ஸ்ரீ பகவாநுவாச-
பஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி தவ சார்ஜுந.–
தாந்யஹம் வேத ஸர்வாணி ந த்வம் வேத்த பரந்தப—৷৷4.5৷৷
ஸ்ரீ பகவாநுவாச-கண்ணன் கூறினார்
ஹே அர்ஜுனா
தவ ச -உனக்குப் போலே
மே -எனக்கு
பஹூநி ஜந்மாநி .–கணக்கற்றவையான பிறவிகள்
வ்யதீதாநி-கடந்து விட்டன
ஹே பரந்தப-எதிரிகளைத் தவிக்கச் செய்பவனே
தாநி ஸர்வாணி-உன்னுடைய மற்றும் என்னுடைய எல்லாப் பிறவிகளையும்
அஹம் -நான்
வேத -அறிவேன்
த்வம் -நீ
ந வேத்த -அவற்றை அறிய மாட்டாய்
ஸ்ரீ பகவான் கூறினான் -அர்ஜுனா உனக்குப் போலே எனக்கும் கணக்கற்ற பிறவிகள் கடந்து விட்டன –
அவை அனைத்தையும் நாம் அறிவேன் -ஆனால் நீ அவற்றை அறிய மாட்டாய் –
நான்கு ஸ்லோகங்கள்-ஆறு ரஹஸ்யங்கள் –அவதாரஸ்ய சத்யத்வம் –என்கிறான் இதில் —
மேலே மூன்று ஓன்று ஓன்று ஆக ஆறும் அருளிச் செய்வான் –
உன்னைப் போலே பல பிறவிகள் எனக்கும் கழிந்தன – -த்ருஷ்டாந்தம் அறிந்த ஒன்றை காட்டியே தானே சொல்ல வேன்டும் –
பிரசித்தம் -ஸ்தூலா நிந்ததி நியாயம் —
நஸ சீதாத் –ந அஹம் அபி ராகவா -அக்குளத்தில் மீன் -என்றான் –
பத்து என்பது மனசில் பிடிக்க– அஜாயமானோ பஹுதா விஜாயத-
எனக்கு உன் பிறவி என் அவதாரங்கள் எல்லாம் தெரியும் -எல்லாம் மெய்யே
உனக்கு பிறப்பு-எனக்கு அவதாரம் -ஆவிர்பூதம் —
பிறந்தவாறும் -ஒருத்தி மகனாய் பிறந்து -எளிமையை அனுபவிக்க ஆழ்வார்கள் –
அஜாய மானோ பஹுதா விஜயதா
சன்பம் பல பல செய்து
அணைவது அரவணை மேல் –இணைவனாம் எப்பொருட்கட்க்கும்
தேவ -உபேந்த்ரன்
மனுஷ்ய -ராம கிருஷ்ண
சங்கமம் விலங்கு வராஹ நரஸிம்ஹ ஹயக்ரீவ
ஸ்தாவரம் குப்ஜா மரம்
விஜாயதே -நன்றாக -பிறக்கப் பிறக்க தேஜஸ் விஞ்சி அன்றோ அவனுக்கு -ச உ ஸ்ரேயான் பவதி ஜாயமான –
பல பிறப்பாய் ஒளி வரும் முழு நலம்
ஜென்ம ப்ரதிபாஸம் -தோற்றங்கள் கழிந்து விட்டன சொல்லாமல் ஜென்மங்கள் கழிந்து விட்டன
உண்மை என்பதை நேராகச் சொல்லாமல் பல -பஹத்வம் -முடிந்தமை -கழிந்தமை -பல பிறவிகள் கழிந்து விட்டன
தவ ச -அவனது த்ருஷ்டாந்தம் -அதே போல் உண்மை யானவையே –
குண ராசிகளின் வெளிப்பாடே அவதாரங்கள்
அவற்றையும் எண்ண முடியாது -இவற்றையும் எண்ண முடியாது –
முன்பு விவஸ்வானுக்கு உபதேசித்தது இவன் நினைவில் உள்ளது என்பதைக் காட்டவே -எனது -உனது -முன் பிறவிகளை அறிவேன் -என்கிறான்
ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: அர்ஜுனா, எனக்குப் பல ஜன்மங்கள் கழிந்திருக்கின்றன.
உனக்கும் அப்படியே. பரந்தபா, நான் அவற்றை எல்லாம் அறிவேன். நீ அவற்றை அறிகிலை.
அர்ஜுனனோ கர்ம பந்தத்துக்கு உட்பட்ட ஜீவன். ஆகையால் பழைய பிறவிகளைப் பற்றிய ஞாபகம் இல்லை.
கிருஷ்ணன் அவதார புருஷன். ஈசுவரனே ஒரு வடிவத்தின் மூலம் தன்னை விளக்குவது அவதாரமாகும்.
அவர் நித்திய சுத்தனாக, முக்தனாக, பூரண ஞானமுடையவராக இருக்கிறார்.
ஆகையால் தாம் முன்பு எடுத்த எல்லா ஜன்மங்களும் அவருக்குத் தெரியும்.
வேறு ஒரு வடிவந்தாங்கியிருந்து விவஸ்வானுக்கு அன்று புகட்டினார்.
இன்று இவ்வடிவெடுத்து அர்ஜுனனுக்குப் புகட்டுகிறார்.
ஜீவர்கள் வினையில் கட்டுண்டு பிறவி எடுக்கவேண்டிய அவசியம் அவர்களுக்கு ஏற்படுகிறது.
பகவானோ நித்திய முக்தன். தர்மம் அதர்மம் ஆகிய வினையேதும் அவரிடத்து இல்லை.
பின்பு அவர் பிறவி எடுப்பது எப்படி? விடை வருகிறது:
৷৷4.5৷৷ஷ்ரீபகவாநுவாச அநேந ஜந்மநஃ ஸத்யத்வம் உக்தம்’பஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி’ இதி வசநாத்,
தவ ச இதி தரிஷ்டாந்த தயா உபாதாநாச்ச.
৷৷4.5৷৷ஏஷூத்தரஂ க்ரமாத் பகவாநுவாச’பஹூநீத்யாதிபிஃ’. நஹி பூர்வ ஜந்மநாமேகத்வபஹுத்வே பரிஷ்டே, ந ச தஜ்ஜ்ஞாநாஜ்ஞாநே இதி ஷங்காயாமாஹ ‘அநேநேதி’. கதஂ ஜந்மநஃ ஸத்யத்வமுக்தஂ? பஹுத்வாதீதத்வதஜ்ஜ்ஞாநாதி ஹி வாசநிகதயா ப்ரதீயத இத்யத்ராஹ ‘பஹூநீதி’.’அயமபிப்ராயஃ’ ‘இதாநீந்தநஸ்த்வஂ ததாநீந்தநாய கதமுக்தவாந்?’ இதி ப்ரஷ்நே ஜந்மாந்தரேணாஹமுக்தவாந், தச்சேதாநீமநுஸந்தாய வதாமீதி ஸாக்ஷாதுத்தரமுச்யேத, தஸ்ய ச ப்ரஷ்நஸ்யாந்யபரத்வஸ்ய பூர்வஂ ஸஹேதுக முக்தத்வாதவஷ்யஂ ப்ரஷ்டவ்யேஷ்வர்தேஷு யத்பரத்வமத்ர வ்யாகர்துஂ ஷக்யஂ தத்பராண்யேவ பஹூநீத்யாதி விஷேஷணாநி; ஸத்யத்வே ஹி பஹுத்வாதீதத்வாதீநி ஸ்வரஸாநி ஜந்மாநீதி சோக்தம், ந ஜந்ம ப்ரதிபாஸா இதி,’தவ ச'(ஜென்ம தோற்றம் என்று சொல்லாமல் ஜென்மம் என்பதால் அத்வைதி மதம் நிரசனம் )இத்யபரிஷ்டஸ்யார்தஸ்ய உபாதாநமப்யேதத்ஸத்யத்வதரிஷ்டாந்தாபிப்ராயமந்தரேண ந கடதே, ந சார்ஜுநஸ்ய ஜந்ம மித்யா, தஸ்ய வா ததாத்வப்ரதிபாஸஃ, தத்ஸம்பவே வா கரிஷ்ண ஜந்மநி குதோஸ்ய ஸஂஷயஃ? இதி.
————————
அஜோபிஸந் நவ்யயாத்மா பூதாநாம் ஈஸ்வரோபிஸந்.—
ப்ரக்ருதிம் ஸ்வாமதிஷ்டாய ஸம்பவாம் யாத்ம மாயயா—৷৷4.6৷৷
அஜோபிஸந் -கர்மத்தால் ஏற்பட்ட பிறப்பு அற்றவனாய் இருந்து கொண்டே-அபி சந் -இப்படியும் இருந்து கொண்டு –
அவ்யயாத்மா -அபி சந் -கர்மத்தால் ஏற்பட்ட அழிவும் இல்லாதவனாய்க் கொண்டே
பூதாநாம் -எல்லாப் பொருள்களுக்கும்
ஈஸ்வரோபிஸந்.—ஈஸ்வரனாகவும் இருந்து கொண்டே
ஸ்வாம் ப்ரக்ருதிம் -எனக்கே உரிய அப்ராக்ருத திரு மேனியை
அதிஷ்டாய –தரித்துக் கொண்டே
யாத்ம மாயயா—என் சங்கல்பத்தாலேயே
ஸம்பவாமி -பலபடியாகப் பிறக்கிறேன்
காமத்தால் ஏற்பட்ட பிறப்பற்றவனாய் -கர்மத்தால் ஏற்பட்ட அழிவும் இல்லாதவனாய் –
எல்லாப் பொருள்களுக்கும் ஈஸ்வரனாய் இருந்து கொண்டே –
எனக்கு உரிய திரு மேனியைத் தரித்துக் கொண்டே –
என் சங்கல்பத்தாலேயே பிறக்கிறேன்
முதல் ஸ்லோகத்தில் ஓன்று – மூன்று ரஹஸ்யங்கள் இதில் –
அடுத்த இரண்டிலும் இரண்டு -அஜகத் ஸ்வஸ் ஸ்வபாவதா –ஒன்றும் குறையாமல் அவதாரம்
அகில ஹேய ப்ரத்ய நீகத்வம் கல்யாண ஏக குணாத்மகம் –திவ்ய மங்கள விக்ரஹம் -இத்யாதி –
ப்ரக்ருதிம்-ஸ்வபாவம் -மாறாமல் -நீல தோயத மத்யஸ்தாம் –
வேதாஹமேதம் புருஷம் மஹாந்த மாதித்யவர்ணம் தமஸ பரஸ்தாத்.
தமேவ விதித்வாதிமரித்யுமேதி நாந்ய பந்தா வித்யதேயநாய৷—ஸ்வேதாஸ்வத்ர உபநிஷத் – 3.1.8৷৷
ஸ ஹோவாச மஹாத்மநஷ்சதுரோ தேவ ஏக க ஸ ஜகார புவநஸ்ய கோபாஸ்தம் காபேய நாபிபஷ்யந்தி
மர்த்யா அபிப்ரதாரிந்பஹுதா வஸந்தம் யஸ்மை வா ஏததந்நம் தஸ்மா ஏதந்ந தத்தமிதி ৷৷–ப்ரஹதாரண்யகம் 4.3.6 ৷৷
மீனில் உடம்பு முழுவது நீர் போலே எங்கும் ஸ்ரீ தேவி இவனுக்கு எல்லா அவதாரங்களிலும் –
ஆமையான கேசனே –என்ன கேசபாசம் -கொண்டாடுகிறார் –
சரீரம் உண்டோ உனக்கு -மூன்றாவது கேள்வி –எதனால் செய்யப்பட்டது -நம்மது பாஞ்ச பவ்திக்கம் —
மாத்ரு யோனி பரீஷை –வீட்டு இன்ப பாக்களில் த்ரவ்ய பாஷா நிரூபணம் –
பஞ்ச சக்தி மயம் -உபநிஷத் மயம் -அப்ராக்க்ருதம் அன்றோ அவன் திவ்ய மங்கள விக்ரஹம் –
சுத்த சத்வ மயத்வஞ்ச –பதில் இதற்கு -எதனால் அவதாரம் கேள்விக்கு
ஸ்வேச்சா மாத்ர நிதானதா –ஆசைப்பட்டு இச்சையால் –அஜோபிஸந்ந அவ்யயாத்மா பூதாநாம் ஈஷ்வரோபிஸந்.—
சன் மூன்று இடத்திலும் –
அஜோபிஸந் -பிறவாதவனாக இருந்து கொண்டு —
முடிவு இல்லாதவனாக கொண்டு –
ஈஸ்வரனாக இருந்து கொண்டு –
தேரோட்டியாக இருந்தாலும் நான் தான் ரதி –
ப்ரக்ருதிம் ஸ்வாமதிஷ்டாய ஸம்பவாம் யாத்ம மாயயா-
எனக்கே உரித்தான அப்ராக்ருதமான திருமேனியை எடுத்துக் கொண்டு -சங்கல்பத்தால் அவதரிக்கிறேன் –
பன்னி பன்னி வியாக்யானம் -பிறக்காதவன் -வேறுபட்டவன் -ஸ்வேதர ஸமஸ்த வஸ்து விலக்ஷணன் –
ஸ்ரீ ராமானுஜர் முத்திரை ஸ்ரீ ஸூக்தி–
அசித் பத்த முக்த நித்ய -இவர்களில் மாறி -என்பதற்கு நான்கு சப்தங்கள் –
பிறக்கும் அனைத்தும் பத்தாத்மா விட மாறு பட்டவன் -அஜோபி சன்
அஜ- பிறப்பிலி பல் பிறவி பெருமான் -அசித் ஸ்வரூப விகாரம் -பத்தன் ஸ்வபாவத்தால் விகாரம்
குறைவில்லாமல் அடுத்து -அவ்யயாத்மாசன் முக்தர் முன்பு குறைபட்டு -இவன் நிர்விகாரம் எப்பொழுதும்
நித்யர் அஸ்ருப்ஷ்ட சம்சார கந்தன் -பூதானாம் ஈஸ்வரோ சன் -அவர்கள் சொத்து நான் ஸ்வாமி –
ஐந்து விரல்கள் போலே -அங்குஷ்ட மாத்ர -நான்கையும் விட மாறுபட்ட கட்டை விரல் –
நான்கும் இது சேர்ந்தால் தானே வேலை செய்யும் –
அவனுக்கே உரித்தான திவ்ய மங்கள விக்ரஹம் -சுத்த சத்வமயம் -எங்கு சேவித்தாலும் நமக்கும் சத்வம் வளரும் —
சுபாஸ்ரயம் -அர்ச்சா ரூபங்களும்-
கோல நீள கொடி மூக்கும் -கொடி பூத்து தாமரைக் கண்கள் —
கனிந்து செவ்வாய் -நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனி என்னுள் நிறைந்தானே –
கிரீட மகுட சூடாவதாம்ச –ஹார கேயூர –மகர குண்டல –மின்னு மா மகர குண்டலங்கள் –
மை வண்ண –இருவராய் வந்தார் –கை வண்ணம் தாமரை -இத்யாதி –
ஆற்று இடை கரை புரண்டு ஓடும் –காவேரி ஆறு -ஐந்தலை அரவே–அவ்வரவம் சுமத்தோர் அஞ்சன மலையே –
கரு மணி கோமளம் –பச்சை மா மலை போல் மேனி -பவள வாய் -கமலச் செங்கண் –
அம் மலை பூத்ததோர் அரவிந்த வனமே –10-தாமரை -அரவிந்த மலர் தோறும் அதிசயம் உள்ளதே —
திருவடிகள் -திருக்கைகள் உந்தி தாமரை -திருமார்பு தாமரை —
திருக் கண்கள் -என்னையும் பேச வைத்து -ஆகியவை -நிகர் இல்லையே –
உடல் எனக்கு உருகுமாலோ என் செய்வேன் உலகத்தோரே –
பொன் இவர் மேனி அச்சோ ஒருவர் அழகிய வா –
கர்மத்தால் பிறக்காததால் பர ப்ரஹ்மம் -அஜன்-தன்மைகளை விடாமல் பிறக்கிறேன்
அரி அயன் அரன் -அரி -அஜன் -ஹரன் -நான்முகனும் நாபியில் பிறந்ததால் அஜன்
அவ்யய ஆத்மா அபி சந் -கர்மத்தால் ஏற்படும் அழிவு இல்லையே
ராமாவதாரம் -11000-கிருஷ்ண அவதாரம் -110-வருஷங்கள் கழித்து தீர்த்தம் ப்ரசாதித்து தன்னுடைச் சோதிக்கு எழுந்து அருளுகிறார்
பூதா நாம் ஈஸ்வர அபி சந் –ஸமஸ்த பூதங்களின் உள்ளே புகுந்து இயக்குகிறேன் –
இப்படி அஜா அபி சந் -அவ்யயா ஆத்மா பூதா நாம் ஈஸ்வர அபி சந் -அஜஹத் ஸ்வ பாவங்கள் விடாமல் அவதரிக்கிறேன்
அர்ச்சாவதாரங்களிலும் இவை உண்டு
பூர்ணம் –சர்வம் பூர்ணமஸ்ய -அவன் இவன் என்று கூழேன் மின்
உபய லிங்கம் -எல்லா நிலைகளிலும் –
சர்வஞ்ஞன் சர்வசக்தன் ஸமஸ்த கல்யாண பூர்ணன் அவாப்த ஸமஸ்த காமன் -இவற்றுக்கும் உப லக்ஷணம்
அதிஷ்டானம் -உள்ளே புகுந்து இயக்குதல் -தன்னுடைய பிரக்ருதியை -அசாதாரண தன்மையை ஸ்வ பாவத்தை -எடுத்துக் கொண்டு அவதரிக்கிறேன் –
முக் குணங்களைச் சொல்ல வில்லை -இங்கு ப்ரக்ருதி என்று –
பஞ்ச உபநிஷத் -ந பூத சங்க ஸம்ஸ்தானம் –
கோப ப்ரக்ருதி கோபமே இயல்வாக்க கொண்ட என்பது போல்
ஸ்வ பாவம் விட்டுப் புரியாதது போல் பிரகிருதி –
திவ்ய மங்கள விக்ரஹம் -அப்ராக்ருதம் -பஞ்ச உபநிஷத் மயம் -ரஹஸ்யம் என்கிற அர்த்தத்தில் –
ஸூத்த சத்வ மயம் -பரமேஷ்டி புமான் நிவ்ருத்த விஸ்வ ஸர்வ –பஞ்ச பூதங்கள் போல் இவை உண்டாக்கப்படுபவை அல்ல –
ஆதி யம் சோதி உருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த வேத முதல்வன் –அங்கே போலவே இங்கும்
பரம் சுடர் உடம்பாய்
ஆத்ம மாயையால் அவதாரம்
பொய் மித்யை அல்ல -ஆச்சர்யம் -புரிய முடியாதது-விசித்ரம் – -ஸங்கல்பம் என்றவாறு
ஆசையாலே -தனது முடிவு என்பதையே-விசித்திரமான இச்சை – -மாயை -என்கிறார்
மூன்றாலும் புருஷோத்தமன் அஜ அவ்யயாத்மா பூதானாம் ஈஸ்வர –
பிறப்பு -அசேதன வஸ்துக்களுக்கு அழிவு போல் அல்லவே இவனுக்கு – -ஆத்மாவுக்கு போல் பந்தம் போல் இல்லை
அவ்யயம் -தேயாத குறையே இல்லாத -முக்தர் முன்பு ஞானம் மங்கி இருந்தார்களே -அவர்களை விட
உயர்ந்தவன்
பூதாநாம் ஈஸ்வரோபி சந் -நித்யர்களை விட உயர்ந்தவன் -இவர்களும் இவனால் இயக்கப்பட்டு இருப்பார்களே
இப்படி மூன்று சொற்களால் புருஷோத்தமன் இவன் ஒருவனே என்று காட்டி அருளுகிறான்
৷৷4.6৷৷ஆத்மநஃ அவதார ப்ரகாரஂ தேஹ யாதாத்ம்யஂ ஜந்ம ஹேதுஂ ச ஆஹஅஜத்வா (பத்த வ்யாவ்ருத்தி-பிறப்பிலி -ஸ்தம்ப சம்பவாமி )வ்யயத்வ (ஆங்கு மலராது குவியாது-முக்த வ்யாவ்ருத்தி )ஸர்வேஷ்வரத்வாதி (நித்ய வ்யாவ்ருத்தி )ஸர்வஂ பாரமேஷ்வரஂ ப்ரகாரம் அஜஹத் ஏவ ஸ்வாஂ ப்ரகரிதிம் அதிஷ்டாய ஆத்ம மாயயா ஸஂபவாமி ப்ரகரிதிஃ ஸ்வபாவஃ, (ப்ரக்ருதி சப்தம் பஞ்ச பூதம் என்றும் ஸ்வ பாவம் என்றும் இங்கு ஸ்வ பாவம் )ஸ்வம் ஏவ ஸ்வபாவம் அதிஷ்டாய ஸ்வேந ஏவ ரூபேண ஸ்வேச்சயா ஸஂபவாமி இத்யர்தஃ.
ஸ்வரூபஂ து ‘ஆதித்ய வர்ணஂ தமஸஃ பரஸ்தாத்.’ (யஜுர்வே0 31.18)’க்ஷயந்தமஸ்ய ரஜஸஃ பராகே.’ (ஸாம0 17.1.4.2)’ய ஏஷோந்தராதித்யே ஹிரண்மயஃ புருஷஃ’ (சா0 உ0 1.6.6) தஸ்மிந்நயஂ புருஷோ மநோ மயோ மரிதோ ஹிரண்மயஃ.’ (தை0 உ0 1.6.1)’ஸர்வே நிமேஷா ஜஜ்ஞிரே வித்யுதஃ புருஷாததி.’ (யஜுர்வே0 32.2)’பாரூபஃ ஸத்ய ஸஂகல்ப ஆகாஷாத்மா ஸர்வ கர்மா ஸர்வ காமஃ ஸர்வ கந்தஃ ஸர்வ ரஸஃ.’ (சா0 உ0 3.14.2)’மாஹா ரஜநஂ வாஸஃ’ (பொன்னிற ஆடை போல் -பரி0 உ0 2.3.6) இத்யாதி (உபாஸ்யமான திவ்ய மங்கள விக்ராஹ வர்ணனை )ஷ்ருதி ஸித்தம்.
ஆத்ம மாயயா ஆத்மீயயா மாயயா.’மாயா வயுநஂ ஜ்ஞாநம்’ (வே0 நி0 த0 வ0 22) இதி ஜ்ஞாந பர்யாயஃ அத்ர மாயா ஷப்தஃ. (ஞான ரூபமான சங்கல்பம் )ததா ச அபி யுக்த ப்ரயோகஃ ‘மாயயா ஸததஂ வேத்தி ப்ராணிநாஂ ச ஷுபாஷுபம்’ இதி. ஆத்மீயேந (தன்னுடைய )ஜ்ஞாநேந ஆத்ம ஸஂகல்பேந இத்யர்தஃ.அதஃ அபஹத பாப்மத்வாதி ஸமஸ்த கல்யாண குணாத்மகத்வஂ ஸர்வம் ஐஷ்வரஂ ஸ்வபாவம் அஜஹத் ஏவ ஸ்வம் ஏவ ரூபஂ தேவ மநுஷ்யாதி ஸஜாதீய ஸ்தாநஂ குர்வந் ஆத்ம ஸஂகல்பேந தேவாதி ரூபஃ ஸஂபவாமி.(பல பிறப்பாய் ஒளி வரும் -என்நின்ற யோனியுமாய் பிறந்தாய் )
தத் இதம் ஆஹ ‘அஜாயமாநோ பஹுதா விஜாயதே’ (யஜுர்வேத 31.19) இதி ஷ்ருதிஃ. இதர புருஷ ஸாதாரணஂ ஜந்ம அகுர்வந் தேவாதி ரூபேண ஸ்வஸஂகல்பேந உக்த ப்ரக்ரியயா ஜாயத இத்யர்தஃ.’பஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி தவ சார்ஜுந. தாந்யஹஂ வேத ஸர்வாணி’ (கீதா 4.5)’ததாத்மாநஂ ஸரிஜாம்யஹம்৷৷’ (கீதா 4.7)’ஜந்ம கர்ம ச மே திவ்யமேவஂ யோ வேத்தி தத்த்வதஃ.’ (கீதா 4.9) இதி பூர்வாபராவிரோதாச்ச.ஜந்ம காலம் ஆஹ(இவை ரூப பரம் அல்ல ஸ்வரூப பரம் என்றால் விரோதங்கள் வருமே என்றவாறு )
৷৷4.6৷৷அத ப்ரகாராதிப்ரஷ்நத்ரயோத்தரமநந்தரஷ்லோக இத்யாஹ ‘அவதாரேதி’. அஜாவ்யயஷப்தாப்யாஂ ப்ரகரிதிபுருஷயோரிவ ஸ்வரூபதோ தர்மதஷ்ச விகாரா ந ஸந்தீத்யுச்யதே; அஜாவ்யயஷப்தௌ கர்மகரிதஜந்மமரணநிவரித்திபரௌ வா; தேந ஹேயப்ரத்யநீகத்வமுக்தஂ பவதி.’பூதாநாமீஷ்வரோபி’ இதி கல்யாணகுணாகரத்வாப்ரச்யுதிருபலக்ஷ்யதே. யத்வா அஜஷப்தேந ஸ்வரூபதஃ ஷரீரத்வாரா ச ஜந்மயுக்தாசித்க்ஷேத்ரஜ்ஞாப்யாஂ வ்யாவர்தநம்.’அவ்யயாத்மா’ இத்யாத்மஷப்தஸ்ய ஸ்வபாவபரதயா நஞோத்யந்தாபாவபரதயா ச கதாசிஜ்ஜ்ஞாநஸங்கோசாதிமதோ முக்தாத்வ்யாவரித்திஃ.’ஈஷ்வரஷப்தேந’ நித்யாஸங்குசிதஜ்ஞாநேப்யோ நித்யமுக்தேப்யோ வ்யவச்சேதஃ.’அவ்யயாத்மா’ இத்யத்ராபி பூர்வோத்தரவத்’அபி ஸந்’ இத்யநுஷஞ்ஜநீயம். அத்ர ச பூர்வார்தேந தரிதீயசதுர்தபாதாப்யாஂ ச ப்ரஷ்நத்ரயஸ்ய க்ரமாத்பரிஹாரஃ. ஆதிஷப்தேநேஷ்வரத்வோபலக்ஷிதஸர்வஜ்ஞத்வஸத்யஸங்கல்பத்வாவாப்தஸமஸ்தகாமத்வாதீநி கரிஹ்யந்தே.’ஸர்வமிதி’ ந கஸ்யசிதபி ஸ்வபாவலேஷஸ்ய ஹாநிரிதி பாவஃ. பரமேஷ்வரஸம்பந்தி பாரமேஷ்வரஂ, பரமேஷ்வரத்வப்ரயுக்தமித்யர்தஃ.’அபி ஸத்’ இத்யஸ்ய வர்தமாநநிர்தேஷஸ்ய தாத்பர்யமாஹ ‘அஜஹதேவேதி’. ஏதேந தத்ததவதாரேஷு தாஸு தாஸ்வவஸ்தாஸு ச பாரமேஷ்வரஸ்வபாவஸ்ய ஸத ஏவ ஸ்வேச்சாயா திரோதாநமாத்ரமிதி ஸூசிதம்; ததா சாஹுஃ’குணைஃ ஷட்பிஸ்த்வேதைஃ ப்ரதமதரமூர்திஸ்தவ பபௌ ததஸ்திஸ்ரஸ்தேஷாஂ த்ரியுகயுகலைர்ஹி த்ரிபிரபுஃ. வ்யவஸ்தா யா சைஷா நநு வரத ஸாவிஷ்கரிதிவஷாத் பவாந் ஸர்வத்ரைவ த்வகணிதமஹாமங்கலகுணஃ৷৷வரதராஜஸ்தவே16 இதி. அவதாரேஷு ஹி பரமேஷ்வரத்வஂ வ்யபதிஷ்யதே.’ஈஷந்நபி மஹாயோகீ’ ம.பா.5.68.14’கரிஷ்ண ஏவ ஹி லோகாநாஂ’ ம.பா.2.38.23’வ்யக்தமேஷ மஹாயோகீ பரமாத்மா’ வா.ரா.6.1.11 இத்யாதிபிஃ. நாத்ர ப்ரகரிதிஷப்தேந’ப்ரகரிதிஂ ஸ்வாமவஷ்டப்ய விஸரிஜாமி’ 9.8 இத்யாதிஷ்விவ த்ரிகுணா ப்ரகரிதிருச்யதே, அவதாரேஷ்வபி தத்விக்ரஹஸ்ய த்ரிகுணோபாதாநத்வாபாவாத். யதோக்தஂ’ந பூதஸங்கஸஂஸ்தாநோ தேஹோஸ்ய பரமாத்மநஃ’ ம.பா.’ந தஸ்ய ப்ராகரிதா மூர்திர்மாஂஸமேதோஸ்திஸம்பவா’ வா.பு.பூ.34.40வ.பு.14.41. இதி. அதோத்ராவதாரோபயுக்தாந்யா ப்ரகரிதிருச்யத இத்யபிப்ராயேணாஹ ‘ப்ரகரிதிஃ ஸ்வபாவ’ இதி.’ப்ரகரிதிஃ பஞ்சபூதேஷு ஸ்வபாவே மூலகாரணே’ இதி நைகண்டுகாஃ. விக்ரஹஸ்யாபி’நித்யாலிங்கா ஸ்வபாவஸஂஸித்திஃ’ ர.ப்ரா. இத்யேகாயநஷ்ருத்யநுஸாரேண நிருபாதிகஸ்வாஸாதாரணவிஷேஷணத்வாத் ஸ்வபாவஷப்தேநோபாதாநம். கோபலீவர்தந்யாயாச்சாத்ர விக்ரஹாக்யஸ்வபாவவிஷேஷபரதா, ஸ்வபாவபர்யாயப்ரகரிதிஷப்தேநாபரிதக்ஸித்திலாபேபி’ஸ்வாஂ’ இதி நிர்தேஷோ ஜீவஸாதாரணத்ரிகுணப்ரகரிதிவ்யவச்சேதார்த இத்யபிப்ராயேணோக்தஂ ‘ஸ்வமேவேதி’.’அந்தரதிகரணபாஷ்யேப்யேதத்வ்யாக்யாதஂ”ஸ்வமேவ ஸ்வபாவமாஸ்தாய ந ஸஂஸாரிணாஂ ஸ்வபாவமித்யர்தஃ’ இதி. ப்ரகரிதிஷப்தஸ்யாத்ர விக்ரஹபரத்வஂ’அதிஷ்டாய’ இத்யநேநஸூசிதஂ ஸ்வாதந்த்ர்யஂ ச தர்ஷயதி ‘ஸ்வேநைவ ரூபேணேதி’. யத்வா’ஸ்வமேவ ஸ்வபாவஂ’ இத்யாத்யேகவாக்யஂ ஸங்கலிதார்தபரம், தததிஷ்டாயேத்யேததந்தஂ பூர்வார்தஸ்யார்தஃ,’ஸ்வேநைவ ரூபேண’ இதி து தரிதீயபாதஸ்ய’ஸ்வேச்சயா’ இதி சதுர்தபாதஸ்ய. அஸ்யாஂ யோஜநாயாஂ ப்ரகரிதிஷப்தோவதாரோபாதாந பூததிவ்யவிக்ரஹமேவாஹ.அவதாரவிக்ரஹோபாதாநபூதப்ரகரிதேர்பஹுஷ்ருதிஸித்ததாமாஹ ‘ஸ்வஸ்வரூபமிதி’.’ஸ்வரூபஂ’ ப்ரஹ்மணோபரம்’ இதி ப்ரயோகாத் ஸ்வரூபஷப்தோத்ர விக்ரஹபரஃ. “ஆதித்யவர்ணஂ தமஸஃ பரஸ்தாத்” இத்யநேநாப்ராகரிதத்வஂ, ஸ்வாஸாதாரணநிரதிஷயதீப்தியுக்தத்வஂ ச ஸித்தம். தத்ப்ரகரணே ச தேஷவிஷேஷவர்தித்வநித்யஸூரிஸேவ்யத்வலக்ஷ்மீபதித்வாதிகமபி பாவ்யம்.’க்ஷயந்தம்’ இத்யத்ர ரஜஷ்ஷப்தோ மூலப்ரகரிதிவிஷயஃ, ந து லோகவிஷயஃ’தமஸஃ பரஸ்தாத்’ இத்யநேந துல்யார்தத்வாத். ரஜோகுணகத்வாச்ச ரஜஷ்ஷப்தேநோபாதாநம். வ்யாப்தஸ்ய தேஷவிஷேஷே’க்ஷயந்தம்’ இதி நிவாஸவசநாத்விக்ரஹவத்த்வஂ ஸித்தம். ஏவஂ பரமபதநிலயநித்யவிக்ரஹஸத்பாவஃ ஷ்ருதித்வயேந தர்ஷிதஃ. தஸ்யைவ விக்ரஹஸ்யாவதாரதஷாஂ தர்ஷயதி ‘ய ஏஷ’ இதி.’ஆதித்யவர்ணஂ”ஹிரண்மயஃ’ இதி ச ஏக ஏவ வர்ணஃ ப்ரதியோகிபேதாதீநப்ராதிகூல்யாநுகூல்யாப்யாஂ முகபேதேந நிர்திஷ்யதே. யதாஹுர்த்ரமிடாசார்யாஃ’ஹிரண்மய இதி ரூபஸாமாந்யாச்சந்த்ரமுகவத்’ இதி. யத்வா, ஹிரண்யவிகாரத்வவ்யவச்சேதார்தஂ த்ரமிடபாஷ்யம். தத்ர’மயூரகண்டச்சவிஷுத்தஹேம’ இதி ஷில்பஷாஸ்த்ராநுஸாராச்ச்யாமத்வஸித்திஃ. அதவா ஸ்வேச்சயா தத்ர தத்ர ரூபபேதேபி ந தோஷஃ; யுகாதிபேதே பர்யாயதஃ ஸிதரக்தாதிவிகல்பிதவாஸுதேவாதிவ்யூஹரூபபேதவத். தஸ்யைவ ஹரிதயாந்தர்வர்தித்வே ஷ்ருதிமுதாஹரதி ‘தஸ்மிந்நிதி’.’மநோமய’ இதி விஷுத்தேந மநஸா ப்ரசுரஃ க்ராஹ்ய இத்யர்தஃ. ஆப்யாஂ ஷ்ருதிப்யாமுபாஸநஸ்தாநவிஷேஷஸ்திதிர்தர்ஷிதா. காரணவாக்யேபி தஸ்ய ஸத்பாவஂ தர்ஷயதி ‘ஸர்வ’ இதி.’வித்யுத’ இதிபதஂ வித்யுத்வர்ணாதித்யந்யத்ர வ்யாக்யாதம். “ஷாந்த உபாஸீத” சாஂ.உ.3.14.1 இதி பூர்வோக்தமுபாஸநஂ’ஸ க்ரதுஂ குர்வீத’ இத்யநூத்ய தச்சேஷதயா விதீயமாநேஷு பாரமார்திகேஷு குணேஷு விக்ரஹஸ்ய ஸஹபாடஂ தர்ஷயதி ‘பாரூப’ இதி. பாஸ்வரரூப இத்யர்தஃ. “மாஹாரஜநஂ வாஸஃ” இத்யேஷா ஷ்ருதிஃ ஷாரீரகே வ்யாக்யாதா “தஸ்ய ஹ வா ஏதஸ்ய புருஷஸ்ய ரூபஂ யதா மாஹாராஜநஂ வாஸஃ” பரி.உ.2.3.6 இத்யாதிநாகாரவிஷேஷஂ சாபிதாய, இதி. ஸர்வாஸு சாஸு ஷ்ருதிஷு விலக்ஷணஸ்தாநவிஷிஷ்டத்வவர்ணவிஷேஷபுருஷஷப்தாதிபிஃ பூர்வோபாத்தபுருஷஸூக்தவாக்யைகார்தத்வஂ ஸித்தம். ஷஷ்டீஸமாஸே ஸ்வஸ்வாமித்வலக்ஷணஃ ஸம்பந்தோத்ர விவக்ஷித இத்யாஹ ‘ஆத்மீயயேதி’.’மாயா வயுநஂ ஜ்ஞாநம்’ இதி நிகண்டூபாதாநம். ஸ்வேச்சாவதரணப்ரகரணே ஸ ஏவார்த உசித இதி பாவஃ. நிகண்டுஸித்தமர்தஂ தந்மூலபூதாபியுக்தப்ரயோகேண த்ரடயதி ‘ததா சேதி’.’மாயயா வேத்தி’ இதி நிர்தேஷாதியஂ மாயா நிகண்டுஸித்தஂ ஜ்ஞாநமேவ, பரப்ரஸித்தமாயாயாஸ்தத்த்வார்தப்ரகாஷகத்வாபாவாதிதி பாவஃ. ஏதேந ப்ரகரிதிஷப்தஸ்யாத்ர த்ரிகுணாத்மகப்ரகரிதிவிஷயத்வஂ மாயாஷப்தஸ்ய மித்யார்தபரத்வஂ ச’ஷங்கரோக்தஂ’ ப்ரத்யுக்தம்.’ஆத்மமாயயா’ இத்யஸ்ய ந பரமார்ததோ லோகவதிதி வ்யவச்சேதஷ்சாயுக்தஃ; அந்யேஷாமபி ஜந்மநஸ்தந்மதே மித்யாத்வாத்யவிஷேஷாத். பலிதஂ வக்துமாஹ ‘ஆத்மீயேந ஜ்ஞாநேநேதி’. ஜ்ஞாநமாத்ரஸ்ய கதமவதாரஹேதுத்வம்? ததா ஸதி ஸர்வதாவதாரப்ரஸங்காதித்யத்ராஹ ‘ஆத்மஸங்கல்பேநேத்யர்த’ இதி.
ஷ்லோகஸ்ய பிண்டிதார்தஂ விஷதயதி ‘அத’ இதி.’அபஹதபாப்மத்வாதீத்யநேந தஹரவித்யாஸுபாலோபநிஷத்ப்ரபரிதிஷு’ நிர்தோஷத்வமங்கலகுணாகரத்வப்ரதிபாதகாநாஂ வாக்யாநாஂ ஸ்மாரணம்.’ஸமஸ்தகல்யாணகுணாத்மகத்வமித்யாதிநா”ஸமஸ்தகல்யாணகுணாத்மகோஸௌ ஸ்வஷக்திலேஷாத்தரிதபூதஸர்கஃ. இச்சாகரிஹீதாபிமதோருதேஹஃ ஸஂஸாதிதாஷேஷஜகத்திதோஸௌ’ வி.பு.6.5.84 இத்யாதி ஸ்மாரிதம். ஈஷ்வரஸ்வபாவஃ ஸர்வோப்யுபயலிங்கத்வேந ஸங்கரிஹ்யத இத்யபிப்ராயேணோக்தஂ’ஸர்வமைஷஂ ஸ்வபாவமிதி’. ஸ்வமேவ ரூபமித்யாதிநா’ஸமஸ்தஷக்திரூபாணி தத்கரோதி ஜநேஷ்வரஃ. தேவதிர்யங்மநுஷ்யாதிசேஷ்டாவந்தி ஸ்வலீலயா’ வி.பு.6.7.70 இத்யாதி பகவத்பராஷரவசநஂ ஸ்மாரிதம். அஜத்வஷ்ருத்யா ஸ்மரிதிரியஂ பாத்யேதேத்யத்ராஹ ‘ததிதமாஹேதி’. அஜாயமாநத்வஜாயமாநத்வோக்த்யா வ்யாஹதத்வாதந்யபரேயஂ ஷ்ருதிரித்யத்ராஹ ‘இதரேதி’.’அஜாயமாநஃ’ இதி ஸாமாந்யநிஷேதோ’பஹுதா விஜாயதே’ இதி விஷேஷவிதாநஸந்நிதாநாத்ஸங்குசிதவிஷயஃ. அதோ விரோதே ஷாந்தே தாத்பர்யாந்தரஂ ந கல்ப்யம். ந சேதஂ “பஹு ஸ்யாம்” சாஂ.உ.6.2.3தை.ஆ.6.2 இதிவஜ்ஜகத்ரூபேண பஹுபவநம் “தஸ்ய தீராஃ பரிஜாநந்தி யோநிம்” இத்யநந்தரவாக்யைர்முமுக்ஷூணாமத்யந்தோபகாரகாவதாரரஹஸ்யஜ்ஞாநஸ்யைவ வக்துமுசிதத்வாத், அஸ்ய ச ததைகார்த்யாதிதி பாவஃ. ஸத்யமித்யாத்வாப்யாஂ விரோதபரிஹாரஷங்காஂ ப்ரதிக்ஷேப்துஂ’ப்ரகரிதிஂ ஸ்வாமதிஷ்டாய’ இத்யஸ்ய விக்ரஹபரத்வே மாயாஷப்தஸ்ய ஜ்ஞாநபரத்வே ச ஹேத்வந்தரமாஹ’பஹூநீதி’.’வேத, ஸரிஜாமிதிவ்யம்’ இதி ஷப்தைர்ஜந்மநோ புத்திபூர்வத்வேச்சாமாத்ரகரிதத்வதிவ்யத்வாதீநி ப்ரதீயந்தே. மாயாதிஷப்தஸ்யாவித்யாதிபரத்வே து ததகிலஂ விருத்யேத. நஹ்யத்ர ஜந்மஷப்தோ ஜந்மப்ரதிபாஸவாசீ; ந ச ப்ரத்வஸ்தபர்யாயோ வ்யதீதஷப்தோ பாதபரஃ; ந ச மாயாகரிஹீதஸ்ய ஸர்வவேதித்வம்;நாபி மித்யாபூதே ஸரிஷ்டிஷப்தஃ; ந ச த்ரிகுணப்ரஸூதஸ்ய திவ்யத்வமிதி பாவஃ.
—————
யதா யதா ஹி தர்மஸ்ய க்லாநிர் பவதி பாரத—
அப்யுத்தாநம் அதர்மஸ்ய ததாத்மாநம் ஸருஜாம் யஹம்—৷৷4.7৷৷
பாரத—பரத குலத்தில் உதித்தவனே
யதா யதா ஹி -எந்த எந்தக் காலங்களில்
தர்மஸ்ய -அறத்திற்கு
க்லாநிர் பவதி -வாட்டம் ஏற்படுகிறதோ –
அ தர்மஸ்ய-அறத்திற்கு எதிரான மறத்திற்கு
அப்யுத்தாநம் -(பவதி )–எழுச்சி ஏற்படுகிறதோ-உத்தானம் -எழுவது
ததா-அந்த அந்தக் காலங்களில்-ததா-ஒரு முறை இருந்தாலும் இரண்டு முறை சொன்னதாகவே கொள்ள வேண்டும்
அஹம் -நான்
ஆத்மாநம் -என்னையே
ஸருஜாமி –படைத்துக் கொள்கிறேன்
பரத குலத்திலே உதித்தவனே –எந்த எந்த காலங்களில் தர்மத்திற்கு வாட்டம் ஏற்படுகிறதோ –
அதர்மத்துக்கு எழுச்சி ஏற்படுகிறதோ -அந்த அந்தக் காலங்களில் நான் என்னையே படைத்துக் கொள்கிறேன்
பிறவியின் காலம் முடிவு செய்வார் யார் -நமக்கு கர்மம் –
தர்மத்திற்கு தலைக் குனிவு -அழியும் பொழுது என்று சொல்ல வில்லை –
நானே அவதரிக்கிறேன் -எவ்வப் பொழுது -முடிவும் நானே எடுக்கிறேன் -எல்லாம் எனக்கு அடங்கி –
தர்மம் குலைய அதர்மம் தூக்குமே –இச்சா க்ருஹீத அபிமத வேஷம் -நிரபேஷமாக அவதரிக்கிறார் –
யதா யதா -இரட்டை -எப்போது எப்போது-யுகத்துக்கு உள்ளேயும் -கால நியமம் இல்லாமல் – -யுகம் தோறும் அவதாரம் அடுத்த ஸ்லோகத்தில் –
கால அநியமும் யுக அநியமும் -இரண்டையும் சொன்னவாறு –
ஜீவாத்மாவுக்கு -கர்மம் யுந்த பிறவி -கர்மம் பழுத்து பயன் தர வேண்டுமே –
இவனுக்கோ காருண்யம் இல்லாத சமயமே இல்லையே -இயற்கையான காருண்யம்
மீனாய் ஆமையுமாய் –கற்கியுமாம் –இன்னம் கார் வண்ணனே –பிறந்து பிறந்து ஒளி விஞ்சி அன்றோ இருக்கிறான் –
வேதத்தால் சொல்லப்பட்டதே தர்மம்
இதம் குரு -இதம் மா குரு சொல்லுமே -இத்தைச் செய் நன்மை பயக்கும் -இத்தைச் செய்யாதே தீமை விளையும் செய்யாதே என்றும் சொல்லும்
ஜைமினி சோதனா – லக்ஷண அர்த்த -ஸ்ரேயஸ் தரும் படியும் இருக்கும்
க்லானி-குறைபாடு -மறையும் பொழுது தான் பிறக்கிறேன் என்று இல்லை -சிறிது குறைபாடு ஏற்பட்டாலே பிறக்கிறான்
அப்படி ரக்ஷிக்கும் தர்மம் ஒரு நாளும் அழியாதே -சநாதனம் -அதனாலே ஆகும் –
ஆத்மாநம் -ஸ்வரூபத்தை இங்கே சொல்ல வில்லை -உடலோடு கொடியவன் என்பதும் இல்லை -திருமேனியும் நித்யம் –
அப்ராக்ருத விக்ரஹத்துடன் அவதரிப்பதையே சொன்னவாறு -அஹம் ஸ்ருஜாமி -நானே என்னைப் படைத்துக் கொள்கிறேன் –
৷4.7৷৷ந கால நியமஃ அஸ்மத் ஸஂபவஸ்ய; யதா யதா ஹி தர்மஸ்ய வேதேந உதிதஸ்ய சாதுர் வர்ண்ய சாதுராஷ்ரம்ய வ்யவஸ்தயா அவஸ்தி தஸ்ய(வேதத்தால் விதிக்கப்பட்ட வர்ணாஸ்ரம வரம்பு மீறாமல் ) கர்தவ் யஸ்ய க்லாநிஃ பவதி, யதா யதா ச தத் விபர்ய யஸ்ய (வேத பாஹ்ய குத்ருஷ்டிகள் )அதர்மஸ்ய அப்யுத்தாநஂ ததா அஹம் ஏவ (ஏவகாரம் -நானே -ஸஹ காரி நிரபேஷமாக சாஷாத்தாக நானே )ஸ்வ ஸஂகல்பேந உக்த ப்ரகாரேண ஆத்மாநஂ ஸரிஜாமி.ஜந்மநஃ ப்ரயோஜநம் ஆஹ(ஸ்வரூபத்தை பிறப்பிக்க முடியாதே -ஆத்மாநாம் -திவ்ய மங்கள விகிரஹத்துடன் படைத்துக் கொள்கிறேன் என்கிறான் )
(தன்னை தூஷிப்பதைப் பற்றி சொல்லாமல் -வேதம் வாழ்தல் எல்லாமே வாழும் -சாஸ்த்ர யோனித் வாத் -வேதைக சமைதி கம்யன் -ஊற்றம் உடையாய் -உளன் -சுடர் மிகு ஸ்ருதியும் உளன்)
৷৷4.7৷৷கதா? இதி ப்ரஷ்நஸ்யோத்தரமுச்யத இத்யாஹ ‘ஜந்மகாலமாஹேதி’. யுகா நியமஸ்ய வக்ஷ்யமாணத்வாத்’யதா யதா’ இதி வீப்ஸா யுகாந்தர்வர்திகாலாநியமபரேத்யபிப்ராயேணாஹ ‘ந காலேதி’. ஜீவவத்புண்யாபுண்யவிபாககரிதோ வா, வ்யவஸ்தித ஸ்வஸங்கல்பகரிதோ வா, மந்வந்தரமஹாகல்பாதிரூபோ வா காலநியமோ நாஸ்தீத்யர்தஃ. ப்ரமாணதஃ ஸ்வரூபதஷ்ச க்லாநிப்ரகாரஸூசநாய பாஹ்யதர்மதர்மைகதேஷவ்யவச்சேதாய ச’வேதேநோதிதஸ்யேத்யாதிவிஷேஷணம்’.’வேதேநோதிதஸ்ய கர்தவ்யஸ்ய’ இதி தர்மலக்ஷணமப்யுக்தஂ பவதி. அதர்மஷப்தே நஞோ விரோதிவிஷயத்வமபிப்ரேத்யோக்தஂ’தத்விபர்யயஸ்யேதி’. ததஷ்சாவைதிகாகமோதிதஸ்ய வர்ணாஷ்ரமாதிவ்யவஸ்தாரஹிதஸ்ய தத ஏவாகர்தவ்யஸ்யேதி பூர்வோக்தப்ரகாரவைபரீத்யஂ பலிதம். தர்மக்லாநேரதர்மோத்தாநஸ்ய ச துலாக்ரநமநோந்நமநவத்பரஸ்பராவிநாபாவித்வஂ ச தர்ஷிதம். ததேத்யத்ராபி’யதாயதா’ இத்யேதத்ப்ரதிநிர்தேஷரூபத்வாத்வீப்ஸாநுஸந்தேயா. தர்மஸ்ய க்லாநிமபி ந ஸஹே, கிஂ புநர்விச்சேதஂ? இதி க்லாநிஷப்ததாத்பர்யம். ஏவமதர்மஸ்யோத்கமமாத்ரமபி ந ஸஹே, கிமுத ஷாகாநுஷாகதாஂ? இத்யப்யுத்தாநஷப்தாபிப்ரேதம்.’அஹஂ ஸரிஜாமி’ இத்யத்ராபேக்ஷணீயாந்தராதர்ஷநாத்’அஹமேவ ஸ்வஸங்கல்பேநேத்யுக்தம்’. தேந காலஸ்யாப்யதிஷ்டாதுஸ்தஸ்ய காலபரதந்த்ரத்வஂ பரிஹரிதஂ பவதி.’ஆத்மாநஂ ஸரிஜாமி’ இத்யேதந்ந தாவத்ஸ்வரூபவிஷயஂ, தஸ்ய நித்யத்வாத், ஆத்மாஷ்ரயாதிப்ரஸங்காச்ச. நாபி ஜீவவிஷயஂ, தஸ்ய ப்ரகரணாஸங்கதத்வாத். நாப்யாத்யவிக்ரஹவிஷிஷ்டஸ்வாத்மவிஷயஂ, தஸ்யாபி ரூபஸ்ய நித்யத்வாத்; அதோவதாரவிக்ரஹ விஷிஷ்டஸ்வாத்மாத்ர’ஆத்மாநம்’ இதி நிர்திஷ்யத இத்யபிப்ராயேணோக்தஂ’உக்தப்ரகாரேணேதி’.
———–
எந்தக் காலத்தில் பிறக்கிறாய் என்பதுக்கு கீழ் பதில்
இதில் பிறந்ததனால் பிரயோஜனம் என்ன என்பதற்குப் பதில்
பரித்ராணாய ஸாதூநாம் விநாஸாய ச துஷ்க்ருதாம்.–
தர்ம ஸம்ஸ்தாபநார்தாய ஸம்பவாமி யுகே யுகே—৷৷4.8৷৷
ஸாதூநாம்-நல்லோர்களை
பரித்ராணாய –நன்கு ரக்ஷிப்பதின் பொருட்டும்
துஷ் க்ருதாம்–தீயவர்களை
விநாஸாய -அழிப்பதின் பொருட்டும்
ச .–உம்மைத் தொகை
தர்ம ஸம்ஸ்தாபநார்தாய -அறத்தை நன்கு நிலை நிறுத்துவதில் பொருட்டும்
ஸம்பவாமி யுகே யுகே—அந்த அந்த யுகங்களில் பலபடியாகப் பிறக்கிறேன் –
நல்லோர்களை நன்கு காக்கும் பொருட்டும் -தீயவர்களை அழிப்பதன் பொருட்டும் –
தர்மத்தை நன்கு நிலை நாட்டுவதன் பொருட்டும் -அந்த அந்த யுகங்களில் பலபடியாக பிறக்கின்றேன்
பரித்ராணாயா -முதலில் சொல்வதால் பிரதானம்
தர்ம ஸம்ஸ்தாபனாய அர்த்தா -சப்தம் இங்கே இருப்பதால் இதுவே பிரதானம்
இப்படி உபய பிரதானம்
நடுவில் சொன்ன துஷ்க்ருதாம் விநாசாய -தன்னடையே ஸித்திக்கும்
சாது -அநந்ய பக்தர்கள் -நாமங்கள் சேஷ்டிதங்கள் ரூபங்கள் மட்டுமே வாக்கிலும் நெஞ்சிலும் –
க்ஷணம் காலம் பிரிந்தாலும் கல்பம் போலே எண்ணி –
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் –
இவர்களுக்கு திரு முகம் காட்டி அருளவே யுகம் யுகமாக மீண்டும் மீண்டும் திருவவதாரம் –
சாது சம்ரக்ஷணார்தம் தானே முக்கிய காரணம் -அது பண்ண
துஷ்டர்களை அழித்து- நாசம் -இல்லை விநாசம் -தூள் தூளாக்கி என்றபடி
இவை நடந்தால் தர்மம் நிலை பெரும் –
சாது -வர்ணாஸ்ரம தர்மம் நழுவாமல்–பிரகலாதன் –மாலாகாரர்–போன்ற பக்தர்கள்
தொழும் காதல் களிறு அளிப்பான் -மழுங்காத ஞானமே படையாக இருக்க -சக்கரப் படையும் இருக்க —
கதறி கண்ணா கண்ணா என்று அலர–முதலை மேல் சீறி வந்து –சுடர் சோதி -மறையாமல் இருக்க அன்றோ –
கொடியேன் பால் காண வாராய்-
சாலப் பல நாள் -யுகம் தோறும்-உயிர்கள் காப்பானே-கோலத் திரு மா மகளுடன்-
ரஷணம் என்றாலே -அநிஷ்ட நிவ்ருத்தியும் -இஷ்ட பிராப்தியும் தானே –
சாதுக்களை ரக்ஷிப்பதற்காக மேலோட்டம்
வைஷ்ணவ அக்ரேஸர் –அநந்யார்ஹ பக்தி ஒன்றிலே நோக்கம் –
ஆஸ்திகர் -தேவதாந்த்ர பரர்களும் – அவர்களுக்குள்ளும் அந்தர்யாமியாய் பூஜிப்பவர்களும் -நேராக அவனையே -மூன்றாம் வகை
இங்கு சாது என்றது இந்த மூன்றாம் வகை -உன்னால் அல்லால் யாவராலும் ஒரு குறை வேண்டேன் –
2-56-வஸீ கார ஸம்ஹிதை பார்த்தோம் -ஞான யோகத்தில் மிக உயர்ந்த நிலை -ப்ரஹ்லாதன் எடுத்துக் காட்டு –
உடலையும் பொருட்படுத்தாமல் கடிப்பதை அறியாமல் இருந்தானே
பரித்ராணாம் -முழுமையாக நன்றாக ரக்ஷிப்பது -சேர்ந்தால் தரிப்பர் -ஒரு பகல் விஸ்லேஷம் ஆயிரம் ஊழி போல் –
சாதுக்களுக்கு -வெளி விரோதி -தீயோர்-உள் விரோதி -அவனைக் காணாமல்-அணைக்காமல் – இருப்பது -தன்னைக் கொடுத்து தரித்து இருக்கப் பண்ண வேண்டுமே –
ச காரம் -உம்மைத்தொகை -அன்வாசயம் -இரண்டாம் பக்ஷ பிரயோஜனம் -என்றவாறு -இத்தை அவதரிக்காமலே செய்ய முடியுமே
சாது பரித்ராணாமே முக்ய பிரயோஜனம் -அவதரித்தது தானே தன்னைக் காட்டவும் அணைக்கவும் பெறப்பெறுவார்கள்
தர்மம் ஸம் ஸ்தாபனம் -நன்றாக நிலை பெறச்செய்வது ரிஷிகள் ஆச்சார்யர்கள் மூலம் செய்யாமல் -நேராகச் செய்வது
செய்து காட்டி -அனுஷ்டானம் -பெருமாள் -இளைய பெருமாள் -பரத்தாழ்வான் -சத்ருக்கனன் மூலம் விசேஷ தர்ம அனுஷ்டானம் –
அதுக்கும் மேல் யாரைக் குறித்து செய்ய வேண்டும் என்றும் காட்டி அருளி -அஹம் ஹி ஸர்வ யஜ்ஜாநாம் போக்தா பிரபு ஏவச –
ஆராதனத்தில் ஊற்றம் வர அவனைப் பற்றி முழுமையாக அறிய வேண்டுமே -இதுவே தர்ம ஸம் ஸ்தாபனம் –
பிறவி சத்யம் -பெருமைகள் குறையாமல் -பஞ்ச சக்தி மயம் -இச்சை அடியாக –
தர்மம் தலைக் குனிவு காலம் உணர்த்தும் -காரணங்கள் மூன்று -இப்படி ஆறும்
பரித்ராணாயா -முதலில் சொல்வதால் பிரதானம்
தர்ம ஸம்ஸ்தாபனாய அர்த்தா -சப்தம் இங்கே இருப்பதால் இதுவே பிரதானம்
இப்படி உபய பிரதானம்
நடுவில் சொன்ன துஷ்க்ருதாம் விநாசாய -தன்னடையே ஸித்திக்கும்
மண்ணுலகில் கடவுளால் காப்பாற்றப்படுவது ஒன்று தானா நல்லார் அடையும் பயன்?
காக்கப் படுவதிலும் மேலான பயன் ஒன்றுண்டு. அதாவது :
৷৷4.8৷৷ஸாதவ உக்த லக்ஷண தர்மஷீலா வைஷ்ணவாக்ரேஸரா மத் ஸமாஷ்ரயணே ப்ரவரித்தா மந்நாம கர்ம ஸ்வரூபாணாம் அவாங் மநஸகோசரதயா(நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெய் -ஈனச் சொல்லே
நானும் ஏத்தி ஏழு உலகும் முற்றும் ஏத்தி பின்னும் தானும் ஏத்தினாலும் எங்கு எய்தும் )மத்தர்ஷநாத் றதே ஸ்வாத்ம தாரண போஷணாதிஸுகம் அலபமாநா அணு மாத்ர காலம் அபி கல்பஸஹஸ்ரஂ மந்வாநாஃ (ஒரு பகல் ஆயிரம் ஊழி யாலோ )ப்ர ஷிதில ஸர்வகாத்ரா பவேயுஃ (கால் ஆளும் நெஞ்சு அழியும் கண் சுழலும் -உள்ளம் சோர –இட்ட கால் இட்ட கைகளாய் இருக்கும் )இதி மத் ஸ்வரூப சேஷ்டிதாவலோகநாலாபாதிதாநேந (கோவிந்தற்கு ஓர் குற்றேவல் செய்யாமல் -அச்சுவை பெறினும் வேண்டேன் -பாவோ நான்யத்ர கச்சதி )தேஷாஂ பரித்ராணாய தத் விபரீதாநாஂ விநாஷாய ச (பரித்ராணாயா -இஷ்ட பிராப்தி அநிஷ்ட நிவ்ருத்தி உட்பகை -விஸ்லேஷாதிகள் -இங்கே வெளிப்பகை -நெருப்பு என்று நின்ற திருமாலே -)க்ஷீணஸ்ய வைதிக தர்மஸ்ய மதாராதந ரூபஸ்ய ஆராத்ய ஸ்வரூப ப்ரதர்ஷநேந தஸ்ய ஸ்தாபநாய ச (சாஷாத் தர்மம் -தன்னை நிலை நிறுத்த -சிந்தையந்தி மாலாகாரர் போல்வாருக்கக் காட்டி அருள )தேவ மநுஷ்யாதி ரூபேண யுகே யுகே ஸஂபவாமி. (ஸம் -பிறந்து ஒளி விஞ்சி -பெருமை தேடி )க்ருத த்ரேதாதி யுக விஷேஷ நியமஃ அபி நாஸ்தி இத்யர்தஃ.
৷৷4.8৷৷கிமர்தஂ? இதி ப்ரஷ்நஸ்யோத்தரமுச்யத இத்யாஹ ‘ஜந்மந’ இதி. ஸாதுஷப்தோத்ர நாஸமர்தாதிவிஷயஃ, துஷ்கரிச்சப்தப்ரதியோகிரூபத்வாத்; அதஃ ஸுகரிதிவிஷயோயமித்யபிப்ராயேணோக்தஂ ‘உக்தலக்ஷணதர்மஷீலா’ இதி.’உக்தலக்ஷணஷப்தேந”வேதேநோதிதஸ்ய’ இத்யாதி பராமரிஷ்யதே. யே புநருக்தலக்ஷணதர்மேண தேவதாந்தராண்யேவ உபாஸதே; யே ச வைஷ்ணவாஃ’ப்ரதர்ஷநவித்யாதிந்யாயேந’ தத்தத்தேவதாவிஷிஷ்டவேஷேணைவ பகவந்தமுபாஸதே; ந தேஷாமவதாரப்ரதர்ஷநேத்யந்தநிர்பந்தஃ; தத்தத்தேவதாகஞ்சுகிதவேஷேணைவ ததபேக்ஷிதஸகலப்ரதாநோபபத்தேரித்யபிப்ராயேணோக்தஂ ‘வைஷ்ணவாக்ரேஸரா’ இதி பகவத்பக்தவர்யா இத்யர்தஃ.’உக்தலக்ஷணதர்மஷீலா’ இதி’வைஷ்ணவாக்ரேஸரா’ இதி பதாப்யாஂ’ந சலதி நிஜவர்ணதர்மதோ யஃ’ வி.பு.3.7.20’வர்ணாஷ்ரமாசாரவதா’ வி.பு.3.8.9 இத்யாதி ஸூசிதம். யதாவஸ்திதமுபாயஂ ப்ராப்யஂ சாவலம்பமாநா இதி ச பலிதம். த்ராணஂ ஹி நாமாத்ராநிஷ்டநிவர்தநபூர்வகேஷ்டப்ராபணம். ஏவஂவிதவைஷ்ணவாக்ரேஸராணாமநிஷ்டஷ்ச பகவதலாபஃ; தத்ஸமாஷ்ரயணபூர்வகஂ தல்லாபேநைவ ச தஸ்யாநிஷ்டஸ்ய நிவர்தநமித்யபிப்ரேத்யோச்யதே’மத்ஸமாஷ்ரயண’ இத்யாரப்ய’ஆலாபாதிதாநேநேத்யந்தம்’. நஹ்யமீஷாமந்நபாநதாம்பூலாதிதாரணபோஷணாதிகம், கிந்து’அஹஂ கரிஷ்ண ஏவ ஸர்வஂ’ இத்யபிப்ராயேணோச்யதே’மத்தர்ஷநாத்விநா ஸ்வாத்மதாரணபோஷணாதிகமலபமாநா’ இதி. அதர்ஷநஂ சாநிஷ்பந்நயோகாவஸ்தத்வாத். யத்யமீ மத்ஸாக்ஷாத்காராத்பூர்வமல்பஂ காலஂ லோசநே மீலயித்வா ஸஹேரந், ததாஹமபி தாதரிஷீஂ தேஷாமவஸ்தாஂ ஸஹேயாபி, நத்வேதே ததேத்யபிப்ராயேணோக்தஂ ‘க்ஷணேத்யாதி’.’த்ருடிர்யுகாயதே த்வாமபஷ்யதாம்’ பாக.10.31.15 இத்யாதிகமிஹ பாவ்யம். அதர்ஷநதுஃகஸ்ய ச சரமாவஸ்தோச்யதே’ப்ரஷிதிலஸர்வகாவா பவேயுரிதி’. ஸ்வவிஷ்லேஷபரிக்லிஷ்டாநாமுஜ்ஜீவநாய ப்ரவரித்தஸ்ய க்ரமாத்பக்தாநுபாவ்யாகாரா உச்யந்தே’மத்ஸ்வரூபசேஷ்டிதாவலோகநாலாபாதிதாநேநேதி’. நஹ்யபவர்கஸுகாதிவதவதாரமந்தரேண ஸ்வஸங்கல்பமாத்ரேணைவ தத்தாதுஂ ஷக்யமிதி பாவஃ.’பரித்ராணாய’ இத்யத்ரோபஸர்கேண விவிதாநிஷ்டநிவரித்திபூர்வகவிவிதேஷ்டப்ராப்திஃ ஸூசிதேத்யபிப்ராயேண’மந்நாமகுணகர்மேத்யாதிகஂ தாரணேத்யாதிகஂ ஸ்வரூபசேஷ்டிதேத்யாதிகஂ’ சோக்தம். ஸ்வரூபமத்ர விக்ரஹஃ. ஏவஂ ஸாதூநாமாந்தரபயாத்பரித்ராணமுக்தம்; அத தேஷாமேவ பாஹ்யபயாத்பரித்ராணமுச்யத இத்யபிப்ராயேணாஹ’தத்விபரீதாநாஂ விநாஷாய சேதி’. சகாரோந்வாசயார்தஃ. இதமப்யுக்தமந்தராதித்யாதிகரணபாஷ்யே’ஸாதவோ ஹ்யுபாஸகாஃ, தத்பரித்ராணமேவோத்தேஷ்யம்; ஆநுஷங்கிகஸ்து துஷ்கரிதாஂ விநாஷஃ, ஸங்கல்பமாத்ரேணாபி ததுபபத்தேஃ’ இதி. பாகவதாநாமபராதோ ஹி துஷ்கரித்த்வகாஷ்டேத்யபிப்ராயேண’தத்விபரீதாநாமித்யுக்தம்’.’ரிபூணாமபி வத்ஸலஃ”மச்சரைஸ்த்வஂ ரணே ஷாந்தஸ்ததஃ பூதோ பவிஷ்யஸி’ இதிவத்துஷ்கரிதாமபி விநாஷோ நாத்யந்தவிநாஷஃ; கிந்து, வைபரீத்யஹேதுபூதராக்ஷஸப்ரபரிதிஷரீரக்ரந்த்யாதிவிநிவர்தநம்; தந்நிவரித்தௌ ச தேஷாமபி தார்மிகத்வஂ ஸம்பவேதிதி ஸோபி தர்மஸஂஸ்தாபநபர்யவஸிதஃ. மச்சேஷபூதமாராதநஂ மயைவ ஹி ஸ்தாபநீயமித்யபிப்ராயேண’மதாராதநரூபஸ்யேத்யுக்தம்’. அநுஷ்டாநமுகேநோபதேஷமுகேந ச தர்மப்ரவர்தநஂ வ்யாஸாதித்வாராபி ஷக்யம்; ஆராத்யரூபப்ரதர்ஷநேந பக்த்யுத்பாதநமவதாராஸாதாரணப்ரயோஜநம்; பரஷ்ஷதபருஷவாதீ ஜந்மத்ரயஷத்ருஃ ஷிஷுபாலோபி ஹி கரிஷ்ணதர்ஷநேந ப்ரீதிமாந்பூத்வா முக்திஂ கத இத்யபிப்ராயேண’ஆராத்யஸ்வரூபப்ரதர்ஷநேநேத்யுக்தம்’.’ருபௌதார்யகுணைஃ புஂஸாஂ தரிஷ்டிசித்தாபஹாரிணாம்’ வா.ரா.2.3.29 இத்யாதி ச பாவ்யம். ஏதேந தர்மஸ்ய ஸம்யக்ஸ்தாபநஂ ஹி ஸ்வபர்யந்ததயா ஸ்தாபநமித்யுக்தஂ பவதி.’யுகே யுகே’ இதி வீப்ஸாதாத்பர்யஂ வ்யநக்தி’கரிதத்ரேதாதீதி’. ந து ப்ரதியுகமவஷ்யஂ ஸம்பவாமி, நாபி யுகவிஷேஷநிர்பந்த இதி பாவஃ.
————
ஜந்ம கர்ம ச மே திவ்யமேவம் யோ வேத்தி தத்த்வத–
த்யக்த்வா தேஹம் புநர் ஜந்ம நைதி மாமேதி ஸோர்ஜுந—৷৷4.9৷৷
அர்ஜுந–அர்ஜுனனே
மே திவ்யம் -என்னுடைய அப்ராக்ருதமான
ஜந்ம கர்ம ச –பிறப்பையும் செயலையும்
ஏவம் தத்த்வத-முற்கூறியபடி உள்ளபடி
ய வேத்தி –எவன் ஒருவன் அனுசந்திக்கிறானோ
ச -அந்த மனிதன்
த்யக்த்வா தேஹம் -இப்போது உள்ள தேஹத்தைக் கைவிட்டு
புநர் -மறுபடியும்
ஜந்ம -மற்ற ஒரு ஜென்மத்தை எடுத்துக் கொள்ளுகையாகிற பிறப்பை
ந ஏதி -அடைகிறான் அல்லன்
ஆனால் அவன்
மாம் ஏதி —என்னையே அடைகிறான்
அர்ஜுனா என்னுடைய திவ்யமான பிறப்பையும் செயலையும் எவன் ஒருவன் இவ்வாறு உள்ளபடி அறிகிறானோ
அவன் இப்போது உள்ள உடலை விட்டு நீங்கியதும்
மறுபடியும் மற்று ஒரு உடலைக் கொள்ளும் பிறப்பை அடைவது இல்லை -என்னையே அடைகிறான் –
அவதார ரஹஸ்யம் -அனுசந்திப்பவன் -திவ்யம் ஜென்மம் -திவ்யம் கர்மம் –
பிறந்தவாறும் வளர்ந்தவாறும் -மாயம் என்ன மாயமே–
உண்மையாக அறிந்து கொண்டால் -ஐயம் இல்லாமல் திரிவு இல்லாமல் -சங்கை இல்லாமல் –
அதே ஜென்மத்தில் –என்னை அடைகிறான் -பிராரப்த கர்மம் அதே சரீரத்தில் முடித்து
மே ஜென்மம் மே கர்மம் மே திவ்யம் -இவனுக்கும் திவ்யமாக இருக்குமே —
ஒளியால் வெண்ணெய் உண்டான் –ஏலா பொய்கள் உரைப்பான் –
அதி மானுஷ சீல வ்ருத்த வேஷை
அதி வ்ருத்த அமர விக்ரம ப்ரதாபை
அதி லங்கித சர்வ லோக சாம்யம்
வரயே வைஷ்ணவ வைபவ அவதாரம் ––ஸ்ரீ அதி மானுஷ ஸ்தவம்-1–
அதி அத்புதங்களான ஸ்வபாவத்தாலும் –
வியாபாரத்தாலும்-
அலங்காரத்தாலும் –
விக்ரமத்தாலும் –
பிரதாபத்தாலும்
ஒத்தாரை மிக்காரை இலையாய மா மாயனான பரம புருஷனுடைய விபவ அவதாரத்தை
புகழ்ந்து பேசத் தொடங்குகிறேன் என்று ப்ரதிஜ்ஜை பண்ணுகிறார் இதில்
மக்களுக்குத் திவ்யம் -ஆச்சர்யம் என்று மட்டும் இல்லை
தனக்கே ஆனந்தம்
தன் சரிதை கேட்டு பெருமாள் மகிழ்ந்தானே -ம்ருத சஞ்சீவனம் –
பீஷ்மர் சொல்லக் கேட்டான்
பூரி ஜெகந்நாதப்பெருமாள் இந்த சேவை தானே
ஸ்ரீ ரோகிணி தேவி சொல்ல கேட்டு கண்கள் விரிந்து ஸேவை
அவதார ரஹஸ்ய அங்கமாகக் கொண்ட பக்தியே -பிரபத்தி போல் சரீர அவசனத்திலே பேறு
இங்கு அதே சரீரத்தில் பிராரப்த கர்மாக்கள் போக்கி அருளி பேற்றை அளிக்கிறான்
அங்கமாகக் கொள்ளாத பக்தி யோகத்தால் பிராரப்த கர்மங்கள் முடிந்த பின்பே பேறு
ஞானம் அனுஷ்டான பேதம் -ருசி பேதம் -சாஸ்த்ர விதிகள் பேதம் -பக்தி யோகம் -அவதார ரஹஸ்ய ஞான அங்கம் கொண்ட பக்தி யோகம் -பிரபத்தி -மூன்றும்
வெவ்வேறே அதிகாரிகளுக்கு -லகு உபாயம் குரு உபாயம் -அத்யந்த பாரதந்தர்ய ஞானமும் -மஹா விஸ்வாசமும் வேண்டுமே
அனைத்துக்கும் ஆள் உண்டே
அஞ்ஞானம் -ஞானாதிக்யம் -பக்தி பாரவஸ்யம் –
அர்ஜுனன் நேரே ஸாஷீ –
அவதார ரஹஸ்ய அங்கமாகக் கொண்ட பக்தியே -பிரபத்தி போல் சரீர அவசனத்திலே பேறு
இங்கு அதே சரீரத்தில் பிராரப்த கர்மாக்கள் போக்கி அருளி பேற்றை அளிக்கிறான்
அங்கமாகக் கொள்ளாத பக்தி யோகத்தால் பிராரப்த கர்மங்கள் முடிந்த பின்பே பேறு
பிறவாத பரம்பொருள் பிறப்பவன் போன்று தனது மாயாசக்தியால் காட்டிக் கொள்கிறான்.
அங்ஙனமே கர்மத்துக்கு அதீதமான அவதார மூர்த்தி சத்கர்மங்கள் யாவையும் செய்து வருபவனாகத் தென்படுகிறான்.
இவ்வுண்மையை உள்ளபடி சுவானுபவத்தில் அறியும் ஆத்மசாதகர்கள் தாங்களும்
அங்ஙனம் உலகில் வாழ்ந்து பிறவிப் பெருங்கடலை நீத்த வல்லவராகின்றனர்.
ஒரு தத்துவத்தை விசாரித்து அறிந்துகொள்ளுதல் மிகக் கஷ்டமானது.
ஆனால் அதே தத்துவத்தை அவதார புருஷன் ஒருவன் தனது ஜீவிதத்தின் மூலம் விளக்குகிறான்.
மேலும் அவன் அருளுக்கு உறைவிடமாகிறான். அவனை நேரில் காண இயலாதவரும் அவனைப் பற்றி
நினைக்க நினைக்க அவனது சொரூபத்தை அறிகிற பரிபாகம் அடைகின்றனர்.
இராமபிரான், ஸீதாதேவி, கிருஷ்ணன், ராதை இவர்கள் சரித்திர பூர்வமானவர்களல்ல என்றும்,
சும்மா உருவகப்படுத்திக் கூறப்பட்டவர்களே யென்றும், இதிஹாஸங்கள் வெறும் அத்யாத்மிக அர்த்தங்களை மட்டும்
உடையன வென்றும் நினைக்காதே. அவர்கள் உன்னைப் போலவே
ஊனும் உதிரமும் பெற்ற சரீரத்தை யுடையவர்களாக இருந்தனர்.
ஆனால் அவர்கள் தெய்வீகம் வாய்ந்தவர்களாதலால் அவர்களுடைய வாழ்க்கைகளைச் சரித்திர பூர்வமாகவும்
ஆத்மீக உண்மைகளை விளக்குவனவாகவும் கொள்ளலாம்.
ஸமுத்திரமும் அதன் அலைகளும் போல பிரம்மமும் அவதாரங்களுமாகும்.
திவ்விய குணங்களுடனும் திவ்விய சக்திகளுடனும் அவதார புருஷர்கள் மண்ணுலகில் அவதரிக்கிறார்கள்.
அவர்கள் தாழ்ந்ததிலிருந்து மிக உயர்ந்த எந்தச் சமாதி நிலையிலும் எளிதில் புகுவார்கள்; திரும்புவார்கள்.
அரசன் அரண்மனையில் அன்னியர் ஒரு குறிப்பிட்ட எல்லை வரைக்குந்தான் போக முடியும்.
அரசனுடைய குழந்தையோ அரண்மனையின் எந்த மூலைக்குப் போய் வரலாம்.
அவதார புருஷர்களை அறிந்துகொள்வது அரிதான காரியமாகும். எல்லையற்ற அகண்ட வஸ்து எல்லைக்குட்பட்ட
கண்டத்துள் அடங்கி இருப்பதற்கு ஒப்பாகும் அவர்களது வாழ்க்கை.
ஸ்ரீ ராமபிரான் இவ்வுலகில் அவதரித்தது ஏழு ரிஷிகள் மாத்திரமே
அவர் ஈசுவராவதார மென்பதைத் தெரிந்து கொண்டிருந்தனர்.
எனவே, இவ்வுலகில் எப்போது ஈசுவரன் வந்த போதிலும் சரியே,
சிலர் மட்டுமே அவருடைய தெய்வீக சுபாவத்தைத் தெரிந்துகொள்வர்.
ஈசுவரன் அனந்தன்; ஸர்வ சக்திமான். அவன் அருள் மயமான தனது தெய்வீக சக்தியை
மானிட சரீரத்தில் தோற்றுவித்து, நம்மிடையே ஓர் அவதார புருஷனாகத் தோன்றத் திருவுளங் கொள்ளலாம்.
ஈசுவராவதாரத்தினின்றும் அருள்வெள்ளம் பெருகிப் பக்தர்களை இன்புறுத்துகிறது.
வார்த்தைகளால் இவ்விஷயத்தை விளக்க முடியாது. ஞானக் கண்ணால் தான் இந்த உண்மையைப் பார்த்துத்
தெரிந்து கொள்ளவேண்டும். இதை நம்பவேண்டுமானால், ஈசுவரனை அனுபூதியில் காணவேண்டும்.
என்ன சாதனம் செய்து ஞானியர் ஈசுவரனைத் தெரிந்து கொள்ள வல்லவர்களானார்கள்? விடை வருகிறது:
৷4.9৷৷ஏவஂ (இப்படிப்பட்ட -கீழ் ஸ்லோகங்களில் சொன்னபடி )கர்ம மூல பூத ஹேய த்ரிகுண ப்ரகரிதி ஸஂஸர்க ரூப ஜந்ம ரஹிதஸ்ய (பிறப்பால் தாழ்ச்சி இல்லையே ப்ரக்ருதி சம்பந்தம் இல்லையே-கர்ம மூலம் இல்லை இச்சா க்ருஹீதாம் )ஸர்வேஷ்வரத்வ ஸர்வ ஜ்ஞத்வ ஸத்ய ஸஂகல்பத்வாதி ஸமஸ்த கல்யாண குணோபேதஸ்ய ஸாது பரித்ராண மத்ஸமாஷ்ரயணைக ப்ரயோஜநஂ திவ்யம் அப்ராகரிதஂ மதஸாதாரணஂ (அசாதாரணம் -அந்தர்யாமி போல் அல்லவே-ஸாஷாத்தாக )மம ஜந்ம சேஷ்டிதஂ ச (அப்ராக்ருதமாய் -தாழ்ச்சி அற்றதாய் -பரம போக்யமாய் -நெஞ்சால் நினைப்பரிய -அளவிட முடியாத -இமையோர் தமக்கும் நினைப்பரிதால் -அம்ருத மயமாய் -இவை மூன்றும் ஜென்மங்களுக்கு சேஷ்டிதங்களுக்கும் உண்டே -மே திவ்யம் -அதி மானுஷ –எனக்கு வியப்பாக உள்ளதே -அலாப்ய லாபம் போல் )தத்த்வதஃ யோ வேத்தி (உள்ளபடி அறிந்து -சம்சயம் விபர்யயம் அல்லாமல் )ஸ வர்தமாநஂ தேஹஂ பரித்யஜ்ய புநஃ ஜந்ம ந ஏதி மாம் ஏவ ப்ராப்நோதி.மதீய திவ்ய ஜந்ம சேஷ்டித யாதாத்ம்ய விஜ்ஞாநேந வித்வஸ்த ஸமஸ்த மத் ஸமாஷ்ரயண விரோதி பாப்மா அஸ்மிந் ஏவ ஜந்மநி யதோதித ப்ரகாரேண மாம் ஆஷ்ரித்ய மதேக ப்ரியோ மதேக சித்தோ மாம் ஏவ ப்ராப்நோதி.தத் ஆஹ(அவன் ஜென்மம் நமக்கு என்று கோல நம் ஜென்மம் தந்தை கால் விலங்கு போல் வெடிக்கும் அன்றோ-பிறந்தவாறும் -திடமாக இங்கேயே இருக்க சரணாகதி அன்றோ -நீ நெய் உண்டாய்– நாம் கண் உண்டோம்– பிரதிகூலர் மண் உண்டார்கள் )
ஞானம் அனுஷ்டான பேதம் -ருசி பேதம் -சாஸ்த்ர விதிகள் பேதம் -பக்தி யோகம் -அவதார ரஹஸ்ய ஞான அங்கம் கொண்ட பக்தி யோகம் -பிரபத்தி -மூன்றும்
வெவ்வேறே அதிகாரிகளுக்கு -லகு உபாயம் குரு உபாயம் -அத்யந்த பாரதந்தர்ய ஞானமும் -மஹா விஸ்வாசமும் வேண்டுமே
அனைத்துக்கும் ஆள் உண்டே
அஞ்ஞானம் -ஞானாதிக்யம் -பக்தி பாரவஸ்யம் –
அர்ஜுனன் நேரே ஸாஷீ –
৷৷4.9৷৷ப்ராஸங்கிகஸ்யாவதாரயாதாத்ம்யகதநஸ்ய பரமப்ரகரிதமோக்ஷோபயோகித்வமுச்யதே ‘ஜந்ம கர்ம’ இதி ஷ்லோகேந.’ஏவமிதி’ ‘அஜோபி’ 4.6 இத்யாதிநோக்தப்ரகாரேணேத்யர்தஃ.’திவ்யஂ’ இத்யஸ்யைவார்தஃ’அப்ராகரிதமிதி’.’மதஸாதாரணமித்யநேந’ “பஹு ஸ்யாஂ ப்ரஜாயேய” சாஂ.உ.6.2.3தை.ஆ.6.2 இத்யுக்தஜந்மவ்யவச்சேதஃ. வஹ்ந்யௌஷ்ண்யவத்தர்மிக்ராஹகப்ரமாணஸித்தஃ பதார்தாந்தரேஷ்வதரிஷ்டஷ்ச ப்ரகாரோ ந தர்கபாத்ய இதி பாவஃ.’ஜந்ம கர்ம ச மே திவ்யம்’ இத்யுக்தே ஜந்மவத்தத்தேதுபூதஂ புண்யமபி கிமஸ்தி?. இதி ஷங்காவ்யுதாஸாய’சேஷ்டிதமிதி’ வ்யாக்யாதம்.’தத்த்வத’ இதி ஸஂஷயவிபர்யயரஹிதமித்யர்தஃ.’தேஹஂ பரித்யஜ்ய’ இத்யுக்தே ப்ராரப்தகர்மபர்யவஸாநதேஹஂ பரித்யஜ்யேதி ஸாதாரணப்ரதீதிஃ ஸ்யாத், தத்வ்யவச்சேதாய ‘வர்தமாநதேஹஂ பரித்யஜ்யேத்யுக்தம்’. ஏதச்ச’யோ வேத்தி ஸ புநர்ஜந்ம நைதி’ இதி வேதிதரித்வாவஸ்தாபேக்ஷயா புநர்ஜந்மப்ரதிஷேதாத்பலிதம்.’புநர்ஜந்ம நைதி’ இத்யநேந விரோதிநிவரித்திருச்யதே;’மாமேதி’ இதீஷ்டப்ராப்திஃ. ந கேவலஂ விரோதிநிவரித்திமாத்ரேண ஸ்வாத்மாநந்தாநுபவமாத்ரம், அபித்வவதாரரஹஸ்யஜ்ஞாநவாந்மாமேவ ப்ராப்நோதீத்யவதாரணார்தஃ. நநு வர்தமாநதேஹஂ பரித்யஜ்யேத்யாத்யயுக்தம், ப்ராரப்தகர்மாவஸாநே ஹி மோக்ஷஃ ஷாரீரகே நிர்ணீதஃ, ப்ராரப்தஸ்ய ச கர்மணஃ கியந்தி ஜந்மாநி ஸாத்யாநீதி ந நியமஃ; வ்யாஸாதிஷ்வநியமதர்ஷநாத். ந ச ஜந்மகர்மஜ்ஞாநமாத்ராந்மோக்ஷஃ, தீர்ககாலநைரந்தர்யாதரஸேவநீயதுஷ்கரதரகர்மஜ்ஞாநாநுகரிஹீதோபாஸநஷாஸ்த்ரார்தநைரர்தக்யப்ரஸங்காதித்யத்ராஹ ‘மதீயேதி’. திவ்யஜந்மசேஷ்டிதஜ்ஞாநேநோபாஸநவிரோதிநாஂ ஸமஸ்தாநாஂ பாபாநாஂ நிவரித்தத்த்வாதஸ்மிந்நேவ ஜந்மநி ஜந்மாந்தராரம்பகபாபாஂஷப்ரஷமநஸமர்தபுஷ்கலோபாஸநநிஷ்பத்தேர்ந ஜந்மாந்தரபரிக்ரஹஃ. ஸ்மரந்தி ச’விநிஷ்பந்நஸமாதிஸ்து முக்திஂ தத்ரைவ ஜந்மநி’ வி.பு.6.7.35 இதி. ஏவஂ சோபாஸநபௌஷ்கல்யஹேதுதயாஸ்யாபிதாநாத் பரம்பரயா மோக்ஷஸாதநத்வமிதி நோபாஸநஷாஸ்த்ரவையர்த்யமிதி பாவஃ.’யதோதிதப்ரகாரேண மாமாஷ்ரித்யேதி’ புஷ்கலத்யாநாவஸ்தோச்யதே.’மதேகப்ரிய’ இதி து பக்திரூபாபந்நதோக்திஃ. அஹமேக ஏவ ப்ரியஃ ப்ரீதிவிஷயோ யஸ்ய ஸ மதேகப்ரியஃ’ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோத்யர்தமஹம்’ 7.17 இதி வக்ஷ்யதே. ஏதேந புருஷார்தாந்தரநிஷ்டவ்யவச்சேதஃ.’மேதகசித்த’ இதி ஸமாத்யவஸ்தா. மய்யேகஸ்மிந்நேவ சித்தஂ யஸ்ய ஸ மதேகசித்தஃ.
———–———————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply