப்ரதிஜா ஹி ந மே பக்த: ப்ரணம்யதி-கீதை – 9-31 கெளந்தேய – ஓ! அர்ஜுந, மே – என்னுடைய, பக்த:- பக்தன், ந ப்ரணச்யதி – நாசமடைகிறதில்லை என்கிற விஷயத்தில், ப்ரதிஜா ஹி – நீ ப்ரதிஜ்ஞை செய்.)(ஸர்வதர்மாந்பரித்யஜ்ய மாமேகம் பரணம் வ்ரஜ | அஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாசுச: 11-கீதை 18 – 66 ஸர்வதர்ம ந்- எல்லாத் தர்மங்களையும், பரித்
யஜ்ய – விட்டுவிட்டு, ( அங்கமாக அநுஷ்ட்டிக்காமல் என்றபடி), மாமேகம் – என்னை ஒருவனையே, சரணம் – சரணமாக, வரஐ-அடை,அஹம்-நான், த்வாம் – உன்னை, ஸர்வபாபேப்ய: – எல்லாப் பாபங்களிலிருந்தும் மோக்ஷயிஷ்யாமி – விடுவிக்கிறேன், மா சுச: – நீ துக்கிக்காதே,)(மாமேகமேவ ரணமாத்மா நம் ஸர்வதேஹிநாம் | யாஹி ஸர்வாத்ம பாவேந யாஸ்யஸி ஹ்யகுதோபயம் || –ஸர்வதேஹிநாம் – எல்லா ப்ராணிகளுக்கும், ஆத்மாநம்-ஆத்மாவாகிய, மாம்- என்னை,ஏகம்-ஒருவனையே,ஸர்வாத்மபாவேந்
எல்லாவற்றிற்கும் இவன் அந்தராத்மா என்கிற புத்தியினால், சரணம்யாஹி – சரணமாக அடை, அகுதோ பயம் – ஒரு ப்ராணியிடத்திலிருந்தும் பயமில்லாமையை, யாஸ்யஸி – அடையப்போகிறாய்.) என்கிறபடியே சரண்யாபிப்ராய விசேஷத்தாலும்,)
(தேஷாம் து தபஸாம் ந்யாஸமதிரிக்தம் தப ஸ்ருதம் -அஹிர்புத்ந்யஸம்ஹிதை- 37 – 36 தேஷாம் – அந்த, தபஸாம்-தபஸ்ஸுக்களுக்குள், ந்யாஸம் – சரணாகதி, அதிரிக்கம் – மேற்பட்ட
தான,தப :- தபஸ்ஸாக, ச்ருதம் – சருதிகளில் சொல்லப்பட்டிருக்கிறது)என்கிற ப்ரபாவாதி யத்தாலும்,-(நேஹாபிக்ரம நாலோஸ்தி ப்ரத்யவாயோ நவித்யதே ஸ்வல்பமப்யஸ்ய தர்மஸ்ய த்ராயதே மஹதோ பயாத் | -கீதை – 2 – 40 இஹ – இந்தநிவ்ருத்தி தர்மமாக அனுஷ்ட்டிக்கப்படுமதில், அபிக்ரம நாச ள் – ஆரம்பிக்கப்பட்டதற்கு நாசம், நாஸ்தி-
இல்லை, (நடுவில் விட்டுப்போனாலும்), ப்ரத்யவாய : – தோ ஷம், நவித்யதே காணப்படவில்லை, – அஸ்ய- இந்த. தர்மஸ்ய – நிவ்ருத்திதர்மத் தினுடைய, ஸ்வல்பமபி, – கொஞ்சமும், மஹதோபயாத் – பெரிய பயத்திலிருந்து, த்ராயதே – காப்பாற்றுகிறது.) என்கிற நிவ்ருத்திதர்மாந்தரத்தில் சொன்ன நிஷ்கர்ஷம் நிஷ்காமனுடைய ப்ரபத்தியில் கைமுதிக நயாய ஸித்தமாகையாலும்,)(யாசநாத் நயதி தருவம்-யாசநாத் -(இதர பலன்களை யாசிப்பதினால்,த்ருவம் -நிச்சயமாக, நச்யதி -நாசமடைகிறான்.)(உபாயாபாய ஸம்யோகே நிஷ்ட்டயா ஹீயதேநயா-உபாயாபாய ஸம்யோகே – காம்யகர்மங்களுடையவும் நிஷித்த கர்மங்களினுடையவும் ஸம்பந்தம் ஏற்பட்டால், அநயா – இந்த, நிஷ்ட்டயா நிஷ்ட்டையினால், ஹீயந்த – குறைந்துவிடுகிறான்.)என்றது(ஏஷா ஸா வைதிகீ நிஷட்டாஹி உபாயாபாய மத்யமா-ஏஷா – இது, ஸா – அப்படிப்பட்ட, வைதிகீ- வேதத்தில் சொல்லப்பட்ட, உபாயாபாய மத்யமா – உபாயம் அபாயம் இவை இரண்டிற்கும் நடுவில் இருக்கிற, நிஷ்ட்டா – நிலைமை.)என்கிறபடியே உபாயாபாய த்யாக விரிஷ்ட மத்யம வருத்தியினுடைய விரேஷண வைகல்ய மாத்ர பரமாகையாலும்,
(ராக்ஷஸாநாம் அவிஸ்ரம்பாத் ஆஞ்ஜநேயஸ்ய பந்தநே யதா விகளிதா ஸத்ய: த்வமோகாப்யஸ்த்ரபந்தநா | ததா பும்ஸாமவிஸ்ரம்பாத் ப்ரபத்தி: ப்ரச்யுதா பவேத்
தமாத் விஸ்ரீம்பயுகதாநாம் முக்திம் தாஸ்யதிஸாசிராத் ;-ஸநத்குமார ஸம்ஹிதை ஆஞ் நேயஸ்ய பந்தநே – ( ப்ரஹ் மாஸ்த்ரத்தினால்) ஹனுமாரைக்கட்டுவதில், ராக்ஷஸாநாம் – ரா ஸர் களினுடைய அவிஸ்ரம்பாத் – நம்பிக்கை யில்லாமையினால், அமோ காபி – வீண் போகாததாய் இருந்தபோதிலும், அஸ்த்ரபந்தநா-அஸ்த் ரத்தின் கட்டு, யதா – எப்படி, ஸத்ய: – அப்பொழுதே, விகளிதா – நழு விப்போய் விட்டதோ, ததா – அப்படியே, பும்ஸாம் – மனிதர்களுடைய, அவிஸ்ரம்பாத் – நம்பிக்கையில்லாமையினால், ப்ரபத்தி: – ப்ரபத்தியா
னது, ப்ரச்யுதா – நழுவினதாக, பவேத் – ஆகும், தஸ்மாத் – ஆகையி னால், விஸ்ரம்பயுக்தாநாம் – நம்பிக்கையுடையவர்களுக்கு,ஸா – அந்த, ப்ரபத்தி, அசிராத் – சீக்ரத்திலேயே, முக்திம் – மோஷத்தை,தாஸ்யதி- கொடுக்கப்போகிறது.) என்றது ப்ரபத்த்ய ஷ்ட்டாங் காலத்தில் விஸ்வாஸ ரூபாங்க வைகல்ய பரிஹார பரமாகையாலும்,
(யஜ்ஞோ அந்ருதேந க்ஷரதி தப: ‘க்ஷரதி விஸ்மயாத் ஆயு : விப்ராவமாநேந தாநம் க்ஷரதி கீர்த்தநாத் |-மனுஸ்ம்ருதி – 4 – 237 யஜ்ஞ: – யாகம், அந்ருதேந – பொய் சொல்லுவதினால், ரதி – நாசம் அடைகிறது, தப: – தபஸ்ஸு, விஸ் மயாத் – கர்வத்தினால், க்ஷரதி,ஆயு: – ஆயுஸ், விப்ராவமாநேந-ப்ராஹ்மணர்களை அவமதிப்பதினால், க்ஷரதி, தா நம் – தாநம் செய்வது, கீர்த் தநாத்- தானே சொல்லிக்கொள்ளுவதினால், க்ஷரதி-இத்யாதிகளில் போலே மற்றும் ப்ரபத்திக்கு விரேஷித்து ப்ரதிபந்தகாதிகளைச் சொல்லுவதொரு விபேஸஷ வசநமில்லா
மையாலும், லோகவேதங்களில் ஓர் இடத்திலும் ஸமர்த்த காருணிக விஷய ரணாகதிக்குப் பலஹாநி காணுணாமையாலும், அபவாத பீதரான ஸ்ரீ பரதாழ்வான்-சேஷ்யே புரஸ்தாத் பலாலாயா-அயோ – 111-14 சாலாயா (ஆச்ரமத்தின் ) பர்ணசாலையின்,vபுரஸ்தாத் – முன் பாகத்தில், சேஷ்யே- படுத்துக்கொள்ளபோகிறேன்.-(ரஸா யாசதஸ்தஸ்ய வசநம் நகருதம் மயா–யுத்- 124-19 சிரஸா – தலையினால்(வணங்கி)யாசத – ப்ரார்த்தித்த, தஸ்ய – அந்தப் பரதனுடைய, வசநம் – வார்த்தை,மயா -என்னால், ந க்ருதம் செய்யப்படவில்லை.)இத்யாதி மாத்ரத்தைக் கொண்டு ப்ரபத்தி பண்ணினார் என்று சொல்லுமதற்கு யதாபிப்ராயம் யதாகாலம் அபிமதஸித்தி யுண்டாகையாலும்,-(தாவதார்த்திஸ் ததா வாஞ்ச்சா தாவந்மோஹஸ் ததா ஸு கம் |யாவந்ந யாதி ரணம் த்வாமபே ஷாகநாயநம்
விஷ்ணு புராணம் – 1-19-13. அசேஷாக நாசநம் – எல்லாப்பாபங்களையும் போக்கடிக்கக் கூடியவரான, த்வாம் உம்மை,யாவத்எதுவரையில், சரணம்- சரணமாக, நயாதி – அடையவில்லையோ,தாவத் – அது வரையில், ஆர்த்தி: (கையில் கிடைத்த பொருள் நாசமடைவதினால் உண்டான) துக்கமும்,ததா – அப்படியே, வாஞ்சா- புதிய
ஜச்வர்யாதிகளில் ஆசையும், தாவத் – அது வரையில், மோ: – ஆத்மஸ்வரூபத்தை அறியாமையும், தாவத் – அதுவரையில், ததா – அப்படியே, அஸுகம் – பகவதநுப்வமில்லாமையும்.-என்று பகவத் ப்ரபந்நனுக்கு அபிமதபலம் அப்போதே ஸித்திக்கும்படி நிற்கையாலும், ஸர்வ க்தியாய்ப் பரம காருணிகனான ஸர்வே வரனைப் பற்றி ப்ரபத்தி பண்ணுகிறவன் யாதொரு காலத்திலே யாதொரு பலம் வரவேண்டுமென்று கோலி(K)னான், அந்தக் காலத்திலே அந்தப் பலம் அவனுக்கு வருகை நியதம்.நடுப்புகுந்த நிஷித்த காம்யங்களும் அதுககு பரதிபந்தகங்களன்றிக்கே அதிகாராநுகுண ப்ராயசித்தாதிகளதீர்ந்து விடும் என்றபடி.
———-
(16) ‘புத்திபூர்வ அபசாரங்கள் புகுந்தாலும் ப்ராயசித்த விசேஷம் அதிகாரி விசேஷ நியதம் ‘ என்றது-சரீரம் பலமாயம் ச வய: காலம் ச கர்மச ம் ஸமீக்ஷ்ய தர்மவித் புத்த்யா ப்ராயசித்தா நிர்த்திலேத்-சரீரம் – தேஹத்தையும், பலம் – பலத்தையும், ஆயம்ச- வரும் படியையும், வய:- வயதையும், காலம்ச – காலத்தையும், கர்மச – (ப்ரா யச்சித்தத்திற்குக் காரணமாக ஏற்பட்ட) கர்மத்தையும், புத்த்யா-தன்னுடைய புத்தியினால், ஸமீ ய – யோசித்து, தர்மவித் – தர்மத்தை அறிந்தவன், ப்ராயச்சித்தாநி – ப்ராயச்சித்தங்களை, நிர்த்திசேத் விதிக்கவேண்டும்.)அபி சேத்பாதகம் கிஞ்சித் யோகீ குர்யாத் ப்ரமாதத: யோகமேவஹி குர்வீத நாந்யம் யத்நம் ஸமாசரேத்-யோ – யோகம் செய்பவன், ப்ரமாதத: – அஜாக்ரதை யினால், கிஞ்சித் – ஒரு, பாதகம் – பாபத்தை, குர்யாத்சேத் – செய் வானேயாகில், யோகமேவ – யோகத்தையே, குர்வீத – செய்யக் கட வன், (அதற்குப் பரிஹாரமாக), அந்யம் – வேறு, யத்நம் – ப்ரயத்தின த்தை,ந ஸமாசரேத் – செய்யக்கூடாது.)(உப்பாதகயுக்தோபி மஹாபாதகவா பி 1 யாமிந்யா: பாதமேகம் து ப்ரஹ்மத்யாநம் ஸமாசரேத்-விஷ்ணு தர்மம்- 66-72. உ பாதக யுக்தோபி – உபபாத கத்தைச் செய்தவனாயிருந்தபோதிலும், மஹாபாதகவாநபி-மஹாபாத கத்தைச் செய்தவனாயிருந்தபோதிலும், யாமிந்யா:-ராத்திரியினுடைய,ஏகம் – ஒரு பாதம் – கால் பாகத்தில், ப்ரஹ்மத்யா நம் – பசுவானுடைய த்யானத்தை, ஸமாசரேத் – செய்யவேண்டும்,
(அத பாதகபீதஸ் த்வம் ஸர்வபாவோ பாரத விமுக்தாந்ய ஸமாரம்போ நாராயணபரோ பவ-அத – அப்படிக்கில்லா விடில், பாரத – ஓ ! யுதிஷ்டிரனே, பாதகபீத: – பாபங்களில் இருந்து பயந்தவனாகிய, த்வம் – நீ, ஸர்வபாவேந – எல்லாவித அபிப்ராயத்தினாலும், விமுக்தாந்ய ஸமாரம்ப : – வேறு ப்ரயத்தினங்களை விட்டு விட்டு,நாராயணபர:- நாராயணனை ஆச்ரயித்தவனாக,பவ – ஆகக்கடவாய்.)(மேருமந்தரமாத்ரோபி ராசி: பாபஸ்ய கர்மண: 1
கேசவம் வைத்யமாஸாத்ய துர்யாதிரிவ நச்யதி ||-பாபஸ்யகர்மண: – பாபகர்மங்
களின், ராசி – கும்பல், மேருமந்தர மாத்ரோபி – மேரு பர்வதம், மந்தபர்வதம் இவைகளின் அளவாக இருந்தபோதிலும், கேசவம் -பகவானாகிய,வைத்யம் ஆஸ த்ய – வைத்யனை அ டைர்து (வைத்யனை அடைந்த )துர்வ்யாதிரிவ – கெட்டவ்யாதியைப் போல, நச்யதி – நசித்து விடுகிறது.)நாம்நஸ்தே யாவதீ லக்தி: பாபநிர்ஹரணேஹரே | ஸ்வபசோபி நர: கர்த்தும் மஸ்தாவந் ந கில்பிஷம்II-ரே – பகவானே ! தே – உம்முடைய, நாம்ந்: – திருநாமத்திற்கு, பாப நிர்ஹரணே – பாபத்தைப் போக்கடிப்பதில், யாவதீசக்தி:எவ்வளவு சக்தி, அஸ்தி – இருக்கிறதோ, தாவத் – அவ்வளவு, கில்பிஷம் – பாபத்தை, ச்வபச :- சண்டாளனாகிய, நர: அபி – மனிதனும்,கர்த்தும் – செய்வதற்கு, ந ம :- சக்தியுடையவனல்லன்.)அவ ேநாபி யந்நாம்நி கீர்த்திதே ஸர்வபாதகை: புமாங்விமுச்யதே ஸத்ய: ஸிம்ஹத்ரஸ்தை: ம்ருகைரிவ|1-விஷ்ணு புராணம் 6-8-19. யந்நாம்நி – எந்தப் பகவானுடைய திருநாமம், அவசேநாபி – எண்ணமில்லாமலே, கீர்த்திதே -சொல்லப் பட்டிருக்கு மளவில், புமாந் – மனிதன், ஸத்ய :- அப்பொழுதே,ஸிஹ்மத்ரஸ்தை: – ஸிஹ்மத்தினிடத்தில் இருந்து பயந்திருக்கிற, ம்ருகைரிவ – மருகங்களினாலே போல, ஸர்வபாதகை:- எல்லாப்பாபங்களினாலும் விழுச்யதே – விடப்படுகிறான்.)
(அயம்ஹி க்ருத நிர்வேபோ ஜந்மகோட்யம்ஹஸாமபி 1யத் வ்யாஜஹார விவபோ நாம ஸ்வஸ்த்யயநம் ஹரே:1-அயம் – இவன், ஐந்மகோட்யம்ஹஸாமபி-கோடி ஜன்மங்களில் செய்த பாபங்களுக்கும், க்ருத நிர்வேச: – ப்ராயச்சித்தம் செய்தவன், யத் – எந்தக் காரணத்தினால், விவச: – பரவசனாய், ஸ்வஸ்த்யயநம் – மங்களத்தைக் கொடுக்கக் கூடிய, ஹரே:- பகவானுடைய,நாம – திரு நாமத்தை,வயாஜஹார – சொன்னானோ.)(ப்ராயசித்தாந்யபேஷாணி தப: கர்மாத்மகாநி வை யாநி தேஷாம சேஷானாம் க்ருஷ்ணா நுஸ்மரணம் பரம் | 1-விஷ்ணு புராணம்- 5-6-39,40. அசேஷாணி – எல்லா, த :கர்மாத்மகாநி – தபஸ் , யாகம், முதலிய கர்மங்களாக இருக்கிற,யாநி -எந்த, ப்ராயச்சித்தாநி – ப்ராயச்சித்தங்களோ, அசேஷாணாம் தேஷாம் – அவைகள் எல்லாவற்றிற்கும், க்ருஷ்ணாநுஸ்மரணம்- க்ருஷ்ணனை நினைப்பது, பரம் – உயர்ந்தது. பாபே – பாபமானது க்ருதே – செய்யப்பட்டிருக்கும்பொழுது, யஸ்ய – எந்த, பும்ஸ: – மனிதனுக்கு,
அனுதாப : – அனுதாபமானது. ப்ரஜாயதே – உண்டாகிறதோ, தஸ்யஅவனுக்கு, ஏகம் – ஒன்றாகிய, ஹரிஸம்ஸ்மரணம் – பகவானை நினைப்பதே, பரம்- உயர்ந்தப்ராயச்சித்தம்.)
அதிபாப ப்ரஸக்தோபி த்யாயர் நிமிஷம் அச்யுதம் பூயஸ்தபஸ்வீ பவதி பங்க்தி பாவநபாவந:/!-தி பாப ப்ரஸக்தோபி – அதிகமான பாபத்துடன், கூடினவனாயிருந்த போதிலும், நிமிஷம் – ஒரு நிமிஷம் அச்யுதம் – பகவானை,த்யாயர் – த்யாநம் செய்கிறவன், பூய – அதிகமாக, தபஸ்வீ ரிஷியாகவும்,பங்க்திபாவந பாவந : – பங்க்திபைப்பரிசுத்தம் செய்யக்கூடியவர்களையும் பரிசுத்தம்செய்யக்கூடியவனாய், பவதி – ஆகிறான்)(நாராயணம் ஜபேர் நித்யம் ப்ரணம்ய புருஷோத்தமம்ஸ்வபர் நாராயணம் தேவம் கச்சந் நாராயணம் ததா 1-(புஞ்ஜந் நாராயணம் விப்ர: திஷ்ட்டர் ஜாக்ரத்ஸநாதநம் |உந்மிஷந் நிமிஷந் வாபி நமோ நாராயணேதி வை | )(போஜ்யம் பேயம் ச லேஹ்யம் ச நமோ நாராயணேதிய : 1அபிமந்த்ர்ய ஸ்ப்ரு ந் புங்க்தே ஸ யாதி பரமாம் கதிம் |ஸர்வபாப விநிர்முக்த: ப்ராப்நோதி பரமாம் கதிம்- நித்யம்- தினம்தோறும்,புருஷோத்தம -புருஷோத்தமனாகிய நாராயணம் – நாராயணனை, ப்ரணம்ய – ஸே வித்துவிட்டு, ஜபேத்-ஜபிக்க வேண்டும், விப்ர:- ப்ராஹ்மணன், ஸ்வபர்- தூங்கும்பொழுதும், தேவம்-தேவனாகிய, நாராயணம் – நாராயணனை,ததா – அப்படியே, கச்சந்- நடந்துபோய்க் கொண்டிருக்கும் பொழுதும், நாராயணம்- நாராயணனை, புஞ்ஜந் – சாப்பிடும்பொழுதும், நாராயணம் – நாராயணனை,திஷ்ட்டக் – நின்று கொண்டிருக்கும் பொழுதும், ஜாக்ரத் விழித்துக்
கொண்டிருக்கும் பொழுதும், உங்மிஷந்- கண்களைத் திறந்துகொண்டிருக்கும் பொழுதும், நிமிஷந்வாபி-மூடிக்கொண்டிருக்கும்பொழுதும்,-நமோநாராயணேதி – நமோ நாராயணா (என்ற அஸந்தாநம்செய்யவேண்டும்),போஜ்யம் – சாப்பிடக் கூடிய வஸ்துவையும், பேயம்சா – பருகக்கூடிய வஸ்துவையும், லே யம்ச – நக்கி சாப்பிடக்கூடியவைகளையும்,
ய: – எவன், நமோ நாராயணேதி – நமோ நாராயணா என்று, அபிமந்த்ர்ய – மந்திரத்தைச் சொல்லி, ஸ்ப்ருசந்- தொட்டுவிட்டு, புங்க்ே சாப்பிடுகிறானோ,ஸ : – அவன், பரமாகதிம் – உயர்ந்த கதியை, யாதி -அடைகிறான், ஸர்வபாப விநிர்முக்த: – எல்லாப் பாபங்களிலிருந்தும்
விடுபட்டவனாய், பரமாம் கதிம் – உயர்ந்த கதியை, யாதி – அடைகிறான். )இத்யாதிகளில் படியே ஏக நிமித்தம் தனக்கே வித்வத் அவிதவத் வர்ண ஆச்ரம வயோவஸ்த்தாதி வைஷம்யத்தாலே ப்ராயஸ்சித்தம் நாநா ப்ரகாரமாய்ப் போருகிறபடியே ப்ரபங்கனைப்பற்ற
(அபாயஸம்ப்லவே ஸத்ய: ப்ராயசித்தம்ஸமாசரேத்-ப்ராயஸ்சித்திரியம் ஸாத்ர யத்புந: ஸ்ரணம் வ்ரஜேத்1-லக்ஷ்மீதந்த்ரம்-17-91. அபாய ஸம்ப்லவே – பாபம் நேர்ந்ததேயானால், ஸத்ய: – அப்பொழுதே, ப்ராயச் சித்தம் – ப்ராயச் சித்தத்தை. ஸமாசரேத் – செய்ய வேண்டும், இயம் – இந்த, ப்ராயச்சித்தி – ப்ராயச் சித்தமும், புந:- மறுபடியும், சரணம் வ்ரஜேத் -சரணமாக அடையவேண்டும், இதி யத் – என்று சொல்லப்படுகிறஎந்தப் புரு:ப்ரபத்தியோ, ஸா – அது தான்.)என்றபடிக்கு விசேஷ வசநமுண்டாகையாலும்,
(யதி கிஞ்சித் அதிக்ராந்தம் விச்வாஸாத் ப்ரணயே வா ப்ரேஷ்யஸ்ய க்ஷமிதவ்யம் மே நகல்சிந்நாபராத்யதி 1 -கிஸ்கி-30-11. விச்வாஸாத் – நம்பிக்கையினா லாவது, ப்ரணயேந வா-ப்ரீ தியினாலாவது, ப்ரேஷ்யஸ்ய – தாஸனாகிய, மே – என்னுடைய, அதிக்ராந்தம் – மீறி நடந்தது தேவரீர் திருவுள்ளத் திற்கு கிஞ்சித்யதி-ஏதாவது ஒன்று இருந்தால், (அது), மிதவ்யம் – பொறுத்துக் கொள்ளத்தக்கது, கச்சித் – ஒருவனும், நாபராத்யதிஅபராதம் செய்வதில்லை என்பது, ந – இல்லை.) இத்யாதிகளிற் சொன்ன ந்யாயத்தாலும், இப்படிக்கு ஸத் ஸம்ப்ர தாயா நுஷ்ட்டாநம் உண்டாகையாலும், பரமாத்ம நிஷ்ட்டனுக்கு அக்ருத்ய கரண க்ருத்யாகரணங்களால் பாபம் பிறவாது என்கிற வாக்யமும் ஸ்துதிபரம், உத்தராக அஸ்லேஷ வசநமும் ப்ரா மாதிக விஷயமாக பாஷ்யாதிகளிலே ஸ்த்தாபிக்கையாலும்
(அநந்யஸாத்யே ஸ்வாபீஷ்டே மஹாவிச்வாஸபூர்வகம் 1 ததேகோபாயதா யாசநா ப்ரபத்தி : ரணாகதி: -பரதமுனி லக்ஷண வாக்யம். ஸ்வாபீஷ்டே – தன்னுடைய இஷ்ட பலம், அநந்ய ஸாத்யே – வேறு ஒன்றினாலும் ஸாதிக்கத்தகாத தாக இருக்கும் பக்ஷத்தில், மஹாவிச்வாஸ பூர்வகம் – மஹா விச்வா ஸத்தை முன்னிட்டு, ததேகோபாயதா யாச்நா – அந்தப் பகவான் ஒரு வனே உபாயமாக இருக்க வேண்டும் என்று யாசிப்பது, ப்ரபத்தி, சரணாகதி: – ப்ரபத்தி என்றும், சரணாகதி என்றும் சொல்லப்படுகிறது.)இத்யாதி ப்ரபத்தி லக்ஷண வாக்யா நுகுணமாகப் புத்தி பூர்வாபசாரங்கள் புகுந்ததாகிலும் அவற்றுக்கு ப்ரதிபதோக்த ப்ராயஸ்சித்த யோக்யதையில்லாதபோதும் ப்ரபந்நனுக்கும்,
(யத்யேநகாம காமே ந ஸாத்யம் ஸாதநாந்தரை: 1முமுக்ஷணா யத்ஸாங்க்க்யே யோகேந நச பக்தித: ||| ப்ராப்யதே பரமம் தாம யதோ நாவர்த்ததே யதி: 1தேந் தேநாப்யதே தத்தந் ந்யாஸேநைவமஹாமுநே !)(பரமாத்மா ச தேநைவ ஸாத்யதே புருஷோத்த.): 1-அஹிர்புத் ய ஸம்ஹிதை – 37-25. காம காமே – காம்யபலத்தை ஆசைப்படுகிற, யேந – எந்தப் புருஷனால், யத்-எந்தக் காம்யபலம், ஸாதநாந்தரை: – இதர உபாயங்களினால், நஸாத்யம் – ஸாதிக்கமுடியாததோ, மு க்ஷ னா – மோக்ஷத்தில் ஆசையுடையவனாகியமனிதனால், யத: – எந்தப் பலனிலிருந்து, யதி:- யதியானவன், நாவ த்ததே- திரும்பிவருகிறதில்லையோ, (அப்படிப்பட்ட) யத் – எந்த, பரம்தாம – பரமபதம், ஸாங்க்யே- ஐஞாந யோகத்தினாலும், பக்தித
பக்தியோகத்தினாலும், ந ப்ராப்யதே – அடையப்படுகிறதில்லையோ-தே தேந -அந்தந்த மனிதனால், தத்தத்- அந்தந்தப் பலன், மஹாமுநே-ஓ! மஹர்ஷியே, ந்யர்ஸேநைவ – சரணாகதியினாலேயே, ஆப்யதே -அடையப்படுகிறது புருஷோத்தம புருஷச்ரேஷ்டனான,பரமாத்மாசபரமாத்மாவும், தேநைவ – அந்தச்சரணாகதியினாலேயே, ப்ராப்யதே-அடையப்படுகிறான்.) என்றும்,(ஸா ஹி ஸர்வத்ர ஸர்வேஷாம் ஸர்வகாமபலப்ரதாஸநத்குமார ஸம்ஹிதை-ஹி எந்தக் காரணத்தினால், ஸா அந்தச் சரணாகதி,ஸர்வேஷாம் – எல்லா ஜனங்களுக்கும், ஸர்வத்ர – எல்லா இடத்திலும், ஸர்வகாம பலப்ரதா – எல்லாக்காம்ய பலன்களையும் கொடுக்கக் கூடியதோ.)என்றும் ப்ரதிபாதிதமான ப்ரபாவத்தையுடைத்தான ப்ரபத்தி தன்னையே மீண்டும் ப்ரயோகிக்கு மதுவே ஸ்வாதிகாராநு குணப்ராயசித்தமாகக் கடவது என்றபடி.
————–
(17) இப்படி ப்ராயசித்தத்திலே மூட்டுகிறதும் கடிந ப்ரக்ருதிகளுக்குக் கசை காட்டுவாரைப் போலே அவன் பண்ணுகிற சிக்ஷைகளும் எல்லாம் சரண்ய ப்ரஸாதபலம் ‘ என்றது-யம் ஹி ரக்ஷிதும் இச்சந்தி புத்த்யா ஸம்யோஜயந்தி தம்-யம் – எவனை, ரக்ஷிதும் -காப்பாற்றுவதற்கு, இச்சந்தி (தேவதைகள் விரும்புகி ர்களோ), தம் – அவனை, புத்த்யா – நல்ல புத்தியோடு, ஸம்யோஜயந்தி – சேர்க்கிறார்கள், அவனுக்கு நல்லபுத்தி யைக்கொடுக்கிறார்கள் என்றபடி.)-என்கிற ஸாமான்ய ந்யாயத்தாலும்,
(ரக்ஷதே பகவார்விஷ்ணு. பக்தாநாத்மா சரீரவத் |1-பகவார் – பகவானாகிய விஷ்ணு: – விஷ்ணு,பக்தாந் தன்னிடத்தில் பக்தியுடையவர்களை, ஆத்மசரீரவத் – தன்னுடைய சரீரத்தைப்போல,ரக்ஷதே – காப்பாற்றுகிறான்.)என்கிற விஸேஷ வசநத்தாலும் ஆர்விஷயத்தில் ஈய்வரன்செய்யுமவையெல்லாம் ப்ரஸாத பலமாக வேண்டுகையாலே ஹிதைஷிகளான பித்ராதிகளைப்போலே அநுதாபாதிகளை விளைப்பித்து,
பாஸ்த்ர முகத்தாலே ப்ராயசித்த விஸேஷத்தை அறிவித்து, ப்ராயஸ்சித்தத்திலே மூட்டுகிறதும், விநீதரல்லாத புத்ராதிகளைக் கசாதிகளாலே பயம் பிறப்பிக்குமாபோலே உபக்லோங்களை விளைவித்துபரதியை உண்டாக்குமதுவும் ஸர்வபூத நிஸர்க்க
ஸுஹ்ருத்தான ஸர்வலோக பரண்யனுடைய இரக்கமடியாக வருகிறது என்று க்ருதஜ்ஞராக ப்ராப்தம் என்றபடி.
———-
(18) இங்கு இருந்த காலம் தர்மா நுபந்தியான போகத்திலும் போக புத்தியாலே ப்ராவண்யம் பிறந்ததாகில் இது தன் அதிகாரா நுரூபமான கைங்கர்யாமருத ரஸத்திற்குத் தண்ணீர்த்
துரும்பு என்றது-(ராகாத்யபேதம் ஹ்ருதயம் வாகதுஷ்டார ருதா திநா ஹிம்ஸாதிரஹித: காய கேசவாராதநம் த்ரயம் 11-ராகாத்யபேதம் – காமம் முதலியவைகள் இல்லாத, ஹ்ருதயம் – மனதும், அந்ருதாதிநா – பொய் முதலியவைகளினால், அதுடா – தோஷத்தை யடையாத, வாக்-வாயும், ஹிம்ஸாதிரஹித:- அயலாருக்கு ஹிம்ஸை முதலியது செய்யாத, காய:- சரீரமும்,த்ரயம் – இந்த மூன்றும், கேசவாராதநம் – பகவானுடைய ப்ரீதிக்குக் காரணமானவைகள்)
அஸக்திரநபிஷ்வங்க: புத்ரதார கருஹாதிஷ-கீதை – 13-9. அஸக்தி – (ஆத்மாவைத் தவிர வேறு வஸ்துக்களில்) பற்று இல்லாமையும், புத்ரதார க்ருஹாதிஷ – பிள்ளை, பத்நீ வீடு முதலியவைகளில், அநபிஷ்வங்க: – அதிகப் பற்றில்லாமையும்.)இத்யாதிகளிற்படியே ஆத்மகுணயுக்தனாய் இருந்தா னொருவனாகிலும் க்ருஹஸ்த்தாவஸ்த்தையிலே தர்மாவிருத்த போகங்கள் ஸாஸ்த்ர பலத்தால் வரவேண்டி(யதாதலால்) அத்தால் முமுஷுவான இவனுக்கு,-(சரீரம் வ்ரணவத் பஸ்யத் அந்நம் து வரணலேப நம் வ்ர ணஸேசநவத் பாநம் வஸ்த்ரம்து வ்ரணபட்டவத் -சரீரம் – தேஹத்தை வரணவத் – புண்ணைப் போலவும், அந்நம் – ஆஹாரத்தை, ரணலேபநம்-புண்ணுக்குப் பூசும் ஒளஷதம் போலவும்,பாநம் தண்ணீர்முதலியவற்றைக்குடிப்பதை வரண ஸேசநவத்-புண்ணை நனைப்பது போலவும் வஸ்த்ரம் – துணியை, வ்ரணபட்டவத் -புண்ணுக்குக் கட்டுகிற கட்டைப் போலவும், பச்யேத் – பார்க்கவேண்டும் (எண்ணவேண்டும்).)இத்யாதிகளிற்படியே வைராக்ய ஜ்ஞாந பக்த்யாதிகளுக்கு அநுகூலமான ஒளஷதாதி கரமத்தாலே புத்திபண்ண ப்ராப்தமாயிருக்க, அநாதி துர்வாஸநா பரிபாக வியே ஷத்தாலே ப்ரயோஜ நாந்தர பரனுடைய விலக்கடி இவனுடைய புத்தியிலே வருமதாகில் இத்தால் வருவதொரு ப்ரதாந பல ப்ரதிபந்தம் இல்லையேயாகிலும் இபபோது இங்கு இருந்து அநுபவிக்கிற கைங்கர்ய ரஸத்துக்கு ஸகோசாதி ஹேதுவாகையாலே,
(யந் முஹுர்த்தம் க்ஷணம் வாபி வாஸுதேவோ ந சிந்தயதேஸாஹாநி: தந்மஹச்சித்ரம் ஸாப்ராந்தி: ஸா ச விகரியா |1-பாஞ்ச முஹூ த்தம் – ஒரு முஹூர்த்த காலமாவது. ணம்
வாபி – ஒரு க்ஷணகாலமாவது, வாஸுதேவ: – பகவான், நசிந்த்யதே சிந்திக்கப் படவில்லை என்பது, யத் – எதுவோ, ஸா – அதுவே, ஹாநி :- நஷ்டம், தத் – அது, மஹத்- பெரியதான, சித்ரம் – தோஷம்,-காமம் குரோதம் முதலியவைகள் புகுவதற்கு வழி என்றபடி, ஸா -அது , ப்ராந்தி: – ப்ரமம், ஸாச – அதுவே, விக்ரியா – ஆத்மாவிற்கு மாறுதல்.-ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம் பாவியேனைப் பல காட்டிப் படுப்பாயோ-திருவாய்— 6-9-9-என்று பீதனாக ப்ராப்தம் என்றபடி.-ப்ருதிவீம் ரத்நஸம்பூர்ணாம் ய: க்ருஷ்ணாய ப்ரயச்சதி-தஸ்யாப்யந்ய மநஸ்கஸ்ய ஸுலபோ ந ஜநார்த்தந:-ய:- எவன், ரத்நஸம்பூாணாம் – ரத்நங்கள் நிறைந்த, ப்ருதிவீம் பூமியை. க்ருஷ்ணாய – ஸ்ரீ க்ருஷ்ணன் பொருட்டு, ப்ரயச்சதி கொடுக்கிறானோ, தஸ்யாபி – அப்படிப் பட்டவனாயிருந்த போதிலும். அந்யமநஸ்கஸ்ய – வேறு ப்ரயோஜநங்களில் ஆசையையுடைய மனித னுக்கு. ஜநார்த்த : – பகவான், ந ஸுல :அடையக் கூடியவனல்லன்-(பராங்முகாநாம் கோவிந்தே விஷயாக்ராந்த சேதஸாம் || தேஷாம் தத் பரமம் ப்ரஹ்மதூராத் தூரதரே ஸ்த்திதம்||-விஷ்ணு தர்மம்–99-13. கோவிந்தே – பகவானிடத்தில், பராங்முகாநாம-பக்தியிலலாதவாகளாயும், விஷயாக்ராந்த சேதஸாம் சபதாதி விஷயங்களினால் ஆக்ரமிக்கப்பட்டமனதை உடையவர்களாயும் இருக்கிற, தேஷாம் – அந்த மனிதர்களுக்கு, பரமம்ப்ரஹ்ம – பரப்ரஹ்மமானது, தூராத்தூரதரே – வெகு தூரத்தில், ஸ்திதம் – இருக்கிறது.)இத்யாதிகளில் (அ)வர் ஜ நீய போகங்களன்றிக்கே மோக்ஷ ருசியை விலக்கும்படியான ப்ரயோஜநாந்தரங்களில் ப்ராவண்யத்தை யுடையார்க்கு ஸர்வேஸ்வரன துர்லபன் என்கிறது.
(அதோபாய ப்ரஸ தோபி புக்த்வா போகாந் அநாமயாங்1 அந்தே விரகதி மாஸாத்ய விதே வைஷ்ணவம் பதம் |-க்ஷ்மீதந்த்ரம்-17- 103 அத- அப்படிக் கில்லாமல், உபாயப்ரஸக்தோபி –
காம்ய கர்மங்களை அனுஷ்ட்டித்துக் கொண்டிருப்பவனும்,அநாமயாந் – ஒரு தொந்தரவும் இல்லாத, போகாந்- போகங்களை, புக்த்வா- அனுபவித்து விட்டு, அந்தே – கடைசியில், விரக்திம் – வைராக்யத்தை, ஆஸாத்ய – அடைந்து, வைஷ்ணவம்பதம் – மோக்ஷத்தை,
விசதே – அடைவிறான். )என்றது மோக்ஷருசியும் ஸ்வர்ககாதி ருசியும் நடப்பார்க்கு விளம்
பம் வரும் என்கிறது,-அப்ராப்தித: பரிஹர ஸ்வபரை: ஸ்வரக்ஷாம் 1) என்கிற நிபேரக்ஷையில் ஸ்லோகத்தையும் இங்கே அநுஸந்திப்பது.(நிக்ஷேபாக்ஷை, ஸ்வபரை: தன்னாலும் அயலாராலும் ஸ்வரக்ஷாம் – தன்னை ரக்ஷித்துக்கொள்ளுவதை, அப்ராப்தித: – ப்ராப்தி இல்லாமையினாலே, அதாவது கடமை யில்லாமையினாலே, பரிஹரந் – பரிஹரித்தவனாயும், (பகவானுடைய பாயோஜனத்திற்காகவே எல்லா வஸ்துக்களும் ஏற்பட்டிருக்கின்றன என்கிற ஜ்ஞாநத்தினால் தன்னுடைய ப்ரயோஜநத்திற்காகவாவது மற்றவர்களுடைய ப்ரயோஜநத்திற்காகவாவது ஏற்பட்டது என்கிற புத்தியைப் பரிஹரித்தவனாய்,-பகவானுடைய ப்ரீ தியைத் தவிரத் தனக்கு வேறு ஒரு ஸுகம் இல்லா
மையினால் ஒரு விதத் தோஷமும் இல்லாத ப்ரபந்நன் தன்னுடைய ஸுகங்கள் எல்லாவற்றையும் ஸ்வாமியான பகவானுடைய அனுபவத்திற்கு உள்ளடங்கிய வாகவே அனுபவிக்கிறான் என்று மேல்)
(19) · இப்படி நிஷித்த போக ப்ராவண்யம் கைங்கர்யா ம்ருத ரஸத்துக்கு விருத்த மாகையாலே விஷம் போலே தூர பரிஹரணீயம்-என்றது-ஸத்த்வ நிஷ்ட்டனாய் ஸ் வா மிக்கு அநபிமதத்தில் விமுகனாக ப்ராப்தனாயிருக்க ஸர்வருக்கும் ஸ்வப்நாத்ய வஸ்த்தைகளிலே
நிஷித்த ப்ரவ்ருத்திகள் வருமா போலவும், அவஹிதரான ருஷிகளும் கூட ஓர் அளவுகளிலே தேவாதிகளினாலே மோஹிதராய் அகப்படுமா போலவும் முமு வுக்கு நிஷித்தபோக ப்ராவண்யம் வருமாகில்-(அபாயா விரத: ஸர்வத் மாம் சைவ ரணம் கத: 1
தநூக்ருத்யாகிலம் பாபம் மாம் ப்ராப்நோதி நர: நை : 1 -லக்ஷ்மீதந்த்ரம்– 17-102.சச்வத் – அடிக்கடி, அபாய விரத-நி த்த கார்யங்களில் இருந்து ஓய்வை அடையாதவனாயும், மாம்
சைவ – என்னையே, சரணம்கத: – சரணமாக அடைந்தவனாயும் இருக்கிற, நர: – மனிதன், அகிலம் – எல்லா, பாபம் – பாபத்தையும், தநூக்ருத்ய – கழித்து விட்டு, ச ை – மெள்ள (தாமதமாக) மாம் – என்னைப்ராநோதி – அடைகிறான்.) இத்யாதிகளிற்படியே இங்கு ப்ராயசித்தம் தண்ட விபேஷங்கள் வருமதுக்குமேலே அஸத் கல்பனான தனக்கு உஜ்ஜீவ
நமுமாய், போகமுமாகையாலே அம்ருத கல்பமான கைங்கர்யா நுபவத்திற்கு அநதிகாராதிகளைப் பண்ணுகையாலே,-(விஷஸ்ய விஷயாணாம் ச தூரம் அத்யந்தமந்தரம் |உபபுக்தம் விஷம் ஹந்தி விஷயா: ஸ்மரணாதபி 11–விஷஸ்ய – விஷயத்திற்கும், விஷயாணாம் ச – சப்தம் முதலிய விஷயங்களுக்கும், அத்யந்தம் தூரம் – அதிகத் தூரமான, அந்தரம் -வித்யாசம் இருக்கிறது, விஷம் – விஷமானது, உபபுக்தம் – சாப்பிடப்பட்டதாய்க் கொண்டு, ஹந்தி – கொல்லுகிறது, விஷயா: – விஷயங்கள், ஸ்மரணாதபி – நினைப்பது, மாத்திரத்தினாலும், கொல்லுகின்றவை)இத்யாதிகளை அநுஸந்தித் து ஸந்நிதி பரித்யாகம் பண்ண வொட்டாத பாபத்தில் அகப்படாதபடி நிபுணநிரூபணம் பண்ணி ஸர்ப்பாதிகள் இல்லாத தேலங்களிலே வர்த்திக்குமா போலே நிஷித்தபோக ஸம்பாவனை இல்லாத தேலங்களிலே வர்த்திக்கவும்,
(பாபம் ப்ரஜ்ஞாம் நாயதி க்ரியமாணம் புந புந: 1 நஷ்ட ப்ரஜ்ஞ: பாபமேவ புநராரபதே நர: 1 -பார – உத்யோக — 35-73. பாபம் – பாபமானது, புந: புரு:- அடிக்கடி, க்ரியமாணம் -செய்யப்பட்டதாய்க்கொண்டு, ப்ரஜ்ஞாம் – புத்தியை, நாசயதி -நாசம் செய்கிறது, நஷ்டப்ரஜ்:-இழந்த புத்தியை யுடைய, நர: – மனிதன், புந: – மறுபடியும்,பாபமேவ – பாபத்தையே,
ஆரபதே – செய்ய ஆரம்பிக்கிறான்.)இத்யா திகளிற் சொன்ன பாபாரம்பக பாபத்துக்கும் ப்ராயஸ்சித்தமாக ஏற்கவே ப்ரபத்திபண்ணவும் ப்ராப்தம் என்றபடி இப்படி வர்த்திக்குமவன்-அஹேரிவ கணாத்த: ஸந்மா நாத் மரணாதிவ | குணபாதிவ ய: ஸ்த்ரீப்ய; தம் தேவா ப்ராஹ்மணம் விது: |!-பாரதம்-சாந்தி – 251-13 கணாத் – கும்பலிலிருந்து, அறேரிவ – பாம்பினிடத்திலிருந்து போலவும், ஸமாநாத் – ப மாநத்தில்இருந்து, மரணாதிவ – மரணத்தினிடத்திலிருந்து போலவும். ஸ்த்ரீப்ய:-ஸ்த்ரீகளிடமிருந்து, குணபாதிவ – பிணத்தின் இடத்தில் இருந்து போலவும், ய: – எவன், பீத: – பயப்படுகிறானோ, தம் – அவனை, தேவா :- தேவதைகள், ப்ராஹ்மணம் – ப்ராஹ்மணனாக விது: -அறிகிர்கள்.). இத்யாதிகளிற்படியே தேவர்களுக்கும் பஹுமாக விஷயமாம்.
(பரரந்த்ரேஷு ஜாத்யந்தா: பரதாரேஷ்வபும்ஸகா: பரிவாதேஷு யே மூகா: தேதீவ தயிதா மம-விஷ்ணு தர்மம்-78-22.யே- எவர்கள், பரரந்த்ரேஷ – அயலாருடைய தோஷங்களில், ஜாத்யந்தா: – பிறவிக் குருடர்களோ, பரதாரேஷு – பிறருடைய பார்யைகள் விஷயத்தில், அபும்ஸகா: – ந ம்ஸகர்ளோ, பரிவாதேஷ – மற்றர்க்ளை நிந்திக்கும் விஷயத்தில், மூகா:- மைகளோ. தே – அவர்கள், மே – னெக்கு, அதீவமிகவும், தயிதா: – ப்ரியமானவர்கள்.-தந்மயத்வேந கோவிந்தே யே நரா: ந்யஸ்தசேதஸ: 1 விஷயத்யாகிநஸ்தேஷாம் விஜ்ஞேயம் ச ததந்திகே !!-விஷ்ணு தர்மம்—99-15. யே – எந்த,நரா : – மனிதர்கள் கோவிந்தே- பகவானிடத்தில், தந்மயத்வேக – தந்மயமாய் இருப்பதினாலே (அவன் ஒருவனையே த்யானம் செய்து கொண்டிருப்பதினாலே)ந்யஸ்த சேதஸ: – ஸமர்ப்பிக்கப்பட்ட மனதையுடையவர்களாய், விஷ யத்யாகி : – சப்தாதி விஷயங்களை விட்டவர்களோ, தேஷாம் – அவர்களுக்கு, தத் – அந்தப் பரப்ரஹ்மம், அந்திகே – ஸமீபத் ல் இருப்ப தாக,விஜ்ஞேயம் – அறியத்தக்கது.)(க்ஷகேபிதே யத்விரஹோ திதுஸ்ஸஹ: -ஸ்தோ – 56. தே – உமக்கு, க்ஷணேபி – ஒரு க்ஷணப் பொழுதும், யத்விரஹ: – எவர்களுடைய பிரிவு. அதிதுஸ்ஸஹ: -மிகவும் பொறுக்கமுடியாததோ.)என்றபடி ஸர்வேஸ்வரனுக்கு நிரஸதிய ப்ரீதிஹேதுவாம்,
————-
(20) கைங்கர்யமாவது ஸ்வாமி உகந்த ஏவல்தொழில் செய்கையாகையாலே இது யதாயாஸ்த்ரம் பண்ணினால் உகப்பாம்-என்றது-நித்ய (ரும்)முக்தரும் பகவத் ப்ரீதிஹேதுக்களை நிரபேக்ஷ ஸர்வ விஷயஜ்ஞாநத்தாலே ஸாக்ஷாத்கரித்துக் கைங்கர்யம் பண்ணுமாபோலே யன்றிக்கே பத்த தசையில் கரணஸாபேக்ஷதை உண்
டாகையாலும், ப்ரத்யக்ஷாதிகளுக்கு நிலமல்லாத விஷயத்தில்-(பித்ரு தேவமநுஷ்யாணாம் வேதசக்ஷ : ஸநாதந: )பாகவதம் பித்ருதேவ மநுஷ்யாணாம்பித்-ருக்கள், தேவதைகள்’ மனிதர்கள் இவர்களுக்கு ஸநாத : – அநாதியான, வேத:- வேதமானது, சக்ஷ : -கண்.)மாநம் ப்ரதீபமிவ காருணிகோ ததாதி-ப்ரதீபமிவ – விளக்கைப்போல, மாநம் – சாஸ்திரத்தை,காரு
ணிக: – மிகுந்ததயை யுடைய பகவான்,ததாதி – கொடுக்கிறார்)இத்யாதிகளிற்படியே சாஸ்த்ர மொழியக் கண்ணும் கைவிளக்கும் இல்லாமையாலும்,(ய: சாஸ்த்ரவிதி முத்ஸ்ருஜ்ய வர்த்ததே காமகாரத: |ந ஸ ஸித்திமவாப்நோதி ந ஸுகம் ந பராம் கதிம் II)-கீதை 16 -23 ய :- எவன், சாஸ்த்ரவிதிம் – சாஸ்த்ரத்தில் சொல்லப்பட்டிருக்கும் விதியை, உத்ஸருஜ்ய – விட்டுவிட்டு, காம காரத:- தன் இஷ்டப்படி, வர்த்ததே – இருக்கிறானோ, ஸ: – அவன்,
ஸித்திம் – ஸித்திய்ை, நா அவாப்நோதி – அடைவதில்லை, ஸுகம் ஸுகத்தையும், ந – அடைவதில்லை, பராம்கதிம் – மோக்ஷத்தையும் நா – அடை வதில்லை.
(அ சாஸ்த்ரமாஸுரம் க்ருத்ஸ்நம்| -கீதார்த்த ஸங்க்ரஹம் —21 அசாஸ்த்ரம் – சாஸ்த்ரத்தில்
விதிக்கப்படாதது, கருத்ஸ்நம் – எல்லாம ஆஸுரம் – அ ரஸ்வபாவமுடையவர்களுக்குப் பொருத்தமானது-என்றருளிச் செய்தது இங்குத்தை ஸ்வயம் ப்ரயோஜந கைங்கர்யத்திலும் ஸமாந ந்யாயமாகையாலும்,-அறிவிலேனுக்கு அருளாய்‘-திருவாய்– 6-9- 8.-அறியாத பிள்ளைகளோம் ‘-திருப்பாவை — 28.-என்று நிற்க ப்ராப்தமான அவஸ்த்தையிலே ஸ்வாபிமதமாத்ரத்தாலே ஒன்றைக் கைங்கர்யம் என்று செய்தால் இது ஸ்வாமிக்கு அபிமதமாகையிலே நியமம் இல்லாமையாலும்,-லோகே ப்ரியதமாநி ஆத்மநச இஷ்டாநி பாஸ்த்ர அவிருத்தாநி-நித்யம்,லோகே – லோகத்தில், ப்ரியதமாநி – மிகவும் ப்ரியங்
களாயும், ஆத்ம : – தனக்கும், இஷ்டாநி – இஷ்டங்களாயும் -சாஸ்த்ர அவிருத்தாநி – சாஸ்த்ரத்திற்கு விரோத மில்லாததாகவும் இருக்கும் வஸ்துக்களைக் கொண்டு பகவானுக்கு ஆராதனம் செய்யவேண்டும்.)என்று நித்யத்திலே ஸ்ரீபாஷ்யகாரர் அருளிச் செய்கையாலும்,-(ஸ்வயம் துருசிரே தேபே க்ரியதாம் இதி மாம் வத)என்கிற கட்டளையிலே-(கிம்கரோமி-ஆரண், – ஸ்வயம்து – தர்மே. ருசிரே – அழகான, தேசே- இடத்தில், க்ரியதாம் – செய், இதி – என்று, மாம்- என்னை,வத – சொல்லும,)என்று தாஸன் நிற்க.-இதம் குரு ‘ என்று ஸ்வாமி சொல்லச் செய்யுமது கைங்கர்யமாக வேண்டுகையாலும், செய்த வேள்வியனான ப்ரபந்நனுக்கும் .யாவச் சரீரபாதம் யதாதிகாரம் யதா சாஸ்த்ரம் நடந்தால், இதுவும்-(ப்ரஹர்ஷயிஷ்யாமி)என்கிற ப்ரதாந பல பர்யந்தமாம் என்றபடி..
—————-
(21) ‘பகவத் கைங்கர்யமும் பாகவத கைங்கர்யமும் சேர அநுஷ்ட்டிக்க அரிதானபோது பரமபுருஷார்த்த காஷ்ட்டையான பாகவத கைங்கர்யமே உபாதேயதமம்‘ என்றது
ப்ரணவத்தில் க்ஷித ஸ்வரூபனாகையாலே சதுர்த்தியில் அபிப்ரேதமான பகவத் கைங்கர்யம் ஸ்வரூப ப்ராப்தமாய் நின்றது, ந மஸ்ஸிலே ஸுபபிக்ஷித ஸ்வரூபனாகையாலே பாகவத கைங்கர்யமும் இவனுக்கு ப்ராப்தமாயிருந்தது, இப்படியானால் இரண்டும் சேர அநுஷ்ட்டிக்க வரும்போது சேர அநுஷ்ட்டிக்கவும், இரண்டத்து ஒன்றைவிட வேண்டும் படியான ஆபத் தலையிலே,-தஸ்மாத் விஷ்ணுப்ரஸாதாய வைஷ்ணவாங் பரிதோஷயேத் ப்ரஸாதஸுமுகோ விஷ்ணு: தேநைவ ஸ்யாந் ந ஸம் ய: I|-இதிஹாஸ ஸ முச்சயம -27-27. தஸ்மாத் – ஆகையினால் விஷ்ணுப்ரஸாதாய – பகவானுடைய அனுக்ரஹம் உண்டாவதற்காக,-வைஷ்ணவாங் – வைஷ்ணவர்களை, பரிதோஷயேத் – ஸந்தோஷப் படுத்த வேண்டும், தேநைவ – அதினாலேயே, ப்ரஸாதஸ – முக:-அநுக்ரஹத்தினால் ஸ முகராய், விஷ்ணு: – பகவான், ஸ்யாத்- ஆவார். நஸம்சய:- ஸந்தேஹமில்லை.
(மம மத்பக்தபக்தேஷ ப்ரீதிரப்யதிகா பவேத் 1 தஸ்மாத் மத்பக்தபக்தாஸ்ச பூஜ யா விஸேஷத: II-பார -ஆச்வ – 116- 23. மம – எனக்கு, மத்பக்தபக்தேஷ என்னுடைய பக்தர்களிடத்தில் ப்ரீதி செய் வர்களிடம், ப்ரீதி: – ப்ரீதியானது, அப்யதிகா – மிக அதிகமாக, பவேத் – உண்டாகும், தஸ்மாத் ஆகையினால், மத்பக்தபக்தா:ச- என்னுடைய பக்தர்களின் பக்தர்களும், விசேஷத: – விசேஷமாக, பூஜரீயா::- பூஜிக்கத்தக்கவர்கள்.-ஆராதநாநாம் ஸர்வேஷாம் விஷ்ணோராராதநம் பரம் 1 தஸ்மாத் பரதரம் ப்ரோக்தம் ததீயாராதநம் பரம் I-பாத்மோ- 29 – 81 – ஸர்வேஷாம் – எல்லா, ஆரதநாநாம் ஆராதநங்களுக்கும், விஷ்ணோ: – விஷ்ணுவினுடைய, ஆராதநம், பரம் – ச்ரேஷ்டம், தஸ்மாத் – அந்த விஷ்ணுவினுடைய ஆராதத்தைக் காட்டிலும், பரம் – உயர்ந்ததான, தீயாராதநம் – பாகவதர்களுடைய ஆராதநம், பரதரம் – மிகவும் சிறந்ததாக, ரோக்தம் சொல்லப்பட்டது.-அநாத்ருதஸ்தம் கேஹீ புருஷம் நாபிநந்ததி 1ததாநர்ச்சித ஸத்பக்தம் பகவார் நாபிநந்ததி ||-சாண்டி- ஸ்ம்ருதி – 4-86. கே – க்ருஹஸ்தன், அநாத்ருத ஸுதம்-தன்னுடைய பிள்ளையை அநதரவு செய்த, புருஷம் – புருஷனைப் பற்றி, நாபிநந்ததி -(எப்படி) ஸந்தோஷிக்கிறதில்லையோ, ததா-அப்படியே, அநர்ச்சிதஸத்பக்தம் – தன்னுடைய பக்தனை ஆராதநம் செய்யாத புருஷனைப்பற்றி, பகவாந்- பகவான், நாபிநந்ததி – ஸந்தோவிக்கிற ல்லை.
ஸ்வாராதநம் விஹாயாபி ஸ்வபக்தாநர்ச்சயந்தி யே |தேப்ய: ப்ரஸந்நோபகவாந் ஸித்திமிஷ்டாம் ப்ரயச்சதி|-ஸ்வாராதநம் – தன்(பகவா)னுடைய ஆராதநத்தை, விஹா
யாபி – விட்டுவிட்டாவது, யே – எவர்கள், ஸ்வபக்தாங்-தன்னுடைய பக்தர்களை, அர்ச்சயந்தி- பூஜிக்கிறார்களோ, தேப்ய:- அவர்கள் விஷயத்தில், ப்ரஸந்த அநுக்ரஹத்தை யுடையவனாகிய, பகவாங், இஷ்டாம்- அவர்களுக்கு இஷ்டமான, ஸித்திம் ஸித்தியை, ப்ரயச்சதி- கொடுக்கிறார்.-இத்யாதி ப்ரமாண விலேஷங்களாலும்,
‘ஏத்தியிருப்பாரை வெல்லுமே மற்றவரைச் சாத்தியிருப்பார் தவம் ‘ -நான்.திருவந்தாதி-19-என்கிற ந்யாயம் ஸ்வயம் ப்ரயோஜந கைங்கர்யத்திலும் ஸமாமாகையாலும், பாகவத கைங்கர்யம் தன்னிலே பகவத் கைங்கர்யத்தைக் கண்டு கருதார்த்தனாய் இருக்க ப்ராப்தம் என்றபடி.
————
(22) ‘ இவை இரண்டிலும் ப்ரதாநம் ஆசார்யகைங்கர்யம் ‘ என்றது-பகவான் பக்கலிலேபோல ஆசார்யன் பக்கலிலும் அநுவர்த்திப்பான் என்று அதிதேசித்தவளவன்றிக்கே-(குரோர் குருதரம் நாஸ்தி குரோரந்யம் ந பாவயேத் ]குரோர் வார்த்தாம் கதாம் சைவ குரோர் நாம ஸதா ஜபேத்!!-(குருரேவ பரம் ப்ரஹ்ம குருரேவ பராகதி: 1குருரேவ பராவித்யா குருரேவ பரம் தநம்| )(குருரேவ பர:காம: குருரேவ பராயணம்-குரோ:- ஆசார்யனைக் காட்டிலும், குருதரம்-பெரிய (உயர்ந்த)வஸ்து, நாஸ்தி – இல்லை.குரோ – ஆசார்யனைக் காட்டிலும், அந்யம்-வேறு ஒருவனை,நபாவயேத் – நினைக்கக் கூடாது, குரோ :- ஆசார்யனுடைய, வார்த்தாம் உபதேச ரூபமான வார்த்தைகளையும், கதாம்சைவ – (அவருடைய) சரித்திரத்தையும் குரோ:, நாம -திருநாமத்தையும், ஸதா-எப்பொழுதும், ஜபேத்- ஜபிக்க வேண்டும்,குருரேவஆசார்யனே, பரம்ரஹ்ம் – பரப்ரஹ்மம், குருரேவ, பரா கதி அடையவேண்டிய உயர்ந்த ப்ரயோஜனம், குருரேவ, பரா வித்யா – உயர்ந்த(மோஷோபயோகமான ) வித்யை, குருரேவ, பரம் – உயர்ந்த
தநம் – பொருள், குருரேவ, பர – உயர்ந்த,காம:- ஆசைப்படவேண் டிய புருஷார்த்தம், குருரேவ, பராயணம் – ஆச்ரயிக்கப்பட வேண்டிய வஸ்து.–இத்யாதிகளிலே ஆசார்ய கைங்கர்ய ப்ராதாந்யம் ப்ரமிதமாகையாலும், பகவத் பாகவத கைங்கர்யங்களும் ஆசார்யா நுஜ்ஞை
யால் நடக்கவேண்டுகையாலே ஆசார்யகைங்காயத்தை நிரூபித்துப் பார்த்தால் இது பகவதாஜ்ஞா ஸித்தமாகையாலே பகவத் கைங்கர்யமும் ஆசார்யனுடைய பாகவதத்வ ஸாமாந்யத்தாலே இதுதானே பாகவத கைங்கர்யமுமாய் நிற்கையாலே
(சக்ஷ ர்கம் யம் குரும் த்யக்த்வா சாஸ்த்ரகம்யம் து ய: ஸ்மரேத் ஹஸ்தஸ்த்தமுதகம் த்யக்த்வா கநஸ்தமபிவாஞ்ச்சதி ||-சக்ஷ ர்கம்யம் – கண்ணுக்கு விஷயமாயுள்ள, குரும்-
ஆசார்யனை, த்யக்த்வா – விட்டுவிட்டு, சாஸ்த்ரகம்யம் – சாஸ்த்ரத்தினால் அறியப் படுகிற பரமாத்மாவை, ய: – எவன், ஸ்மரேத் – நினைப்பானோ, (அவன்) ஹஸ்தஸ்த்தம்- கையில் இருக்கிற, உதகம்-ஜலத்தை, த்யக்த்வா- விட்டுவிட்டு, கநஸ்த்தம் – மேகத்தில் இருக்
கும் ஒலத்தை, அபிவஞ்சதி – ஆசைப்படுகிறான். )-ஸுலபம் து குரும் த்யக்த்வா துர்லபம் உபாஸதே|லப்தம் த்யக்த்வா தநம் மூட: குப்தமந்வேதே க்ஷிதெள II-ஸூலபம் – ஸலபனாகிய, குரும் – ஆசார்யனை, த்யக்த்வா- விட்டுவிட்டு, ய: – எவன், துர்பைம் – துர்லபனான பகவானை, உமாஸதே – உபாஸிக்கிறானோ, அந்த மூடன், லப்தம் – கையில் கிடைத்த, தநம் – பணத்தை த்யக்த்வா – விட்டு விட்டு தௌ) இத்யாதிகளிற்படியே ஆசார்ய கைங்கர்யத்தை விட்டு பகவத் கைங்கர்யாதிகளிலே இழியக் கடவனல்லன்.
கண்ணி நுண் சிறுத்தாம்பின்படியே ஆசார்ய கைங்கர்ய ப்ரதாநனாய் நின்று-திரிதந்தாகிலும் தேவபிரானுடைக்
கரிய கோலத் திருவுருக்காண்பன் நான்
பெரிய வண்குருகூர் நகர் நம்பிக்கு ஆள்
உரியனாய் அடியேன் பெற்ற நன்மையே ‘-இத்யாதிகளிற் படியே ஆசார்யாபிமதமென்று யதாகாலம் பகவத் பாகவத கைங்கர்யங்களை அநுபவிக்க ப்ராப்தம் என்றபடி.
————–
23-இக் கைங்கர்யபரனுக்குப் பரமைகாந்திகள் உகந்த இடமே உசித ஸ்த்தாநம் ‘ என்றது
தர்ம ஸீலரா யிருப்பார்க்கு வாஸஸ்த்தாநமாக ஸாஸ்த்ரங்கள் வகுத்த புண்ய தேஸங்கள் கலிகாலர்தி தோஷங்களாலே ம்லேச்சாதி பரிக்ருஹீதங்களாய்-(நாதர்மஜநபூயிஷ்ட்டம்-அதர்மங்களைச்செய்கிற ஜனங்களால் நிறைந்த இடத்தில் வாஸம் செய்யக்கூடாது.).
இத்யாதிகளிற்படியே பரித்யாஜ்யங்களாகையாலும், புண்ய தே ங்களுக்குச் சொல்லும் சில லக்ஷணங்களுக்கு அவ்யாப்தி அதிவ்யாப்திகள் உண்டாகையாலே இவை ப்ராயிகங்களாகையாலும்,-ஆத்மநஸ்துஷ்டிரேவ ச-ஆத்ம :- தனக்கு, துஷ்டி: ஏவச – ஸந்தோஷமுமான )இத்யாதிகளைப் பார்த்துத் தன் அபிமத மாத்ரத்தாலே ஒரு தே பலத்தை அறுதியிட்டுக் கொள்ளப் பார்த்தால் அது தப்பவும் கூடு மாகையாலும்,
மேலும் பகவானுக்கோ பாகவதனுக்கோ கைங்கர்யங்கள் செய்வதானால் ஆசார்யனது அநுமதி பெற்றே செய்ய வேண்டும் மேலும் ஆசார்ய கைங்கர்யத்தைப் பற்றி ஆராய்ந்து பார்த்தால் இது எம்பெருமானுடைய கட்டனையாகிய சாஸ்தரங்கனால் விதிக்கப்பட்டதாயுள்ளமை பற்றி ஆசார்ய கைங்கர்யமே பகவானுக்குச் செய்யும். கைங்கர்யமுமாகின்றது. அவனது நியமநத்தின்படி செய்வதுதானே அவனுக்குச் செய்யும கைங்கர்யம்! மேலும் ஆசார்யனுக்குச் செய்யும் கைங்கர்யமே பாகவத கைங்கர்யமுமாகி விடுகின்றது. ஆசார்யனும் ஒரு பாகவதன் தானே! இவ்வாறு ஆசார்யனுக்குச் செய்யும் கைங்கர்யமே பகவத் கைங்கர்யம் - பாகவத கைங்கர்யம் என்ற இரண்டு உருவையும் கொள்வதால் இதுவே எல்லாவற்றினும் முக்கியமானதாகும். ஆசார்ய கைங்கர்யத்தை விட்டு பகவத் கைங்கர்யத்தையோ பாகவத கைங்கர்யத்தையோ செய்யக்கூடாது.-சாஸ்தரங்களும் கண்ணுக்கு இலக்காய் மிக எனியனாய் நிற்கும் ஆசார்யனை விட்டுக் கண்ணுக்குப் புலப்படாது சாஸ்தரத்தாலேயே அறிய வேண்டியவனாய் அரியனரம் நிற்கும் எம்பெருமானை விரும்பு மவன் கையில் உள்ள நீரைக்கொட்டி விட்டு மழை நீரை எதிர்பார்ப்பவனாகவும் கையில் உள்ள செல்வத்தை உதறிவிட்டுப் பூமியில் மறைந்துள்ள புதையலைத் தேடுமவனாகவும் கூறிப் பழிக்கின்றன. ஸ்ரீமதுரகவிகளும் கண்ணிநுண் சிறுத்தாம்பு என்னும் பிரபந்தத்தில் தமக்கு ஆசார்மனாகிய ஆழ்வாருடைய கைங்கர்யமே தமக்கு முக்கியமென விளக்கியுள்ளார். மேலும் அதில் தம் ஆசார்யனான ஆழ்வாருடைய' திருவு ள்ளத்துக்கு உகப்பாயிருக்கிற தென்பதற்காகவே எம்பெருமானைத் தாம் ஸேவிப்பதாகக் கூறுகின்றார். அவ்வாறே ஒவ்வொரு சேதநனும் ஆசார்யனுக்குக் கைங்கர்யம் செய்வதையே முக்கியமாகக் கொள்ள வேண்டும். இதைச் செய்ததுயோக எஞ்சிய காலங்களில் ஆசார்யன் திருவுள்ளத்துக்கு உகப்பான செயல் என்று நினைத்து அந்த அந்தக் காலத்துக்கு ஏற்றவாறு பகவானுக்கும் பாரகவதர்களுக்கும் கைங்கர்யம் செய்து ஆநந்தத்தை அநுபவிப் பது சேதநனது கடமையாகும்.
--------------
23–இக் கைங்கர்ய பரனுக்கு பரமை காந்திகள் உகந்த இடமே உசித ஸ்தானம்.
தர்மத்தைச் செய்தலையே கடமையாகக் கொண்ட ஸாத்துவிகர்கண் வசிப்பதற்கு. உரிய இடங்களாகச் சில புண்ணியத்தலங்களைச் சாஸ்த்ரங்கள் வகுத்துள்ளன. அனால் இது கலிகாலம். இன்னும் பல குற்றங்கள், நல்ல புண்ணியத் தலங்கனையெல்லாம் ம்லேச்சர் முதலியவர்கள் ஆக்ரமித்துக் கொண்டு விட்டனர். ஆதலால் சாஸ்த்ரங்கள் குறிப்பிட்டதற்காக அவற்றில் போய் வசிக்க முடியுமா? அதலால் அத்தலங்கள் விலக்குதற்கு உரியனவேயாகும்-
மேலும் புண்ணியத்தலத்துக்கு - இலக்கணங்கள் (அடையாளங்கள்) நூல்களில் கூறப்பட்டுள்ளன. ஆனால் புண்ணியத்தலங்களென ஏற்றுக் கொண்ட சில தலங்களில் இந்த இலக்கணம் பொருந்தவில்லை. புண்ணியத் தலமாகக் கொள்ளாத சில இடங்களில் புண்ணியத் தலத்துக்குக் கூறிய இலக்கணம் பொருந்துகின்றது. ஆகவே இலக்கணத்தை வைத்துக் கொண்டு புண்ணியத் தலத்தை நிச்சயித்துக் கூற முடியாது. பெரும்பாலும் புண்ணியத் தலங்களுக்கு இந்த இலக்கணங்கள் இருக்கக் கூடுமென்ற கருத்தாலேயே இலக்கணம் கூறப்பட்டதாகக் கொள்ள வேண்டும்.
தன் மனம் தடையின்றி! ஒரு தலத்தை விரும்பிச் செல்வதாலேயே அதைப் புண்ணியத் தலமாகக் கொண்டு வசிக்கலாமே என்று கூறவும் முடியவில்லை. மானிடராகிய நம் அறிவைக் கொண்டு ஒன்றை முடிவு செய்யப் பார்ப்பதில் தவறுதலும் ஸம்பவிக்கக் கூடுமன்றோ! புண்யமல்லாததையப் புண்ணியத் தலமென்று நாம் முடிவு செய்து விடவும் கூடுமே! மேலும் ஒரு மனிதன் தனியாய் நின்று ஒரு முடிவைச் செய்து விடக்கூடாதென்று சாஸ்தரமும் தடை செய்கின்றதே!
இன்னும் சிலரைக் கலந்து கொண்டு அவர்கள் புண்ணியத் தலமெனக் குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ளலாமே என்று கூறலாம். அனால் அந்த மணிதர்கள் ரஜேோ குணம் தமேர குணம் உடையராயிருக்கக் கூடும். அதனால் அவர்கள் அறிவு கலங்கித தவறான வழியைக் காட்டவும் கூடும். சில ஸமயங்களில் அவர்களின் கலக்கம் நமக்கு உள்ள தெளிவையும் போக்கி நம்மையும் கலக்கி விடக்கூடும்.பின் எவ்வாறுதான் புண்ணியத்தலத்தை நிர்ணயம் செய்வது? இவ்வாறு - மஹான்கள் தேர்ந்தெடுத்து எழுந்தருளியிருக்கும் இடமே நமக்கு வஸிக்க ஏற்றதாகும். எத்தகைய மஹான்கள்? ஒருவனுக்கு விசேஷமான ஞானம் ஏற்பட வேண்டுமானால் அவனுக்கு ஸத்துவ குணம் தலையெடுக்க வேண்டும். அவ்வாறு ஸத்துவ குணம் தலையெடுக்க வேண்டும். அவ்வாறு ஸத்துவ குணம் நிரம்பிய பெரியோர்கள் எம்பெருமானையன்றி வேறெருவருக்கும் தங்களை அடியராகக் கருதமாட்டார்கள். ப்ரபத்தியையன்றி வேறோர் உபாயத்தைக் கைக்கொள்ள மாட்டார்கள்; மோக்ஷத்தையன்றி வேறொரு பயனையும் நாடமாட்டார்கள். இவ்வாறு நல்ல விவேகம் பெற்ற பரமைகாந்திகள் தங்களுக்குக் கடமையாக ஏற்பட்ட பகவத் கைங்கர்யத்தைச் செய்வதற்கு இதுவே ஏற்ற இடமென்று ஓர் ஆகோ்ஷேபமுமின்றி ஒருமுகமாய் நிச்சயித்துக் கொள்வார்கள். அந்த இடத்தில் மகிழ்ச்சியுடனும் சிரத்தையுடனும் வாஸம் செய்யத் தொடங்குவார்கள். அதுவே புண்யகேகஷேத்ரமாகும். அந்த இடம் சாஸ்தரத்தில் விதித்த ஆர்யாவர்த்தம் முதலிய க்ஷேத்ரங்களில் சேராதிருப்பினும் தோஷமில்லை. இன்னும் புண்ய க்ஷேத்ரங்களுக்குச் சொல்லிய அடையாளங்கள் இல்லாவிடினும் பாதகமில்லை.
மேலும் இந்திரியங்களை வென்ற பாகவதன் வஸிக்குமிடமே குருக்ஷேத்ரம் - நைமிசம் - புஷ்கரம் அகிய எல்லா கோ்ஷேத்ரமுமாகுமென்றும், பாகவதர்கள் வஸிக்குமிடத்தில் -எம்பெருமானும் வஸிக்கிறனென்றும், பாகவதர்கள் அரை நிமிஷம் வஸித்தாலும் அந்த இடமே புண்ணியத் தலமாகுமென்றும் இவ்வாறெல்லாம் சாஸ்த்ரங்கள் கூறுகின்றன. ஆதவின் பாகவதர்கள் வஸிக்கும் இடமே எல்லாத் தலங்களிலும் மேம் பட்ட புண்ய க்ஷேத்ரமாகும். ஆகவே வேறு பயனை நாடாது எம்பெருமான் திருவுள்ளம் உகப்பதையே பயனாகக் கொண்டு பாகவத கைங்கர்யம் - பாகவத கைங்கர்யம் - ஆசார்ய கைங்கர்யம் ஆகிய மூவகைக் கைங்கர்யங்களிலும் ஈடுபட்டுள்ள பரமைகாந்தியான ப்ரபந்நன் ஸகல கைங்கர்யங்களையும் செய்வதற்குப் பரங்கான இடம் அதுவேயாகும். அந்த இடத்தின் பருமை. எத்தகைய தடைவரினும் அதைப் போக்கிக் கைங்கர்யத்தை நன்கு நடைபெறச் செய்யும்.
பரமைகாந்தி என்பவன் எத்தகையன்? மேம்பட்ட தத்துவம் - மேம்பட்ட உபாயம் - மேம்பட்ட பலன் அகிய மூன்றும் எம்பெருமானே என்ற உறுதியுடன் ப்ரமாணங்கள் கூறுகிறபடி அவனையன்றி வேறொருவனும் அவ்வாறு ஆகமாட்டானென்ற விசேஷ உறுதியுடையவன். பாகவதன் - வைஷ்ணவன் என்ற சொற்களுக்கும் இத்தகைய உறுதியையுடைய பரமைகாந்தியே முக்கியப் யொருளாவான்.
-------------
24—இப்படி துல்ய சீலரைக் கிடையாத போது விபரீத சம்சர்க்கம் ஏகாந்த வாச பரிஹார்யம்
கெட்ட மனிதனிடம் எத்தகைய கல்வி இருப்பினும் அவனுடன் பழகக் கூடாது. பகவத பக்தி இல்லாத. துஷ் டனுடன் ஸஹவாஸம் செய்வதைக் காட்டிலும் தீயின் கொழுந்து நடுவே வஸிப்பது நல்லது என்று ப்ரமாணம் கூறுகின்றது. கெட்டவனுடன் பழகுவது பாம்புடன் ஒரே வீட்டில் வஸிப்பது போன்றது. துஷ்டர்களின் ஸம்பந்தத்தை மிக்க தூரததிலேயே. விலக்க வேண்டும்.
நல்ல ஸாத்துவிகர்களுடன் பழக வேண்டும். நாடு மிகவும் கெட்டிருப்பதால் நல்லவர்கள் கிடைப்ப்து கஷ்டமாயிருக்கலாம். அப்படியானால் ஏகாந்தமான இடத்தை நாடி அதில் வஸிக்க வேண்டும். அங்கு உறுதியான விரதங்கொண்டு உலக சுகங்களில் அதிகமாய் ஈடுபடாமல் பிறரைத் துன்புறுத்தாமல் பரமாதமாவின் தியானத்தில் இருப்பவனுக்கு மோக்ஷம் கிடைய்பது நிச்சயம் என்று சாஸ்த்ரம் கூறுவதன் கருத்தை உணர வேண்டும். நமக்கு எம்பெருமானையன்றி வேறு மனிதர் துணையாக மாட்டாரென்று அறிந்து இயன்றவரை அவர்களிடமிருந்து விலகியிருக்க வேண்டும். எம்பெருமானது ஸங்கல்பத்துக்கு வசப்பட்டிருப்பதை அநுஸந்தித்துக் கொண்டிருக்க வேண்டும். நம் உயிர்த் துணைவனான எம்பெருமானுடன் பரமபதத்தில் கூடி வாழப் போவதை நினைத்துக் கொண்டேயிருக்க வேண்டும்.
25. இவனுக்குக் கதிசிந்தநாதிகள் சிததஸந்தோஷ ஹேதுவான காலயாபநம்.
பக்தியோகம் ப்ரஹ்மவித்யை என வழங்கும். அவ்வாறே ப்ரபத்தியும் ப்ரஹ்மவித்யை எனப்படும். இவை இரண்டுமே மோக்ஷத்துக்குச் சாதனமாகும். பக்தியோகமாகிய ப்ரஹ்ம வித்யையைச் செய்பவனுக்குச் சாஸ்த்ரங்கள் பல அங்கங்களை விதித்துள்ளன.அவற்றுள் சில முக்கியமான அம்சங்களை அடிக்கடி சிந்திக்க வேண்டுமென்றும் இந்தச் சிந்தனையும் பக்தியோகத்துக்கு விசேஷமான அங்கமாகுமென்றும் சாஸ்த்ரம் கூறுகின்றது. அந்த அம்சங்களாவ - (1) பக்தியோகத்தைத் தொடங்குமுன் உள்ள பாபங்கள் ஒழிந்துவிடுதலும் பிறகு தெரியாமல் செய்யும் பாபங்கள் ஒட்டாமையும். (2) சரீரத்தினின்று ஜீவன் வெளியேறும் முறை. (3) முக்தி பெறும் போது அவனுடைய புண்ய பாபங்கள் கழிந்து புண்யங்கள் அவனுடைய நண்பர்களிடமும் பாபங்கள் அவன் பகைவர்களி டமும் புகுதல். (4) அக்நி முதலிய தேவர்கள் வழி நடத்திக் கொண்டு செல்லும் முறை (5) மோக்ஷம் சென்றபின் பெறப்போகும் அநுபவாநந்தம் என்பன. இவ்வம்சங்களைப் பக்தியோகம் செய்பவன் அடிக்கடி சிந்தித்தேயாக வேண்டும். இதைச் செய்யாவிடின் அங்கங்கள் நிறைவேறாததுடன் அங்யொன பக்தி யோகமும் நிறைவேறாது போய்விடும்.
ப்ரபத்தியும் ஒரு ப்ரஹ்ம வித்யையாதலால் இதைச் செய்பவனும் ழே கூறிய சிந்தனையை ப்ரபத்திக்கு அங்கமாகச் செய்தாக வேண்டும் எண்று ஊஹிக்கக் கூடும். உண்மை நிலை வேறு. ப்ரபத்திக்கு உரிய அங்கங்களைக் கூறுமிடத்தில் இந்தச் சிந்தனையை விசேஷ அங்கமாகக் கூறவில்லை. ஆநுகூல்ய ஸங்கல்பம் முதலிய ஐந்து அங்கங்களைத் தான் வெளிப்படையாய்ச் சாஸ்த்ரம் கூறியுள்ளது. இவற்றுடன், தத்துவங்களை அறிந்து மோக்ஷத்தை மட்டுமே விரும்பி ப்ரபத்தி செய்பவனுக்கு மற்றொன்றையும் அங்கமாக விதித்துள்ளது.
அதாவது - தான் ப்ரபத்தியை ஸ்வதந்தரமாகச் செய்வதான எண்ணம் - தன் பயனுக்காகச் செய்வதான எண்ணம் முதலியவற்றை விடுகை. இதுவும் மோக்ஷத்துக்காகச் செய்யும் ப்ர பத்திக்கு அங்கமாகும். இவற்றைத் தவிர ப்ரபத்திக்கு வேறு அங்கமே இடையாது. ப்ரபத்தி வேறு எதையுமே எதிர்பார்க்காது என்று கூறும் ப்ரமாணத்துக்குக் கீழே குறிப்பிட்ட ஐந்து அங்கங்களையன்றி வேறு அங்கங்களை எதிர்பாராது என்றே கருத்துக் கூறியாக வேண்டும். இன்னும் சில அங்கங்களைச் சேர்ததுக கொண்டு இந்த ப்ரமாணத்தைக் குறுக்கிக் கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. ஆகவே &ழ்க் கூறிய ஐந்து அம்சங்களின் சிந்தனை ப்ரபத்திக்கு அங்கமாகாது.
அப்படி அவற்றால் ப்ரபத்தி நிறைவேற உதவி ஒன்றும் இல்லாவிடின் அவற்றின் நினைவுதான் எதற்காக? என்று கேட்கலாம். வரப்போகிற ஆநந்தங்களை இப்பொழுது இங்கு நினைத்துக கொள்வதால் உள்ளத்துக்கு மகிழ்ச்சியன்றோ ஏற்படுகின்றது! அது தகுந்த முறையில் நல்ல பொழுது பயோக்காகவு மன்றோ இருக்கும்! உலகில் தன் நாயகனைப் பிரிந்து நிற்கும் ஒரு தர்மபத்நி தூரதேசத்தினின்று திரும்பி) வரவிருக்கும் நாயகனை நினைந்து கொண்டு மகிழ்ந்து இன்பமாய்ப் பொழுது போக்குவதைக் காண்கின்றோமே! அவ்வாறே இங்கும். ஆழ்வார் ஸ.்ரீவைகுண டத்தை ஸேவிப்பதற்குத் தமது உள்ளம் இரவு பகலென்ற வேற்றுமையன்றி எப்பொழுதும் அதையே சிந்திப்பதாகக் கூறுகின்றார்.
இந்தச் சிந்தனைகளெல்லாம் ப்ரபத்திக்கு அங்கமாக மாட்டா என்பது உண்மைதான். அதற்காக அவை வேண்டாமென்று புறக்கணித்து விட முடியுமா? நரம் புறக்கணிக்க முயன்றாலும் விலக்க முடியாதே! நமக்கென்று ஏற்பட்ட மோக்ஷ£நு.பவத்தில் மனத்துக்கு ஏற்பட்ட ஈடுபாட்டின் மிகுதியாலன்றோ அச்சிந்தனைகள் தாமாகவே வருகின்றன! த்வயத்தை அர்த்தத்துடன் எப்பொழுதும் அநுஸந்திக்க வேண்டுமென்றும், ஸ்ரீரங்கம் முதலிய திவ்ய தேசங்களில் சரீரம் கழியுமளவும் வஸிக்க வேண்டுமென்றும், பகவதார ரதநம் செய்து கொண்டே நாள்களைக் கழிக்க வேண்டுமென்றும் ப்ரமாணங்கள் கூறுகின்றனவே! இவை எல்லாம் ப்ரபத்திக்கு அங்கமா? அல்லவே! எதற்காக இவையெல்லாம்? என்று கேட்க முடியுமா? இவற்றிலெல்லாம் ஆநந்தமான பொழுதுபயேோக்கையன்றேர காண்கின்றோம்! அசோக வனத்; சிறையிருந்த பிராட்டி தண் உள்ளததாலேயே தூரத்திலிரு பெருமாளுக்கு அருகே செல்லப் பாரித்ததையும் அருகில் அரக்கியரையேர பழுத்துக் குலுங்குகின்ற கணி. முதலியவற்றையேோ பாராமல் இராமனையே சிந்தித்; தேறுதலுற்றதையும் இங்கு உவமானமாக அநுஸந்திக்கலாம்
26. சாதக விருததியான இவனுக்கு அந்திம ப்ரத்யயம் ஸ்வ யத்ந ஸாத்யமன்று.
வராஹப்பெருமா பிராட்டிக்கு உபதேசித்த சரம சுலோகத்தில் கூறியதாவது - சரீர இந்திரியம் முதலியன நல்ல நிலையில் இருக்கும்பேோ ப்ரபத்தியைச் செய்தவனுக்கு மரண காலத்தில் அவன முயற்சியின்றியே என்னைப் பற்றிய நினைவு வரும்படி நாே செய்து மோக்ஷத்திற்கு அழைத்துச் செல்வேன் என்று. சரஸ்த்ரமு ப்ரபந்நன் புண்ணியத் தலத்திலோ இழிவான இடத்திலோ நல் நினைவு இன்றி மரணமடைந்தாலும் மோக்ஷத்தை அடைகின்றா என்று கூறுகின்றது. ஸ்ரீ சரணாகதி கதயததிலும் ஸ்ரீ பாஷ்யகாரர் எம்பெருமா வாக்யமாக அருளிச் செய்யும்போது ப்ரபந்நன் மரண காலத்தி தன் ஸங்கல்பத்தால் பூர்ணமான ஞானத்தோடு இருப்பானென்று முந்திய நல்ல நினைவுகள் பழக்கம் எல்லா மாறாமல் இருக்கயெறுவானன்றும் விளக்கியுள்ளார். பெரியாழ்வாரும் தம் மரண வேதனை ஸமயத்தில் எம்பெருமானைப் பற்றிய நினைவு வராமற்யோகுமென்றும் அதற்காக இப்பொழுதே அவனை அநுஸந்தித்து விடுவதாயும் அருளிச் செய்துள்ளார். இவற்றினாலெல்லாம் நாம் அறிந்து கொள்வது யாது? பரபந்நராகிய நாம் எம்பெருமானிடம் பொறுப்பை முன்பே ஸமர்ப்பித்து விட்டபடியால் மோக்ஷம் பெறும் விஷயத்தில் பொறுபப்பின்றிக் கவலையின்றி இருக்கன்றோமே! அவ்வாறே மரண காலத்தில் இறுதி நினைவு நல்லதாய் வரவேண்டுமே என்ற கவலையும் இல்லாதிருப்போம். எம்பெருமான் திருவருளால் நல்ல நினைவு தானாகவே அவசியம் வரும்.
பக்தியோகம் செய்பவர்கள் மட்டுமே மரணகாலத்தில் மிக்க முயற்சி கொண்டு எம்பெருமானை உள்ளத்தில் இருத்திக் கொண்டேயோக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் உண்டு. ப்ரபததியைச் செய்தவருக்கு இந்த நிர்ப்பந்தம் கிடையாதே! ப்ரபந்நன் ப்ரபத்திக்குப் பின் மரணம் வரையில் இங்கு இருக்க வேண்டிய முறை என்ன? மழை நீரையே எதிர்பார்த்து அண்ணாந்து நிற்கும் சாதகப்பறவை போல் மோக்ஷம் பெறுதற்குக் கண்ணனாகிய காளமேகத்தின் கருணையாகிய இனிய நீரை எதிர்பார்த்திருக்க வேண்டியது ஒன்றே இவனுக்கு உரிய கடமையாகும்.
செய்ய வேண்டியன வருமாறு - ஸாததுவிகர்களான யெரியோர்களின் திருவுள்ளம் உகக்கச செய்ய வேண்டும். ஸாதுக்களின் செய்கையைப் பின்பற்றி நடக்க வேண்டும். ப்ரஹ்மவித்துக்களிடம் அபசாரம் செய்வதற்கு அஞ்ச வேண்டும். அறம் - பொருள் - இன்பம் அகியவற்றிலேயே ஈடுபட்டு . நிற்பவர்கனைத் துரும்பாகக் கருதிப் புறக்கணிக்க வேண்டும். எப்பொழுதும் சேஷியாய் எல்லாவற்றையும் பொறுப்பவனாயுள்ள சீரிய: பதியிடம் பொறுப்பையெல்லாம் ஸமர்ப்பித்துவிட்டுச சாதகப் பறவை போல் நின்று க்ஷேமத்தையடைய வேண்டும்.
27—இப்படி க்ஷண க்ருத்யமான ஆத்ம சமர்ப்பன யாகத்துக்கு பகவத் சங்கல்ப சாத்தியமான தேக அவசானம் அவப்ரதம்
ஆத்மாவை எம்பெருமானிடம் ஸமர்ப்பிததலாகிய ப்ரபத்தியை ஒரு வேள்வியாக உபநிடதம் விதிக்கின்றது.ஆத்மாவே ஒரு ஹவிஸ்ஸாகும். அதை எம்பெருமானிடம் ஸமர்ப்பிப்பதே ஒரு வேள்வியாகும். இது ஒரே க்ஷணத்தில் செய்யக் கூடியதே. இந்த ப்ரபத்தியாகிய வேள்வியைச் செய்தவனுக்கு இச் சரீரம் கழிவதை அவப்ருதமென்கிறது உபநிடதம். ஒவ்வொரு யாகத்திற்கும் முடிவுக்குப் பிறகு செய்ய வேண்டியது அவப்ருத ஸ்நாநம் எனப்படும். அத்துடன் யாகம் பூர்த்தியாகும். அவ்வாறே ப்ரபத்தியாகிய வேள்விக்குப் பிறகு நேரும் மரணம் பூர்த்தியாகிய அவப்ருதமாகும்.
இங்கு ஒரு கேள்வி எழலாம். மரணத்தை அவப்கருதமென்று கூறுவதாயின் வேள்வியின் அவப்ருத ஸ்நாநம் மனிதம் செய்ய வேண்டியிருப்பது போல் மரணமும் மனிதன் செய்ய வேண்டியதாகவன்றோ ஏற்படும்! மரணத்தை மனிதன் எவ்வாறு செய்ய முடியும்? மரணம் அவரவர் கர்மத்துக்கு ஏற்றவாறு ஏதோ ஒரு காலத்திலோ பகவானுடைய ஸங்கல்பத்தால் மட்டுமே தானே வரக்கூடியதன்றோ! இதை மனிதன் செய்ய வேண்டியதான அவப்ருதமாக எவ்வாறு கூற முடியும்? என்பது.
ஒருகால் மரணத்தை அவப்ருதமாக மனத்தில் நினைத்துக் கொள்ள வேண்டும் என்று விதிப்பதாய்க் கூறிவிடலாமா? இதுவும் யொருந்தாதே! அவன் ஸங்கல்பத்தாலே தானே வரக்கூடிய மரணத்தை அதற்கு முரண்பாடாக மனிதன் செய்ய வேண்டிய அவப்ருதமாக எப்படி நினைத்துக் கொள்ள முடியும்? ப்ர பந்நர்கள் மரணத்துக்கு அஞ்சாமல் பிரியமான விருந்தாளியை வரவேற்பது யோல் எதிர்பார்ப்பதாக ப்ரமாணம் கூறுவதால் மரணம் தானே வருவதென்று தெரிகின்றதே! பின் மரணத்தை அவப்ருதமாகக் கூறியதன் கருத்துயாதென்று பார்க்க வேண்டும்.
அது வருமாறு - உபநிடதம் ந்யாஸ வித்யை என்னும் பர பத்தியை விதிக்கும் இடங்களில் அத்மாவை ஸமர்ப்பித்து ப்ரபத்தி செய்தலை ஒரு வேள்வியாகவே பேசியுள்ளது. மற்ற ப்ரமாணங்களும் அந்த ப்ரபத்தியை அதற்கு ஏற்பட்ட அங்கங்களுடன் ஒரே முறை செய்ய வேண்டுமென்று கூறுகின்றன. உபநிடதத்தில் ப்ரபத்தியை விதித்துள்ள பகுதிக்குப் பின்பகுதி பரபந்நன் செய்ய வேண்டிய காரியங்கள் அனைத்தும் தாமே நன்கு நிறைவேறி விட்டனவாகும் என்று புகழ்கன்றது. இந்தப் புகழ்ச்சி எந்த அம்சத்தைக் காட்டுகின்றது? என்று ஆராய்ந்தால் முற்பகுதியில் கூறிய ப்ரபத்தியைச் செய்தவன் அதன் பலனுக்காக-இனிச் செய்ய வேண்டிய எஞ்சிய செயல் எதுவும் இல்லையென்பதையே காட்டுகின்றது. ஆகவே மரணத்தை அவப்ருதமென்று கூறியதன் தாற்பரியம் இந்த ப்ரபத்தியாகிய யாகத்துக்கு வேறோர் அவப்ருதம் கிடையாதென்பதும் சரீரம் கழிந்தவுடனேயே ஸரீ வைகுண்டமென்னும் திவ்யலோகத்தை அடைந்துவிடலாமேன் பதுவுமேயாகும்.
28—சதாசார்ய பரிக்ராகத்திற்கு முன்புள்ள அநாதி காலம் எல்லாம் ஒரு காள ராத்திரி
சேதநன் இதுவரை எத்தனை பிறவிகளை எடுத்துள்ளான் என்பதைக் கூறமுடியுமா? முடியாது. மோக்ஷம் பெறும் வரை இவனுடைய கர்மங்களால் ப்ரக்ருதி என்னும் திரை இவனுக்கு நல்ல விஷயம் புலப்படாமல் மறைத்துக் கொண்டேயிருக்கின்றது. இந்த ப்ரக்ருதி என்பது யாது? ஸத்துவம் - ரஜஸ் - தமஸ் என்னும் மூன்று குணங்களையுடைய ஒரு வஸ்து. இது சேதநனுக்கு உள்ள அறிவ பயன்படாதபடி ஒரு திரையாய் நின்று மறைத்து விடுகின்றது. விதையினால் முனை உண்டாகின்றது. முளையினால் விதை உண்டாகின்றது. எதற்கு எது காரணம்? எது முதலில் வந்தது? விடை கூறமுடியூமா? காரணம் கண்டுபிடிக்க முடியாமல் அநாதியாய் வருகின்றது இந்த முறை. அவவாறே சேதநனுக்குக் கர்மத்தால் அஜ்ஞாநம் வருகின்றது - அஜ்ஞாநுதீதால் கர்மங்களைச் செய்கின்றான். எதற்கு எது காரணம் என்று கூறமுடியாமல் அநாதியாய்க் கர்மமும் அஜ்ஞாநமும் மாறி மாறித தொடர்ந்து வருகின்றது. சேதநன் செய்கிற அபசாரத்துக்கு அளவில்லை. ஆற்று வெள்ளம் தெடர்ந்து வருவதுபோல் சேதநன் செய்யும் அபசாரங்களும் தொடர்ந்தே நடைபெறுகின்றன. ஒரு நீண்ட சங்கிலித் தொடரில் ஒரு வளையத்தில் மற்றொரு வளையமாகக் கோத்துக் கொண்டு தொடருவதுயோல் ஓர் அபசாரத்தின் முடிவில் மற்றோர் அபசாரமாகச் செய்து கொண்டே போகின்றான் சேதநன்.
இவன் இருக்கும் இடமோ அஞ்ஞானத்தையே விளைவிக்கும் பெரிய நிலமாகும். அதில் அகப்பட்டுத் தவிக்கும் இவனுக்குத திருமந்திரம் - தவயம் - சரம சுலோகம் ஆகிய ரஹஸ்யங்களையோ அவற்றின் பொருளையோ அறியும் வாய்ப்பு ஏது? ஆகவே தன் ஸ்வரூபத்தை எவ்வாறு அறிய முடியும்? தன் அதமா தன்னை அறு வதற்கு வேறொரு ஞானத்தை எதிர்பாராமல் ஸ்வயம்ப்ரகாசமாய் அதாவது தானே ?நான் நான்” என்று தோன்றிக் கொண்டேடயிருக்கின்றதே! இந்த ஆத.மாவைப் பற்றியுள்ள அம்சங்களை அறிகன்றானா? அதுவுமில்லை. தன் அதமாவைப் பற்றியே அறியமுடியாத இவன் பரமாதமாவை எவ்வாறு அறிவான்? எல்லாக் காலங்களிலும் எல்லாவிடததிலும் ஒர் இடமும் விடாது பரந்து விபுவாய் நிற்கும் எம்பெருமானாகிய அழியாத ஒரு சேமநிதி இவனிடமும் அந்தர்யாமியாய் இருக்கின்றதே! எப்பொழுதும் அருகில் உள்ள இதை அறிய முடிகின்றதா இவனால்? நல்ல அறிவைப் பெறுவதற்குச் சிறிது முயற்சி கூட இவனுக்கு இல்லையே! அகவே அநாதியான ஸம்ஸார ஸம்பந்தததால் உறங்கிக் கொண்டு கிடக்கும் இவனுக்கு அநாதியான காலமெல்லாம் பயங்கரமான காளராதரியாகவல்லவோ கழிந்துள்ளன!
இவ்வாறு அஞ்ஞானவிருளில் மூழ்கிக் கிடக்கும் இவனுக்கு ஏதோ ஒரு ஸாக்ருத விசேஷத்தால் இவன் ஞானமெனும் பகலைக் காண ஒரு வழி ஏற்படுகின்றது. ஒரு சிறந்த அசார்யன் வந்து இவனை ஏற்றுக் கொள்கின்றான். இது இவன் பிறகு காணப்போகும் பெரும் பகலுக்கு அருணோதயம் போலாகின்றது. அந்த ஆசார்யன் இவனது அஞ்ஞானவிருளைப் போக்க முற்படுகின்றான்; சாஸ்த்ரார்த்தங்களையெல்லம் ஒன்று திரட்டி இவனுக்கு உபதேசிக்கின்றான்; இவனை நல்ல ஆசாரத்தில் நிலைநிற்கும்படி செய்கின்றான்; தானும் அநுஷ்டித்துக் காட் டுகின்றான்; ' இவனுடைய அஞ்ஞானவிருளையெல்லாம் ஒழிக்க வல்ல ஞானமாகிய ஒளிவிளக்கைத் தருகின்றான். -இவவாது நல்வழிகாட்டி ஒப்பற்ற மஹோபகாரம் செய்த ஆசார்யன் விஷயத்திலே இவன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? அவன் செய்த உதவிக்கு இவண் எதாவது கைம்மாறு காணமுடியுமா? இவனுக்கு மேம்பட்ட தேவர்களுக்குமே காணமுடியாதே! ஆதலின் இவன் தன்னை ஆசார்யன் விஷயத்தில் எந்நாளும் கடன்ப ட்டவனாகக் கருத வேண்டும். இந்த உணர்ச்சியை எந்நாளும் உள்ளத்துக் கொண்டு இந்த ஸம்ஸார லோகத்தில் மட்டுமன்றி ஸ்ரீவைகுண்டம் சென்றாலும் இந்த ஆசார்யன் திருவடிகளே தனக்குத் தஞ்சம் என்ற உறுதியுடன் இருப்பதுவே இவன் கடமையாகும்.
29—பின்பு தேச அவசனத்து அளவும் நல் விடிவு
பலன்பெற முக்கிய காரணம் ஆசார்யன் சிஷ்யனை ஏற்றுக் கொள்ளுதல். ஆசார்யன் ஏற்றுக் கொண்டவடனேயே மோக்ஷம் வந்து விடுனெறதா? இல்லை. சேதநன் ப்ரபத்தி செய்யும்போது உடனே மோக்ஷத்தைக் கேட்கவில்லையே! இச்சரீர முடிவில் மோக்ஷம் வந்தால் போதுமென்றுதானே கேட்டு பிரபத்தி செய்கின்றான். அதுவரையில் இந்தச் சரீரமாகிய சிறைக்கூடத்தில் இவன் இருந்துதானே தீர வேண்டும்! இந்தச் சிறைக் கூடத்துக்குத் தூண்கள் யாவை? சரீரத்தில் உள்ள எலும்புகள்தாம். இந்தச் சேதநன் அசார்யனருனால் ஞானம் யெற்றிருப்பினும் அஞ்ஞான இருள் கலவாது நடக்க முடிகின்றதா?
இச்சரீரம் உள்ளவரையில் பலன் கொடுக்கத் தொடங்கிய கர்மங்களையும் அவற்றால் வரும் பலன்களையும் ப்ர பந்நன் ஏற்றுக கொண்டுதானே இருக்கின்றான். ஆதவின் அக்கர்மங்களின் விளைவாகச் சிறிதளவாவது அஞ்ஞானவிருள் கலந்துதான் வாழ்க்கை நடத்த முடியும். அதனால் பெருந்தீ ங்கு ஒன்றும் வந்துவிடாது, சிறந்த ஆசார்யனுடைய அநுக்ரஹத்தையன்றோ பெற்றிருக்கின்றான்! அதன் வலிமையால் இவனுக்கு ஞானமும் வைராக்யமும் பக்தியும் பூ மலர்வது போல் நிச்சயமாய் மலரும். இதனால் வரும் மகிழ்ச்சியையும் அநுபவித்துக் கொண்டிருப்பான்.
இந்த நிலையில் இவனது விவேகம் இவனைத தட்டியெழுப்புகின்றது. ப்ரக்ருதி பல சிற்றின்பங்களைக் காட்டி இதுவரை தன்னில்மயங்கிப் படுத்திருக்கும்படி செய்திருந்தது - இப்பொவுதுஅவ்வுறக்கத்தினின்று விழித்துக் கொள்கின்றான். எம்பெருமானை அறிவதிலோ காண்பதிலோ அநுபவிப் பதிலோ சிறிதும் ஐயமின்றி நிலையான மனவுறுதியோடு நிற்கின்றான். உலக சுகங்களை உதறித் தள்ளுகின்றான். இச்சரீர முடிவில் கார்மங்கள் முதலிய எல்லாப் பொல்லாங்குகளும் நீங்கி எல்லையற்று பேரின்பமாகிய மோக்ஷம் வரப்போவதை நினைத்துக் கொண்டு இந்திரியங்களையெல்லாம் எம்பெருமானிடமே ஈடுபடுத்திக் கொண்டு இருக்க வேண்டியது ப்ரபந்நனது கடமையாகும். ஆகவே இச்சீ ரம் கழியுமளவும் நல்ல விடியற் காலப்பொழுதாகவே இருக்கும்.
30—மேல் முழுக்க ஸ்வ ச்சந்த கைங்கர்ய மஹோத்சவ திவசம்
முன்பு சேதநன் செய்த ப்ரபததியாலே இவனைக கைவிடாமல் காக்கப்பட வேண்டிய வஸ்துவாக எம்பெருமான் ஏற்றுக் கொண்டு விட்டான். மோக்ஷம் பெற ஆசைப்பட்டுத தாணே -சரணாகதி செய்தான்! ஆகவே செய்ய வேண்டிய கடமையை௫செய்து முடித்தவனாகி விட்டான். உலகில் ஒரு சுரங்கத்தினின்று ஒரு பெரிய இரத்தினத்தை எடுக்கும்போது சுற்றிலும் மண் பற்றுப் பூசிக்கொண்டு ஒளி புலப்படாதிருக்கும். மண்பற்றைக கழற்றிக் கழுவி விட்டால் அந்த இரத்தினத்தின் ஒளி! எங்கும் பரவும். அவ்வாறே சுரங்கத்தினின்று எடுத்த இரத்தினம் போல் உள்ளான் ப்ரக்ருதி ஸ.ம்பந்தத்தோடு கூடிய இந்தச் சேதநன். இவனுக்கு இச்சரீரம் கழியுமளவும் ஸ்தூலமான ப்ரக்ருதி ஸம்பந்தம் உண்டு. இவன் சரீரமே ப்ரக்ருதியால் ஆனதுதானே! சரீரம் கழிந்து பரமபதத்துக்குச் செல்லும் நிலையில் விரஜாநதிக்குப் யோகும் வரை ஸூ்ஷ்ம்மான சரீரத்தின் வடிவில் ப்ரக்ருதி ஒட்டிக் கொண்டேயிருக்கும். இந்த ஸ்தூல - ஸகிக்ஷூமமான இரண்டு ஸம்பந்தத்தையும் எம்பெருமான் கழிப்பது இரததினத்தின் மண்பற்றைக் கழற்றுவது யோலாகும்.
பின் இவனுடைய ஞானம் எல்லாவற்றையும் அறியக்கூடியதாய் மலர்ச்சி பெற்றுவிவிடும்படி செய்கின்றான் எம்பெருமான். இது இரத்தினம் இயற்கையொளியைப் புலப்படுததும்படி எம்பெருமான் செய்வது போன்றதாகும். திருமார்பில் எப்பொழுதும் அணிந்துள்ள கெளஸ்துப ரத்தம் எப்படி எம்பெருமானுக்கு மகிழ்ச்சியை விளைவிக்கின்றதோ, அவ்வாறே அதன் அம்சமான ஜீவனும் அவனுக்கு மகிழ்ச்சியை வினைவிப்பான். ச்ரிய:பதியான எம்பெருமான் திருவடிகளில் ஸ்ரீவைகுண்டத்தில் எல்லா இடத்திலும் எந்நாளும் எந்த நிலையிலும் எல்லாக் கைங்கர்யங்களையும் செய்து கொண்டிருப்பான். எம்பெருமானுக்கு, இன்ன இடத்தில்தான் இருப்பான், இன்ன ஸமயத்தில்தான் இருப்பான், இன்ன வஸ்துவாகததான் இருப்பான் என்ற வரையறை எவ்வாறு இல்லையோ, அவ்வாறே சாஸ்த்ரங்களாலும் ப்ரமாணங்களாலும் காட்டப்பட்டுச் சேதநன் மோக்ஷத்தில் செய்யும் கைங்கர்யத்துக்கும் வரையறை கிடையாது. இவ்வாறு பரமபதததில் கைங்கர்யம் செய்வதே ஒரு மஹோத்ஸவமாகும்.
இந்த உதஸவத்தைத் தரக் காரணமாயுள்ளவன் யாவன்? அவவெம்பெருமானே. உண்மையான அதமஸ்வரூபம் அப்பொழுதே தோன்றும். அது தோன்றுவதே ஒரு முறையே விடிந்து வந்த தொடர்ந்து நிற்கும் நற்பகலாகும். இந்தப் பகலுக்குப் பிறகு மாலைப்பொழுது வரவே வராது. இந்த நற்பகல் வரக்காரணம் யார்? அவ்வெம்பெருமானே. உலகில் பகற்பொழுது வரக் காரணம் யார்? சூரியன்தானே! இங்கு மோக்ஷ£நுபவமாகிய நற்பகல் வருவதற்குக் காரணம் எம்பெருமானாகுிய சூரியனே என்று உணர வேண்டும்.
உலகில் உள்ள சூரியணுக்கு உதயம் - அஸ்தமனம் - இரகணம் இவை எல்லாம் உண்டு. இந்த எம்பெருமானாகிய மஹாஸ_ூர்யனுக்கோ அவை ஒன்றும் கிடையாது. சூரியனை விட்டு ஒளி பிரியாதிருப்பதுபோல் பிராட்டி அவனை விட்டுக் கணப்பொழுதும் பிரியாதிருக்கின்றாள். உலகில் உள்ள சூரியனது உருவத்தை அளவிட்டு விடலாம். இந்த மஹாஸ_ூர்யனை அளவிட முடியாது. இந்த ஸூர்யன் எப்பொழுதும் ப்ரகாசித்தலே தனக்கு ஸர்வமங்களங்களையும் சாச்வதமாகப் பெறுதலாக அநுஸந்தித்துக் கொண்டிருப்பதுவே சேதநனது கடமையாகும்.
சிலர் எம்பெருமான் ஜீவனை அடைகின்றானேயன்றி ஜீவன் எம்பெருமானை அடைவதில்லையென்றும், லாபமும், நஷ்டமும் எம்பெருமானுக்கேயன்றி ஜீவனுக்கு இல்லையென்றும் இன்னும் இவ்வாறு பல கொள்கைகளைக் கூறுகின்றனர். இக் கொள்கைகளைக் கண்டிக்க வேண்டிய அவசியமில்லை. இக்கொள்கைகளின் உட்கருத்தை நாம் நல்லதாகவே கொண்டுவிட முடியும். எவ்வாறெனில் - ஜீவன் எம்பெருமானுக்கு அடியனா யிருத்தலிலேயே சுவை கண்டவன். மோக்ஷத்தில் இவனுக்கு ஞானமலர்ச்சி முதலிய பல விசேஷங்கள் வருகின்றன. இவையெல்லாம் ஸர்வேசுவரனுக்கு மிகவம் போக்யமாயுள்ளன. புஷ்பம் சந்தனம் முதலியவற்றைத் தரித்தால் அவற்றின் மணம் முதலியன தரிப்பவர்க்கே மகிழ்ச்சியை விளைவிப்பதுபோல் ஆதமாக்களெல்லாம் எம்பெருமானுக்கே சேஷமாயிருப்பதால் ஜீவனுக்கு வரும் விசேஷங்களால் மகிழ்ச்சியடை பவனும் ஸர்வேச்வரனேயோவான் என்ற கருத்தைக் கொண்டன. அவர்களின் கொள்கைகள் என்று கூறிவிடுதல் நன்று.
சிறுபயனிற் படியாத தகவோரெம்மைச் சேர்க்கவடைக்கலங்கொண்ட திருமால், தானே மறுபிறவியறுத்தழியா வானில் வைக்கும் மனமே நீ மகிழாதேயிருப்பதென்கொால் உறுவதுனக்குரைக்கேனிங்கிருக்குங்காலம் ஒரு பிழையும் புகுதாத வுணர்த்தி வேண்டிப் பெறுவதெலாமிங்கே நாம் பெற்று வாழப் பேரடிமையாலேதென்றிகழேல் நீயே.
ரக்ஷ்ந்த்வநந்யரக்ஷ்யாம் லக யஸீமபி கரீயஸீம் ஸந்த:1 லக்ஷமீஸஹாய ஹ்ருத்யாம் ரஹஸ்யரத்நாவளிம் ரம்யாம்2
பெரிய இரத்தின ஹாரத்தையும் முத்துமாலையையும் தண் திகுமார்புக்கு ஏற்ற திருவாபரணமாகத் தரித்திப்பதுபோல் இந்த ரஹஸ்ய க்ரந்தமாகிய ஹாரத்தையும் தன் திருவுள்ளத்துக்கு உவப்பான அணியாகக் கொள்ளும்படியிருக்கின்றது. இரததின.மாலை உருவில் சிறியதாயிருப்பினும் ப்ரகாசம் விலை முதலியவற்றால் மிக்க பெருமையுடையதாயிருக்கும். அவ்வாறே இந்தக் ரெந்தமும் உருவில் சிறியதாயிருப்பினும் அவசியம் அறிய வேண்டிய ஸகல ஸாரார்த்தங்களின் சுருக்க.மாதலின் மிகுத்த பெகுமையூடையதாயுள்ளது.-ஸாரம் அஸாரம் இவற்றைப் பற்றிய பகுத்தறிவு மிக்கவர்களாய்ப் பொறாமையற்றவர்களாய்ச் சாஸ்தரங்களுக்கு வசப்பட்டவர்களான பெரியோர்களே இந்நூலை உரிய முறையில் காப்பார்கள்
ஒன்றே புகலென்றுணர்ந்தவர் காட்டத் திருவருளால் அன்றேயடைக்கலங்கொண்ட நம்மத்திகிரித் திருமால் * இன்றேயிசையினிணையடி சேர்ப்பரினிப் பிறவோம் நன்றே வருவதெலாம் நமக்குப் பரமொன்றிலதே.
ஒன்றே புகல்” என்ற பாசுரம் இந்த ரஹஸ்யமாகிய இரத்தினஹாரத்தைக் கோக்கும் நூலின் ஸ்தாநத்தில் உள்ளது. இந்தப் பாசுரத்தில் ஆசார்யன் மூலமாகப் பிர பத்தியைச் செய்து அந்தப் பொறுப்பை எல்லாம் ஸர்வேச்வரனிடம் ஸமர்ப் பித்துவிட்டு அந்தப் பொறுப்பையும் எம்பெருமானால் ஏற்றுக் கொள்ளப் பெற்றவனான சேதநன் தான் ஒரு பொறுப்பும் அற்றவனாய்த தன்னை நினைத்துக் கொள்ள வேண்டிய நிலை காட்டப் படுகின்றது
—————————————-
கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —
———————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நயினாராச்சார்யர் சுவாமி திருவடிகளே சரணம்-
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply