1-2-கடல் தாண்டுதல் பற்றி வானரங்கள்-சொல்வதும் ராம லஷ்மணர் முதலிகளை ரக்ஷிப்பதும்
3-5 விபீஷணன் சரணாகதி
6-7-8-சேது பாலம் நிர்மாணம்
9-22- ராம ராவண யுத்த வர்ணனை
23-27- சீதா ராமன் சேர்த்தி
28-32-அயோத்திக்கு திரும்புதல்
33-37-பட்டாபிஷேகம்
————
த்ருஷ்ட்வா தோய நிதிம் பயானக மஹா வீசி சயைஸ் தாத்ருஷம்
கம்பீரம் விபுலம் கடீ ஸூத முனே ராஹ்வா நமஸ் யாத ச
பானம் தேன ஸமுத்ர ஜோக்ஷண மதோ பத்ப்யாம் ச யாத்ரா ஸ்தலே
சேத்தம் த்வத் பட வாக்யதோ யத பவத் தத்வா கிமேத் ஸ்மிதம் –-1-
த்ருஷ்ட்வா தோய நிதிம் பயானக மஹா வீசி சயைஸ் தாத்ருஷம் -அச்சம் தரும் அலைகள் மோதும்
கம்பீரம் விபுலம் -கடல்
கடீ ஸூத முனே ராஹ்வா நமஸ் யாத ச –குட முனிவர் -அகஸ்தியர் கூட்டி வந்து கடலைத் தாண்டலாமே
பானம் தேன ஸமுத்ர ஜோக்ஷண மதோ -இந்தக்கடலையும் குடித்தால் கடலை வற்றலாமே
பத்ப்யாம் ச யாத்ரா ஸ்தலே -காலாலே நடந்து போகலாமே
சேத்தம் த்வத் பட வாக்யதோ யத பவத் தத்வா கிமேத் ஸ்மிதம் –வானவர்கள் இவ்வாறு சொல்ல வளர்ந்த புன்னகை
வானரங்களும் வேதம் அறிந்ததை நினைத்து புன்னகை
மூர்த்தி சிறியதாய் இருந்தாலும் கீர்த்தி மிக்கு குறு முனிவர்
தடைகள் நீக்கும் ஸ்லோகம்
——–
நித்ரா யாதம் குமாரவ் ஸூகமிஹ நிஷி வாம் ரக்ஷணே ஜாக ராமே
த்யேவம் ஸ்ரீ ஜூர வாதான் ப்ரஹரண ஸஹிதான் வாநரான் மத்ய ராத்ரே
நிக்ராக் ராந்தான வம்ஸ்த்வம் த்ருத கவச தநுர் லஷ்மணே னானுயாத
வேலாயாம் சாரிவப்ரஸ் ஸ்மித மித மதனோர்த்யேய மேதத் ஸதா ந -2-
நித்ரா யாதம் குமாரவ் ஸூகமிஹ நிஷி -ராஜகுமாரர்கள்
வாம் ரக்ஷணே ஜாக ராமே -நாங்கள் விழித்து இருந்து ரக்ஷிக்கிறோம்
த்யேவம் ஸ்ரீ ஜூர வாதான் ப்ரஹரண ஸஹிதான் வாநரான் மத்ய ராத்ரே -இivarkalஇவர்கள் தூங்க
நிக்ராக் ராந்தான வம்ஸ்த்வம் த்ருத கவச தநுர் லஷ்மணே னானுயாத -நீங்கள் இருவரும் -உறங்கா வில்லியும் நீயும் ரக்ஷித்து
வேலாயாம் சாரிவப்ரஸ் ஸ்மித மித மதனோர்த்யேய மேதத் ஸதா ந -இருந்த புன்னகை-கடற்கரை வெளியை நினைத்து த்யானிக்கவே பேறு கிட்டும் அன்றோ
இலங்கையை அழித்த கூர் அம்பன் அல்லால் இலை துணை
நடமாடும் மதிள் சுவர் போல் ரக்ஷிக்கும் பெருமாள்-
———-
ஆயாதே தக்ஷ கந்தரஸ்ய ஸஹஜே ரஷா ப்ரதீஷே ஸ்திதே
த்யக்த்வா ப்ராதரம் ஆகதோ விபூதி யஸ் தஸ்மின் கதம் விஸ்வஸே
இத்யேவம் த்ரித ஜோதி தத்வ குணத ப்ரத்யூஹ வாக்யம் ரவே
ஸூனோர் ஹந்த நிஷம்ய தே யத பவத் தத்வா கிமேதத் ஸ்மிதம்–3-
ஆயாதே தக்ஷ கந்தரஸ்ய ஸஹஜே -உன்னைத் தேடி விபீஷணன் வர
ரஷா ப்ரதீஷே ஸ்திதே -காக்க ப்ரார்த்தனை
த்யக்த்வா ப்ராதரம் ஆகதோ -அண்ணனை கை விட்டு வந்தவன்
விபூதி யஸ் தஸ்மின் கதம் விஸ்வஸே -நம்பலாமா
இத்யேவம் த்ரித ஜோதி தத்வ குணத ப்ரத்யூஹ வாக்யம் ரவே -இவ்வாறு ஸூக்ரீவன் சொன்னதைக் கேட்டு புன்னகை -தேவர்கள் குணம் கொண்டவன் -இந்திரன் தவம் கலைப்பவன் தானே
ஸூனோர் ஹந்த நிஷம்ய தே யத பவத் தத்வா கிமேதத் ஸ்மிதம் –ஸூர்யன் -அம்சம் ஸூக்ரீவன் -இதனாலே தான் பக்தனை ஏற்றுக் கொள்ளாமல் -இருக்க பரிந்துரை
எவ்வளவு தடை பண்ணினாலும் ரக்ஷிக்காமல் விட மாட்டேன்
உறுதியின் வெளிப்பாடே புன்னகை
——–
ஸாதூ ராவண ஸோதரோ ரகுபதே தஸ்மாத் ஸ பால்யோ ஹி நஸ்
சேத்தம் வாதினி மாருதஸ்ய கமணேர் வித்யா ஜனிம் யாம் ஸூதே
ஈத்ருக் துஷ்ட நிதானதோ நயபதே ஸாத்யம் கதம் சாதயேத்
நிர் துஷ்டம் கபி ரித்ய பூத்தவ ததா வக்த்ரே கிமேதத் ஸ்மிதம்–4-
ஸாதூ
ராவண ஸோதரோ ரகுபதே
தஸ்மாத் ஸ பால்யோ ஹி
நஸ் சேத்தம் வாதினி மாருதஸ்ய கமணேர்-இவ்வாறு திருவடி சொன்னவாறே
வித்யா ஜனிம் யாம் ஸூதே ஈத்ருக் துஷ்ட நிதானதோ நயபதே ஸாத்யம் கதம் –தப்பான முறையில் கணக்கு போட்டாலும் விடை சரி யானதே
நிர் துஷ்டம் கபி ரித்ய பூத்தவ ததா வக்த்ரே கிமேதத் ஸ்மிதம் -இதனால் வளரத்த புன்னகை -சரணாகதனை ஏற்க வேண்டும் –
———-
த்யாஜ்ய பஹ்யோ ஹி ஷத்ரோர் தஷ முக ஸஹஜ ஸோ அயமித் யுக்தி யுக்தஸ்
ஸூக்ரீவ ஸூர ஸூநு சகலமபி க்ருஹே ராக்ஷஸானாம் ஸமூஹம்
குர்வன் அஸ்தீதி வாயோ ஸூதவதன பவாம் பாரதீம் ஸ்லேக்ஷ ஸுவ்ம்யாம்
ஸ்ருத்வா யத்தே முகாப்ஜே ஸ்மித மபவ தஹோ மந்த மே தத்த தேவ-5-
த்யாஜ்ய பஹ்யோ ஹி ஷத்ரோர் -ஒற்றனாக இருக்கலாம் -கைவிடத் தக்கவனே
தஷ முக ஸஹஜ ஸோ அயமித் யுக்தி யுக்தஸ் -ராவணன் தம்பி வேறே
ஸூக்ரீவ ஸூர ஸூநு -ஸூர்யனின் மகன் ஸுக்ரீவன் –
சகலமபி க்ருஹே ராக்ஷஸானாம் ஸமூஹம் -ராக்ஷஸர்களையும்- வைவஸ்த்தன் யமனும் சூரியனின் மகன் வீட்டுக்கு அனுப்ப வேண்டும்
தனது வீட்டுக்கு வர முரண்பட்டு சொன்னானே
குர்வன் அஸ்தீதி வாயோ ஸூதவதன பவாம் பாரதீம் ஸ்லேக்ஷ ஸுவ்ம்யாம் -சிலேடையாக திருவடி சொன்னதைக்
ஸ்ருத்வா யத்தே முகாப்ஜே ஸ்மித மபவ தஹோ மந்த மே தத்த தேவ -கேட்டு வளர்ந்த புன்னகை
யாராக இருந்தாலும் ரஷிப்பான் –
ஆனை காத்து ஆனை வென்று —அத்தானைக் காத்து அத்தானைக் கொன்றான் -பக்தி உடன் இருந்தால் யாரானாலும் கைவிடமாட்டான்-
———-
அப்திம் தர்தும் உபாய மேகம் உசிதம் ப்ரூயா மமேதி த்வயா
ப்ருஷ்டோ ராக்ஷஸ ராஜ தாமதிகதோ தத்தா பயோ அயம் ப்ரபோ
கச்சேஸ் த்வம் ஷரணம் ஸமுத்ரமிதி யத்த்வா மாஹ வாக்யம் ததா
முக்தத்வம் ச விசிந்த்ய தஸ்ய யத பூத் தத்வா கிமேதத் ஸ்மிதம்–6-
அப்திம் தர்தும் உபாய மேகம் உசிதம் -கடலைக் கடக்க நல்ல வழி யைச் சொல்லு
ப்ரூயா மமேதி த்வயா -விபீஷணனிடம் கேட்க
ப்ருஷ்டோ ராக்ஷஸ ராஜ தாமதிகதோ தத்தா பயோ அயம் ப்ரபோ -உன்னாலே அபயம் அளிக்கப்பட்ட -பட்டாபிஷேகம் பண்ணப்பட்டவன்
கச்சேஸ் த்வம் ஷரணம் ஸமுத்ரமிதி யத்த்வா மாஹ வாக்யம் ததா -கடல் அரசன் இடம் சரண் அடையச் சொல்ல
முக்தத்வம் ச விசிந்த்ய தஸ்ய யத பூத் தத்வா கிமேதத் ஸ்மிதம் -கேட்டதும் -சிறு பிள்ளை வார்த்தை -என்று நினைத்து புன்னகை
எருது கெடுத்தாருக்கும் ஏழு கடுக்காய் வைத்யம்-கருணைக் கடல் கருங்கடலை நோக்கி சரண் -தர்ப்ப சயனப் பெருமாள்-
————
கங்கா மங்கல ஸூத்ர மேவ பவதஸ் சஷுஷ் பதே ந்யஸ்ய தத்
வார்திஸ் த்வாம் சரணம் ஜகாம பகவன் கோ அத்ர ப்ரபன்னோ அந்தத
தண்டோ அஸ்மா இதி கல்பிதோ அஸ்ய ரிபுஷு ப்ராப்தாஸ் பதோ அபூத் ததா
லீலாம் சிந்தயதஸ்த வேதி பகவன் வக்த்ரே கிமேதத் ஸ்மிதம் —7-
கங்கா மங்கல ஸூத்ர மேவ பவதஸ் சஷுஷ் பதே ந்யஸ்ய தத்–சமுத்ர ராஜன் மனைவிகள் கங்கை போன்ற நதிகள் மனைவிகள் -உடன் ஸரணாகதி
கங்கை -பகீரதன் கொண்டு வந்ததால் பாகீரதி -இவன் தாசராதி -கொள்ளுப் பாட்டி ராமனுக்கு கங்கை
திருமாங்கல்யம் பார்வையில் படும்படி முன் நிறுத்தி வந்தான்
வார்திஸ் த்வாம் சரணம் ஜகாம பகவன் கோ அத்ர ப்ரபன்னோ அந்தத -இவ்வாறு சரண் அடைந்த பின்பு உண்மையான சரணாகதன் யார்
தண்டோ அஸ்மா இதி கல்பிதோ அஸ்ய ரிபுஷு ப்ராப்தாஸ் பதோ அபூத் ததா–கையில் பானம் அமோகமாக இருக்க -எதிரிகள் யார் என்று கேட்டு –
லீலாம் சிந்தயதஸ்த வேதி பகவன் வக்த்ரே கிமேதத் ஸ்மிதம் –இப்படி லீலை செய்ததால் வளர்ந்த புன்னகை –
தடைக் கற்கள் எல்லாம் படிக் கற்கள் ஆகும்-
த்யக்த்வா ஹார மபூத்து தர்ப சயநே கஸ்ரத்யம் ராகவ
க்லுப்தஸ் ஸேது ரஸவ் ந யாவதி பவேத் தாவன்ன புங்க்தே ப்ரபு
தஸ்மாச் ச த்வரயாஸ்து ஸேது ரஸநே த்யேவம் ம்ருதாம் தூனனம்
காயாத் காஷ்ட பிடால கஸ்ய பகவன் த்ருஷ்ட்வா கிமேதத் ஸ்மிதம்–8-
த்யக்த்வா ஹாரமபூத்து தர்ப சயநே கஸ்ரத்யம் ராகவ –ஆகாரம் இல்லாமல் கடலை நோக்கி கருணைக் கடல் கிடக்க
க்லுப்தஸ் ஸேது ரஸவ் ந யாவதி பவேத் தாவன்ன புங்க்தே ப்ரபு -சேது பாலம் பூர்த்தியாக முடிந்தால் தான் உண்ணுவேன் என்றும் சபதமும் செய்தான்
தஸ்மாச் ச த்வரயாஸ்து ஸேது ரஸநே த்யேவம் ம்ருதாம் தூனனம் -ஆகையால் அணில் சீக்கிரம் கட்ட வேண்டும் என்று த்வரித்து
காயாத் காஷ்ட பிடால கஸ்ய பகவன் த்ருஷ்ட்வா கிமேதத் ஸ்மிதம் -உடம்பு நோவ நனைத்து மணல் ஒட்டும்படி புரள -கைங்கர்யம் நினைத்து வளர்ந்த புன்னகை
மேஸ்த்ரி வேலை -குரங்குகள் சிற்றாள் வேலை
குரங்குகள் மலையை நூக்கக் குளித்து தாம் புரண்டிட்டு ஓடித்
தரங்க நீர் அடிக்கல் உற்ற சலமிலா வணிலம் போலேன்
மரங்கள் போல் வலிய நெஞ்சம் வஞ்சனேன் நெஞ்சு தன்னால்
அரங்கனார்கு ஆட்செய்யாதே அளியத்தேன் அயர்க்கின்றேனே –27-
———
ஸர்ப அஸ்தரஸ் லதநம் ஹிரண்மய வபுஸ் தாத்ருஷனாஸா ததா
பூஷா பன்னக கல்பிதா ஸ்ருதி மயோ நாதஸ் ச பஷோத்தித
ஸ்வீயாப் ஜாங்க்ரி கிணாங்கிதம் கர யுகம் த்ருஷ்ட்வாபி ஸர்வம் ததா
ப்ருச்சன் கஸ்த்வமிதி த்விஜேஸ் வர மதா யத்தத் கிமேத் ஸ்மிதம் -9-
ஸர்ப அஸ்தரஸ் லதநம் -பார்த்ததும் பாம்புகள் அஞ்சி ஓட
ஹிரண்மய வபுஸ் -பொன்மய திருமேனி
தாத்ருஷனாஸாததா =அசாதாரணம் மூக்கு
பூஷா பன்னக கல்பிதா -நாகாபரணங்கள் சூட்டிக் கொண்டு
ஸ்ருதி மயோ நாதஸ் ச பஷோத்தித –ரேகைகsaamavethamசாமவேத கோஷம் -வேதாத்மா விஹஹேஸ்வர
ஸ்வீயாப் ஜாங்க்ரி கிணாங்கிதம் கர யுகம் –கைகளில் திருவடி ரேகைகள் பதிந்தவையாய் இருக்க i
த்ருஷ்ட்வாபி ஸர்வம் ததா –பார்த்ததும்
ப்ருச்சன் கஸ்த்வமிதி த்விஜேஸ் வர மதா யத்தத் கிமேத் ஸ்மிதம் -நீங்கள் யார் என்று கேட்டதும் -புள்ளரையன் என்று ஒவ்வொரு அடையாளமும் ஸ்பஷ்டமாகத் தெரிந்தாலும் –கேட்டாயே -உனக்கே சிரிப்பு வந்ததே -அதே புன்னகை
மானுஷ்ய பாவம் -கட்டுண்டது போல் நடிக்க –
மனத்தெளிவு உண்டாக்கும் ஸ்லோகம்
————–
ஹஸ்தான் விம்சதி முத்தரன் பயமபி ப்ராணே ததத் ஸர்வத
கர்வாடோ தசமஸ்த கேஷ்வபி ததா ஹித்வா ச சஸ்த்ராண் யபி
பவ்லஸ்த்யஸ் பதா சசார ச விபோ த்ருஷ்ட்வா ததீயாம் தஸாம்
த்ருப்தம் தேவ கணம் ஸமீஷ்ய பவதா க்லுப்தம் கிமேதத் ஸ்மிதம் –10-
ஹஸ்தான் விம்சதி முத்தரன்-20 கைகளையும் மேல் தூக்கி -ஆயுதங்கள் இழந்தன
பயமபி ப்ராணே ததத் ஸர்வத-எங்கு பார்த்தும் பயந்து -மேல் தேவர்கள் இகழ்வார்களே
கர்வாடோ தசமஸ்த கேஷ்வபி ததா –பத்து முகங்களும் -மகுட பங்கம் -சவரம் பண்ணினது போல் ஆகவே -அஹங்காரங்கள் அழிந்து
ஹித்வா ச சஸ்த்ராண் யபி –ஆயுதங்கள் எல்லாம் உடை பட்டன
பவ்லஸ்த்யஸ் பதா சசார ச விபோ -தேரும் உடைய திரும்பி நடந்தே போனான்
த்ருஷ்ட்வா ததீயாம் தஸாம்-இந்த நிலையைப் பார்த்து
த்ருப்தம் தேவ கணம் -திருப்தி அடைந்தார்கள்
ஸமீஷ்ய பவதா க்லுப்தம் கிமேதத் ஸ்மிதம் -இத்தைப் பார்த்து வளர்ந்த புன்னகை
வாரணம் பொருத மார்பும், வரையினை எடுத்த தோளும்,
நாரத முனிவற்கு ஏற்ப நயம் பட உரைத்த நாவும்,
தார் அணி மவுலி பத்தும், சங்கரன் கொடுத்த வாளும்,
வீரமும், களத்தே போட்டு, வெறுங் கையே மீண்டு போனான்-
ஈஸ்வரன் அவதரித்து செய்த ஆனைத் தொழில் கள் எல்லாம் பாகவத அபசாரம் பொறாமையாலே -நஞ்சீயர்-
———–
பவ்லஸ்த்யம் நனு மத்யமம் த்ருஷ்ட்வா த்ருதஸ் தாத்ருசம்
யந்த்ரம் தன்னஹி ராக்ஷஸஸ் த்விதி வதத் ப்ரா துர் த்ருதிம் தாத்ரு ஸ்ரீம்
பூர்வம் தாம் கில கானனே அஸ்ய ச தஸாம் சங்கே கபந்தஸ்ய ச
ஸ்ம் ருத்வா கிம் ரகு புங்கவோதி தம பூதே தத் ஸ்மிதம் நஸ் ப்ரபோ–11-
பவ்லஸ்த்யம் நனு மத்யமம் -நடுப்பிள்ளையான கும்ப கர்ணனைப் பார்த்தவாறே
த்ருஷ்ட்வா த்ருதஸ் தாத்ருசம் -முதலிகள் பயந்தவாறே
யந்த்ரம் தன்னஹி ராக்ஷஸஸ் -அரக்கன் அல்ல யந்த்ரமே -robo -தான்
த்விதி வதத் ப்ரா துர் த்ருதிம் தாத்ரு ஸ்ரீம் -இப்படி லஷ்மணன் உறுதியுடன் சொல்ல
பூர்வம் தாம் கில கானனே அஸ்ய ச தஸாம் சங்கே கபந்தஸ்ய ச -கீழே கபந்தன் பிடிக்க பயந்த இளவல் பெருமாள் கலங்க வில்லை -பொங்கும் பரிவால் இளவல் கலங்கினான் அங்கு –
ஸ்ம் ருத்வா கிம் ரகு புங்கவோதி தம பூதே தத் ஸ்மிதம் நஸ் ப்ரபோ–லஷ்மணன் வீரத்தை நினைத்து வளர்ந்த புன்னகை -நல்ல மன உறுதி வளரும்
————
விந்த்யோ அயம் கிமு ஸஞ்சரன்னிதி ததா சிந்தான் விதோ பாஸ்கர
ஸ்ரீ மன் நைஜ ஸூதம் ச மஸ்த கயம் தம் கும்ப கர்ணஸ்ய து
தத் பாணா வத கர்youயோர் யுகல மப்யா லோக்ய கர்ண த்வினிம்
சக்ரே த்வாபரமே யிவான் கிம கரோ ருத்வா தமேதத் ஸ்மிதம்–12-
விந்த்யோ அயம் கிமு ஸஞ்சரன்னிதி ததா சிந்தான் விதோ பாஸ்கர -சூர்யன் கும்பகர்ணன் மயங்கிய சுக்ரீவனைத் தூக்கிச் செல்வதைப் பார்த்து விந்திய மலையே நடப்பது போல் இருக்க
ஸ்ரீ மன் நைஜ ஸூதம் ச மஸ்த கயம் தம் கும்ப கர்ணஸ்ய து -தனது மகனுக்கு என்ன நேருமோ என்று பதட்டம் அடைய
தத் பாணா வத கர்ண யோர் யுகல மப்யா லோக்ய கர்ண த்வினிம் -சுக்ரீவன் மயக்கம் தெளிந்து கும்பகர்ணனுடைய காதுகளைக் கொய்து எடுத்தானாம்
சக்ரே த்வாபரமே யிவான் கிம கரோ ருத்வா தமேதத் ஸ்மிதம் –இதைப் பார்த்ததும் -த்வாபர யுகத்துக்குப் போனது போல் -இதே போல் ஸூர்யன் மகனாக கர்ணன் பிறப்பான் -அவனை அழிக்கும் பொழுது இதே ஸூர்யன் கர்ணன் கர்ணன் என்று கத்துவான் -அதற்கு முன்னோட்டமாக இப்பொழுது -இத்தை நினைத்து புன்னகை-
————
ஸூக்ரீவஸ் தனயம் பிதுஸ் சமுசிதம் தம் கும்ப கர்ணம் ததா
தேனே விஸ்ர வஸம் ஸ்வ ஸூஸ் சமுசிதம் நாஸா விஹீ நம் ததா
இத்யேவம் பவனாத்மஜே கதயதி ஸ்ரீ ராம பத்ர ப்ரபோ
சவ்மித்ரிம் தவ பஸ்யத சமுசிதம்மந்தஸ்மிதம் பாது மாம் –13-
ஸூக்ரீவஸ் தனயம் பிதுஸ் சமுசிதம் தம் கும்ப கர்ணம் ததா
தேனே விஸ்ர வஸம்-தந்தைyentraஏற்ற மகனாக்கி -காது இல்லாதவனாக்கி – விஸ்ர வஸ்கும்பகர்ணனின் தந்தை
ஸ்வ ஸூஸ் சமுசிதம் நாஸா விஹீ நம் ததா -தங்கைக்கு அண்ணனாக்கி -சூர்பனகைக்கு மூக்கு இல்லை -அதே போல் இவன் மூக்கையும் அறுத்து
இத்யேவம் பவனாத்மஜே கதயதி ஸ்ரீ ராம பத்ர ப்ரபோ -இவ்வாறு -சொல்லின் செல்வனான -திருவடி சாதுர்யமாகச் சொல்ல
சவ்மித்ரிம் தவ பஸ்யத சமுசிதம் மந்தஸ்மிதம் பாது மாம் –லஷ்மணனையும் பார்த்தபடி வளர்ந்த புன்னகை நம்மை ரக்ஷிக்கட்டும்-
———
ராஜா குப்யதி கிம் நிதானம் அதுனா கோபஸ்ய தஸ்யே ஸிது
மத் வாக்யம் கிமிதி த்வயா தவ படை ஸர்வம் ததானுஷ்டிதம்
ரஷோ வீர ஸ்ரீரம் அஞ்ஐன மிதம் வார்தவ் ரிபோ கிங்கரா
லாபான் வானர வர்ணிதானிதி விபோ ஸ்ருத்வா கிமேதத் ஸ்மிதம் -14-
ராஜா குப்யதி -ராவணன் கோபமாக உள்ளார்
கிம் நிதானம் அதுனா கோபஸ்ய தஸ்யே ஸிது -நம் மேல் தான் கோபமாக உள்ளார்
மத் வாக்யம் கிமிதி த்வயா தவ படை ஸர்வம் ததானுஷ்டிதம் -நான் சொன்னதை அப்படியே செய்வீர்களா என்று கோபம்
ரஷோ வீர ஸ்ரீரம் அஞ்ஐன மிதம் வார்தவ் -இறந்த அரக்கர்களை கடலில் போட்டதுக்காக
சஞ்சீவ கரணி சந்தான காரணி போன்ற -மூலிகை வாசனையால் வானரர்கள் உயிர் எழ
கடலில் போட்டதுக்காக அரக்கர்கள் உயிர் பெற வில்லையே
ரிபோ கிங்கரா -எதிரியான ராவணனுடைய கிங்கரர்கள் இவ்வாறு பேச
லாபான் வானர வர்ணிதானிதி விபோ ஸ்ருத்வா கிமேதத் ஸ்மிதம் -இத்தை வானர முதலிகள் கேட்டு வளர்ந்த புன்னகை-
———-
மாயே வாஸ்தி விதேஹ ராஜ தனயா தேவஸ்ய ஸா நிர்மிதா
வஹ்யந்தீதி முனீஸ்வரா மய ஸூதா ஸூனோஸ் மாயா க்ருதா
ஸீதேயம் நிஹதா அத்ய தேவ விஜயஸ் தத் ஸூஸ்யதே மாஸூச
த்வம் தேவே தி விபீஷணஸ்ய வசனம் ஸ்ம்ருத்வா கிமேதத் ஸ்மிதம் -15-
மாயே வாஸ்தி விதேஹ ராஜ தனயா தேவஸ்ய ஸா நிர்மிதா வஹ்யந்தீதி முனீஸ்வரா –தேவ மாயை -நாரதர் சீதையை வர்ணிப்பார் -அத்ப்புத சக்தி
மய ஸூதா ஸூனோஸ் மாயா க்ருதா -மயனின் பேரன் இந்திரஜித் -அரக்க மாயை
ஸீதேயம் நிஹதா அத்ய தேவ விஜயஸ் தத் ஸூஸ்யதே மாஸூச -தேவ மாயையான சீதை நலமாக இருக்க அரக்கர் மாயை அழிந்து –
இத்தால் நடக்கப்போகும் தோல்வியையே காட்டுகிறான்
த்வம் தேவே தி விபீஷணஸ்ய வசனம் ஸ்ம்ருத்வா கிமேதத் ஸ்மிதம் -நீயே அந்த தேவன்-அத் புத சக்தி வெல்லப் போவதையே இது காட்டும் – -விபீஷணன் சொல்ல வளர்ந்த புன்னகை-
இந்த்ர அஸ்த்ரேண ஹதோ பபூவ சமரே சேந்த்ரஸ்ய ஜேதா ஆசர
த்விந்தரோ அயம் கில ராகவே நனு மதே ராமாநுஜஸ்யேதி தத்
ஸாஷா தித்யத ஜைமினீய வசனம் வ்ருத்தாந்த தஸ் ஸூசய
த்வால்மீகே கில பாட வேன பகவன் வக்த்ரே தவேதம் ஸ்மிதம்-16-
இந்த்ர அஸ்த்ரேண ஹதோ பபூவ சமரே சேந்த்ரஸ்ய ஜேதா ஆசர -இந்த்ராஸ்த்ரம் கொண்டு -இந்ரஜித்தை வென்ற -மேக நாதன் -இயல் பெயர் இந்திரனை வென்றதால் இந்திரஜித் பெயர்
த்விந்தரோ அயம் கில ராகவே நனு மதே ராமாநுஜஸ்யேதி தத் -ராமானுஜ சித்தாந்தத்தில் உண்டே
வைச்வாதிகரணம் -1-2 -இந்த்ரோயம் பெருமாளையே காட்டும் பதம் -ஆளும் -ஆள்கின்ற திருவரங்க செல்வனார் –
அக்னி ஒளி காட்டி முன்னே அழைத்துச் செல்லும் நாராயணனன்
ஆனந்த கண்ணீர் வரவழைப்பதால் இவனே ருத்ரன்
ப்ருஹஸ்பதி -ஆழ்வார் வாக்கை மீட்டுக் கொடுத்த ஆராவமுதன் –
ஸாஷா தித்யத ஜைமினீய வசனம் வ்ருத்தாந்த தஸ் ஸூசய -ஜைமினி இவ்வாறு ஸாஷாத்தாக காட்டும் -என்று அருளிச் செய்தார்
த்வால்மீகே கில பாட வேன பகவன் வக்த்ரே தவேதம் ஸ்மிதம் –வால்மீகி இந்த அர்த்தை அருளியதால் -ராமன் பெயரைச் சொல்லி இந்திர அஸ்திரம் இத்தை நினைத்து புன்னகை
எல்லாவற்றிலும் இறைவனைக் காணக்கூடிய உயர்ந்த பக்தி நிலையை அருள்வார்-
———
த்ருஷ்டேத் யாஹ வச தவேத வதனம் தேவ ரிபோ அன்வேஷணே
கும்பீ ஸூநுப தோத்தரஸ்யமதுபா சத்தே பலம் தாத்ருசம்
நஷ்டத் யாஹ வசஸ்ததேவ வதனம் மாயா ரயோக்தி ஸ்ருதே
ஏவம் ஸேஸ்வர வைபவே ஹி விபுதா இத்யஸ்தி கிம் வா ஸ்மிதம்-17-
த்ருஷ்டேத் யாஹ வச தவேத வதனம் -கண்டேன் ஸீதையை
தேவ ரிபோ அன்வேஷணே -பார்த்ததும் சொன்ன
கும்பீ ஸூநுப தோத்தரஸ்ய -தெற்கில் இருந்து வந்து
மதுபா சத்தே பலம் தாத்ருசம் -மதுவைப்பருகி ஆலிங்கனமும் பெற்று
தெற்கில் உதித்த ஆழ்வார்கள் அருளிச் செயல்களை அறிந்து பகவத் குண அனுபவம் செய்து ஆலிங்கனம் பெறுகிறார்கள்
நஷ்டத் யாஹ வசஸ்ததேவ வதனம் மாயா ரயோக்தி ஸ்ருதே -மாயா ஸீதையை கண்டு ஸீதையே இல்லை என்றார் போல்
ஏவம் ஸேஸ்வர வைபவே ஹி விபுதா இத்யஸ்தி கிம் வா ஸ்மிதம் -மாயாவாதிகள் ஒன்றுமே இல்லையே -குணம் விபூதி இல்லை -இந்திரஜித் தொடர்பால் ஆவது போல் ப்ரக்ருதி மாயையால் -பிதற்றுகிறார்கள் -வேதாந்த அர்த்தம் அருளிச் செய்கிறார்-இத்தை நினைத்து வளர்ந்த புன்னகை-
——————-
ஊர் கேஷா மயி வா ஷடர்த்த நயனே சேத் யுக்திதோ அயம் ஜன
ஸாம்யம் வாம் மனுதாம் தத கிமிதி தத் வாக்யம் ச ராமாயணே
மைவம் மூட ஸூ யோதனோ அபி படிதா ஹ்யாத்மான மேனம் ஸரம்
கைலாஸஸ்தி ததம்ப தீவச இதம் ஸ்ம்ருத்வா கிமேதத் ஸ்மிதம்--18-
ஊர் கேஷா மயி வா ஷடர்த்த நயனே சேத் யுக்திதோ அயம் ஜன ஸாம்யம் வாம் மனுதாம் தத கிமிதி தத் வாக்யம் ச ராமாயணே -சிவனும் நானும் ஸாம்யம் -என்று மூல பலத்தை அழிக்க ஸஹ காரி இல்லாமல் செல்லும் பொழுது சொன்னான்
இது எவ்வாறு என்று பார்வதி சிவனிடம் கேட்க
மைவம் மூட ஸூ யோதனோ அபி படிதா ஹ்யாத்மான மேனம் ஸரம் -திரியோதனன்ன மூடனும் முப்புரம் எரித்த வ்ருத்தாந்தம் சொல்கிறான் -அம்பாக ஸாஷாத் நாராயணனே -சிவனுக்கும் ஆத்மாவாக நாராயணன் -தெளிவாக சொன்னான்
கைலாஸஸ்தி ததம்ப தீவச இதம் ஸ்ம்ருத்வா கிமேதத் – சரீர சரீரீ பாவத்தால் ஸாம்யம் சொல்லலாமே -உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்-ஸர்வம் கல்விதம் ப்ரஹ்மம்-
ஸ்மிதம் -இத்தைக் கேட்டு வளர்ந்த புன்னகை
——–
ஸீதான் வேஷ ஸோக தாவ தஹனே தேவா ந ஸக்ருர் தயாம்
பஷீந்த் ரஸ்து ஜடாயுரேவ ஜனகோ ஜ்ஞாநீ சமம் மே ததா
ஏத்ர் ஹ்யேக்ஷ ரதம் ததாதி மகவா த்ருஷ்ட்வா ஜயம் மே ஸ்வயம்
ஜேதாரம் பஜதே ஹி லோக இதி வா ஸ்ம்ருத்வா கிமேதத் ஸ்மிதம்-19-
ஸீதான் வேஷ ஸோக தாவ தஹனே -பிராட்டியைத் தேடி விthavirnthதவித்த பொழுது a
தேவா ந ஸக்ருர் தயாம் -எந்த தேவர்களும் நேராக உதவவில்லையே
பஷீந்த் ரஸ்து ஜடாயுரேவ ஜனகோ ஜ்ஞாநீ சமம் மே ததா –பெரிய உடையார் -ஆத்மாவாக உதவினாரே -ஆயுஷ்மன் பல்லாண்டு பாடினார் -இந்தன் முஹூர்த்தம் -கடத்திப் போந்தான்
ஏத்ர் ஹ்யேக்ஷ ரதம் ததாதி மகவா த்ருஷ்ட்வா ஜயம் மே ஸ்வயம் -இப்பொழுது வெல்லப்போகும் சமயத்தில் மாதலியும் தேரையும் கொடுக்கிறான் இந்த்ரன்
ஜேதாரம் பஜதே ஹி லோக இதி வா ஸ்ம்ருத்வா கிமேதத் ஸ்மிதம் -உலகமே ஜெயிப்பவர் பக்கம் இருப்பதே இயற்கை என்று நினைத்து வளர்ந்த புன்னகை-வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும். அவமானம் எல்லாம் வெகுமானமாக மாறும்-
———–
யுத்தே விம்சதி வீக்ஷணைஸ் தவ முகம் ஸம் வீஷ்ய ரக்ஷ பதி
திங் மாம் ஸ்ரீ ஜநகாத்மஜா முக மிதோ அயுக்தம் வியுக்தாம் வ்யதாம்
தன்மத்கான் யபி விக்ரமேண ஹரது ஸ்வாங்க்ரவ் விதத்தாம் ச மாம்
இத்யந்த்ய ஸ்ம்ருதி ராப்ய சைத்ய நிருபதாம் ஆபாத்மனோ வாஞ்சிதம்--20-
யுத்தே விம்சதி வீக்ஷணைஸ் தவ முகம் ஸம் வீஷ்ய ரக்ஷ பதி -20 கண்களாலும் உனது திரு முகத்தைப் பார்த்து
திங் மாம் ஸ்ரீ ஜநகாத்மஜா முக மிதோ அயுக்தம் வியுக்தாம் வ்யதாம் –இந்த அழகிய திருமுகத்தில் நின்றும் சீதையைப் பிரித்தேனே –
தன்மத்கான் யபி விக்ரமேண ஹரது ஸ்வாங்க்ரவ் விதத்தாம் ச மாம் -எனது பத்து தலைகளையும் வெட்டி தனது திருவடிகளில் சேர்த்துக் கொள்ளட்டும்
இத்யந்த்ய ஸ்ம்ருதி ராப்ய சைத்ய நிருபதாம் ஆபாத்மனோ வாஞ்சிதம் -இவ்வாறு நினைத்துக் கொண்டே சிசு பாலனாக அடுத்த ஜென்மத்தில் கிருஷ்ணனையே நினைத்துக் கொண்டு இருந்தானே-
———
மந்தாகினீ மஸ்த கலாலி தஸ்ய
மந்தோ தரீ நாயக மஸ்த பேத்து
மந்தஸ்மிதம் மானவவம்ஸ னேதுர்
மந்தே தரம் மங்கல மாத னோது–21-
மந்தாகினீ மஸ்த கலாலி தஸ்ய-மந்தாகினி யாகிய கங்கையை தலையில் ஏந்திய சிவன் ஸ்துதிக்கப்படும் ராமன்
மந்தோ தரீ நாயக மஸ்த பேத்து -மண்டோதரி கணவனான ராவணனுடைய தலையை அறுத்துத் தள்ளிய
மந்தஸ்மிதம் மானவவம்ஸ னேதுர் -மநு குல திலகமான உனது புன்னகை
மந்தே தரம் மங்கல மாத னோது -உயர்ந்த மங்கள பெருக வைக்கட்டும்-
——-
புத்ரோ விஸ்ர வஸோ அபி மத் விரஹி தாம் த்வாமேவ தேவ்யை ஹத
புத்ரீ விஸ்ர வஸோ அபி ஹந்த ரஹிதாம் மாம் ஸா த்வயா ஜானகி
ஆர்ஷம் ராக்ஷஸ யோநி சங்கத மிதம் நஷ்டம் குலம் பஸ்ய தோ
ஆலம்போ அத்ர விபீஷண ஸ்திவிதி முதா மந்தஸ்மிதம் ஜ்ரும்பதே–22-
புத்ரோ விஸ்ர வஸோ அபி -விஸ்வரஸ் பிள்ளை ராவணன்
மத் விரஹி தாம் த்வாமேவ தேவ்யை ஹத -நான் இல்லாத பிராட்டி மேல் காமம் கொண்டு அழிந்தான்
புத்ரீ விஸ்ர வஸோ அபி ஹந்த ரஹிதாம் மாம் ஸா த்வயா ஜானகி -சீதா இல்லாத என்னை மட்டும் ஆசைப்பட்டு காது மூக்கு அறுபட்டாள்
ஆர்ஷம் ராக்ஷஸ யோநி சங்கத மிதம் -தந்தை முனிவராய் இருந்தாலும் தாயார் குணம் சேர்ந்ததால்
நஷ்டம் குலம் பஸ்ய தோ -குலம் அழிய காரணமானார்கள்
ஆலம்போ அத்ர விபீஷண ஸ்திவிதி முதா மந்தஸ்மிதம் ஜ்ரும்பதே -அதே குலத்தில் சிரஞ்சீவியாக விபீஷணன் -இருவரையும் சேர்த்து வைத்ததை நினைத்து -மானஸீகமாகப் பிராட்டியைக் கண்டு புன்னகை-
———-
ஸஜ்ஜா கிம் கிமயம் விலம்ப இதி வா ப்ருச்சா ந காசித் க்ருதா
ஸா க்லாந்தி விரஹோத்த ஸோக வசனம் தச்சாஸ் தமேதம் கதம்
இத்தம் மாருத நந்தனே பஹு விதாம் சிந்தாம் ததேன ததா
மாயாவின் ரகுநாத வக்த்ர கமலே யத்தே ஸ்மிதம் கிம்ந்விதம்–23-
ஸஜ்ஜா கிம் -பிராட்டி உடன் வந்து விட்டாளா
கிமயம் விலம்ப இதி -ஏன் தாமதம்
வா ப்ருச்சா ந காசித் க்ருதா -இப் பொழுது எப்படி இருக்கிறாள்
ஸா க்லாந்தி விரஹோத்த ஸோக வசனம் தச்சாஸ் தமேதம் கதம் -இப்படி எல்லாம் கேட்க்காமல் -முன்பு அநித்ர இத்யாதி -தூங்காமல் கதறிக் கொண்டு இருந்த இவரா அவர்
இத்தம் மாருத நந்தனே பஹு விதாம் சிந்தாம் ததேன ததா -இவ்வாறு பலவிதமாக திருவடி மனத்தால் சிந்திக்க
உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிபவன் ஆகையாலே
மாயாவின் ரகுநாத வக்த்ர கமலே யத்தே ஸ்மிதம் கிம்ந்விதம் -புன்னகையாலேயே பதில் சொல்லி -மாயாவி -திருவடியும் புரிந்து கொண்டார்
அவன் செயல்களை நமது புத்தியால் அறிந்து கொள்ள முடியாதே–மேல் அக்னி பிரவேசம் பண்ணைச் சொல்லப் போகிறான் -மற்றவர்கள் பழிச் சொல் சொல்ல முடியாமல் செய்த செயல் -தனது மேல் பழி வரும்படி யும் -அக்னி தேவதையும் இவளது புனிதத் தன்மையும் காட்டும் படி செயல் அன்றோ –
அக்னிக்குள் இருந்து வந்த ஸீதையையே அபகரித்து இப்பொழுது மீண்டும் அக்னிக்குள் போக வைக்கிறான்
புன்னகைக்குள்ளே பல அர்த்தங்கள் உள்ளன-
————–
ஸ்ருத்வா மத் பருஷம் சிதாம் குரு மமேத் யாஹ ஸ்வயம் ஜாநகீ
சவ்மித்ரே ஹ்ய கரோஸ்ததைவ ஸஹஸா நாவாரயத் கோ அபி மாம்
பீத்யா கிம் ஜடதேதி புஷ்பக கதா காலே கபிஸ் கஸ்சிதா
லங்கா தாஹ கதேதி மந்த மவதத் தஸ்மை கிமேதத் ஸ்மிதம்--24-
ஸ்ருத்வா மத் பருஷம் -கடும் சொல் பேச
சிதாம் குரு மமேத் யாஹ ஸ்வயம் ஜாநகீ -கேட்டு காதைப் பொத்திக் கொண்டு
சவ்மித்ரே ஹ்ய கரோஸ்ததைவ ஸஹஸா -அக்னி மூட்டச் சொல்ல இவனும் மூட்ட -பாகவத அபசாரத்துக்கு பலன் -இவன் கையாலே மூட்ட லீலை
நாவாரயத் கோ அபி மாம் –வானர முதலிகளும் ஒன்றும் சொல்லாமல் இருக்க
பீத்யா கிம் ஜடதேதி புஷ்பக கதா காலே கபிஸ் கஸ்சிதா -உங்களுக்கு என்னைப் பார்த்து அவ்வளவு பயமா கேட்க
லங்கா தாஹ கதேதி –இலங்கையை எரித்த வரலாறு -ஒரே குரங்கு பதில்
ஸீதை பண்ணிய ஆசீர்வாதத்தால் திருவடிக்கு குளிர -அசோகவனத்தையும் சுட வில்லை
ஸீதையின் கற்பு அத்தையும் சுடுமே
மந்த மவதத் தஸ்மை கிமேதத்–இத்தைக் கேட்டதும் வளர்ந்த புன்னகை
பகலோனுமே விளக்கு போல் ஆவானே இவன் தேஜஸ்ஸால்
————–
விஷ்ணோ லோக முபேஹி ராவண ஸடோ நிர்மூல முன்மூலித
சேத்தம் தேவ கணே ஸ்வ கார்யமுதிதே நாட்யம் பரம் தன்வதி
தாதோ அயம் தவ ராகவேதி பவதோ தத்தவோபதாம் பார்ஸ்வகே
சம்பவ் நாம்நி ரதே ப்ரஸாதாபி ஸூநம் மந்தஸ்மிதம் சோபதே–25-
விஷ்ணோ லோக முபேஹி ராவண ஸடோ நிர்மூல முன்மூலித -விஷ்ணுவே எங்கள் கார்யம் செய்தாயே
சேத்தம் தேவ கணே ஸ்வ கார்யமுதிதே நாட்யம் பரம் தன்வதி -தங்கள் கார்யம் ஆனதே நாட்டியம் -ராமனுக்கு நன்றியும் மங்களா சாசனமும் செய்யாமல் இருக்க
தாதோ அயம் தவ ராகவேதி பவதோ தத்தவோபதாம் பார்ஸ்வகே-சிவன் மட்டும் சக்ரவர்த்தியை வரவழைத்து பெருமாளை மகிழ்விக்க
ராம நாம சங்கீர்த்தன பலனே இது
சம்பவ் நாம்நி ரதே ப்ரஸாதாபி ஸூநம் மந்தஸ்மிதம் சோபதே -என்று நினைத்து வளர்ந்த புன்னகை
பார்யா ப்ரீதி பரோ யதாஹம பஜம் கஷ்டம் ததா த்வம் ஸூதா
பூமவ் மே சமதா குணைரிதி ஐநா ஸர்வே வதந்தி ஸ்வயம்
க்ருத்வாஹம் சமதாம் பஜேய தவ ஹே வஹ்னவ் ப்ரவிஷ்டாம் சடாம்
கைகேயீ மிதிவாதினம் த ரதம் த்ருஷ்ட்வா கிமேதத் ஸ்மிதம்–26-
பார்யா ப்ரீதி பரோ யதாஹம பஜம் கஷ்டம் ததா த்வம் ஸூதா –கைகேயி எது சொன்னாலும் செய்த எனது குணமும் உனக்கும் வந்ததா
பூமவ் மே சமதா குணைரிதி ஐநா ஸர்வே வதந்தி ஸ்வயம் –மானைப் பிடிக்க சொல்ல நீயும் செல்ல -அனைத்தும் நடக்கும் படி ஆனதே
க்ருத்வாஹம் சமதாம் பஜேய தவ ஹே வஹ்னவ் ப்ரவிஷ்டாம் சடாம் கைகேயீ மிதிவாதினம் -கைகேயியை நெருப்பில் தள்ளி இருக்க வேண்டும்
த ரதம் த்ருஷ்ட்வா கிமேதத் ஸ்மிதம் -செய்யக்கூடாது என்று சொல்லும்படி வளர்ந்த புன்னகை
ராமாயணம் வளர அவள் தானே காரணம் -அவளையும் பரதாழ்வானையும் ஏற்றுக் கொள்ள பிரார்த்தித்தான் அன்றோ -புன்னகை இவற்றைக் காட்டும்
அவள் போல் இவனும் இரண்டு வரங்களைக் கேட்டு பிரிந்த உறவுகளைச் சேர்த்து அருளினான் அன்றோ –
———–
ஸர்வே கிம் கபயோ ல சந்தி கணனா ஸம்யக் க்ருதா கிம் த்வயா
தேவைகம் து வினா ஸமே யம புரே ஸ்வர்க்கே அபி நாஸ்த்யேவ ச
கிஷ்கிந்தா நகரே ச குத்ர ஸ கதோ த்ருஷ்டோ அத்ய யந்த்ரோதரே
ஷிப்தே அப்தா விதி ஸம் ப்ரமேண பவதோ மந்தஸ்மிதம் கிம் முகே–27-
ஸர்வே கிம் கபயோ ல சந்தி -எல்லா வானரங்களும் மீண்டும் உயிர் பெற்று வந்தார்களா
கணனா ஸம்யக் க்ருதா கிம் த்வயா தேவைகம் து வினா ஸமே -ஒருவர் மட்டும் வர இல்லை -வசந்தன் என்கிற வானரம் இல்லை
யம புரே ஸ்வர்க்கே அபி நாஸ்த்யேவ ச கிஷ்கிந்தா நகரே ச -யமபுரத்திலும் சுவர்க்கத்தில் கிஷ்கிந்தையிலும் இல்லை குத்ர ஸ கதோ -எங்கே போனான்
த்ருஷ்டோ அத்ய யந்த்ரோதரே -ரோபோ வயிற்றுக்குள் உள்ளான் -முன்பே கும்பகர்ணனை ரோபோ என்று விபீஷணன் சொல்லி முதலைகளை போர் புரியச் சொன்னான்
ஷிப்தே அப்தா விதி ஸம் ப்ரமேண பவதோ மந்தஸ்மிதம் கிம் முகே -கும்பகர்ணனை கடலில் தள்ளி இருந்தார்கள் -அவன் வயிற்றுக்குள் இருந்து மீட்டு வந்தார்களாம்
ஆனந்த புன்னகை-
————
கிஷ்கிந்தா ரமணீர் விதாய ரமணீ ஸீதா விமானே ததா
மோதம் ப்ராப ததைவ தத்ர மஹிதா தாஸ் ஸாபி ஸர்வா ஸ்த்ரிய
புச்சம் நாஸ்தி கதம் நு ஸூந்தர வபுஸ் ஸீதேதி வாஸம் வினா
யத் ப்ரோசுர் பகவன் ததேததிஹ தே பீஜம் ஸ்மிதம் ப்ரபோ–28-
கிஷ்கிந்தா ரமணீர் விதாய ரமணீ ஸீதா விமானே ததா -வானர பெண்கள்
மோதம் ப்ராப ததைவ தத்ர மஹிதா தாஸ் ஸாபி ஸர்வா ஸ்த்ரிய -உதார மனம் கொண்ட பிராட்டி -உருவம் நன்றாக இல்லையே
புச்சம் நாஸ்தி -வால் கூட இல்லையே
கதம் நு ஸூந்தர வபுஸ் ஸீதேதி வாஸம் வினா -ஆகவே உருவம் அழகாய் இல்லையே
யத் ப்ரோசுர் பகவன் ததேததிஹ தே பீஜம் ஸ்மிதம் ப்ரபோ -இத்தைக் கேட்டு வளர்ந்த புன்னகை-
ருமா -ஸூ க்ரீவன் மனைவியும் சீதாப்பிராட்டியும் பேசிக் கொண்டவை
கந்தவ்யம் த்வரயா ருமே –யதி ந கிம் -வஹ்னவ் பதிஷ் யத் யஹோ
ப்ராதா ஸ்ரீ பரத பதத்த்விஹ யதா ஸ த்வம் ததா ஜீவது
நைவம் தத்ர பதிஷ்யதி ப்ரபுர சவ் –இத்யேவ ஸீதா ருமா
ஸம்லாபேன மிதம் ஸ்மிதம் ரகுபதே ஜாதம் தரீத் ருஸ்யதே--29-
கந்தவ்யம் த்வரயா ருமே –சீக்கிரம் போக வேண்டும்
யதி ந கிம் -எதனால் த்வரை
வஹ்னவ் பதிஷ் யத் யஹோ -அவன் நெருப்பில் குதித்து விடுவானே
ப்ராதா ஸ்ரீ பரத பதத்த்விஹ யதா ஸ த்வம் ததா ஜீவது -குதித்தாலும் நீ வெளியே வந்தால் போல் வெளியே வருவான்-ராமன் அருளால்
நைவம் தத்ர பதிஷ்யதி ப்ரபுர சவ் –ஆனால் இத்தைக் கேள்விப்பட்டால் ராமன் தானே அக்னியில் குதித்து விடுவானே -யார் ரக்ஷிப்பார்
இத்யேவ ஸீதா ருமா ஸம்லாபேன மிதம் ஸ்மிதம் ரகுபதே ஜாதம் தரீத் ருஸ்யதே -இவ்வாறு பேசிக் கொண்டதைக் கேட்டு வளர்ந்த புன்னகை-
———–
பாரத்வாஜ க்ருஹே ஸமர்பித மஹா போக்யான்ன ஜக்தவ் ததா
கந்தம் காததி பாஸ்கரஸ்ய தனயே ஹஸ்தாச் யுதம் தத் ப்லுதம்
தத் த்ருஷ்ட்வா ஸ கபீஸ்வரோ அபி பகவன் தாம் சானு ஸர்வே அத தே
தத் த்ருஷ்ட்வா வதனார விந்த கடிதம் மந்தஸ்மிதம் கிம்ந்விதம்-30-
பாரத்வாஜ க்ருஹே ஸமர்பித மஹா போக்யான்ன ஜக்தவ் ததா –உணவுகளை வானரர்கள் உண்டு கொண்டு இருக்க
கந்தம் காததி பாஸ்கரஸ்ய தனயே ஹஸ்தாச் யுதம் தத் ப்லுதம் -ஸூர்யன் மகனான சுக்ரீவன் சேப்பங்கிழங்கை கையால் பிடிக்க வழுகிப் போக -ஸுக்ரீவனும் குதிக்க
தத் த்ருஷ்ட்வா ஸ கபீஸ்வரோ அபி பகவன் தாம் சானு ஸர்வே அத தே -அதைப் பார்த்து -குரங்குகள் குதிக்க –
தத் த்ருஷ்ட்வா வதனார விந்த கடிதம் மந்தஸ்மிதம் கிம்ந்விதம் -அதைப் பார்த்து வளர்ந்த புன்னகை இங்கும் காட்டி அருளுகிறாய்-
——–
ஸீதாயை பவதே நமோ நம இதம் ப்ராத்ரே ச ராம ப்ரபோ
யா தேன மம வால வஹ்னிம் அநகா ஸூதம் ஸூதம் ஸோரபி
யோ ராஜ்யம் வ்யவதூய தே பதரத ஸ்ரீ பாதுகே வாபபவ்
இத்யா கர்ண்ய ஹநூ மதோ கிரமஹ மந்தம் விதத்ஸே ஸ்மிதம்–31-
ஸீதாயை பவதே நமோ நம இதம் ப்ராத்ரே ச ராம ப்ரபோ -பிராட்டிக்கு பெருமாளுக்கும் பரதாழ்வானுக்கும் நமஸ்காரம் -திருவடி சொல்ல
யா தேன மம வால வஹ்னிம் அநகா ஸூதம் ஸூதம் ஸோரபி -வாலில் நெருப்பை சந்திரன் போல் குளிர வைத்து அருளினாளே அதற்காக முதலில் பிராட்டிக்கும்
இவ்வாறு தனியாக சந்திக்க வைத்து அருளி பரத பக்தியைக் கண்டு ஆலிங்கனம் பண்ணும்படி வைத்த பெருமாளுக்கும் நமஸ்காரம் l
யோ ராஜ்யம் வ்யவதூய தே பதரத ஸ்ரீ பாதுகே வாபபவ்–ராஜ்யத்தை பாதுகா தேவிக்கு ஸமர்ப்பித்து -ஆராதித்து பாதுகையாகவே ஆனான் அன்றோ அவனுக்கும் நமஸ்காரம்
இத்யா கர்ண்ய ஹநூ மதோ கிரமஹ மந்தம் விதத்ஸே ஸ்மிதம் -நந்தி க்ராமத்தில் இவ்வாறு திருவடி சொல்ல பிரயாகையில் இருந்தவாறே அத்தைக் கேட்டு வளர்ந்த புன்னகை-பக்தனுக்கு மற்றொரு பக்தனை சந்திப்பது ஆனந்தம்-
———–
பரத பவதோ பக்த்யா நித்யம் வ்ரதை பரி பூஐனை
பவதி ஸூமநா தேவோ விஷ்ணு ஸ ந குல தைவதம்
விபதி பதிதான் லங்கா யுத்தே ரரக்ஷ தராம் சமான்
இதி ஜநக ஜாவாசா ராமா பவன்னு மிதம் ஸ்மிதம்-32-
பரத பவதோ பக்த்யா நித்யம் வ்ரதை பரி பூஐனை -பக்தியுடன் இருந்து விரதமும் இருந்து திருவாராதனம் நன்றாக நடக்கும் படி செய்து அருளினீர்
பவதி ஸூமநா தேவோ விஷ்ணு ஸ ந குல தைவதம் -திரு உள்ளம் உகந்தான் -இதற்காகவே ராமனுக்கும் சீதைக்கும் அருள் புரிந்தான்
விபதி பதிதான் -பல விரோதிகளை அழிக்க அருள் புரிந்தான்
லங்கா யுத்தே ரரக்ஷ தராம் சமான் -இலங்கை யுத்தம் நாக பாசம் கருடன் மூலம் அருளி –இந்திரஜித் ப்ரஹ்மாஸ்திரத்தால் கட்டுப்பட சஞ்சீவ கரணி
இதி ஜநக ஜாவாசா ராமா பவன்னு மிதம் ஸ்மிதம் -இவ்வாறு சீதாப் பிராட்டி பரதனைப் பார்த்து கொண்டாட வளர்ந்த புன்னகை-ஸ்லோகத்தை சொல்வோருக்கு குலதெய்வ பெருமாளின் அனுக்ரஹம் கிட்டும்-
———
கௌஸல்யா மயி சாதரா மம ஷிரஸ் ஸன் மண்டனம் நிர் மமே
புச்சம் குத்ர கதம் ததத்ர பவிதா நைவாத்ய நாரீதனவ்
புச்சம் மஸ்த கதம் தவேதி வசஸா பர்துர் ஹ்ரியா அவாங் முகீம்
த்ருஷ்ட்வா ராம ரகூத்த மாச வதனே யத்த ஸ்மிதம் தன்ன்விதம்–33-
கௌஸல்யா மயி சாதரா மம ஷிரஸ் ஸன் மண்டனம் நிர் மமே -எங்களுக்கும் தாய் -வானர முதலிகளின் மனைவிகள் சொல்ல -மனித வடிவம் எடுக்கச் சொல்ல தலையை வாரி விட்டு
புச்சம் குத்ர கதம் ததத்ர பவிதா நைவாத்ய நாரீதனவ் -நாரி வடிவம் வால் தலைக்குப் பின்னால் -கிண்டல் பண்ண
புச்சம் மஸ்த கதம் தவேதி வசஸா பர்துர் ஹ்ரியா அவாங் முகீம் -இவ்வாறு பேசிக் கொள்ள -வெட்கத்துடன் தலை குனிய
த்ருஷ்ட்வா ராம ரகூத்த மாச வதனே யத்த ஸ்மிதம் தன்ன்விதம் -இத்தைக் கேட்டு வளர்ந்த புன்னகை -இந்த ஸ்லோகத்தை சொல்வோருக்கு, குறைகள்கூட நிறைகளாக மாறும்-
————
குப்ஜே த்வம் பவனே பவாத்ர கலஹோ மா பூத் புனஸ்தே அதுனா
மைவம் ராகவ வைபவம் மம த்ருசோ ப்ரீத்யை கதம் நோ பவேத்
ஆஸ்யே மே விஷமஸ்தி தத்ர நிபிடம் கந்தாக்ருதம் கந்தகம்
ந்யாஸ் யாமீ தி வஸோ நிஷம்ய பகவன் தத்ஸே ஸ்மிதம் கிமந்விதம்--34-
குப்ஜே
த்வம் பவனே பவாத்ர கலஹோ மா பூத் புனஸ்தே அதுனா -நீ இங்கே இருக்கக் கூடாது -இன்னும் ஒரு கலஹம் பண்ணக் கூடாது
மைவம் ராகவ வைபவம் மம த்ருசோ ப்ரீத்யை கதம் நோ பவேத்-மாட்டேன் -கண்ணாலே பட்டாபிஷேகம் சேவிக்க எனக்கும் ஆசை இருக்கிறது
ஆஸ்யே மே விஷமஸ்தி தத்ர நிபிடம் கந்தாக்ருதம் கந்தகம் -நாக்கில் விஷம் -துணியை அடைத்துக் கொள்கிறேன் -பேசாமல் இருக்கிறேன் -அனுமதி தர வேண்டும் -அவளாலே அவளது வாயைக் காக்க முடியாது என்ற எண்ணம் -யா காவாரானாலும் நா காக்க -இத்யாதி
இரண்டு கண் இரண்டு காது இரண்டு மூக்குத் துவாராம்-ஒரே வேலை இவற்றுக்கு –ஒரே வாய் இரண்டு வேலைகள்
ந்யாஸ் யாமீ தி வஸோ நிஷம்ய பகவன் தத்ஸே ஸ்மிதம் கிம–இத்தைக் கேட்டு வளர்ந்த புன்னகை-
நையக்ரோ தகடேன ஜன்ய கலித பட்டாபிஷேகோ பவேத்
ஏஹி ஸ்ரீ குஹ ஹேதி லஷ்மண வச ருத்வா குஹே ப்ரேமத
ஆரா தேத்ய புரைவ ராம தஸ்ய அபிஷேகோ அபவத்
க்லுப் தஸ்தே கலிதா ஜடேதி வததி ப்ரீத்யா கிமேதத் ஸ்மிதம்–35-
நையக்ரோ தகடேன -ஆலமரக் குடத்தால்
ஜன்ய கலித பட்டாபிஷேகோ பவேத் -ராஜ ஸூய யாகம் -பண்ணும் பொழுது
ஏஹி ஸ்ரீ குஹ ஹேதி லஷ்மண வச ருத்வா குஹே ப்ரேமத -அபிஷேகம் நண்பன் பண்ண வேண்டும்
ஆலமரப்பால் முன்பு கொண்டு வந்து ஜடையைத் தரிக்க வைத்தான் முன்பு
மணிமுடி தரிக்க இப்பொழுது-ஆலமரப்பானையால் அபிஷேகம் -பாக்யம்
ஆரா தேத்ய புரைவ ராம தஸ்ய அபிஷேகோ அபவத்
க்லுப் தஸ்தே கலிதா ஜடேதி வததி ப்ரீத்யா கிமேதத் ஸ்மிதம் -கேட்டு வளர்ந்த புன்னகை
இந்த நிலை மாறும் என்ற நம்பிக்கை நமக்கு வரவேண்டும்-
——–
புச்சம் சேஷ ஸமாந மஸ்ய ச தனுர்த்யாம் வ்யாப்ய பீமா ஸ்திதா
ஸோ அயம் மர்கட ஏவ கே கிரிரதோ ஹஸ்தே மஹானைஷ்யத
வவ்ராஜாத ச தக்ஷிணாம் திச மஸவ் நம்ரோ அதி ரம்யோ அது னா
ஸா கேதீய வசஸ் த்விதம் கில விபோ ஸூதே ஸ்ம மந்த ஸ்மிதம் –யுத்த -36-
புச்சம் சேஷ ஸமாந மஸ்ய -ஆதி சேஷன் போல் வாழ்
ச தனுர்த்யாம் வ்யாப்ய பீமா ஸ்திதா -திருமேனி வானத்தையே ஆக்ரமித்து
ஸோ அயம் மர்கட ஏவ -அதே திரு முகம்
கே கிரி ரதோ ஹஸ்தே மஹானைஷ்யத -மருந்து மலையையே கையிலே சுமந்து
வவ்ராஜாத ச தக்ஷிணாம் திச மஸவ்
நம்ரோ அதி ரம்யோ அதுனா -சிறிய அழகிய வடிவுடன் அவரே இவர் -மூர்த்தி சிறியதாய் இருந்தாலும் கீர்த்தி மிகப் பெரியது -பெருமாள் பட்டாபிஷேகம் போது சிறிய வடிவுடன் விநயமே வடிவாக எழுந்து அருளி
ஸா கேதீய வசஸ் த்விதம் கில விபோ ஸூதே ஸ்ம மந்த ஸ்மிதம் –அயோத்யை மக்கள் பேச்சைக் கேட்டு புன்னகை
இந்த ஸ்லோகம் கேட்ட நமக்கும் திருவடி போல் கைங்கர்ய ஸாம்ராஜ்யம் கிட்டும்
————
அக்ரே பாதுகயா தயாப் யதிகயா பார்ஸ்வே அபி பூமீ புவா
வாயோர் ஆத்ம புவா பதாம் புஜ யுகீம் ஸங்க்ரஹணதா சாதரம்
சத்ர சாமர யோர் யுகம் ச வஹதா ப்ராத்ருத்ரயேணா வ்ருதா
ஸர்வத்ரா அபி ஸூஹ்ருத் கணைஸ்த்வ மதநோ கின்ன் வேவமேவ ஸ்மிதம்-யுத்த -37-
அக்ரே பாதுகயா -முன்னே ஸ்ரீ பாதுகா தேவி
தயாப் யதிகயா -கருணையில் பெருமாளை மிக்கு இருப்பவள்
பார்ஸ்வே அபி பூமீ புவா -இடப்புறம் ஸீதாப்பிராட்டி
வாயோர் ஆத்ம புவா பதாம் புஜ யுகீம் ஸங்க்ரஹணதா சாதரம்–வாயு புத்ரன் -திருவடி ஆதரத்துடன் திருவடித் தாமரைகளைத் தாங்க
சத்ர சாமர யோர் யுகம் ச வஹதா ப்ராத்ரு த்ரயேணா வ்ருதா–மூன்று சகோதரர்களும் சத்ர சாமர கைங்கர்யங்கள் செய்ய
ஸர்வத்ரா அபி ஸூஹ்ருத் கணைஸ்–அனைவரும் சூழ்ந்து -எட்டு முனிவர்கள் புனித நீர் வர்ஷிக்க
த்வ மதநோ கின்ன் வேவமேவ ஸ்மிதம் -அந்தப் புன்னகையுடன் இங்கே எழுந்து அருள
அரியணை அனுமன் தாங்க அங்கதன் உடைவாள் ஏந்த
பரதன் வெண்குடை கவிக்க இருவரும் கவரி வீச
விரைசெறி கமலத்தாள் சேர் வெண்ணையூர் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மௌலி-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வெங்கடேஷ் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வில்லூர் ஆசு கவி ஸ்ரீ நிதி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சீதா பிராட்டி சமேத ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply