“ஸ்ரீ விஷ்ணுசித்த குலநந்தந கல்பவல்லீம்
ஸ்ரீரங்கராஜ ஹரிசந்தன யோக த்ருச்யாம் |
ஸாக்ஷாத் க்ஷமாம் கருணயா கமலாமிவாந்யாம்
கோதாம் அநந்யசரண: சரணம் ப்ரபத்யே ||” [“கோதாஸ்துதி” _ஸ்லோ.1) வேதாந்த தேசிகர் அருளியது.]
(ஶ்ரீவிஷ்ணுசித்தர் என்னும் வேயர் குலக்கொடியாம், நந்தவனத்தில் வளர்ந்த அழகு மிக்க கற்பகத்தருவினைச் சுற்றிப்
படர்கின்ற பெண்கொடியாகவும், திருவரங்கநாதனான அரிச்சந்தன மரத்தைத் தழுவும் அழகு மிக்க பொறுமையுடன் கூடிய
பூமிப் பிராட்டியாகவும், இனிமையான மற்றுமொரு ஸ்ரீதேவியாகவும் விளங்கும் கோதையை அல்லாமல்,
மற்றொரு தெய்வம் சரணடையாது அவளையே அடைந்தேன்.)
———–
ஶ்ரீகோதை (ஆண்டாள்) அஷ்டோத்திர சதநாமாவளி
(ஶ்ரீபெரீயாழ்வார் திருவம்சத்தவரான வேதப்பிரான் பட்டர் கேசவாச்சாரியார் அருளியது ~ கோதா பரிணய சம்பு இயற்றியவர்)
ஓம் ஸ்ரீ கோதாயை நம:
ஓம் ஸ்ரீ ரங்க நாயக்யை நம:
ஓம் விஷ்ணு சித்தாத்மஜாயை நம:
ஓம் ஸத்யை நம:
ஓம் கோபீ வேஷ தராயை நம:
ஓம் தேவ்யை நம:
ஓம் பூஸுதாயை நம:
ஓம் போகதாயிஞ்யை நம:
ஓம் துளஸீ வந ஸஞ்ஜாதாயை நம:
ஓம் ஸ்ரீ தந்வி புர வாஸின்யை நம:
ஓம் பட்டநாத ப்ரியகர்யை நம:
ஓம் ஸ்ரீ கிருஷ்ணாயுத போகின்யை நம:
ஓம் ஆமுக்த மால்யதாயை நம:
ஓம் பாலாயை நம:
ஓம் ரங்கநாத ப்ரியாயை நம:
ஓம் வராயை நம:
ஓம் விஶ்வம் பராயை நம:
ஓம் கலாலாபாயை நம:
ஓம் யதிராஜ ஸஹோதர்யை நம:
ஓம் க்ருஷ்ணாநுரக்தாயை நம:
ஓம் ஸுபகாயை நம:
ஓம் துர்லப ஸ்ரீ ஸுலக்ஷணாயை நம:
ஓம் லக்ஷ்மீ ப்ரிய ஸக்யை நம:
ஓம் ஶ்யாமாயை நம:
ஓம் தயாஞ்சித த்ருகஞ்சலாய நம:
ஓம் பல்குண்யாவிர்பவாயை நம:
ஓம் ரம்யாயை நம:
ஓம் தநுர்மாஸ க்ருத வ்ருதாயை நம:
ஓம் ஸம்பகாசோக புன்னாகமாலதி விலஸத்கசாயை நம:
ஓம் ஆகார த்ரய ஸம்பந்நாயை நம:
ஓம் நாராயண பதாஶ்ரிதாயை நம:
ஓம் ஸ்ரீ மதஷ்டாக்ஷரீ மந்தர ராஜஸ்தித மநோ ரதாயை நம:
ஓம் மோக்ஷ ப்ரதான நிபுணாயை நம:
ஓம் மனுரத்னாதி தேவதாயை நம:
ஓம் ப்ராம்ஹண்யை நம:
ஓம் லோக ஜனன்யை நம:
ஓம் லீலா மாநுஷ ரூபிண்யை நம:
ஓம் ப்ரும்மஞ்ஞான ப்ரதாயை நம:
ஓம் மாயாயை நம:
ஓம் ஸச்சிதாநந்த விக்ரஹாயை நம:
ஓம் மஹாபதி வ்ருதாயை நம:
ஓம் விஷ்ணு குண கீர்த்தன லோலுபாயை நம:
ஓம் ப்ரபந்நார்த்திஹாயை நம:
ஓம் நித்யாயை நம:
ஓம் வேதஸென த விஹாரிண்யை நம:
ஓம் ஸ்ரீ ரங்கநாத மாணிக்ய மஞ்சர்யை நம:
ஓம் மஞ்சு பாஷிண்யை நம:
ஓம் பத்ம ப்ரியாயை நம:
ஓம் பத்ம ஹஸ்தாயை நம:
ஓம் வேதாந்த த்வய போதின்யை நம:
ஓம் ஸுப்ரஸந்நாயை நம:
ஓம் பகவத்யை நம:
ஓம் ஸ்ரீ ஜனார்தந தீபிகாயை நம:
ஓம் ஸுகந்தாவயவாயை நம:
ஓம் சாருரங்க மங்கள தீபிகாயை நம:
ஓம் த்வஜவஜராங்குசாப்ஜாங்க ம்ருது பாதக லாஞ்சிதாயை நம:
ஓம் தராகாகார நகராயை நம:
ஓம் ப்ரவாள ம்ருதுளாங்குள்யை நம:
ஓம் கூர்மோபமேய பாதோர்த்வ பாகாயை நம:
ஓம் ஶோபந பார்ஷ்ணிகாயை நம:
ஓம் வேதார்த்த பாவ தத்வக்ஞாயை நம:
ஓம் லோகா ராத்யாங்கரி பங்கஜாயை நம:
ஓம் ஆநந்த புத்புதாகார ஸுகுல்பாயை நம:
ஓம் பரமாம்ஸகாயை நம:
ஓம் அதுலப்ரதிபா பாஸ்வதங்குளீ யக பூஷிதாயை நம:
ஓம் மீந கேதந தூணீரசாருஜங்கா விராஜிதாயை நம:
ஓம் குப்ஜ ஜாநுத்வயாட்யாயை நம:
ஓம் விஶால ஜகநாயை நம:
ஓம் மணி மேகலாயை நம:
ஓம் ஆநந்த ஸாகரா வர்த கம்பீராம் போஜநாபிகாயை நம:
ஓம் பாஸ்வத வளித்ரகாயை நம:
ஓம் சாரு பூர்ண லாவண்ய ஸம்யுதாயை நம:
ஓம் நவவல்லீரோம ராஜ்யை நம:
ஓம் ஸுதா கும்பாயித ஸ்தன்யை நம:
ஓம் கல்பஶாகாநிப புஜாயை நம:
ஓம் கர்ண குண்டல காஞ்சிதாயை நம:
ஓம் ப்ரவாளாங்குளி விந்யஸத மஹாரத்னாங்குளீயகாயை நம:
ஓம் நவாருண ப்ரவாளாய பாணிதேச சமஞ்சிதாயை நம:
ஓம் கம்பு கண்ட்யை நம:
ஓம் ஸுஸுபுகாயை நம:
ஓம் பிம்போஷ்ட்யை நம:
ஓம் குந்ததந்த யுஜே நம:
ஓம் காருண்ய ரஸ நிஷ்யந்த லோசந த்வய ஶாலிந்யை நம:
ஓம் கமநீய ப்ரபா பாஸ்வத் சாம்பேய நிபநாஸிகாயை நம:
ஓம் தர்ப்பணாகார விபுல கபோல த்வித யாஞ்சிதாயை நம:
ஓம் அநந்தார்க்க ப்ரகா ஶோத்யத் மணிதாடங்க ஶோபிதாயை நம:
ஓம் கோடி ஸூர்யாக் நிஸங்காஶ நாநா பூஷண பூஷிதாயை நம:
ஓம் ஸுகந்த வதநாயை நம:
ஓம் ஸுப்ருவே நம:
ஓம் அர்த்த சந்த்ர லலாடகாயை நம:
ஓம் பூர்ணசந்த்ராநநாயை நம:
ஓம் நீலகுடிலாளக ஶோபிதாயை நம:
ஓம் ஸெளந்தர்ய ஸீமா விலஸத் கஸ்தூரீ திலகோஜ்வலாயை நம:
ஓம் தகத் தகாய மாநோத்யத் மணி பூஷண ராஜிதாயை நம:
ஓம் ஜாஜ்வல்யமான ஸத்ரத்ந திவ்ய சூடாவதம்ஸகாயை நம:
ஓம் ஸூர்யசந்த்ராதி கல்யாண பூஷாணாஞ்சித வேணிகாயை நம:
ஓம் அத்யர்க்காநலதேதஸ்விமணி கஞ்சுக தாரிண்யை நம:
ஓம் ஸத்ரத்ந ஜால வித்யோதி வித்யுத் புஞ்ஜாபஸாடிகாயை நம:
ஓம் பரிபாஸ்வத் ரத்ந புஞ்ஜஸ்யூத ஸ்வர்ணநிசோளிகாயை நம:
ஓம் நாநாமணி கணா கீர்ண காஞ்ச நாங்கத பூஷிதாயை நம:
ஓம் குங்குமா கரு கஸ்தூரீ திவ்ய சந்தன சர்ச்சிதாயை நம:
ஓம் ஸ்வோசிதோஜ்வல வித்யோத விசித்ர சுப ஹாரிண்யை நம:
ஓம் அஸங்க்யேய ஸுக ஸ்பர்ச ஸர்வாவயவ பூஷணாயை நம:
ஓம் மல்லிகாபாரிஜாதாதி திவ்ய புஷ்ப ஸ்ருகஞ்சிதாயை நம:
ஓம் ஸ்ரீ ரங்க நிலயாயை நம:
ஓம் பூஜ்யாயை நம:
ஓம் திவ்ய தேவி ஸுஸேவிதாயை நம:
ஓம் ஸ்ரீ மத்யை கோதாயை நம:
ஶ்ரீகோதா அஷ்டோத்ர சதநாமாவளி ஸம்பூர்ணம்
—————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply