ஸ்ரீ இராமாயண பாராயண தியான ஶ்லோகங்கள்
ஸ்ரீ விஷ்ணு தியானம்
ஶுக்லாம் பரதரம் விஷ்ணும் ஶஶி வர்ணம் சதுர்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யயாயேத் ஸர்வ விக்ந உபஶாந்தயே
வெண்மையான வஸ்திரங்களை அணிந்தவரும்,
சந்திரனைப் போன்றவரும், நான்கு திருக் கரங்கள் கொண்டவரும்,
மலர்ந்த திரு முகம் கொண்டவரும் ஆகிய விஷ்ணுவை, நான் செய்யும் செயல்களில் இடையூறுகள் ஏற்படாமல் இருக்க தியானம் செய்கிறேன்.
——-
ஸ்ரீ வால்மீகி தியானம்
கூஜந்தம் ராம ராம இதி மதுரம் மதுர அக்ஷரம்
ஆரூஹ்ய கவிதா ஶாகாம் வந்தே வால்மீகி கோகிலம்
கவிதை என்னும் மரத்தின் கிளைகளில் ஏறி
அமர்ந்து, “ராமா ராமா” என்ற இனிமையான சொற்களை
எப்போதும் அழகாகக் கூவியபடி உள்ள வால்மீகி என்னும்
குயிலை நான் வணங்குகிறேன்.
வால்மீகே முநி ஸிம்ஹஸ்ய கவிதா வந சாரிண:
ஶ்ருண்வந் ராம கதா நாதம் கோந யாதி பராம் கதிம்
கவிதை என்னும் வனத்தில் உலவியபடி உள்ள
சிங்கத்தைப் போன்ற வால்மீகி முனிவருடைய (அல்லது
முனிவர்களில் சிங்கம் போன்று, கவிதை என்னும் வனத்தில் உலவியபடி உள்ள வால்மீகி முனிவருடைய) இராமனுடைய
கதையைக் கேட்கும் எந்த மனிதன் தான் உயர்ந்த கதியை அடைய மாட்டான்
——–
ஸ்ரீ ஹனுமான் தியானம்
கோஷ்பதீ க்ருத வாராஶிம் மஶகீ க்ருத ராக்ஷஸம்
ராமாயண மஹா மாலா ரத்னம் வந்தே அநிலாத்மஜம்
ஸமுத்திரத்தை, மாட்டுக் குளம்பால் உண்டான பள்ளத்தில் உள்ள நீர் போன்று கடந்தவரும், ராக்ஷஸர்களைக் கொசுவைப் போன்று நசுக்கியவரும், இராமாயணம் என்னும் உயர்ந்த மாலையில் இரத்தினம் போன்று விளங்குபவரும் ஆகிய வாயு புத்திரரை நான் வணங்குகிறேன்.-
அஞ்ஜநா நந்தநம் வீரம் ஜாநகீ ஶோக நாஶனம்
கபீஶம் அக்ஷ ஹந்தாரம் வந்தே லங்கா பயங்கரம்
அஞ்ஜனையின் புத்திரரும், வீரரும், ஜானகியின் சோகத்தை அழித்தவரும், அக்ஷ குமாரனைக் கொன்றவரும், இலங்கைக்கு அச்சத்தை உண்டாக்கியவரும் ஆகிய உயர்ந்த வானரரை வணங்குகிறேன்.
ய: பிபந் ஸததம் ராம சரித அம்ருத ஸாகரம்
அத்ருப்த: தம் முநி வந்தே ப்ராசேதஸம் அகல்மஷம்
யார் ஒருவர், இராமனுடைய சரிதம் என்னும்
அமிர்தக் கடலை எப்போதும் பருகியபடி இருந்தாலும், மன நிறைவு அடைய வில்லையோ, வருணனுடைய புத்திரரும், களங்கம் அற்றவரும் ஆகிய அந்த முனிவரை நான் வணங்குகிறேன்.
மநோ ஜவம் மாருத துல்ய வேகம்
ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்
வாதாத்மஜம் வானர யூத முக்யம்
ஸ்ரீராம தூதம் ஶிரஸா நமாமி
மனதின் வேகம் போன்ற வேகம் கொண்டவரும்,
வாயுவிற்கு நிகரான வேகம் உள்ளவரும், இந்த்ரியங்களை
வென்றவரும், புத்தி உள்ளவர்களில் சிறந்தவரும், வாயுவின் புத்திரரும், வானரர்களுடைய தலைவர்களில் முக்கியமானவரும், ஸ்ரீராமனின் தூதனும் ஆகிய ஹனுமானை நான் எனது தலையால் வணங்குகிறேன்.
உல்லங்க்ய ஸிந்தோ : ஸலிலம் ஸலீலம்
ய: ஶோக வஹ்நிம் ஜனகாத் மஜாயா:
ஆதாய தேநைவ ததாஹ லங்காம் நமாமி
தம் ப்ராஞ்ஜலி: ஆஞ்ஜநேயம்
யார் ஒருவர், ஸமுத்திரத்தின் நீரை ஒரு
விளையாட்டாகவே தாண்டி, ஜனகருடைய புதல்வியின் சோகம் என்னும் அக்னியை எடுத்துக் கொண்டு, அந்த அக்னி மூலமாலவே இலங்கையை எரித்தாரோ, அந்த ஹனுமானை நான் கைகள் குவித்து வணங்குகிறேன்.
ஆஞ்ஜநேயம் அதிபாடலாநநம்
காஞ்சநாத்ரி கமநீய விக்ரஹம்
பாரிஜாத தரு மூல வாஸிநம்
பாவயாமி பவமாந நந்தனம்
அஞ்ஜனையின் புதல்வரும், மிகவும் சிவந்த முகத்தைக் கொண்டவரும், ஸ்வர்ணம் போன்ற அழகான திருமேனியைக் கொண்டவரும், பாரிஜாத மரத்தின் அடியில் வசிப்பவரும் ஆகிய வாயுவின் புத்திரனை நான் மனதால் தியானிக்கிறேன்.
யத்ர யத்ர ரகுநாத கீர்த்தநம் தத்ர தத்ர
க்ருதம் ஹஸ்தக அஞ்ஜலிம்
பாஷ்பவாரி பரிபூர்ண லோசநம் மாருதிம்
நமத ராக்ஷஸ அந்தகம்
எந்த இடங்களில் இராமனுடைய புகழானது கூறப்படுகிறதோ, அந்த இடங்களில் குவித்த கைகளுடனும், ஆனந்தக் கண்ணீர் நிறைந்த கண்களுடன் உள்ளாரோ-
ராக்ஷஸர்களுக்குக் காலனாக உள்ள அந்த வாயு புத்திரரை நான் வணங்குகிறேன்.
ஸர்வ அரிஷ்ட நிவாரகம் ஸுப கரம்
பிங்காக்ஷம் அக்ஷாபஹம்
ஸீதா அந்வேஷண தத் பரம் கபி வரம்
கோடி இந்து ஸூர்ய ப்ரபம்
லங்கா த்வீப பயங்கரம் ஸகல வதம்
ஸுக்ரீவ ஸம்மாநிதம்
தேவேந்திராதி ஸமஸ்த தேவ விநுதம்
காகுஸ்த்த தூதம் பஜே
அனைத்து விதமான துன்பங்களையும் முற்றிலும் விலக்கி, நன்மைகளை நல்குபவரும், மஞ்சள் நிறமான கண்கள் கொண்டவரும், வானரர்களில் உயர்ந்தவரும், ஸீதையைத் தேடிச் சென்றவரும், கோடி சந்திர சூரியன்களின் ஒளியைக் கொண்டவரும், இலங்கைக்கு அச்சத்தை உண்டாக்கியவரும், ராக்ஷஸர்கள் அனைவரையும் கொன்றவரும், ஸுக்ரீவனால்
கௌரவிக்கப் பட்டவரும், இந்திரன் உள்ளிட்ட அனைத்து தேவர்களாலும் போற்றப் படுபவரும் ஆகிய இராம தூதனை நான் வணங்குகிறேன்.
ஸ்ரீ இராமாயண தியானம்
ய: கர்ணணாஞ்ஜலி ஸம்புடைரஹரஹ: ஸம்யக் பிபத் யர்த்ததாத்
வால்மீகே: வதந அரவிந்த கலிதம் ராமாயணாக்யம் மது
ஜந்ம வ்யாதி ஜரா விபத்தி மரணை: அத்யந்த ஸ உபத்ரவம்
ஸம்ஸாரம் ஸ விஹாய கச்சதி புமாந்
விஷ்ணோ: பதம் ஶாஶ்வதம்
வால்மீகியின் தாமரை போன்ற முகத்திலிருந்து வெளிப்படும் இராமாயணம் என்னும் மதுவை, குவித்த கரங்களுடன் பருகுபவர்கள், “பிறப்பு, நோய், வயோதிகம், மரணம்” என்பதான ஸம்ஸாரம் மூலம் உண்டாகவல்ல உபத்திரவங்கள் நீங்கப் பெற்று, எப்போதும் உள்ளதான விஷ்ணுவின் பரம பதத்தை அடைகிறார்கள்.
வால்மீகி கிரி ஸம்பூத ராம ஸாகர காமிநீ
புநாது புவநம் புண்யா ராமாயணம் மஹாநதி
வால்மீகி என்ற மலையிலிருந்து உண்டானதும், இராமன் என்ற ஸமுத்திரத்தை அடைந்ததும், புண்ணியமானதும் ஆகிய இராமாயணம் என்ற பெரிய நதியானது, இந்த உலகத்தைத் தூய்மை செய்யட்டும்.
ஶ்லோக ஸார ஸமாகீர்ணம் ஸர்க கல்லோல ஸங்குலம்
காண்ட க்ராஹ மஹாமீனம் வந்ததே ராமாயண அர்ணவம்
ஸ்லோகங்களுடைய ஸாரமாக உள்ள நீரால் நிரம்பியதும், ஸர்க்கங்கள் என்னும் அலைகள் சேர்ந்திருப்பதும், காண்டங்கள் என்னும் முதலைகள் மற்றும் பெரிய மீன்கள் உள்ளதும் ஆகிய இராமாயணம் என்னும் ஸமுத்திரத்தை நான் வணங்குகிறேன்.
வேதத்தால் மட்டுமே அறியப் படக் கூடிய பரம புருஷன், தசரதருடைய புத்திரனாக அவதரித்தால்,வேதமானது வால்மீகியிடமிருந்து நேரடியாக இராமாயணம்
என்னும் ரூபத்தில் உண்டானது.
தத் உபகத ஸமாஸ ஸந்தி யோகம் ஸம
மதுரோ பநதார்த்த வாக்ய பத்தம்
ரகுவர சரிதம் முநி ப்ரணீதம் தஶ ஶிரஸஶ்ச
வதம் நிஶாமயத்வம்
நன்கு அமைந்துள்ள சொற்களின் சேர்க்கை (ஸமாஸம்) மற்றும் பிரிவு (ஸந்தி) ஆகியவற்றைக் கொண்டதும், ஒரே போன்று இனிமையான அர்த்தம் கொண்ட சொற்கள் நிறைந்த வாக்கியங்களால் கட்டப்பட்டதும், இராவணனுடைய வதம் குறித்துக் கூறுவதும், வால்மீகியால் செய்யப் பட்டதும் ஆகிய இராமனுடைய சரிதத்தைக் கேளுங்கள்.
ஸ்ரீ இராம தியானம்
ஸ்ரீராகவம் தசரதாத்மஜம் அப்ரமேயம்
ஸீதாபதிம் ரகுகுல அந்வய ரத்னதீபம்
ஆஜாநுபாஹும் அரவிந்த தலாய தாக்ஷம்
ராமம் நிசாசர விநாசகரம் நமாமி
ஸீதையின் நாதனும், தசரதருடைய புத்திரரும், அளவிட இயலாத தேஜஸ் கொண்டவரும், ரகு வம்சத்தில் வந்தவர்களுக்கு இரத்தின தீபம் போன்றவரும், தாமரை இதழ் போன்ற திருக்்கண்களைக் கொண்டவரும், ராக்ஷஸர்களுக்கு அழிவாக உள்ளவரும் ஆகிய இராமனை நமஸ்கரிக்கிறேன்.
ஜயது ஜயது ஸூர்யம் சப்த லோகைக தீபம் |
கிரண ஷமித பாப க்லேஷ துக்கஸ்ய நாஷம் ||
அருண கிரண கம்யம் ஆதிம் ஆதித்ய மூர்த்திம் |
சகல புவன வந்த்யம் பாஸ்கரம் தம் நமாமி ||–
வெற்றி வெற்றி (தரும்) கர்ம வீரமே (ஸூர்யம்), ஏழு உலகங்களின் தீபமே
ஒளிக்கதிர்களால் பாபங்களையும், கவலைகளையும் (உடல்வலி பற்றிய எண்ணங்களையும்), துக்கங்களையும் போக்குபவனே.
கிரணங்களால் ஆட் கொள்பவனே. ஆதி முதல்வனே. பரமாத்மனே
ஸகல உலகங்களாலும் வணங்க படுபவனே. ஒளி வீசுபவனே உனக்கு நமஸ்காரம்.
ஏழு உலகங்கள்- பூலோகம், புவர், ஸ்வர், மஹர, ஜனர், தபோ, ஸத்ய லோகம்
———
ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
சஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே
“ஸ்ரீ ராம்” என்று ஒரு முறை சொல்லப்படும் நாமம் ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் ஆயிரம் நாமங்களுக்கு நிகரானது.
எனவே ஒவ்வொரு நாளும் “ஸ்ரீ ராம்” என்று நாம் பாராயாணம் செய்யும் போது
அது முழு விஷ்ணு சஹஸ்ர நாமத்தையும் பாராயாணம் செய்வதற்கு நிகரானது.
————–
வைதேஹீ ஸஹிதம் ஸுர த்ரும
தலே ஹைமே மஹா மண்டபே
மத்யே புஷ்பகமாஸநே மணிமயே வீராஸநே ஸுஸ்திதம்
அக்ரே வாசயதி ப்ரபஞ்ஜந ஸுதே தத்வம் முநிப்ய: பரம்
வ்யாக்யாந்தம் பரதாதிபிர் : பரிவ்ருதம் ராமம் பஜே ஸ்யாமளம்
கற்பக மரத்தின் கீழே, சிவந்த ஸுவர்ணத்தால் செய்யப் பட்ட பெரிய மண்டபத்தில், புஷ்பக விமானத்தின் நடுவில், இரத்தின மயமான ஸிம்ஹாஸனத்தில், பத்ர பீடத்தில்,
வைதேகியுடன் நன்கு வீற்றுள்ளவரும்; தனக்கு முன்பாக வாயுவின் புத்திரர் உயர்ந் தத்வத்தைக் குறித்து வாசிக்க,
அதனை முனிவர்களுக்காக பொருள் விளக்கம் அளிப்பவரும்; பரதன் முதலானவர்களால் சூழப்பட்டவரும்; கறுமையான திருமேனியைக் கொண்டவரும் ஆகிய இராமனை நான்
வணங்குகிறேன்.
வாமே பூமி ஸுதா புரஶ்ச ஹனுமான்
பஶ்சாத் ஸுமித்ராஸுத:
ஶத்ருக்நோ பரதஶ் ச பார்ஶ்வ தளயோ:
வாய்வாதி கோணேஷு ச
ஸுக்ரீவஶ்ச விபீஷணஶ்ச யுவராட்
தாரா ஸுதோ ஜாம்பவாந்
மத்யே நீல ஸரோஜா கோமளருசிம்
ராமம் பஜே ஶ்யாமளம்
(பட்டாபிஷேக திருக் கோலம்)
இடது பக்கத்தில் பூமியின் புதல்வியாகிய ஸீதை,
முன் புறத்தில் ஹனுமான்,
பின் புறத்தில் ஸுமித்ரரையின் புதல்வனாகிய லஷஷ்மணன்,
வலப் பக்கம் மற்றும் இடப் பக்கத்தில் சத்ருக்நனும் பரதனும்,
நான்கு பக்கங்களிலும் வாயு முதலான திக் பாலர்கள் போன்று ஸுக்ரீவன், விபீஷணன், இளவரசனாகிய அங்கதன் மற்றும் ஜாம்பவான் ஆகியோர் சூழ்ந்திருக்க, நடுவில் தாமரை மலரின் மென்மையுடன் அமர்ந்திருக்கும், கருமையான நிறம் கொண்ட இராமனை வணங்குகிறேன்.
நம: அஸ்து ராமாய ஸ லக்ஷஷ்மணாய தேவ்யை
ச தஸ்யை ஜநகாத் மஜாயை
நம: அஸ்து ருத்ர இந்த்ர யம அநிலேப்யோ
நம: அஸ்து சந்த்ர அர்க மருத் கணேப்ய:
(ஹனுமான் கூறுதல்)
லஷ்மணனுடன் கூடிய இராமனுக்கு எனது நமஸ்காரம். ஜனகருடைய புத்திரியான ஸீதைக்கு எனது நமஸ்காரம். ருத்ரன், இந்திரன், யமன், வாயு ஆகியோருக்கு எனது நமஸ்காரம்.
சந்திரன், சூரியன், மருத் கணங்களுக்கு எனது நமஸ்காரம்.
—
பாராயணத்துக்குப் பின் அநுஸந்திக்கும் த்யான ஸ்லோகங்கள்
ஸ்வஸ்தி ப்ரஜாப்ய பரிபாலயந்தாம்
ந்யாயேன மார்கேண மஹீம் மஹீஶா:
கோ ப்ராஹ்மணேப்யோ ஶுபமஸ்து
நித்யம் லோகா: ஸமஸ்தா: ஸுகிநோ பவந்து
தனது நாட்டு மக்களை, நீதியின் வழியில், நன்றாகக் கவனித்துக் கொள்ளும் மன்னனுக்கு, மிக்க நன்மைகள் உண்டாகட்டும். பசுக்களும், அந்தணர்களும், மற்ற அனைவரும்
எப்போதும் இன்பமாக வாழ்வார்களாக. அனைத்து லோகங்களும் சுகமாக வாழட்டும்.
காலே வர்ஷது பர்ஜந்ய: ப்ருதிவீ ஸஸ்ய ஶாலிநீ
தேஶ: அயம் க்ஷோப ரஹிதா ஸஜ்ஜநா: ஸந்து நிர்பயா:
மழையானது சரியான காலங்களில் (சரியான அளவில்) பொழிய வேண்டும். பூமியானது பயிர்களால் நிறைந்து இருக்கட்டும். நாடானது சச்சரவு இன்றி இருக்கட்டும். ஸாதுக்கள் அச்சம் இன்றி இருக்கட்டும்.
அபுத்ர: புத்ரிண: ஸந்து புத்ரிண: ஸந்து பௌத்ரிண:
அதநா: ஸதநா: ஸந்து ஜீவந்து ஶரதாம் ஶதம்
குழந்தை அற்றவர்களுக்கு குழந்தை பிறக்கட்டும்.
குழந்தைகள் உள்ளவர்களுக்குப் பேரக் குழந்தைகள் பிறக்கட்டும்.
தனம் இல்லாதவர்களுக்குத் தனம் உண்டாகட்டும். நூறு ஆண்டு காலம் வாழட்டும்.
சரிதம் ரகுநாதஸ்ய ஶத கோடி ப்ரவிஸ்தரம்
ஏக ஏகம் அக்ஷரம் ப்ரோக்தம் மஹா பாதக நாஶநம்
இராம சரிதமானது, நூறு கோடி (சொற்களுக்கும் மேலாக) விரிவாக உள்ளதாகும். அதில் ஏதேனும் ஒரு எழுத்து மட்டுமே மிகவும் கொடிய பாபத்தையும் கூட அழிக்க வல்லதாகும்.
ஶ்ருண்வந் ராமாயணம் பக்த்யயா ய: பதம் பதம் ஏவ வா
ஸ யாதி ப்ரஹ்மண: ஸ்தானம் ப்ரஹ்மண பூஜ்யதே ஸதா
யார் ஒருவன் இராமாயணத்தை பக்தியுடன் கேட்கிறானோ அல்லது அதில் உள்ள ஒரு சொல்லையாவது பக்தியுடன் கேட்கிறானோ, அவனை நான்முகன் தனது இடத்திற்கு அழைத்துச் சென்று, எப்போதும் பூஜிக்கிறான்.
ராமாய ராமபத்ராய ராமச் சந்த்ரராய வேதஸே
ரகுநாதாய நாதாய ஸீதாயா: பதயே நம:
இராமன் என்றும், ராம பத்ரன் என்றும், ராம சந்த்ரன் என்றும், ரகு நாதன் என்றும் அழைக்கப்படும் ஸீதையின் நாதனுக்கு, வேதங்களில் கூறப்படுபவனுக்கு எனது நமஸ்காரங்கள்.
யத் மங்களம் ஸஹஸ்ர அக்ஷே ஸர்வ தேவ நமஸ்க்ருதே
வ்ருத்ர நாஶே ஸம பவத் தத் தே பவது மங்களம்
(இராமனிடம் கௌஸலை கூறுதல்)
வ்ருத்ரன் என்னும் ராக்ஷஸன் அழிக்கப் பட்ட போது, அனைத்து தேவர்களாலும்
வணங்கப் பட்டவனும், ஆயிரம் கண்கள் கொண்டவனும் ஆகிய இந்திரனுக்கு எத்தகைய மங்களம் உண்டானதோ, அத்தகைய மங்களம் உனக்கும் உண்டாகட்டும்.
யத் மங்களம் ஸுபர்ணஸ் ய விநாத அகல்பயத் புரா
அம்ருதம் ப்ரரார்த்த மாநஸ்ய தத் தே பவது மங்களம்
(இராமனிடம் கௌஸலை கூறுதல்)
முன்பு, அமிர்தத்தைத் தேடிச் சென்ற கருடனுக்கு, அவனுடைய தாயான வினதை எத்தகைய மங்களத்தை உண்டாக்கினாளோ, அத்தகைய மங்களம் உனக்கும் உண்டாகட்டும்.
அம்ருத உத்பாதநே தைத்யயாந் க்நதோ வஜ்ர தரஸ்ய யத்
அதிதி: மங்களம் ப்ராதாத் தத் தே பவது மங்களம்
(இராமனிடம் கௌஸலை கூறுதல்)
திருப்பாற் கடலில் அமிர்தம் உண்டான போது, அஸுரர்களை அழித்த இந்த்ரனுக்கு, அவனுடைய தாயான அதிதியானவள் எத்தகைய மங்களத்தை
உண்டாக்கினாளோ, அததகைய மங்்களம் உனக்கும் உண்டாகட்டும்.
த்ரீந் விக்ரமாந் ப்ரக்ரமத: விஷ்ணோ: அமித தேஜஸ:
யத் ஆஸீத் மங்களம் ராம தத் தே பவது மங்களம்
(இராமனிடம் கௌஸலை கூறுதல்)
இராமா! மூன்று காலடிகளை வைப்புகள் மூலம் (மூன்று லோகங்களை) அளந்தவரும், அளவற்ற தேஜஸ் கொண்டவரும் ஆகிய விஷ்ணுவிற்கு எத்தகைய மங்களம் உண்டானதோ, அத்தகைய மங்களம் உனக்கும் உண்டாகட்டும்.
ருதவ: ஸாகரா த்வீபா வேதா லோகா திஶ: ச தே
மங்களாநி மஹா பாஹோ திஶந்து தவ ஸர்வதா
அந்த ருதுக்கள், ஸமுத்ரங்கள், தீவுகள், வேதங்கள், லோகங்கள், திசைகள் ஆகிய அனைத்து உனக்கு எங்கும் மங்களங்கள் அளிக்கட்டும்.
ஸ்ரீராமசந்த்ர: ஶ்ரித பாரிஜாத: ஸமஸ்த
கல்யாண குண அபிராம:
ஸீதா முக அம்போருஹ ஸஞ்சரீக:
நிரந்தரம் மங்களம் ஆதநோது
தனது அடியார்களுக்கு வேண்டியதை அளிக்கும் பாரிஜாதமாக ஸ்ரீராமசந்திரன் உள்ளார். அனைத்து கல்யாண குணங்களையும் கொண்டு, அனைவரையும் கவர்கிறார். ஸீதை முகம் என்னும் தாமரையில் ஸஞ்சரிக்கும் வண்டாக உள்ளார்.-இப்படிப்பட்ட அவர் எப்போதும் மங்களங்களை அளிக்கட்டும்.
காயேந வாசா மந: இந்த்ரியை: வா
புத்தி ஆத்மாநா வா ப்ரக்ருதே: ஸ்வபாவாத்
கரோமி யத் யத் ஸகலம் பரஸ்மை
நாராயணா இதி ஸமர்ப்பயாமி
எனது சரீரம், சொல், மனம், இந்த்ரியங்கள், புத்தி,ஆத்மா, இயல்பான குணம் ஆகியவற்றால் எவை எவைகளைச் செய்கிறேனோ, அவை அனைத்தையும் பரம புருஷனாகிய நாராயணனுக்கே ஸமர்ப்பணம் செய்கிறேன்.
குல தைவதம் அஸ்மாகம் கோதண்ட ஶர மண்டிதம்
இஷ்ட தைவதம் அஸ்மாகம் இக்ஷ்வாகு குல தைவதம்
(இதனை நான்கிலிருந்து பன்னிரண்டு முறைகள் ஜபிக்க வேண்டும்)
என்னுடைய குல தெய்வமாக உள்ளவர், கோதண்டம் என்னும் வில் மற்றும் அம்புகளால் அலங்கரிக்கப்பட்ட இராமனே ஆவார். எனது இஷ்டமான தெய்வமாக உள்ளவர்,
இக்ஷ்வாகு குலத்தின் தெய்வமாக உள்ள இராமனே ஆவார்.
————-
9 வரிகளை கொண்ட ஶ்ரீ ராமாயணம் ஸ்லோகம்
ஸ்ரீ ராமம் ரகுகுல திலகம்
சிவதனு சாக்ரிஹத சீதா ஹஸ்தகரம்
அங்குல்யா பரண சோபிதம்
சூடாமணி தர்சன கரம்
ஆஞ்சநேய மாஸ்ரயம்
வைதேஹி மனோ கரம்
வானர சைன்ய சேவிதம்
சர்வ மங்கள கார்யானுகூலம்
சததம் ஸ்ரீ ராமச் சந்திர பாலயமாம்
———————
ஏக ஸ்லோக ஶ்ரீ ராமாயணம்
ஆதெள ராம தபோ வனாதிகமனம்
ஹத்வா ம்ருகம் காஞ்சனம்
வைதேஹி ஹரணம் ஜடாயு மரணம் சுக்ரீவ சம்பாஷனம்
வாலீநிர்தலனம் சமுத்ர தரணம் லங்காபுரீ தாஹனம்
பஸ்சாத் ராவண கும்பகர்ண ஹனனம் ஏதத்தி ராமாயணம்
—————–
*ஶ்ரீ ராம ரக்ஷா ஸ்தோத்ரம்*
ஓம் அஸ்ய ஶ்ரீ ராமரக்ஷா ஸ்தோத்ரமம்த்ரஸ்ய புதகௌஶிக றுஷிஃ
ஶ்ரீ ஸீதாராம சம்த்ரோதேவதா
அனுஷ்டுப் சம்தஃ
ஸீதா ஶக்திஃ
ஶ்ரீமான் ஹனுமான் கீலகம்
ஶ்ரீராமசம்த்ர ப்ரீத்யர்தே ராமரக்ஷா ஸ்தோத்ரஜபே வினியோகஃ
த்யானம்
த்யாயேதாஜானுபாஹும் த்றுதஶர தனுஷம் பத்த பத்மாஸனஸ்தம்
பீதம் வாஸோவஸானம் னவகமல தளஸ்பர்தி னேத்ரம் ப்ரஸன்னம்
வாமாம்காரூட ஸீதாமுக கமல மிலல்லோசனம் னீரதாபம்
னானாலம்கார தீப்தம் தததமுரு ஜடாமம்டலம் ராமசம்த்ரம்
ஸ்தோத்ரம்
சரிதம் ரகுனாதஸ்ய ஶதகோடி ப்ரவிஸ்தரம்
ஏகைகமக்ஷரம் பும்ஸாம் மஹாபாதக னாஶனம்
த்யாத்வா னீலோத்பல ஶ்யாமம் ராமம் ராஜீவலோசனம்
ஜானகீ லக்ஷ்மணோபேதம் ஜடாமுகுட மம்டிதம்
ஸாஸிதூண தனுர்பாண பாணிம் னக்தம் சராம்தகம்
ஸ்வலீலயா ஜகத்ராது மாவிர்பூதமஜம் விபும்
ராமரக்ஷாம் படேத்ப்ராஜ்ஞஃ பாபக்னீம் ஸர்வகாமதாம்
ஶிரோ மே ராகவஃ பாதுபாலம் தஶரதாத்மஜஃ
கௌஸல்யேயோ த்றுஶௌபாது விஶ்வாமித்ர ப்ரியஃ ஶ்றுதீ
க்ராணம் பாது மகத்ராதா முகம் ஸௌமித்ரிவத்ஸலஃ
ஜிஹ்வாம் வித்யானிதிஃ பாது கம்டம் பரத வம்திதஃ
ஸ்கம்தௌ திவ்யாயுதஃ பாது புஜௌ பக்னேஶகார்முகஃ
கரௌ ஸீதாபதிஃ பாது ஹ்றுதயம் ஜாமதக்ன்யஜித்
மத்யம் பாது கரத்வம்ஸீ னாபிம் ஜாம்பவதாஶ்ரயஃ
ஸுக்ரீவேஶஃ கடீபாது ஸக்தினீ ஹனுமத்-ப்ரபுஃ
ஊரூ ரகூத்தமஃ பாது ரக்ஷகுல வினாஶக்றுத்
ஜானுனீ ஸேதுக்றுத் பாது ஜம்கே தஶமுகாம்தகஃ
பாதௌவிபீஷண ஶ்ரீதஃபாது ராமோஉகிலம் வபுஃ
ஏதாம் ராமபலோபேதாம் ரக்ஷாம் யஃ ஸுக்றுதீ படேத்
ஸசிராயுஃ ஸுகீ புத்ரீ விஜயீ வினயீ பவேத்
பாதாள பூதல வ்யோம சாரிணஶ்-சத்ம சாரிணஃ
ன த்ரஷ்டுமபி ஶக்தாஸ்தே ரக்ஷிதம் ராமனாமபிஃ
ராமேதி ராமபத்ரேதி ராமசம்த்ரேதி வாஸ்மரன்
னரோ னலிப்யதே பாபைர்புக்திம் முக்திம் ச விம்ததி
ஜகஜ்ஜைத்ரைக மம்த்ரேண ராமனாம்னாபி ரக்ஷிதம்
யஃ கம்டே தாரயேத்தஸ்ய கரஸ்தாஃ ஸர்வ ஸித்தயஃ
வஜ்ரபம்ஜர னாமேதம் யோ ராமகவசம் ஸ்மரேத்
அவ்யாஹதாஜ்ஞஃ ஸர்வத்ர லபதே ஜய மம்களம்
ஆதிஷ்டவான் யதாஸ்வப்னே ராம ரக்ஷா மிமாம் ஹரஃ
ததா லிகிதவான் ப்ராதஃ ப்ரபுத்தௌ புதகௌஶிகஃ
ஆராமஃ கல்பவ்றுக்ஷாணாம் விராமஃ ஸகலாபதாம்
அபிராம ஸ்த்ரிலோகானாம் ராமஃ ஶ்ரீமான்ஸனஃ ப்ரபுஃ
தருணௌ ரூபஸம்பன்னௌ ஸுகுமாரௌ மஹாபலௌ
பும்டரீக விஶாலாக்ஷௌ சீரக்றுஷ்ணா ஜினாம்பரௌ
பலமூலாஸினௌ தாம்தௌ தாபஸௌ ப்ரஹ்மசாரிணௌ
புத்ரௌ தஶரதஸ்யைதௌ ப்ராதரௌ ராமலக்ஷ்மணௌ
ஶரண்யௌ ஸர்வஸத்வானாம் ஶ்ரேஷ்டா ஸர்வ தனுஷ்மதாம்
ரக்ஷஃகுல னிஹம்தாரௌ த்ராயேதாம் னோ ரகூத்தமௌ
ஆத்த ஸஜ்ய தனுஷா விஷுஸ்ப்றுஶா வக்ஷயாஶுக னிஷம்க ஸம்கினௌ
ரக்ஷணாய மம ராமலக்ஷணாவக்ரதஃ பதிஸதைவ கச்சதாம்
ஸன்னத்தஃ கவசீ கட்கீ சாபபாணதரோ யுவா
கச்சன் மனோரதான்னஶ்ச ராமஃ பாது ஸ லக்ஷ்மணஃ
ராமோ தாஶரதி ஶ்ஶூரோ லக்ஷ்மணானுசரோ பலீ
காகுத்ஸஃ புருஷஃ பூர்ணஃ கௌஸல்யேயோ ரகூத்தமஃ
வேதாம்த வேத்யோ யஜ்ஞேஶஃ புராண புருஷோத்தமஃ
ஜானகீவல்லபஃ ஶ்ரீமானப்ரமேய பராக்ரமஃ
இத்யேதானி ஜபேன்னித்யம் மத்பக்தஃ ஶ்ரத்தயான்விதஃ
அஶ்வமேதாதிகம் புண்யம் ஸம்ப்ராப்னோதி னஸம்ஶயஃ
ராமம் தூர்வாதள ஶ்யாமம் பத்மாக்ஷம் பீதாவாஸஸம்
ஸ்துவம்தி னாபிர்-திவ்யைர்-னதே ஸம்ஸாரிணோ னராஃ
ராமம் லக்ஷ்மண பூர்வஜம் ரகுவரம் ஸீதாபதிம் ஸும்தரம்
காகுத்ஸம் கருணார்ணவம் குணனிதிம் விப்ரப்ரியம் தார்மிகம்
ராஜேம்த்ரம் ஸத்யஸம்தம் தஶரததனயம் ஶ்யாமலம் ஶாம்தமூர்திம்
வம்தேலோகாபிராமம் ரகுகுல திலகம் ராகவம் ராவணாரிம்
ராமாய ராமபத்ராய ராமசம்த்ராய வேதஸே
ரகுனாதாய னாதாய ஸீதாயாஃ பதயே னமஃ
ஶ்ரீராம ராம ரகுனம்தன ராம ராம
ஶ்ரீராம ராம பரதாக்ரஜ ராம ராம
ஶ்ரீராம ராம ரணகர்கஶ ராம ராம
ஶ்ரீராம ராம ஶரணம் பவ ராம ராம
ஶ்ரீராம சம்த்ர சரணௌ மனஸா ஸ்மராமி
ஶ்ரீராம சம்த்ர சரணௌ வசஸா க்றுஹ்ணாமி
ஶ்ரீராம சம்த்ர சரணௌ ஶிரஸா னமாமி
ஶ்ரீராம சம்த்ர சரணௌ ஶரணம் ப்ரபத்யே
மாதாராமோ மத்-பிதா ராமசம்த்ரஃ
ஸ்வாமீ ராமோ மத்-ஸகா ராமசம்த்ரஃ
ஸர்வஸ்வம் மே ராமசம்த்ரோ தயாளுஃ
னான்யம் ஜானே னைவ ன ஜானே
தக்ஷிணேலக்ஷ்மணோ யஸ்ய வாமே ச ஜனகாத்மஜா
புரதோமாருதிர்-யஸ்ய தம் வம்தே ரகுவம்தனம்
லோகாபிராமம் ரணரம்கதீரம்
ராஜீவனேத்ரம் ரகுவம்ஶனாதம்
காருண்யரூபம் கருணாகரம் தம்
ஶ்ரீராமசம்த்ரம் ஶரண்யம் ப்ரபத்யே
மனோஜவம் மாருத துல்ய வேகம்
ஜிதேம்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்
வாதாத்மஜம் வானரயூத முக்யம்
ஶ்ரீராமதூதம் ஶரணம் ப்ரபத்யே
கூஜம்தம் ராமராமேதி மதுரம் மதுராக்ஷரம்
ஆருஹ்யகவிதா ஶாகாம் வம்தே வால்மீகி கோகிலம்
ஆபதாமபஹர்தாரம் தாதாரம் ஸர்வஸம்பதாம்
லோகாபிராமம் ஶ்ரீராமம் பூயோபூயோ னமாம்யஹம்
பர்ஜனம் பவபீஜானாமர்ஜனம் ஸுகஸம்பதாம்
தர்ஜனம் யமதூதானாம் ராம ராமேதி கர்ஜனம்
ராமோ ராஜமணிஃ ஸதா விஜயதே ராமம் ரமேஶம் பஜே
ராமேணாபிஹதா னிஶாசரசமூ ராமாய தஸ்மை னமஃ
ராமான்னாஸ்தி பராயணம் பரதரம் ராமஸ்ய தாஸோஸ்ம்யஹம்
ராமே சித்தலயஃ ஸதா பவது மே போ ராம மாமுத்தர
ஶ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ரனாம தத்துல்யம் ராம னாம வரானனே
இதி ஶ்ரீபுதகௌஶிகமுனி விரசிதம் ஶ்ரீராம ரக்ஷாஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்
———-
*ஶ்ரீ ராமாயண ஜெய மந்திரம்*
ஜயத்யதிபலோ ராமோ லக்ஷ்மணஶ்ச மஹாபலஃ
ராஜா ஜயதி ஸுக்ரீவோ ராகவேணாபிபாலிதஃ |
தாஸோஹம் கோஸலேம்த்ரஸ்ய ராமஸ்யாக்லிஷ்டகர்மணஃ
ஹனுமான் ஶத்ருஸைன்யானாம் னிஹம்தா மாருதாத்மஜஃ ||
ன ராவண ஸஹஸ்ரம் மே யுத்தே ப்ரதிபலம் பவேத்
ஶிலாபிஸ்து ப்ரஹரதஃ பாதபைஶ்ச ஸஹஸ்ரஶஃ |
அர்தயித்வா புரீம் லம்காமபிவாத்ய ச மைதிலீம்
ஸம்றுத்தார்தோ கமிஷ்யாமி மிஷதாம் ஸர்வரக்ஷஸாம் ||
———
ஸ்ரீ ராம மங்களம்
ஸகல சௌபாக்கியங்களையும் அளிக்கும் மந்திரம்.
மங்களம் கோஸலேந்த்ராய மஹநீய குணாப்தயே
சக்ரவர்த்தி தநூஜாய ஸார்வபௌமாய மங்களம்
வேதவேதாந்தவேத்யாய மேகஸ்யாமல மூர்த்தயே
பும்ஸாம் மோஹநரூபாய புண்யஸ்லோகாய மங்களம்
விஸ்வாமித்ராந்தரங்காய மிதிலா நகரீபதே:
பாக்யாநாம் பரிபாகாய பவ்யரூபாய மங்களம்
பித்ருபக்தாய ஸததம் ப்ராத்ருபி: ஸஹ ஸீதயா
நந்திதாகில லோகாய ராமபத்ராய மங்களம்
த்யக்த ஸாகேதவாஸாய சித்ரகூட விஹாரிணே
ஸேவ்யாய ஸர்வயமிநாம் தீரோதாராய மங்களம்
ஸௌமித்ரிணா ச ஜாநக்யா சாபபாணாஸி தாரிணே
ஸம்ஸேவ்யாய ஸதா பக்த்யா ஸ்வாமிநே மம மங்களம்
தண்டகாரண்ய வாஸாய கண்டிதாமர ஶத்ரவே
க்ருத்ரராஜாய பக்தாய முக்திதாயாஸ்(அ)ஸ்து மங்களம்
ஸாதரம் ஸபரீதத்த பலமூலாபிலாஷிணே
ஸௌலப்ய பரிபூர்ணாய ஸத்வோத்ரிக்தாய மங்களம்
ஹநூமத் ஸமவேதாய ஹரீஶாபீஷ்டதாயிநே
வாலிப்ரமதநாயா (அ)ஸ்து மஹாதீராய மங்களம்
ஸ்ரீமதே ரகுவீராய ஸேதூலங்கித ஸிந்தவே
ஜிதராக்ஷஸ ராஜாய ரணதீராய மங்களம்
ஆஸாத்ய நகரீம் திவ்யா மபிஷிக்தாய ஸீதயா
ராஜாதிராஜ ராஜாய ராமபத்ராய மங்களம்
மங்களாஶாஸந பரைர் மதாசார்ய புரோகமை:
ஸர்வைஸ்ச பூர்வைராசார்யை: ஸத்க்ருதாயாஸ்து மங்களம்
ஸ்ரீ ராம மங்களம் -ஸ்ரீ மா முனிகள் —
ஸ்ரீ ராமர் மந்திரம்
ஆபதாமபஹர்த்தாரம் தாதாரம் ஸர்வஸம்பதாம்
லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம்யஹம்
ஆர்த்தா நாமார்த்தி ஹந்தாரம் பீதானாம் பீதநாசனம்
த்விஷதாம் காலதண்டம் தம் ராமச்சந்த்ரம் நமாம்யஹம்
ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே ரகுநாதாய நாதாய ஸீதாய பதயே நம:
———
ஸ்ரீ ராம மங்கள ஸ்தோத்ரம்-ஸ்ரீ மா முனிகளே அருளிச் செய்த மங்கள ஸ்லோகங்கள் என்பர்
ஸ்ரீ ராம நாமமே தாரக மந்திரம் . ஸகல சௌபாக்கியங்களையும் அளிக்கும் மந்திரம்.
மோட்சத்திற்கு வழி காட்டி. இதை சொல்லும் போதெல்லாம் மங்களமே உண்டாகும்.
——-
மங்களம் கோசலேந்த்ராய மஹ.நீய குணாப்தயே
சக்ரவர்த்தி த.நுஜாய ஸார்வ பௌமாய ம்ங்களம் –1-
மங்களம்
கோசலேந்த்ராய -கோசல தேச அரசருக்கு
மஹ.நீய குணாப்தயே -கல்யாண குணக்கடலான பெருமாளுக்கு
சக்ரவர்த்தி த.நுஜாய -சக்ரவர்த்தி திருமகனுக்கு
ஸார்வ பௌமாய -ஸார்வ பவ்மனுக்கு
மங்களம்
—
வேத வேதாந்த வேத்யாய மேக ஸ்யாமல மூர்த்தயே
பும்ஸாம் மோஹந ரூபாய புண்ய ஸ்லோகாய மங்களம் -2-
வேத வேதாந்த வேத்யாய -வேதங்களாலும் உபநிஷத்துக்களாலும் அறியப்படத் தக்கவனாயும்
மேக ஸ்யாமல மூர்த்தயே -நீல மேக ஸ்யாமள திவ்ய மங்கள விக்ரஹ யுக்தனுக்கு
பும்ஸாம் மோஹந ரூபாய -கண்டவர் தம் மனம் வழங்கும் படி -ஸித்த அபஹாரியான வனுக்கு
புண்ய ஸ்லோகாய -புண்யம் அளிக்கும் ஸ்தோத்ர வாசயனுக்கு
மங்களம் –
———
விஸ்வாமித்ராங்காய மிதிலா நகரீபதே:
பாக்யாநாம் பரிபாகாய பவ்ய ரூபாய மங்களம் –3-
விஸ்வாமித்ராங்காய -விச்வாமித்ர மகரிஷிக்கு அந்தரங்க சிஷ்யனுக்கு
மிதிலா நகரீபதே: பாக்யாநாம் பரிபாகாய -மிதிலா தேச ஜனக மஹாராஜருக்கு பரிபாக பாக்யமானவருக்கு
பவ்ய ரூபாய -பவ்ய திவ்ய மங்கள விக்ரஹ யுக்தனுக்கு
மங்களம்
—————
பித்ரு பக்தாய ஸததம் ப்ராத்ருபி: ஸஹ ஸீதயா
நந்திதாகில லோகாய ராம பத்ராய மங்களம் –4-
பித்ரு பக்தாய ஸததம் -எப்பொழுதுமே சக்கரவர்த்திக்கு உகப்பாக நடப்பவனும்
ப்ராத்ருபி: ஸஹ ஸீதயா நந்திதாகில லோகாய -அகில உலகில் உள்ளோரையும் தனது
ஸஹோதர்களுடனும் பத்னியுடனும் ஆனந்திப்பவனுமான
ராம பத்ராய மங்களம் –
—————-
த்யக்த ஸாகேத வாஸாய சித்ர கூட விஹாரிணே
ஸேவ்யாய ஸர்வயமி நாம் தீரோதராய மங்களம் –5-
த்யக்த ஸாகேத வாஸாய -அயோத்யா வாஸத்தையே துறந்து
சித்ர கூட விஹாரிணே -மநோ ஹராமான சித்ரகூடத்திலே இஷ்டமாகத் திரிந்து
ஸேவ்யாய ஸர்வயமி நாம் -ஸர்வ ரிஷிகளுக்கும் ஸேவை புரிந்து மகிழ்பவனாயும்
தீரோதராய -உதார தீர ஸ்திரமாய் இருப்பவனுக்கு
மங்களம்
————
சௌமித்ரிணா ச ஜாநக்யா சாப பாணாஸி தாரிணே
ஸம் ஸேவ்யாய ஸதா பக்தாய ஸ்வாமிநே மம மங்களம் –6-
சௌமித்ரிணா ச ஜாநக்யா -இளைய பெருமாள் ஜானகிப்பிராட்டி யுடன்
சாப பாணாஸி தாரிணே -சார்ங்க பாணியாயும் -அஸி -என்னும் கட்கத்தையும் தரித்து உள்ளவனாயும்
ஸம் ஸேவ்யாய ஸதா பக்தாய -அகில ஜகத்தும் பக்தி செய்யும் ஸ்வாமியுமான
ஸ்வாமிநே மம -அஸ்மத் ஸ்வாமியுமான பெருமாளுக்கு
மங்களம்
———-
தண்ட காரண்ய வாஸாய கண்டிதாம் அமர சத்ரவே
க்ருத்ர ராஜாய பக்தாய முக்தி தாயாஸ்து மங்களம் –7-
தண்ட காரண்ய வாஸாய – தண்டகாரண்யத்தில் உகந்து வாஸம் செய்து அருளினவனாயும்
கண்டிதாமர சத்ரவே -தேவ சத்ருக்களை நிரஸித்து அருளினவனாயும்
க்ருத்ர ராஜாய பக்தாய முக்தி தாயாஸ்து -ஜடாயு பெரிய உடையோருக்கு கச்ச என்று மோக்ஷம் அருளினவனாயும்
மங்களம்
———–
ஸாதரம் சபரீ தத்த பல மூலாபிலாஷிணே
ஸௌலப்ய பரிபூர்ணாய ஸத்வோத்ரிக்தாய மங்களம் –8-
ஸாதரம் சபரீ தத்த பல மூலாபிலாஷிணே -சபரி தந்த கனிகளை ஆதாரம் அபிலாஷை யுடன்
அமுது செய்து அருளினவனாயும்
ஸௌலப்ய பரிபூர்ணாய -பரிபூர்ண சவ் சீலவானாயும்
ஸத்வோத்ரிக்தாய -உத்க்ருஷ்ட ஸூத்த ஸத்வ மயனானவனாயும்
மங்களம் –
—————-
ஹநுமத் ஸமவேதாய ஹரீசா பீஷ்டதாயிநே
வாலி ப்ரமதநாயாஸ்து மஹா தீராய மங்களம் –9-
ஹநுமத் ஸமவேதாய -திருவடியுடன் ஒன்றறக் கலந்து மகிழ்ந்தவனாயும்
ஹரீசா பீஷ்டதாயிநே-ஸூக்ரீவ மஹா ராஜருக்கு தயை அருளி அபீஷ்ட பல பிரதனானவனாயும்
வாலி ப்ரமதநாயாஸ்து -வாலிக்கு வீட்டு அரசு அருளியவனாயும்
மஹா தீராய -மஹா வீர தீர பலாக்ரமனாயும் உள்ள பெருமாளுக்கு
மங்களம் —
———-
ஸ்ரீமதே ரகுவீராய ஸேதுல்லங்கித ஸிந்தவே
ஜித ராக்ஷஸ ராஜாய ரண தீராய மங்களம் –10-
ஸ்ரீமதே ரகுவீராய -ரகுகுலச் செல்வனாயும்
ஸேதுல்லங்கித ஸிந்தவே -சேது கட்டச் செய்து அருளி கடலைக் கடந்தவனாயும்
ஜித ராக்ஷஸ ராஜாய -ராக்ஷஸ அரசனை வென்றவனாயும்
ரண தீராய-பாட் வீரனாயுமான பெருமாளுக்கு
மங்களம்
———–
ஆஸாத்ய நக்ரீம் திவ்யா மபிஷிக்தாய ஸீதயா
ராஜாதி ராஜ ராஜாய ராம பத்ராய மங்களம் –11-
ஆஸாத்ய நகரீம் திவ்யம் -திரு அயோத்யைக்கு மீண்டு எழுந்து அருளி
அபிஷிக்தாய ஸீதயா -பிராட்டி யுடன் திருமுடி சூடி
ராஜாதி ராஜ ராஜாய -ராஜாதி ராஜனான பெருமாளுக்கு
ராம பத்ராய
மங்களம்
————–
மங்களாசாஸந பரைர் மதாசார்ய புரோகமை:
ஸர்வைச்ச பூர்வைராசார்யை: ஸத்க்ருதாயாஸ்து மங்களம்–12-
மங்களாசாஸந பரைர் -மங்களா ஸாஸன பரர்களான பூர்வர்களாலும்
மதாசார்ய புரோகமை:-அஸ்மத் ஆச்சார்யர் தொடக்கமானவர்களாலும்
ஸர்வைச்ச பூர்வைராசார்யை: -ஸர்வ பூர்வர்களாலும்
ஸத்க்ருதாயாஸ்து மங்களம்-ஸர்வ ஸத் கிருத்துக்களாலும்
மங்களா சாஸனமே பரம புருஷார்த்தம் என்று கொள்ளப்பட்டு
அடியேனுக்கும் அவ்வாறே மங்களா சாசனம் செய்யப் பணித்தார்களே
————
ஸ்ரீமத் வால்மீகி ராமாயண பாராயணத்தின் மங்கள ஸ்லோகங்கள் —
ஸ்வஸ்தி ப்ரஜாப்⁴ய꞉ பரிபாலயந்தாம்ʼ ந்யாய்யேன மார்கே³ண மஹீம்ʼ மஹீஶா꞉ .
கோ³ப்³ராஹ்மணேப்⁴ய꞉ ஶுப⁴மஸ்து நித்யம்ʼ லோகா꞉ ஸமஸ்தா꞉ ஸுகி²னோ ப⁴வந்து .. 1 ..
காலே வர்ஷது பர்ஜன்ய꞉ ப்ருʼத்²வீ ஸஸ்யஶாலினீ .
தே³ஶோ(அ)யம்ʼ க்ஷோப⁴ரஹிதோ ப்³ராஹ்மணா꞉ ஸந்து நிர்ப⁴யா꞉ .. 2 ..
அபுத்ரா꞉ புத்ரிண꞉ ஸந்து புத்ரிண꞉ ஸந்து பௌத்ரிண꞉ .
அத⁴னா꞉ ஸத⁴னா꞉ ஸந்து ஜீவந்து ஶரதா³ம்ʼ ஶதம் .. 3 ..
சரிதம்ʼ ரகு⁴நாத²ஸ்ய ஶதகோடிப்ரவிஸ்தரம் .
ஏகைகமக்ஷரம்ʼ ப்ரோக்தம்ʼ மஹாபாதகனாஶனம் .. 4 ..
ஶ்ருʼண்வன் ராமாயணம்ʼ ப⁴க்த்யா ய꞉ பாத³ம்ʼ பத³மேவ வா .
ஸ யாதி ப்³ரஹ்மண꞉ ஸ்தா²னம்ʼ ப்³ரஹ்மணா பூஜ்யதே ஸதா³ .. 5 ..
ராமாய ராமப⁴த்³ராய ராமசந்த்³ராய வேத⁴ஸே .
ரகு⁴நாதா²ய நாதா²ய ஸீதாயா꞉ பதயே நம꞉ .. 6 ..
யன்மங்க³லம்ʼ ஸஹஸ்ராக்ஷே ஸர்வதே³வநமஸ்க்ருʼதே .
வ்ருʼத்ரநாஶே ஸமப⁴வத்தத்தே ப⁴வது மங்க³ளம் .. 7 ..
யன்மங்க³லம்ʼ ஸுபர்ணஸ்ய வினதா அகல்பயத் புரா .
அம்ருʼதம்ʼ ப்ரார்த²யானஸ்ய தத்தே ப⁴வது மங்க³ளம் .. 8 ..
மங்க³லம்ʼ கோஸலேந்த்³ராய மஹனீயகு³ணாப்³த⁴யே .
சக்ரவர்திதனூஜாய ஸார்வபௌ⁴மாய மங்க³ளம் .. 9 ..
அம்ருʼதோத்பாத³னே தை³த்யான் க்⁴னதோ வஜ்ரத⁴ரஸ்ய யத் .
அதி³திர்மங்க³லம்ʼ ப்ராதா³த்தத்தே ப⁴வது மங்க³ளம் .. 10 ..
த்ரீன் விக்ரமான் ப்ரக்ரமதோ விஷ்ணோரமிததேஜஸ꞉ .
யதா³ஸீன்மங்க³லம்ʼ ராம தத்தே ப⁴வது மங்க³ளம் .. 11 ..
ருʼதவ꞉ ஸாக³ரா த்³வீபா வேதா³ லோகா தி³ஶஶ்ச தே .
மங்க³லானி மஹாபா³ஹோ தி³ஶந்து ஶுப⁴மங்க³ளா: .. 12 ..
காயேன வாசா மனஸேந்த்³ரியைர்வா பு³த்³த்⁴யாத்மனா வா ப்ரக்ருʼதே꞉ ஸ்வபா⁴வாத் .
கரோமி யத்³யத் ஸகலம்ʼ பரஸ்மை நாராயணாயேதி ஸமர்பயாமி .. 13 ..
—————————–————————————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply