ரஹஸ்யார்த்த நிர்வாஹங்களில் சார தமமாகக் கொள்ளப்படும் மூன்று விஷயங்கள்
1- சேஷத்வமே ஞான ஆனந்தங்களை விட ஜீவாத்மாவுக்கு அந்தரங்க நிரூபகம்
2-ஸ்வ கத ஸ்வீ காரத்தைக் காட்டிலும் பர கத ஸ்வீ காரமே ஸ்ரேஷ்டம்
3- சேதன லாபம் எம்பெருமானுக்குப் புருஷார்த்தமே ஒழிய எம்பெருமானைப் பெறுவது சேதனனுக்குப் புருஷார்த்தம் அன்று
மற்ற விஷயங்கள் இவற்றுள் அந்தர்பவிக்கும்
அடியேன் உள்ளான் உடல் உள்ளான் –8-8-2-
மற்ற இடங்களில் -அடியேன் -என்பது தேஹ விஸிஷ்ட ஆத்மாவைக் குறிக்கும்
அடியேன் சிறிய ஞானத்தன் -1-5-2- என்கிற இடத்தில் ஞானமுடைமை தேஹத்துக்கு அஸம்பாவிதம் என்பதால் இங்கு ஆத்மாவையே சொல்லுமோ என்னில்
காண்பான் அலற்றுவன் என்ற கிரியையுடன் இது அந்வயிக்கிற படியால்
வெறும் ஆத்மா அலற்ற முடியாதாகையாலே தேஹ விஸிஷ்ட ஆத்மாவையே குறிக்கும்
இவ் விடத்தில் மட்டுமே ஆத்மா என்பதும் அடியேன் என்பதும் பர்யாயம் –
அதாவது ஆத்மாவுக்கு சேஷத்வமே அந்தரங்க நிரூபகம் என்பது ஆழ்வாரது திரு உள்ளம்
இந்த மஹா அர்த்தம் ஸ்வாமியுடைய திரு உள்ளத்தில் நன்கு ஊறி இருந்து-
சதுர்விதா பஜந்தே மாம் ஜநா: ஸுக்ருதிநோऽர்ஜுந
ஆர்தோ ஜிஜ்ஞாஸுரர்தார்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப–7-16-
৷৷7.16৷৷ஸுக்ருதிநஃ புண்ய கர்மாணோ மாஂ ஷரணம் உபகம்ய மாம் ஏவ பஜந்தே. தே சே ஸுக்ருத தார தம்யேந சதுர்விதாஃ, ஸுக்ருத கரீயஸ் த்வேந ப்ரதிபத்தி வைஷேஷ்யாத் உத்தரோத்தராதிகதமாஃ பவந்தி.–(புண்ய மிகுதி மிகுதியால்-பிரதிபத்தி – விருப்பத்தின் வேறுபாட்டால் -விரும்பியதை அருளுகிறேன் )
ஆர்த்தஃ ப்ரதிஷ்டா ஹீநோ ப்ரஷ்டைஷ்வர்யஃ புநஸ் தத் ப்ராப்தி காமஃ.
அர்தார்தீ அப்ராப் தைஷ்வர்ய தயா ஐஷ்வர்ய காமஃ, தயோஃ முக பேத மாத்ரம், ஐஷ்வர்ய விஷய தயா ஐக்யாத் ஏக ஏவ அதிகாரஃ.(அண்டக் குலத்துக்கு அதிபதி-புதிய ஐஸ்வர்ய காமன் பாசுரம் -அசுரர் இராக்கதர் இண்டைக் குலத்தை எடுத்துக் கலைந்த இருடீகேசன் -இழந்த ஐஸ்வர்யம் மீண்டு பெற பாசுரம் )
ஜிஜ்ஞாஸுஃ ப்ரகரிதி வியுக்தாத்ம ஸ்வரூபாவாப்தீச்சுஃ ஜ்ஞாநம் ஏவ அஸ்ய ஸ்வரூபம் இதி ஜிஜ்ஞாஸுஃ இதி உக்தம்.(ஞான ஸ்வரூபமான ஆத்ம பிராப்தி காமன் )
ஜ்ஞாநீ ச’இதஸ் த்வந்யாஂ ப்ரகரிதிஂ வித்தி மே பராம்’ (கீதா 7.5) இத்யாதிநா அபிஹித பகவச் சேஷதைக ரஸாத்ம ஸ்வரூப வித் ப்ரகரிதி வியுக்த கேவலாத்மநி அபர்யவஸ்யந் பகவந்தஂ ப்ரேப்ஸுஃ பகவந்தம் பரம ப்ராப்யஂ மந்வாநஃ.(ஜ்ஞாநீ-பகவத் ஸ்வரூப ஞானம் உடையவன் )
(அபர்யவஸ்யந்–தேசிகன் -மர நிழலில் தங்கி விட்டுப் போவது -கைவல்யான் நிலை -அக்காரக் கனியை சேவிக்க கால தாமதம்
இங்கேயே தங்கி விடுகிறான் தென்னாச்சார்யா சம்ப்ரதாயம்
8 அத்யாயம் இத்தை மேலே விவரிக்கும்)
৷৷7.16৷৷’சதுர்விதா பஜந்தே’ இத்யத்ர பஜந பர்யவஸிதா ப்ரபத்திர் விதித்ஸிதா; பூர்வ ஷ்லோகே தந்நிஷேதா தத்ர தத்விதாநஸ்யைவோ சிதத்வாதித் யபிப்ராயேண’ஷரணமுபகம்யேத் யுக்தம்’. ஸுகரிதித்வாவிஷேஷே கதமதிகாரி பேத இத்யத்ரோக்தஂ’ஸுகரிததாரதம்யேநேதி’. தாரதம்யஂ விவரிணோதி’ஸுகரிதகரீயஸ்த்வேநேதி’. விஷ்வாஸாதேஃ ஸாதாரணத்வேபி ப்ரபத்தேர்வைஷிஷ்ட்யஂ பலேச்சாபேதாத். ஆர்தஷப்தோத்ரார்தி மூலபூர்வஸ்திதிஷை தில்ய பர இத்யபிப்ராயேணாஹ ’ப்ரதிஷ்டாஹீந’ இதி. ஆர்தஸ்ய ஹி பரபஜநமார்தி நிவரித்த்யர்தமேவேத் யபிப்ராயேணாஹ’ ப்ரஷ்டைஷ்வர்யஃ புநஸ் தத்ப்ராப்திகாம’ இதி. பாடக்ரமாதப்யர்தக்ரமஸ்ய ப்ரபலத்வாஜ் ஜிஜ்ஞாஸோஃ ப்ராகேவார்தார்திந உபாதாநம். ஆர்தாத்தஸ்ய விஷேஷஂ தர்ஷயதி’அப்ராப்தேதி’. அர்தஷப்தோத்ரார்தநீய போக விஷேஷ பரஃ. பல த்வாரா ஹ்யதிகாரி பேதோபிதீயதே; பலஂ சார்தஸ்யார்தார்திநஷ் சைஷ்வர்யமேகமேவ. யதா புநஸ்ததவாந்தர பேதேந பேதக்லரிப்திஃ ததா பேதாந்தரமபி வக்துஂ ஷக்யமித்யத்ராஹ’தயோரிதி’. ப்ரஸித்தேநாவாந்தரபேதேந விஷேஷ வ்யபதேஷ மாத்ரமிதி பாவஃ. ஜிஜ்ஞாஸு ஷப்தேந ஜ்ஞாநார்தி மாத்ரஂ கிஂ ந கரிஹ்யதே. பகவந்தமேவ வா ஜிஜ்ஞாஸுஃ பக்தி ஷ்ரத்தா ரஹிதஃ குதூஹல மாத்ரேண பகவந்தஂ ஜிஜ்ஞாஸமாநோ வா, யதைகதமே த்விததாதயஃ’யூயஂ ஜிஜ்ஞாஸவோ பக்தாஃ’ இதி.’ஆரோக்யஂ பாஸ்கராதிச்சேச் ச்ரியமிச்சேத் துதாஷநாத். ஈஷ்வராஜ் ஜ்ஞாநமந்விச்சேந் மோக்ஷமிச்சேஜ் ஜநார்தநாத்’৷৷[ம.பு.77.49] இத்யுக்தாதிகாரி சதுஷ்டயே சாத்ர ப்ரத்யபிஜ் ஞாயமாநே ஜிஜ்ஞாஸுரபி ஸ ஏவ பவிதுமர்ஹதி; தத்ராஹ’ப்ரகரிதீதி’. பகவந்தஂ ஜிஜ்ஞாஸோ ரந்ததோ பகவாநேவ ப்ராப்யதயாபிமத இதி ந புருஷார்தபேதஃ; தத்பேதாச் சாத்ராதிகாரி பேதஃ ப்ரதிபாத்யதே.’ஆர்தஃ, அர்தார்தீ’ இதி பாஹ்ய புருஷார்தாபிலாஷிணோ நிர்திஷ்டாஃ. பகவதர்தீ ச’ஜ்ஞாநீ’ இதி; ஜீவாத்ம ஸ்வரூபஂ சாதிகாநந்தஸ்வரூபஂ ப்ராப்யஂ சாந்யத்ர ப்ரஸித்தம்; அத்ராபி பரஸ்தாததிகாரி பேதஃ ஸமர்தயிஷ்யதே; அதஃ பரிஷேஷாதாத்மார்திவிஷயோயஂ ஜிஜ்ஞாஸுஷப்த இதி பாவஃ. ஜ்ஞாநார்திவாசகே ஜிஜ்ஞாஸுஷப்தே கதமாத்மார்தித்வஂ வ்யாக்ரியதே? இத்யத்ராஹ ‘ஜ்ஞாநமேவேதி’. ஜ்ஞாநமிஹ ஷுத்தாத்மா நுபவரூபஂ விவக்ஷிதமிதி பாவஃ. ஜ்ஞாநிநோதி கார்யந்தரத் வாநுகுணாந் வக்ஷ்யமாணாந் விஷேஷா நநுஸந்தாய விஷிஷ்ட ஜ்ஞாநத்வஂ தர்ஷயதி’இதஸ்த்வந்யாமி த்யாதிநா’.’கேவலாத்மந்ய பர்யவஸ்யந்நிதி’ நகரஂ ப்ரவிவிக்ஷோரத் வகஸ்ய ச்சாயாதரு மூலஸ்வாபவதாத்மா நுபவவிலம்ப இதி பாவஃ. அத்ர ஜிஜ்ஞாஸோர் வக்தவ்யஂ ஸர்வமஷ்டமே ப்ரபஞ்ச யிஷ்யாமஃ. விஷிஷ்ட ஜ்ஞாந பல பூதஂ புருஷார்தாந்தர பரிக்ரஹமாஹ’பகவந்தஂ ப்ரேப்ஸுரிதி’. தத்ர ஹேதுமாஹ ‘பகந்வதமிதி’. ’பகவந்த மேவேத்யாத்மாநுபவ விலம்பாக்ஷமத்வ மபிப்ரேதம்’.
இங்கு சங்கரர்
ஞானீ –விஷ்ணோஸ் தத்வ வித்
ஸ்வாமியோ
ஜ்ஞாநீ ச’இதஸ் த்வந்யாஂ ப்ரகரிதிஂ வித்தி மே பராம்’ (கீதா 7.5) இத்யாதிநா அபிஹித பகவச் சேஷதைகரஸாத்ம ஸ்வரூப வித் ப்ரகரிதி வியுக்த கேவலாத்மநி அபர்யவஸ்யந் பகவந்தஂ ப்ரேப்ஸுஃ பகவந்தம் பரம ப்ராப்யஂ மந்வாநஃ.(ஜ்ஞாநீ-பகவத் ஸ்வரூப ஞானம் உடையவன் )
இப்படி இந்த ஒரு இடம் மட்டும் இல்லாமல் ஞாநீ என்று வரும் இடங்களில் எல்லாம் ஸ்வாமியுடைய பாஷ்யம் இவ்வாறே அமைந்துள்ளது-ஜீவாத்மாவின் ஞானத்துக்குப் பிரயோஜனம் தன்னுடைய சேஷத்வத்தை அறிவது தான் என்று ஆழ்வாருடைய அருளிச் செயல்களில் அவகாஹநம் இருப்பதாலேயே ஸ்வாமியின் திரு உள்ளம் இவ்வாறு என்பது தெளிவாகத் தெரிகிறது
——-
ஸ்வ கத ஸ்வீகாரம் -மர்க்கட கிசோர நியாயம்
பர கத ஸ்வீ காரம் –மார்ஜார கிசோர நியாயம்
அநந்யசேதா: ஸததம் யோ மாம் ஸ்மரதி நித்யஸ:
தஸ்யாஹம் ஸுலப: பார்த நித்யயுக்தஸ்ய யோகிந:–8-14-
பார்த: ய:-பார்த்தா! எவன்,
அநந்யசேதா:-பிரிது நினைப்பின்றி,
நித்யஸ: ஸததம் மாம் ஸ்மரதி-என்னை எப்பொழுதும் நினைக்கிறானோ,
நித்யயுக்தஸ்ய தஸ்ய யோகிந:-அந்த நித்தியமாக யோகத்தில் இசைந்திருக்கும் யோகிக்கு,
அஹம் ஸுலப:-நான் எளிதில் அகப்படுவேன்
ஏவம் ஐஷ்வர்யார்திநஃ கைவல்யார்தி நஷ்ச ஸ்வ ப்ராப்யாநுகுணஃ பகவதுபாஸந ப்ரகார உக்தஃ. –கீழ் இவரைப்பற்றி சொல்லி முடிக்கப் பட்டன )அத ஜ்ஞாநிநோ பகவதுபாஸந ப்ரகாரஂ ப்ராப்தி காரஂ ச ஆஹ — பகவத் லாபார்த்தி பற்றி இப்பொழுது சொல்லப்படுகிறது )
৷৷8.14৷৷நித்யஷோ மாம் உத்யோக ப்ரபரிதி ஸததஂ ஸர்வ காலம் அநந்ய சேதாஃ யஃ ஸ்மரதி அத்யர்தஂ மத் ப்ரியத்வேந மத் ஸ்மரித்யா விநா ஆத்ம தாரணம் அலபமாநோ நிரதிஷய ப்ரியாஂ ஸ்மரிதிஂ யஃ கரோதி தஸ்ய நித்ய யுக்தஸ்ய நித்ய யோகஂ காங்க்ஷமாணஸ்ய யோகிநஃ அஹஂ ஸுலபஃ அஹம் ஏவ ப்ராப்யஃ ந மத் பாவ ஐஷ்வர்யாதிகஃ.
ஸுப்ராபஷ்ச தத் வியோகம் அஸஹமாநஃ அஹம் ஏவ தஂ வரிணே; (விட்டுப் பிரிய சகியாமல் நான் இருப்பதால் நானே வரிப்பதால் )மத் ப்ராப்த் யநு குணோபாஸந விபாகஂ தத் விரோதி நிரஸநம் அத்யர்தஂ மத் ப்ரியத்வாதிகஂ ச அஹம் ஏவ ததாமி இத்யர்தஃ.'(-காதல் அவஸ்தையை வளர்த்து -சிறுச் சிறிது விழித்து -அல்வழக்குகளை சமஸ்தமாகப் போக்கி -ஞானீயை ஞானவானாக ஆக்குகிறேன் )யமேவைஷ வரிணுதே தேந லப்யஃ’ (மு0 3.2.3) இதி ஹி ஷ்ரூயதே வக்ஷ்யதே ச.’தேஷாஂ ஸதத யுக்தாநாஂ பஜதாஂ ப்ரீதி பூர்வகம். ததாமி புத்தி யோகஂ தஂ யேந மாமுபயாந்தி தே৷৷தேஷாமேவாநுகம் பார்த மஹ மஜ்ஞாநஜஂ தமஃ. நாஷயாம் யாத்ம பாவஸ்தோ ஜ்ஞாந தீபேந பாஸ்வதா৷৷’ (கீதா 10.10-11) இதி.
அதஃ பரம் அத்யாயஷேஷேண -(இதற்க்கு மேல் அத்யாய சேஷத்தில் )ஜ்ஞாநிநஃ கைவல்யார்தி நஷ்ச அபுநராவரித்திம் -(திரும்பி வராத மோக்ஷத்தையும் )ஐஷ்வர்யார்திநஃ புநராவரித்திஂ ச ஆஹ –(திரும்பி வரும் நிலையையும் )
৷৷8.14৷৷ஸங்கத்யர்தமநுவததி — ‘ஏவமிதி’. அத்யாயாரம்பகதப்ரஷ்நோத்தரயோஸ்தத்ப்ரஸஞ்ஜகே பூர்வாத்யாயாந்தே சாயஂ க்ரமோ ந விவக்ஷிதஃ அதியஜ்ஞாந்திமப்ரத்யயயோஃ ஸாதாரண்யேந ப்ரதிபாதநே தாத்பர்யாத். இஹ து ப்ரதிநியதார்தோபதேஷரூபத்வாதுத்தரோத்தரஂ உத்கரிஷ்டதாப்ரதர்ஷநாயைஷ்வர்யாக்ஷரயாதாத்ம்யஂ பகவச்சரணார்திநஃ க்ரமேணோக்தமிதி பாவஃ. அத்ர ச’ஏவம்’ இதி நிர்தேஷாத்’ஸ்வப்ராஷ்யாநுகுணஂ’ இதி நிர்தேஷாச்ச ப்ரகரணஸ்யாதிகாரித்ரயவிஷயத்வவ்யவஸ்தாபகஹேதவஃ ப்ரதர்ஷிதாஃ. ததாஹி — ஏவமத்ர கஷ்சிச்சங்க்யேத — நநு’தே ப்ரஹ்ம தத்விதுஃ’ [7.29]’கிஂ தத்ப்ரஹ்ம’ [8.1]’அக்ஷரஂ ப்ரஹ்ம பரமம்’ [8.3] இதி ப்ரஹ்மஷப்தஸ்ய ஸாக்ஷாத்ப்ரஹ்மவிஷயத்வே கோ பாதஃ? தஸ்யைவ ச ஸர்வாத்மத்வாதத்யாத்மஷப்தேநாபி தத்கதஂ ஸர்வஂ க்ரஹீதுமுசிதம்;’பூதபாவோத்பவகரோ விஸர்கஃ’ [8.3] இத்யபி ஜகத்ஸரிஷ்டிக்ரஹணஂ யுக்தஂ தேவதோத்தேஷேந த்ரவ்யத்யாகோ வா; ஸ சாத்ர நிவரித்திலக்ஷணோ யஜ்ஞஃ;’அதிபூதஂ க்ஷரோ பாவஃ’ [8.4] இதி ச அதிபவதீதி வ்யுத்பத்தேஃ ப்ராணிஜாதம். புருஷஷ்ச அதிதைவதமிதி பரப்ரஹ்மாவஸ்தாவிஷேஷஃ ஸமஷ்டிபுருஷாதிர்வா; அதியஜ்ஞஃ ஸர்வயஜ்ஞாபிமாநிநீ விஷ்ண்வாக்யா தேவதா’யஜ்ஞோ வை விஷ்ணுஃ’ [ஷ.ப்ரா.1.3.1] இதி ஷ்ருதேஃ;’அந்தகாலே ச’ [8.5] இத்யாதி ஷ்லோகத்ரயமபி முமுக்ஷோரேவாந்திமப்ரத்யயமதிகரித்யோக்தம்; ப்ரஷ்நப்ரதிவசநஷ்லோகாநாஂ பூர்வாத்யாயே ப்ரஸ்துதாதிகாரித்ரயஜ்ஞாதவ்யோபாதேயபரத்வேப்யுபரிதநாஃஷ்லோகாஃ ப்ரதாநதயா ஸுதுர்லபத்வேந நிர்திஷ்டஜ்ஞாநிபரா யுக்தாஃ அந்யதா’மாமேவ ஸ்மரந்’ [8.5]’மாமேவைஷ்யஸி’ [8.7] இத்யாதேர்பாதாத்; அத ஏவ’ப்ரயாணகாலே ச கதம்’ [8.2]’அந்தகாலே ச மாம்’ [8.5] இதி ஷ்லோகயோரதிகாரித்ரயபரத்வேபி தத்விவரணேத்ர ததைகார்த்யஂ க்ராஹ்யமித்யபி நிரஸ்தம். தத்ராபி சாதிகாரித்ரயபரத்வஂ ந ப்ரதீயதே நசைஷ்வர்யார்திநஃ பரமபுருஷவிஷயாந்திமப்ரத்யயஸாபேக்ஷதாயாஂ ப்ரமாணஂ பஷ்யாமஃ; ஏவமுத்தரேஷ்வபி ஷ்லோகேஷ்வேக ஏவாதிகாரீ தத்வேத்யஂ சைகமேவ புநஃ புநரநூத்ய விஷேஷதோ விஷதீக்ரியதே; நச புநருக்திதோஷஃ அப்யாஸஸ்ய ஜ்ஞாநிப்ராதாந்யலிங்கத்வாத்;’ஸஂஸித்திஂ பரமாஂ கதாஃ’ [8.15]’ஸ யாதி பரமாஂ கதிஂ’ [8.13]’தமாஹுஃ பரமாஂ கதிம்’ [8.21] இத்யமீஷாமைகார்த்யஂ ச ப்ரதீதஂ த்வபரித்யாஜ்யம்; ந ச பரமகந்தவ்யாதிரிக்தா பரமஸஂஸித்திஃ.’தமாஹுஃ பரமாஂ கதிம்’ [8.21] இதி பரோக்ஷநிர்தேஷஷ்ச’புருஷஃ ஸ பரஃ பார்த!’ [8.22] இதிவத்ஸ்யாத்;’பரமஂ புருஷஂ திவ்யஂ’ [8.8]’ஸ தஂ பரஂ புருஷமுபைதி திவ்யஂ’ [8.10]’புருஷஃ ஸ பரஃ பார்த! பக்த்யா லப்யஸ்த்வநந்யயா’ [8.22] இத்யமீஷாஂ பிந்நார்தத்வகல்பநஂ சாயுக்தம்; பரைரபி ச ஸர்வைஃ ப்ராயஷ ஏவமைககண்ட்யேந வ்யாக்யாதம் — இதி. அத்ரைவஂ பரிஹாரக்ரமஃ — ‘அதியஜ்ஞோஹமேவ’ இதிவத்’அஹமேவ ப்ரஹ்ம’ இத்யநுக்தேரத்யாத்மாதிவதத்ர ப்ரஹ்மஷப்தார்தஸ்யாப்யர்தாந்தரத்வஂ தாவத்ப்ரதீதம் நச ப்ரஹ்மஷப்தாதக்ஷரஷப்தஸ்ய பரமாத்மநி ரூட்யதிஷயஃ யேந ததஸ்தத்வ்யாக்யாநஂ ஸ்யாத்.’ஏவஂ ஸததயுக்தா யே பக்தாஸ்த்வாஂ பர்யுபாஸதே. யே சாப்யக்ஷரமவ்யக்தம்’ [12.1] இத்யாதிஷு ச பரமாத்மநோந்யதேவோபாஸ்யத்வமக்ஷரஷப்தேந ப்ரதீயதே;’த்வே ரூபே ப்ரஹ்மணஸ்தஸ்ய மூர்தஂ சாமூர்தமேவ ச. க்ஷராக்ஷரஸ்வரூபே தே ஸர்வபூதேஷு ச ஸ்திதே৷৷அக்ஷரஂ தத்பரஂ ப்ரஹ்ம க்ஷரஂ ஸர்வமிதஂ ஜகத்’ [வி.பு.1.22.55;56] இத்யாதிஷு சாக்ஷரபரப்ரஹ்மஷப்தௌ பரிஷுத்தாத்மவிஷயௌ ஷாரீரகபாஷ்யே ஸமர்திதௌ; அதோத்ர’கிஂ தத்ப்ரஹ்ம’ [8.1] இத்யுக்தேஹமேவ ப்ரஹ்மேத்யவ்யாக்யாநாத்ஸ்வேதரவிஷயப்ரஹ்மஷப்தஃ பரமஷப்தவிஷேஷிதாக்ஷரஷப்தாநுகுண்யாச்ச ப்ரகரிதேரீஷ்வராச்சாந்யஸ்மிந்பரிஷுத்தாத்மந்யுபசாராத்வர்ததே; பஷ்சாச்சாயமேவ’அவ்யக்தோக்ஷர இத்யுக்தஃ’ [8.21] இதி வக்ஷ்யதே; ந சாஸௌ ஷ்லோகஃ பரமாத்மபர இதி ஷங்கநீயம்’யே சாப்யக்ஷரமவ்யக்தஂ’ [12.1]’யே த்வக்ஷரமநிர்தேஷ்யஂ’ [12.3]’க்ஷரஷ்சாக்ஷர ஏவ ச’ [15.16] இத்யாதிஷ்விவாத்ராபி அக்ஷரஷப்தஸ்ய பகவத்வ்யதிரிக்தவிஷயத்வப்ரதீதேஃ ஸஂஸித்திஷப்தஷ்ச பரமகதிஷப்தநிர்திஷ்டப்ராப்யவிலக்ஷணாஂ ஸமீசீநாஂ ஸித்திஂ ஸ்வரஸத உபஸர்கஷக்த்யா வ்யநக்தி அதஏவ ஸ்வபாவாதிஷப்தா அதிகாரித்ரயஜ்ஞாதவ்யோபாதேயவஸ்துவிஷேஷபரா உக்தாஃ. ஏவஂ ஸ்வவாக்ய பர்யாலோசநயா பூர்வாத்யாயப்ரகரிதபராமர்ஷேந ச ப்ரஷ்நப்ரதிவசநவாக்யாநாமதிகாரித்ரயவிஷயத்வே ஸித்தே ததநந்தராணாமபி க்ரந்தாநாஂ யதாஸம்பவஂ ஸர்வவிஷயத்வஂ யுக்தம். ப்ரக்ராந்தே சாதிகாரித்ரயே யத்வரித்தத்ரயேணாநூத்யமாநே கைவல்யபகவத்ப்ராப்திகாமயோரநந்தரஂ ஸ்பஷ்டமபிதாநாத்’அப்யாஸ’-[8.8] இத்யாதிகஂ பரிஷேஷாதைஷ்வர்யார்திவிஷயம்; யச்சைஷ்வர்யார்திநாஂ பரமபுருஷவிஷயாந்திமப்ரத்யயஸாபேக்ஷதாயாஂ ப்ரமாணஂ நாஸ்தீதி; ததபி ந ஷ்ரீமத்பாகவதே புராணே த்ருவசரிதே தத்தரிஷ்டேஃ — ‘பக்திஂ ஹரௌ பகவதி ப்ரவஹந்’ இத்யாதிநா. அதோ யதோக்த ஏவார்தஃ. யத்யபி ப்ரஹ்மபுருஷபரகத்யாதிஷப்தைரிஹ ஸர்வத்ர பரமாத்மபஜநதத்ப்ராப்த்யாதிரேவ ப்ரதீயதே; ததாபி தாவதைவாதிகாரிவிஷயத்வஂ வக்துஂ ந யுஜ்யதே பூர்வத்ர ப்ரயாணகாலே ப்ரூமத்யே ப்ராணாவேஷஸ்ய தத்ரைவ பரமாத்மத்யாநஸ்ய ச விஹிதத்வாத் அநந்தரஂ ச ஹரிதி த்யாநஸ்ய மூர்த்நி ப்ராணாவேஷஸ்ய ச தத்கால ஏவ விதாநாத்; ததிதஂ த்வயஂ பரஸ்பரவிருத்தஂ கிஂ காலபேதாத்வ்யவஸ்தாப்யேதாதிகாரிபேதாத்வா?; தத்ர ந தாவத்காலபேதஃ ஷ்ருதஃ; ப்ரத்யுத காலைக்யமேவ ஷ்ரூயதே; அதஃ பரிஷேஷாத்ஸித்தோதிகாரிபேதஃ. கிஞ்ச “ஷதஂ சைகா ச” [சாஂ.உ.8.6.6] இத்யாதிபிர்மூர்தந்யநாட்யா நிஷ்க்ரமணஂ மோக்ஷஹேதுஃ அந்யாபிர்நிஷ்க்ரமணஂ பலாந்தரஹேதுரித்யவகதே ப்ரயாணகாலே ப்ரூமத்யே மூர்த்நி ச ப்ராணாவேஷஸ்யோத்க்ரமணஷேஷதயா தத்தத்தேஷகதநாட்யோத்க்ரமணே ப்ரதீதே ஸித்தஸ்தததிகாரிபேதஃ. பூர்வத்ர சாத்யாயே’சதுர்விதா பஜந்தே மாம்’ [7.16] இத்யாதாவயமதிகாரிபேதஃ ப்ரஸ்துதஃ; ததந்தே ச’ஜராமரணமோக்ஷாய’ [7.29]’ஸாதிபூதாதிதைவஂ மாம்’ [7.30] இதி ஷ்லோகயோர்யச்சப்தாவரித்த்யாதிகாரிபேதப்ரதீதிர்பாஷ்யே ப்ரதிபாதிதா; ஸா சாத்ராபி ஸ்புடா’அணோரணீயாஂஸமநுஸ்மரேத்யஃ’ [8.9]’யஃ ப்ரயாதி த்யஜந் தேஹஂ’ [8.13]’யோ மாஂ ஸ்மரதி நித்யஷஃ’ இதி. ஏததகிலமபிப்ரேத்யோக்தஂ’ஏவமைஷ்வர்யார்திந’ இத்யாதி.
உக்தஷ்சாஸ்யாதிகாரீ’அநந்யசேதாஃ’ இத்யுச்யத இதி பரோக்தஂ நிராகுர்வந்’அநந்யசேதாஃ’ இதி ஷ்லோகஸ்யார்தமாஹ — ‘அதேதி’.’நித்யஷஃ’ இத்யநேநாத்மாநுபவாதிபலாந்தரவ்யவதாநநைரபேக்ஷ்யஂ விவக்ஷிதமித்யாஹ — ‘உத்யோகப்ரபரிதீதி’. அந்யதா’ஸததம்’ இத்யநேந புநருக்திஃ ஸங்கோசக்லேஷோ வா ஸ்யாதித்யபிப்ராயேணாஹ — ‘ஸததஂ ஸர்வகாலமிதி’. அநந்யசேதஷ்ஷப்தேநாபிப்ரேதஂ ஸ்மரிதேர்பக்திரூபாபந்நத்வஂ தர்ஷயதி — ‘அத்யர்தேதி’. அநந்யசேதஸ்த்வாதேவ ச ஸ்மரணஸ்யாச்சித்ரத்வம். உத்கண்டநேபி ச ஸ்மரதிஃ ப்ரயுஜ்யதே — ‘ப்ராதரௌ ஸ்மரதாஂ வீரௌ’ [வா.ரா.2.13] இத்யாதிஷு.’நித்யயுக்தஸ்ய யோகிநஃ’ இத்யுக்தாநுவாதஃ பலஸ்யாவ்யவஹிதத்வத்யோதநாய. அத்ர அஹஂஷப்தேநேஷ்வரஸ்ய ப்ரத்யகர்தோபிப்ரேதஃ. தேந தத்விஷேஷணபூதாக்ஷராதிபலப்ராப்திவ்யவச்சேதோ விவக்ஷித இத்யபிப்ராயேணாஹ — ‘அஹமேவேதி’. ததேவ விவரிணோதி — ‘ந மத்பாவ’ இதி. பகவத்ப்ராப்தேஃ பலாந்தரேப்யோதிஷயிதபலத்வாத்தத்ப்ராப்தௌ ப்ரயாஸாதிரேகஸம்பாவநாவ்யவச்சேதாய ஸுலபபதமித்யபிப்ராயேணாஹ — ‘ஸுப்ராபஷ்சேதி’. அகரிச்ச்ரேண ப்ராப்ய இத்யர்தஃ.’ஈஷத்துஸ்ஸுஷு கரிச்ச்ராகரிச்ச்ரார்தேஷு கல்’ [அஷ்டா.3.3.126] இத்யநுஷிஷ்யதே. ஆஷ்ரிதவத்ஸலஸ்யேஷ்வரஸ்ய ஸௌலப்யஂ ராகப்ராப்தமித்யாஹ — ‘தத்வியோகமிதி’. உக்தஸ்யாதிவாதமாத்ரத்வஷங்காவ்யுதாஸாய ஷ்ருதிமூலதாமாஹ — ‘யமேவேதி’. அத்ர வரணஷப்தேந கிமுச்யதே? ந தாவச்சேஷத்வஷரீரத்வாத்யாகாரேண ஸ்வீகாரஃ தஸ்ய நித்யஸித்தத்வாத்; ந ச தத்விபரீதஃ விருத்தத்வாதேவ; நச ப்ராப்திப்ரதாநஂ’தேந லப்யஃ’ இத்யநேந பௌநருக்த்யப்ரஸங்காத்; நசாந்யோத்ர ப்ரகாரஃ அஸம்பவாதித்யத்ராஹ — ‘மத்ப்ராப்த்யநுகுணேதி’. விபாகோத்ர த்ருவாநுஸ்மரிதிரூபத்வதர்ஷநஸமாநாதிகாரத்வாதிரூபஃ. தத்விரோதிநோ துஷ்கரிதரஜஸ்தமோராகத்வேஷமோஹாதயஃ.’அத்யர்தமத்ப்ரியத்வஂ’ நிரதிஷயபக்தித்வம். ஆதிஷப்தேந பரமபதபர்யந்தாஸத்திபர்யந்தஂ யந்மத்யேபேக்ஷிதஂ தத்ஸர்வஂ விவக்ஷிதம்.’அஹமேவேதி’ பரமகாருணிகஸ்ய மமைவாயஂ பர இத்யபிப்ராயஃ.’தஸ்யாஹஂ ஸுலபஃ’ இத்யாதேருக்தார்தபரத்வஸ்திரீகரணாயாஸ்யைவார்தஸ்ய வக்ஷ்யமாணஂ விஸ்தரகுதாஹரிதஷ்ருத்யுபபரிஂஹணரூபஂ தர்ஷயதி — ‘வக்ஷ்யதே சேதி’.,
என்னோடு எப்போதும் கூடி இருக்க வேணும் என்கிற விருப்பம் யுடையவனுக்கு அடையத் தகுந்தவன் நானே யாகிறேன் –
மிக எளியதாக அடையத் தகுந்தவனுமாகிறேன் -என்கிறான்
அதாவது
அவனது பிரிவைப் பொறுக்க மாட்டாதவனாய் -அவனைப் பிரிந்து தரிக்க மாட்டாதவனாய் நானே அவனை வரிக்கிறேன்
என்னை அடைவதற்கான உபாஸனத்தின் பரிபக்குவ நிலைமையையும்
அதற்குற்ற இடையூறுகளை நீக்குதலையையும்
என்னிடத்தில் அதிகமான ப்ரீதி
முதலியவைகளையும் நானே கொடுக்கிறேன்
நாயமாத்மா ஸ்ருதி ப்ரஸித்த அர்த்தமும் இதுவே
மேலே 10-10/10-11 ஸ்லோகங்களின் அர்த்தங்களும் இதுவே
10. தேஷாம் ஸததயுக்தாநாம் பஜதாம் ப்ரீதிபூர்வகம்
ததாமி புத்தியோகம் தம் யேந மாமுபயாந்தி தே
ஸததயுக்தாநாம்-எப்போதும் யோகத்தில் இருப்பாராகில்,
ப்ரீதிபூர்வகம் பஜதாம்-அன்புடன் என்னை வழிபடும்,
தேஷாம்-அவர்களுக்கு,
யேந-எந்த உபாயத்தின் மூலம்,
மாம் உபயாந்தி-என்னை அடைவார்களோ,
தம் புத்தியோகம் ததாமி-அந்த ஞான வடிவாகிய யோகத்தை அளிக்கிறேன்.
৷৷10.10৷৷தேஷாஂ ஸதத யுக்தாநாஂ மயி ஸதத யோகம் ஆஷஂ ஸமாநாநாஂ மாஂ பஜமாநாநாம் அஹஂ தம் ஏவ புத்தி யோகஂ விபாக தஷாபந்நஂ (தரிசன -மானஸ சமானாகாரம் -பர ஞானம் -மநோ விகாரம் )ப்ரீதி பூர்வகம் ததாமி யேந தே மாம் உபயாந்தி.கிஂ ச —
(ப்ரீதி பூர்வகம் பஜதாம் என்று இல்லாமல் ப்ரீதி பூர்வகம் ததாமி -தான் கொடுப்பதுடன் சேர்த்து –
பக்தி செய்கிறான் என்றாலே ப்ரீதி பூர்வகம் இருக்க வேண்டுமே –
வெகு நாள்களாக கிருஷீ பண்ணுபவன் அவன் தானே -நிர்ஹேதுகமாக தனது பேறாக கொடுக்கிறான் என்றவாறு)
৷৷10.10৷৷பகவத்குணவிபூதிஜ்ஞாநஸ்ய பக்த்யுத்பத்திவிவரித்திஹேதுத்வமுக்தம்; ததாவிதவிவரித்தபக்தேர்பகவத்ப்ராப்திபூர்வபாவிவிஷததமஸாக்ஷாத்காரரூபாவஸ்தாவிஷேஷஹேதுத்வஂ பகவத்ப்ரஸாதாவாந்தரவ்யாபாரகமுச்யதே’தேஷாமிதி’.’மயி ஸததயோகமாஷஂஸமாநாநாமிதி’. நஹி ஸததஂ ஸமாதாநரூபோ யோகஃ ஷக்யஃ. ஸததஷப்தேந ப்ரதிதிநவிவக்ஷா ச ந ஸ்வாரஸிகீ? ந ச ப்ராப்திரூபஸததயோக இதாநீஂ வரித்தஃ; அத ஆஷஂஸார்தத்வமேவ யுக்தமிதி பாவஃ.’தமேவேதி’ ஆஷஂஸாவிஷயாந்தர்கதமேவேத்யர்தஃ. ஸததயோகாஷஂஸயைவ பஜநே ப்ரீதிரூபத்வஸ்ய பலிதத்வாத்’ப்ரீதிபூர்வகம்’ இத்யஸ்ய பஜநாந்வயே ப்ரயோஜநஂ நாஸ்தி’ததாமி’ இத்யநேநாந்வயே து பஜநாவாந்தரவ்யாபாரகதநரூபேண பரமோதாரத்வாதிபகவத்குணகணப்ரகாஷநேந ச மஹத்ப்ரயோஜநமித்யபிப்ராயேண’ப்ரீதிபூர்வகஂ ததாமீத்யந்வய’ உக்தஃ.’மாமுபயாந்தி’ இத்யத்ராபராமரிஷ்டபதபதார்தைர்மூடைரைக்யாபத்திர்வ்யாக்யாதா.
——————
பகவான் கொடுக்கிற புத்தியோகத்தால் பக்தன் அடையும் நன்மை யாது? விடை வருகிறது :
11. தேஷாமேவாநுகம்பார்தமஹமஜ்ஞாநஜம் தம:
நாஸயாம்யாத்மபாவஸ்தோ ஜ்ஞாநதீபேந பாஸ்வதா
தேஷாம் அநுகம்பார்தம்-அவர்களுக்கு இரங்கி நான்,
ஆத்மபாவஸ்த:-அவர்கள் உள்ளத்தில் நிலைத்து நின்று,
அஹம் ஏவ-நானே,
அஜ்ஞாநஜம் தம:-அறியாமையால் உண்டான இருளை,
பாஸ்வதா-ஒளிமயமான,
ஜ்ஞாநதீபேந-ஞான வடிவான விளக்கினால்,
நாஸயாமி-அழிக்கிறேன்.
৷৷10.11৷৷தேஷாம் ஏவ அநுக்ரஹார்தம் அஹம் ஆத்ம பாவஸ்தஃ தேஷாஂ மநோ வரித்தௌ விஷய தயா அவஸ்திதோ மதீயாந் கல்யாண குண கணாந் ச ஆவிஷ்குர்வந் மத் விஷய ஜ்ஞாநாக்யேந பாஸ்வதா தீபேந ஜ்ஞாந விரோதி ப்ராசீந கர்ம ரூப அஜ்ஞாந ஜஂ மத் வ்யதிரிக்த விஷய ப்ராவண்ய ரூபஂ பூர்வ அப்யஸ்தஂ தமஃ நாஷயாமி.
ஏவஂ ஸகலேதர விஸஜாதீயஂ பகவத அஸாதாரணஂ ஷ்ரரிண்வதாஂ நிரதிஷயாநந்த ஜநகஂ கல்யாண குண கண யோகஂ ததைஷ்வர்யவிததிஂ ச ஷ்ருத்வா தத் விஸ்தாரஂ ஷ்ரோது காமஃ அர்ஜுந உவாச —
৷৷10.11৷৷உக்தபுத்தியோகோத்பத்திப்ரதிபந்தநிரஸநஂ’தேஷாமேவ’ இதி ஷ்லோகேநோச்யத இத்யபிப்ராயேணாஹ — ‘கிஞ்சேதி’.’அநுகம்பாஷப்தேநாத்ர’ அநிஷ்டநிவரித்திபூர்வகேஷ்டப்ராப்திஹேதுஃ’மதநுக்ரஹாய’ [11.1] இதி வக்ஷ்யமாணப்ரஸாதவிஷேஷோ விவக்ஷிதஃ. ஸஹஜகாருண்யமாத்ரபரத்வேர்தஷப்தஸ்ய வ்யர்தத்வாதித்யபிப்ராயேணோக்தஂ — ‘அநுக்ரஹார்தமிதி’. அத்ர சாஹஂஷப்தேநாநுக்ரஹௌபயிகஜ்ஞாநஷக்திகருணாதிவ்யமங்கலவிக்ரஹாதிவிஷிஷ்டஸ்வரூபஂ விவக்ஷிதம்.’மநோவரித்தாவிதி’ — ஆத்மபாவஷப்தஸ்யாத்ராத்மத்வஸ்வஸ்வபாவாதிபரத்வேதிகப்ரயோஜநஂ நாஸ்தி; மநோவரித்திவிஷயத்வஂ து புத்தியோகஸ்யாத்யந்தோபயுக்தமிதி பாவஃ. வ்யாப்தஸ்யேஷ்வரஸ்ய கீதரிஷீயமபூர்வா ஸ்திதிஃ இத்யத்ரோக்தஂ — ‘விஷயதயேதி’. தீபதயா ரூபிதஸ்ய ஜ்ஞாநஸ்ய பாஸ்வரத்வஂ பரிதஃ ப்ரகாஷநம்? தச்ச ப்ரகாரவிஷேஷப்ரகாஷநஂ பவிதுமர்ஹதி. ததாவிதவிஷதாநுபவாதஜ்ஞாநநிவரித்திஃ? ஷப்தாதிப்ராகரிதகுணப்ராவண்யநிவரித்திஷ்சேத்யபிப்ராயேணாஹ — ‘மதீயாந்கல்யாணகுணகணாஂஷ்சாவிஷ்குர்வந்நிதி’. ஹேதுகார்யபாவேந வ்யபதேஷாதஜ்ஞாநதமஷ்ஷப்தயோரத்ரார்தாந்தரஂ வாச்யம்; கர்மணி ச ஜ்ஞாநவிரோதித்வேநாஜ்ஞாநஷப்தஃ; யதோக்தம் — ‘அவித்யா கர்மஸஂஜ்ஞாந்யா’ [வி.பு.6.61] இதி. கர்மஜந்யஂ பகவத்ஸாக்ஷாத்காரரூபப்ரகாஷப்ரதிபந்தகஂ ச தமோர்தஸ்வபாவாத்விஷயாந்தரப்ராவண்யமேவ. நிரதிஷயபோக்யபகவஜ்ஜ்ஞாநஸ்ய போக்யாந்தரப்ராவண்யநிவர்தகத்வஂ யுக்தஂ?’தவாமரிதஸ்யந்திநி பாதபங்கஜே நிவேஷிதாத்மா கதமந்யதிச்சதி. ஸ்திதேரவிந்தே மகரந்தநிர்பரே மதுவ்ரதோ நேக்ஷுரகஂ ஹி வீக்ஷதே’ [ஸ்தோ.ர.] இத்யாதிந்யாயாத்; ததேததபிப்ரேத்யோக்தஂ’ஜ்ஞாநவிரோதீத்யாதி’. தமஷ்ஷப்தேந தமோவரித்திலக்ஷணாதிபக்ஷோப்யநேந நிரஸ்தஃ. யத்யபி விஷயப்ராவண்யநிவரித்திபூர்வகஂ பஜநஂ? ததாபி,ஸஂஸ்காரஷேஷாதநுவரித்தஂ ஸூக்ஷ்மஂ ப்ராவண்யமிஹ பஜநவிநாஷ்யதயோக்தமிதி நாந்யோந்யாஷ்ரயஃ.
———————-
சூரணை -142-
இவன் அவனைப் பெற நினைக்கும் போது
இந்த பிரபத்தியும் உபாயம் அன்று –
இப்படி பிரஸ்துதையான பிரபத்தியினுடைய அநு உபாயத்வத்தையும் தத் பிரதி கோடியான பர கத ஸ்வீகார உபாயத்வத்தையும் –
இது தன்னை பார்த்தால் -சூரனை – 54-இத்யாதியாலும் -பிராப்திக்கு உபாயம் அவன் நினைவு -சூரனை -66 -இத்யாதியாலும் –
கீழ் அருளிச் செய்தபடி அன்றியே -முகாந்தரேண அருளிச் செய்கிறார் மேல் –
ப்ராப்தா ப்ராப்யன் பாவம் இருவருக்கும் –சம்பந்தம் -/சரியான தலையில் இருக்க வேண்டுமே கார்யகரம் ஆவதற்கு-
இது முதல் -மேல் -ப்ரஹ்மாவாய் இழந்து போதல் – இடைச்சியாய் பெற்று விடுதல் செய்யும் படியாய் இருக்கும் –242 – சித்த உபாய வைபவம்
கீழ்ச் சொன்ன பிரபத்தி —பரதந்த்ரனான இவன் ஸ்வதந்த்ரனான அவனை தான் -பலியாய் -ப்ராப்தாவாய் –
பெற நினைக்கும் பொழுது -அவன் நினைவு கூடாதாகில் –
ஸ்வரூபத்துக்கு அனுரூபமான இதுவும் அவனை இழக்க ஹேது வாகுமே /
வேறே முகத்தால் இங்கு அருளிச் செய்கிறார் -அடுத்த நான்கு சூரணைகளால்-
ஆனந்தமயன் அறிந்தவன் அடைகிறான்–தூ மணி விஷய வாக்கியம்
அவன் இவனுக்கு ஆனந்தம் கொடுக்கிறான் -நோற்காமலே பெற்ற கோபி -நோற்று ஸ்வர்க்கம் பாசுரம் /
இயற்கையால் பரதந்த்ரன் நான் ஸ்வீ கரிக்கிறேன் என்ற ஸ்வ தந்த்ர நினைவு வந்தால் சாதனம் ஆகாது -பாதகம் ஆகும்
பிரபத்தியும் -கீழ் சொன்ன ஏற்றங்கள் இருந்தாலும் உபாயாந்தர கோஷ்ட்டிக்குள் புகும் –
சரண்ய ஹிருதய அனுசாரியாக இருப்பதும் இல்லாமையும் -வேறு முகமாக இதில் —
அபராத கோடி கடித அப்ரயுக்த ஷாமணீயத்வாதிகள் -பொறுத்து அருள் -என்று பண்ணின பிரபதிக்கும் கேட்க வேண்டுமே
அபராத கோடியில் சேராமல் -அவன் திரு உள்ளத்துக்கு சேரும் படி இருக்க வேண்டும் -/
பிரபத்வ்யன் ஸ்வ தந்த்ரன் தானே உபாயமாகும் / பக்தியும் ஸ்வா தந்தர்ய அபிமானதுடன் பண்ணி உபாயத்வம் வருமே /
இது– யாதிருச்சிகமாக –அவன் ஸ்வா தந்தர்யம் குறைக்க நாம் யார் —
ஸ்வரூப அனுரூபமாகவும் உபாயத்வமும் இல்லாமல் இருக்க வேண்டுமே /
உபாய பிரபத்திக்கு -உபாஸனாதிகளைப் போலே அஹங்கார கர்ப்பம் குற்றம் வரும் போலே அனுரூபமாய் இருக்காதே
பரத ஆழ்வான்-ஸ்ரீ பாஷ்ய காரர் பிரபத்திகள் –அதிகார விசேஷண பிரபத்தி -பல பிரபத்தி -அனுபாய பிரபத்தி -பர்யாய சப்தங்கள் —
அதிகாரி விசேஷணமாய் ஸ்வரூப அனுரூபமாய் உபாயத்வம் இல்லாமல் –இருந்தாலும் -பரத பிரபத்தி பலம் கிடைக்காதது –
ஷாமணியத்வம் -கத்யத்தில் ஸ்ரீ பாஷ்யகாரர் -பொறுத்து கொள்ள பிரார்த்திக்கிறாரே பிரபத்தி பண்ணினத்துக்கும் /
இருவருக்கும் கேட்டே பொழுதே இல்லையே –
சரண்ய ஹிருதய அனுசாரியாய் -இல்லாமல் பலம் இல்லை என்பது கண்டால் உபாய பிரபத்திக்கு சொல்ல வேணுமோ –
ஆகவே அவன் திரு உள்ள நினைவே உபாயம் என்றவாறு -உடைமையை -உடையவன் -ஸ்வாமி தானே அங்கீ கரிக்க வேண்டும் –
சொத்தை ஸ்வாமி தானே ரஷிப்பாரே/ நாதன் உள்ளவர் தங்கள் ரக்ஷணம் கார்யம் செய்ய மாட்டார்களே /
அதில் இப்படி ஸ்வரூப அனுரூபமான இத்தை சாதனம் ஆக்கிக் கொண்டு ஸ்வ தந்த்ரனான அவனை இவன் பெறப் பார்க்கும் அன்று –
அவன் நினைவு கூடாதாகில் -இது விபலிக்கும் என்கிறார் –
அதாவது –
உடைமையை உடையவன் சென்று கைக் கொள்ளுமா போலே -ஸ்வாமியான அவன் தானே வந்து அங்கீகரிக்க கண்டு இருக்க
பரதந்த்ரனான இச் சேதனன் -தான் பலியாய் -தன் ஸ்வீகாரத்திலே ஸ்வதந்த்ரனான அவனைப் பெற நினைக்கும் அளவில் –
அவன் நினைவு கூடாதாகில் -இப்படி விலக்ஷணையாய் இருக்கிற பிரபத்தியும் தல்லாப சாதனம் ஆகாது என்றபடி –
—————————————-
சூரணை-143-
அவன் இவனை பெற நினைக்கும் போது
பாதகமும் விலக்கு அன்று —
இனி அவனே ஸ்வீகரிக்கும் அளவில் உள்ள வாசி சொல்லுகிறார் –
ஸூவ இச்சையால் -ஸ்வ தந்த்ர ஸ்வாமி / பரதந்த்ர சொத்தை பெற நினைக்கும் பொழுது -அநாதிகாலமாக புத்தி பூர்வகமாக
அநேக மஹா பாதகங்களும் -அவனை பெறுகைக்கு விலக்கு அன்று -/ பாவங்கள் பாதகங்களை விட சிறியவை /
லாப கிரியா நிஷ்பத்தி -இச்சாயம் சத்தா நிவாரகர் இல்லா ஸ்வா தந்திரம் –சங்கல்பத்தாலே அடைகிறான் /
லப்தவ்யம் அடையப்படும் பொருள் சொத்து /
நரகங்களில் விழப்பண்ணுவதால் பாதகம் -நிலையில் இருந்து நழுவுதலால் பாதகம் -என்றுமாம் –
அதாவது –
ஸ்வாமியாய் -ஸ்வதந்த்ரன் ஆனவன் -ஸ்வம்மாய் பரதந்த்ரனாய் இருக்கிற இவனை
ஸ்வ இச்சையால் பெற நினைக்கும் அளவில் -பாபங்களில் பிரதானமாக எண்ணப்படும்
பாதகமும் பிரதிபந்தம் ஆக மாட்டாது என்கை-
இவை இரண்டாலும் ஸ்வ கத ஸ்வீகார அநுபாயத்வமும் –
பர கத ஸ்வீகார உபாயத்வமும் காட்டப் பட்டது —
சித பரம் சில்லாபே பிரபத்தி ரபி நோ பதி விபர்யேது நைவாச்ய பிரதி ஷேதாய பாதகம் -என்னக் கடவது இறே–
—————————————–
சூரணை -144-
இவை இரண்டும்
ஸ்ரீ பரத ஆழ்வான் பக்கலிலும்
ஸ்ரீ குகப் பெருமாள் பக்கலிலும்
காணலாம் –
இப்படி இவை இரண்டும் காணலாம் இடமுண்டோ என்ன –
அருளிச் செய்கிறார் –
உறவுள்ள ஸ்ரீ பரத ஆழ்வான் இழக்க / தோஷமே பச்சையாக பெருமாள் உறவு கொண்ட-
ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி – – ஸ்ரீ குகப் பெருமாள் பெற்றானே/
————————————-
சூரணை -145-
ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு -நன்மை தானே தீமை ஆயிற்று –
ஸ்ரீ குகப் பெருமாளுக்கு தீமை தானே நன்மை ஆயிற்று –
அவர்கள் தங்கள் பக்கல் இவை கண்டபடி என்னவென்ன -அருளிச் செய்கிறார் –
தானே ப்ராப்தாவாக நினைத்த ஸ்ரீ பரத ஆழ்வான் -பிரபதனமான நன்மை தானே -அனைத்துக்கும் பிராயச்சித்தம் இது என்ற நன்மை இருந்தாலும் – –
பெருமாள் திரு உள்ளம் கன்னி -அவ்வருகே -சித்ர கூடம் விட்டு தண்ட காரண்யம் போகும் படி பண்ணிற்றே
ஸ்ரீ குகப் பெருமாளுக்கு அஞ்ஞானம் இத்யாதிகள் நன்மையாயிற்றே –
ராச க்ரீடை -கொண்டாட்டம் -உன் திரு உள்ளம் உகந்து இருந்தால் புண்யம் -ஈஸ்வர ப்ரீதியும் கோபமும் / பாபம் புண்யம் இந்த லக்ஷணமே –
சிரஸா யாஜிதோ மயா பிராது சிஷ்யஸ்ய தாஸஸ்ய பிரசாதம் கர்த்தும் அர்ஹதி –தானே ப்ராப்தா என்ற மநோ ரதம்–ஆர்த்தி யுடன் –
இன்றே திரு அபிஷேகம் -ஆர்த்த பிரபத்தி இது -துடிப்பு –முன் நின்றே செய்தான் -ஆர்த்த பிரபத்திக்கு அங்கங்கள் எல்லாம் சரி -பூர்ணம் –
ராமஸ்ய பாதவ் சிரஸா ஜாக்ர -விதிவத் புன -விதி வழி திருவடிகளில் மேல் தலையை வைத்தான் –
-தேவ ப்ரபத்தியிவ் வ்யாவர்த்தி அது திருப்த பிரபத்தி -/ஆனாலும் பலம் விளம்பப் பெற்றானே —
சீக்ர கால சரணாகதி ராவண வதம் -ரூபம் அது –
தேவ பரத பிரபத்தி விருத்த பலன்கள் –காரண கிரமத்தால் கொடுத்தான் என்று சொல்ல முடியாதே –
இந்த பிரபத்தி லக்ஷணம் உடனே கொடுத்து இருக்க வேண்டுமே /
பிரபல பிரதபந்தகங்களும் இல்லை –பரத ஆழ்வான் அகர்ம வஸ்ய அவதாரம் அன்றோ –
பித்ரு வசனத்தில் பெருமாள் மனம் வைத்து –இவன் பண்ணின ஆர்த்த பிரபத்தியும் –நன்மையாகிய இது தீமையாகப் போனதே
நியதி சாதனத்வம் உண்டே பிரபத்திக்கு -இருந்தாலும் சாத்தியம் இல்லையே இங்கு –சாஸ்த்ர விசுவாசம் குறையுமே —
பலம் தள்ளி வந்ததே -உபாயம் ஆகாது என்று சொல்ல வந்தீரே அத்தை சொல்ல முடியாதே என்னில் -இவனது ஆர்த்த பிரபத்தி -அன்றோ /
திருப்த பிரபத்தி போலே பலன் கிடைத்தது -சர்வஞ்ஞனுக்கும் நித்ய சூரிக்கும் அங்கம் குறை சொல்ல முடியாதே /
அப்ராமாண்ய பிரசங்கம் இல்லை சாஸ்த்ரங்களுக்கும்/ சரண்ய ஹிருதய அனுசரணமாக இருக்க வேண்டும்
மதி -இச்சா / கமனம் அநிஷ்டம் -தத் த்வாரா இதுவும் அநிஷ்டம் /
சரண்யனுக்கு அதீனப்பட்ட பலன் கிடைக்காதே –திரு உள்ளம் – விருப்பம் இல்லையே /
ஏழை இத்யாதி ஞான ஹீனன் -இத்யாதி தோஷங்கள் / மீனை பிடித்து வெட்டுவது அவனுக்கு ஜீவனம் /
பெருமாளுக்கு ரக்ஷகமே ஜீவனம் /
புண்ய பாபங்கள் கடம் படம் போலே இல்லை -இந்த தேசம் இந்த காலம் புண்யம் வேறே மாறலாம் -நியதங்கள் இல்லை /
அவன் திரு உள்ளத்தைப் பொறுத்தே
இஷ்டாவஹம் புண்யம் அனிஷ்டவஹம் பாபம் / நன்மையையும் தீமையும் தீமையாகவும் நன்மையாகவும் குறை இல்லை –
வந்த கார்யம் இன்னது என்பதை சிற்றம் சிறுகாலையில் வைத்தாள் ஆண்டாள் –
அசமயத்தில் கேட்க்கும் பரத ஆழ்வானைப் போலே அசடு இல்லையே /
சர்வ லோக சரண்யன் -வேடன் வேடுவிச்சி பக்ஷி குரங்கு ராக்ஷசர் விஷயங்களில் தான் முற்பாடானாய் –
அவர்கள் இருக்கும் இடத்தில் தானே சென்று அனுக்ரஹிக்க திரு உள்ளம் இருக்க -அனுஷ்டான சேஷம் ஆக்கிக் காட்ட வேண்டும் –
பித்ரு வாக்ய பரிபாலனம் வியாஜ்யமாக -அனலோசித அசேஷ சரண்யன் என்று லோகத்துக்கு காட்ட வேண்டுமே /
பரதன் சொல்வதை சுமந்திரன் நிறை வேற்றாமல் -பண்ணாமல் இருக்க -பெருமாள் திரு உள்ளம் அறிந்து -அந்த பரதனோ என்னில் –
திரு உள்ளம் அறியாதவன் என்று –
அந்த திரு முகத்தையும் பார்த்த பின்பு தர்பம் தானே பரப்பி -கூட்டிக் கொண்டு போக துடிப்பாலே -ஆர்த்தியால் கலங்கி -திரு முன்பே
பிராய உபவாசம் வடக்கு பார்த்து பட்டினி இருந்து உயிர் விட இருக்க -விஸ்லேஷ பயத்தால் பெருமாளும் கலங்கி –
சர்வஞ்ஞான அவனும் ஸூவதந்திரத்தால் —
செய்த காரியத்தால் -ராஜன் என்று அவள் ஏத்தியதால் அழுதவன் தானே தலையில் ஏறிட்டுக் கொண்டு
ஸ்வ ரூப விரோதமான ஸூவ பிரவ்ருத்தியில் அன்வயித்து –
அக்ருத்யம் -செய்யக் கூடாதே–சேஷிக்கு சேஷ பூதனை -எதேஷ்டம் விநியோகம் கொள்ளுகை-சேஷிக்கு உண்டே – –
ஸ்வரூப அனுரூபம் தானே பிராயோ உபவாசம் -பிரபத்தி போலே
-அதை நடத்த என் திரு உள்ளம் இல்லையே –இருந்தால் தான் உனக்கு ஸ்வரூப அனுரூபம் /
எனக்கு தாண்ட முடியாதே – கடல் கரையை தாண்ட முடியாதபடி –
சரணாகதன் படி நடக்க வேண்டுமே இவனுக்கும் உன்னைப் பார்த்து வரவா என்னைப் பார்த்து போகவா -தர்ம சங்கடம் /
உபவாசமும் ஷத்ரியனுக்கு ஆகாது என்றும் அபிஷிக்த ராஜாவுக்கும் கூடாதே என்ற பெருமாள் சொன்னது நியாயம் இல்லை
-இவரே சமுத்திர ராஜன் இடம் செய்தாரே-
தனது பாதுகையே பட்டாபிஷேகம் -இரண்டு காரணத்தாலும் கூடாதே / சேது பந்தம் -சாகரம் வற்ற தபஸாக –
பிராய உபவாசம் -பிரதம ஹேதுவாக பண்ணினார் /
சாமர்த்தியம் உள்ள ஷத்ரியன் பண்ணக் கூடாதே /ஜலக்கடல் முன்னே குணக்கடல் கிடந்ததே /
மரணமோ தரணமோ இரண்டில் ஓன்று நடக்கும் என்று நிச்சயித்து -/
சர்வாதிகார பிராயோ உபவாச ரூப பிரபத்தி –யாரும் பண்ணலாம் -ஷத்ரியனும் பண்ணலாம் முடி சூடியவனும் பண்ணலாம் –
இவரே பண்ணி உள்ளாரே
சில அதிகார தோஷங்களை தப்பாக சொல்லி அத்தை அக்ருத்ய கரணமாக்கி –பிராயச்சித்தம் பண்ண சொல்ல-பெருமாள் தன்னைத் தொட்டு
நிஷ்கிருஷ்ட வேஷ பிராயச்சித்தம் பண்ண சொல்லியும் பரத ஆழ்வான் செய்யாமல் -நான் பண்ணினது உபாயம் இல்லை –
மடல் தூது போன்றவை தானே இவை –
ப்ராப்ய அந்தர்கதம் தானே -அதனால் பண்ணவில்லை பரதனும் துடிப்பால்— லோக அபவாதம் வரக் கூடாதே
மந்தாகினி தீர்த்தம் மட்டும் ஆடினான் அதனால் -விசிஷ்ட வேஷம் அனுகுணம் இது லோக அபவாதம் வரக் கூடாதே /
ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது -விண்ணப்பம் கூட செய்யாமல் இருக்கவும் அங்கீ கரித்தானே -/ அகிஞ்சனன் -அநந்ய கதித்வம் -/
துக்க தர்சன மாத்ரத்தால் இரக்கம்
விஷய சபலமும் ஏழை / ஏதலன் – ஸ்வாபாவிக சர்வ ஐந்து சத்ருத்வம் / கீழ் மகன் – அத்யந்த கீழ் ஜென்மமும்
ஜென்ம ஞான விருத்த குறைகளைக் கண்டு –உத்கர்ஷ விரோதிகளைக் கண்டு -பெருமாள் இரங்கினான்
நன்மையே தீமையாயிற்று / தோஷமே பற்றாசாக – பசிக்குத் தகுந்த தொரு அன்னம் போலே மேல் விழுந்து அன்றோ அங்கீ கரித்தான் -/
வாத்சல்யத்துக்கு கிடைத்த அன்னம் -மூக்கு சுழியாமல் செய்தாரே / அபராத ஆலயமாக இருப்பான் ஒருவன் உண்டோ என்று தேடிக் கிடைத்த லாபம் /
நெஞ்சு உடையாமல் பெற்ற திருப்தி -இது ஒரு விஷயம் தெய்வாதீனத்தாலே கிடைக்கப் பெற்றேன் என்று சாஷாத் தர்மமே சொல்லிக் கொள்ளும் படி –
இது நிலைக்குமோ –நீசதைக்கு நின் இருள் என் கண் அன்றி புகல் ஒன்றுமே இல்லை -அருளுக்கும் அதே புகல் பயன் இருவருக்குமான பின்பு /
இனி நான் பழுதே அகலும் படி என் /உமக்கே லாபம் -ராம ராமானுஜர் நிலைகள் / அங்கே ஒரே குகன் இங்கு நாம் அனைவரும் /
தம்மோடு ஓக்க சமான -ஆத்ம சம சக /பர கத ஸ்வீ கார நிரூபகமே ஸ்ரீ குகப் பெருமாள் மட்டுமே தானே /
தனக்கு தாரகமாக நினைத்து -ஞானீத் ஆத்மை மே மதம் -அறிவார் உயிரானார் /
சுக்ரீவன் விபீஷணன் இருவருக்கும் வியாபாரம் -பிரதியுபகாரம் கனீசியாமல் இங்கு மட்டுமே தானே –
அங்கு எல்லாம் வேறே பிரயோஜனம் இல்லையே –
மற்ற நதிகளை இவர்களே தாண்டினார்களே
சீரணிந்த தோழமை கொண்டதும் ஒரு அடையாளம் –குகன் உடன் உம் ராமரை தவிர வேறு யாரால் முடியும் என்றவாறு /
இங்கு ஒழி–நீ இங்கு இரு –பிரிந்தால் தான் பின்பு சேரும் பொழுது கூடினால் ரசிக்கும் -தேன் உள-நாய் குகன் உளன் சொன்னாலும் /
வழி அடி கெடாமைக்காக -இங்கு ஒழி -வழி பறிப்ப்பாகிய இவனுடைய ஹீன விருத்தியையும் இப் பாசுரம் சொன்ன ஆழ்வாருடைய வழி
பறியைப் போலே போக்யமாக கொள்ளுவார் -புத்த விக்ரஹத்தை வைதிகம் ஆக்கி –
ஒழுங்காக திருந்தி வாழாமல் வழி பறி பண்ணிக் கொண்டு –
உன் குற்றத்தை பச்சையாக கொண்டதாகவே இருக்க வேண்டுமே –
படை வீடு கெடாமைக்கு ஒருத்தனை வைத்தோம் காடு கெடாமைக்கு உன்னை வைத்தோம் –
வழி பறிப்பாகிய வழி அடி -ஜென்ம ஸித்தமான ராஜ்ய பரிபாலனம் உகப்பது போலே உன்
ஜென்ம ஸித்தமான வழி பறி வேடனுக்கு இது தானே பிரியதமம் எனக்கு /
பிராணி ஹிம்சை -ஆட்டு -ஹோமத்தில் உண்டே -அதே போலே /சாஸ்த்ர சம்மதம் பெருமாளுக்கு பிடித்தது போலே வழி பறிப்பும் –
சிங்கி பேர புரத்தில் நான் வைக்க இருந்து கொண்டு -பரதனை நாட்டில் வைத்தது போலே -இந்த கார்யம் செய்து இரு –
ராமன் இருக்க சொல்லி இருப்பதால் -அவர் திரு உள்ளபடியே இருவரும் /
தான் போன பின்பு –அயோத்யை-என் வழி அடி அறியான் -காட்டி கொடும் ஆதி வாஹிகர் போலே காட்டவே இவனை வைத்து போந்தார் பெருமாள் /
காள மேகப் பெருமாள் –ஆப்தன் / குகனும் கரிய திரு மேனி / ராமன் உள்ள இடமே ஸ்ரீ வைகுண்டம் /
அயோத்யை மதுரை பெற்றும் பேர் இழக்க / காடு கோகுலமும் பூ முடி சூடிற்றே /
பராத் பர புருஷன் -சாஸ்த்ர மரியாதா லங்கனம் பண்ணலாமா– அந்தராத்மா இவன் தானே அனைவர் இடமும் /
கணவனோ பிள்ளையோ குரு ஜனங்களோ
புண்ணியமான படியாலோ அவனுக்கு அபிமதம் என்பது இல்லை / அவனுக்கு அபிமதம் என்பதால் புண்ணியம் /
அவன் இடம் உள்ளவற்றுக்கு நல்ல குணம் என்ற பெயர் கிட்டும் / ஸ்வ தந்த்ரனான படியால் இதுக்கு குறை இல்லையே –
ஸ்வாதந்திரத்தால் ஏற்றுக் கொண்ட ஆஸ்ரித பாரதந்தர்யம் அவனுக்கு
மஹா பாப ரூபமான அது ஜென்ம சித்தம் என்றாலும் அது பெருமாளுக்கு பிரியம் என்பதால் புண்ணியம் ஆகுமே /
பாபமானது அனுமதிக்கலாமா கேள்விக்கு
அவருக்கு அபிமதம் ஆனதாலேயே புண்ணியம் ஆகுமே
அவரை ஒதுக்கி சாஸ்திரம் மட்டும் பார்க்கக் கூடாதே -அதனாலே புண்ய பாப லக்ஷணம் மேலே அருளிச் செய்கிறார் /
ராஸக்ரீடை -கோபிகள் செய்த அதிக்ரமம் அபிமதமானால் போலே –
அதாவது –
பெருமாளை மீட்டுக் கொண்டு வந்து திரு அபிஷேகம் பண்ணுவித்து –
தன் ஸ்வரூப அநு ரூபமான அடிமையைப் பெற்று வாழுகைக்காக-
ஏபிச்ச சசிவைஸ் ஸார்த்தம்-இத்யாதி படியே –
வழியே பிடித்து மநோ ரதித்து கொண்டு சென்று -பெரிய ஆர்த்தியோடே அவர்
திருவடிகளில் பிரபத்தி பண்ணிய ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு -அவன் பண்ணின பிரபத்தி ஆகிற நன்மை தானே –
சரண்யரான பெருமாள் திரு உள்ளத்துக்கு அநிஷ்டம் ஆகையாலே தீமையாய் விட்டது –
ஏழை ஏதலன்-பெரிய திரு மொழி -5 -8 -1- இத்யாதிபடியே பெருமாள் தாமே வந்து
அங்கீகரிக்கப் பெற்ற ஸ்ரீ குகப் பெருமாளுக்கு -தோஷமே பச்சையாக அங்கீகரிக்கையாலே –
பாதகம் ஆகிற தீமை தானே நன்மையாய் விட்டது என்கை –
யத் த்வத் ப்ரியம் ததிஹா புண்யம் அபுண்யம் அந்யத்-என்று இறே புண்ய பாப லஷணம்-
ஆகையால் இவர்கள் பக்கல் காணலாம் என்கை –
இத்தால் ஸ்வாமி கீதா பாஷ்யத்தில் வடமொழியில் அருளிச் செய்தவற்றையே பின்பு மா முனிகளும் ஸ்ரீ வசன பூஷண வியாக்யானத்தில் அருளிச் செய்துள்ளார் என்பது தெளிவு
நாம் பற்றும் பற்றன்று
எம்பெருமான் தானே பற்று வித்து அருளினான்
அவனுடைய க்ருஷி பலித்தது அத்தனை அன்றோ என்று உள்ளூற அனுசந்திக்கையே ப்ராப்தம்
—————————————————————–
இனி மூன்றாம் ஸாரார்த்தம்
ஈஸ்வரனுக்கு சேதன லாபம் புருஷார்த்தம்
மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு
மாமேவைஷ்யஸி யுக்த்வைவமாத்மாநம் மத்பராயண:–9-34-
மந்மநா: பவ-மனத்தை எனக்காக்கி விடு,
மத்பக்த:-பக்தியை எனக்காக்கு,
மத்யாஜீ-என்னைத் தொழு,
மாம் நமஸ்குரு-என்னை வணங்கு,
ஏவம் ஆத்மாநம் யுக்த்வா-இவ்வாறு மனம், புலன்களுடன் கூடிய உடலை (என்னிடம்) ஈடுபடுத்தி,
மாம் ஏவ ஏஷ்யஸி-என்னையே அடைவாயாக.
மனத்தை எனக்காக்கி விடு; பக்தியை எனக்காக்கு; என்னைத் தொழு. என்னைப் பரமாகக் கொள்.
இங்ஙனமியற்றும் தற்கலப்பு யோகத்தால் என்னையே எய்துவாய்.
৷৷9.34৷৷மந் மநா பவ -மயி ஸர்வேஷ்வரே (சர்வேஸ்வரேஸ்வர-ஸ்வா பாவிக ஸர்வ நியந்தா-நும் தெய்வமாகியும் நின்றான் -நாயகன் அவனே கண்டு கொண்மின் )நிகில ஹேய ப்ரத்யநீக கல்யாணைகதாநே
ஸர்வஜ்ஞே ஸத்ய ஸஂகல்பே (நம் குற்றங்களை அறிந்து போக்கி நம்மை தனது தாளிணைக் கீழ் இருத்த வேண்டியவை-காலம் அறிந்து பஹுஸ்யாம் ப்ரஜாயேய ஆவோம் என்று சங்கல்பித்து )நிகில ஜகதேக காரணே (த்ரிவித காரணமாய் இருப்பதாலேயே இவனையே உபாஸிக்க வேண்டும் -காரணந்து த்யேய -ஒன்றே போதும் இருந்தாலும் மற்றவையும் உனக்கு சொல்வது விஸ்வாஸம் ஏற்படுத்தவே )பரஸ்மிந் ப்ரஹ்மணி (ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன்- மிகுநரை இலனே-சத் ப்ரஹ்மம் ஆத்மா ஜோதி போன்ற பொதுச் சப்தங்கள் நாராயணன் இடமே பர்யவசிக்கும் -நாராயணனே பரம் ப்ரஹ்மம் பரம் தத்வம் பர ஜோதி ஆத்மா நாராயண பரம் )புருஷோத்தமே(ஸகல இதர விலக்ஷணன் இவனது பரத்வத்தை எல்லா வேதங்களிலும் உள்ள புருஷ ஸூக்தம் கோஷிக்கும் )
(இதுவரை ஸ்வரூப விளக்கம் -இனி ரூபம் திவ்ய மங்கள விக்ரஹ குணங்கள் விவரணம்–ஐயப்பாடு அறுத்து ஆதாரம் பெறுக வைக்கும் அழகன் )
புண்டரீக தல அமலாய தேக்ஷணே ஸ்வச்ச (குற்றமற்ற )நீல ஜீமூத ஸஂகாஷே ( மின்னும் மா மழை தவழும் மேக முகில் வண்ணன்-ஆஹ்லாத கரம் )யுகபத் உதித திநகர ஸஹஸ்ர ஸதரிஷ தேஜஸி- (நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனி ) லாவண்ய (சமுதாய சோபை -வைஷ்ணவ வாமனத்தில் பூர்ணம் லாவண்யம் -சவுந்தர்யம் நாகை அழகியர் அச்சோ ஒருவர் அழகிய வா -பரபாக பர ஸ்ரீ )அம்ருத மஹோததௌ உதார பீவர சதுர் பாஹௌ (நான்கு புருஷார்த்தங்களையும் அளிக்கும் கற்பகக் கா என நற் பெரும் தோள்கள்-மல்லாண்ட திண் தோள்கள் -அலம் புரிந்த நெடும் தடக்கை )
இனி ஒப்பனை அழகு விவரணம்
அத் யுஜ்ஜவல பீதாம்பரே (அரைச் சிவந்த ஆடையின் மேல் சென்றதாம் என் சிந்தனையே )அமல கிரீட மகர குண்டல ஹார கேயூர கடகாதி பூஷிதே,
இனி கல்யாண குண விவரணம்
அபார காருண்ய ஸௌஷீல்ய ஸௌந்தர்ய மாதுர்ய காம்பீர் யௌதார்ய வாத்ஸல்ய ஜலதௌ அநாலோசித விஷேஷ அஷேஷ லோக ஷரண்யே ஸர்வ ஸ்வாமிநி தைல தாராவத் அவிச்சேதேந நிவிஷ்ட மநா பவ.–தத் ஏவ விஷிநஷ்டி — மத் பக்தஃ அத்யர்த மத் ப்ரியத்வேந யுக்தோ மந் மநோ பவ இத்யர்தஃ.புநஃ அபி விஷிநஷ்டி — மத் யாஜீ அநவதிக அதிஷய ப்ரிய மத் அநுபவ காரித மத் யஜந பரோ பவ-.யஜநஂ நாம பரி பூர்ண அஷேஷ வரித்திஃ? ஔபசாரிக ஸாஂஸ்பர்ஷிக அப்யவஹாரிகாதி ஸகல போக ப்ரதாந ரூபோ ஹி யாகஃ.–யதா மதநுபவ ஜநித நிரவதிக அதிஷய ப்ரீதிகாரித மத் யஜந பரோ பவஸி ததா மந்மநா பவ இத் யுக்தஂ பவதி.(இத்தால் சொல்லிற்றாயிற்று) மத் அனுபவ ஜெனித நிரவதிக அதிசய ப்ரீதி காரித கைங்கர்யம் )புநஃ அபி தத் ஏவ விஷிநஷ்டி — மாஂ நமஸ்குரு? அநவதிக அதிஷய ப்ரிய மதநுபவகாரித அத்யர்த ப்ரிய அஷேஷ ஷேஷ வரித்தௌ அபர்யவஸ்யந் மயி அந்தராத்மநி அதி மாத்ர ப்ரஹ்வீ பாவ வ்யஸாயஂ குரு.–மத் பராயணஃ அஹம் ஏவ பரம் அயநஂ யஸ்ய அஸௌ மத் பராயணஃ? –மயா விநா ஆத்ம தாரண அஸஂபாவநயா மதாஷ்ரய இத்யர்தஃ.–ஏவம் ஆத்மாநஂ யுக்த்வா மத் பராயணஃ த்வம் ஏவம் அநவதிக அதிஷய ப்ரீத்யா மதநுபவ ஸமர்தஂ மநஃ ப்ராப்ய மாம் ஏவ ஏஷ்யஸி. ஆத்ம ஷப்தோ ஹி அத்ர மநோ விஷயஃ.ஏவஂ ரூபேண மநஸா மாஂ த்யாத்வா மாம் அநுபூய மாம் இஷ்டவா மாஂ நமஸ்கரித்ய மத் பராயணோ மாம் ஏவ ப்ராப்ஸ்யஸி இத்யர்தஃ.-
(இனி இந்த அத்யாய சுருக்கம் அருளிச் செய்கிறான் )தத் ஏவஂ லௌகிகாநி ஷரீர தாரணார்தாநி வைதிகாநி ச நித்ய நைமித்திகாநி கர்மாணி மத் ப்ரீதயே மச் சேஷதைக ரஸோ மயா ஏவ காரித இதி குர்வந் ஸததஂ மத் கீர்தந யஜந நமஸ்காராதிகாந் ப்ரீத்யா குர்வாணோ மந் நியாம்யஂ நிகில ஜகத் மச் சேஷதைக ரஸம் இதி ச அநு ஸஂததாநஃ? அத்யர்த ப்ரிய மத் குண கணஂ ச அநுஸஂதாய அஹரஹஃ (நாள் தோறும் )உக்த லக்ஷணம் இதம் உபாஸநம் உபாததாநோ மாம் ஏவ ப்ராப்ஸ்யஸி.
৷৷9.34৷৷’பஜஸ்வ’ [9.33] இத்யுக்தபக்திஸ்வரூபநிஷ்கர்ஷோநந்தரஂ க்ரியத இதி ஸங்கதிஂ தர்ஷயதி — ‘பக்திஸ்வரூபமாஹேதி’. ஸாமாந்யேந ஸர்வாஸு பரவித்யாஸூபாஸ்யதயா ததுபயுக்ததயா ச ப்ரமாணஷதைஃ ப்ரதிபாதிதாஃ ஸ்வரூபரூபகுணாதயோத்ராஸ்மச்சப்தேந விவக்ஷிதா இத்யபிப்ராயேணாஹ — ‘மயீதி’. “தமீஷ்வராணாஂ பரமஂ மஹேஷ்வரஂ” [ஷ்வே.உ.6.7] “ந தஸ்யேஷே கஷ்சந” [தை.நா.1.9] இத்யாதேரர்தமாஹ — ‘ஸர்வேஷ்வரேஷ்வர’ இதி. ந ஹ்யஸமர்தஸேவயா கிஞ்சில்லப்யதே; நச ப்ரஹ்மாண்டாந்தராதேரநீஷ்வரா ப்ரஹ்மேஷாதயோபி மோக்ஷதாநஷக்தா இதி பாவஃ. ‘க்ஷேத்ரஜ்ஞஸ்யேஷ்வரஜ்ஞாநாத்விஷுத்திஃ பரமா மதா’ [யா.ஸ்மரி.3.34] இதி ஹ்யுச்யதே. ஹேயாஸ்பதஸ்ய குணரஹிதஸ்ய ச பஜநீயத்வாபாவாதிதரவ்யாவரித்த்யர்தஂ ஸகுணநிர்குணஷ்ருதீநாஂ விஷயவ்யவஸ்தயோபயலிங்கத்வமாஹ — ‘நிகிலேதி’. ஸமஸ்தாநிஷ்டநிவர்தகத்வாதநந்தபோக்யமயத்வாச்சாயமேவோபாஸ்ய இதி பாவஃ. அநந்தமங்கலகுணோபலக்ஷகதயா த்யேயலக்ஷணஜகத்காரணத்வமோக்ஷப்ரதத்வௌபயிகஂ குணத்வயஂ’ஸர்வஜ்ஞே ஸத்யஸங்கல்ப’ இத்யுக்தம். “யஃ ஸர்வஜ்ஞஃ ஸர்வவித்யஸ்ய ஜ்ஞாநமயஂ தபஃ. தஸ்மாதேதத்ப்ரஹ்ம நாமரூபமந்நஂ ச ஜாயதே” [முஂ.உ.1.9] இதி? “ஸத்யகாமஃ ஸத்யஸங்கல்பஃ” [சாஂ.உ.8.1.5] இதி ச அநிஷ்டநிவரித்த்யாதௌ சாந்யாஜ்ஞாதஂ ஸஹகாரிஸாபேக்ஷத்வஂ ச நாஸ்தீதி பாவஃ. “யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே” இத்யுபக்ரம்ய “தத்விஜிஜ்ஞாஸஸ்வ” [தை.உ.3.1.1] “காரணஂ து த்யேயஃ” [அ.ஷிகோ.3] இத்யாத்யபிப்ராயேண — ‘நிகிலஜகதேககாரண’ இத்யுக்தம். நிகிலஷப்தேநாவ்யக்தாதேர்ப்ரஹ்மருத்ராதேஷ்ச ஸங்க்ரஹஃ. வ்யோமாதீதநிர்குணவாதாதிநிராகரணஂ? ஸாமாந்யவிஷேஷஷப்தயோரைகரஸ்யஂ சாபிப்ரேத்ய’பரஸ்மிந் ப்ரஹ்மணி புருஷோத்தம’ இத்யுக்தம். அநேந ஸர்வாத்மகத்வஂ ஸர்வவிலக்ஷணத்வஂ சாவிருத்தமுபதர்ஷிதஂ பவதி. நாராயணாநுவாகபுருஷஸூக்தாதிகஂ ச ஸ்மாரிதம். ஏதாவதா விஷிஷ்டஂ ஸ்வரூபமுக்தம்;.
அத ஸர்வஷாகாதிபடிதபுருஷஸூக்தாதிஸித்தஂ ஷுபாஷ்ரயப்ரகரணப்ரபஞ்சிதஂ ச விக்ரஹதத்குணாதிகமுச்யதே.’தஸ்ய யதா கப்யாஸஂ புண்டரீகமேவமக்ஷிணீ’ [சாஂ.உ.1.6.7] இத்யாத்யுக்தபரத்வசிஹ்நமாஹ — ‘புண்டரீகதலாமலாயதாக்ஷ’ இதி.’ஸ்வச்சேத்யாதிநா’ “நீலதோயதமத்யஸ்தா” [தை.நா.11.12] இத்யாதிகமநுஸஂஹிதம். ஸ்வச்சத்வஂ மணிமுகுரஸலிலகாசாதிவத்வ்யவஹிதப்ரகாஷப்ரதிபிம்பாதியோக்யஃ ப்ரஸாதவிஷேஷஃ.’திவி ஸூர்யஸஹஸ்ரஸ்ய’ [11.12] இத்யாதி வக்ஷ்யமாணஂ “தமேவ பாந்தம்” [முஂ.உ.2.2.10] இத்யாதிஷ்ருதிஂ சாபிப்ரேத்யோக்தஂ — ‘யுகபதித்யாதி’. ஷ்ருத்யாதிப்ரஸித்தஂ பஹூநாமுதாரத்வமௌர்ஜித்யமபிமதபலப்ரதத்வஂ ச. யத்ர ரூபாந்தரஂ ந விஷிஷ்டஂ? தத்ர வக்துர்வஸுதேவநந்தநஸ்ய ரூபஂ விவக்ஷிதம்; தச்ச ஸர்வாவதாரோபலக்ஷணம். சதுர்புஜத்வஂ பகவதஃ கரிஷ்ணஸ்ய பரரூபஸ்ய ஸாஂஸித்திகம்; த்விபுஜத்வஂ ஸஹஸ்ரபுஜத்வாதிகஂ சாஹார்யமித்யாஷயேநோக்தஂ — ‘சதுர்பாஹாவிதி’. அதவாபி சதுர்புஜத்வஂ — ‘புஜைஷ்சதுர்பிஃ ஸமுபேதமேதத்ரூபஂ விஷிஷ்டஂ திவி ஸஂஸ்திதஂ ச. பூமௌ கதஂ பூஜயதாப்ரமேயஂ ஸதா ஹி தஸ்மிந்நிவஸாமி தேவாஃ!’ இத்யாதிகமிஹ பாவ்யம். திவ்யாம்பரயோகமாஹ — ‘அத்யுஜ்ஜ்வலிதேதி’. மூர்தாதிபாதாந்ததிவ்யாவயவகதஸமஸ்தாபரணவர்கோபலக்ஷணதயா கிரீடாத்யுக்திஃ.’த்யேயஃ ஸதா’ இத்யுபக்ரம்ய’கேயூரவாந் மகரகுண்டலவாந் கிரீடீ’ [ப.உ.பு.ஆ.ஹரி.155] இத்யாதிகமிஹ த்ரஷ்டவ்யம். மகரஷப்தோ மகராகாரகுண்டலபரஃ. தேஜஃப்ராசுர்யஂ ப்ரதிகூலைர்துஷ்ப்ரேக்ஷத்வஂ சாபிப்ரேத்ய’யுகபதித்யாதிகமுக்தம்’.
‘லாவண்யேத்யாதிநா’ து தஸ்யைவாநுகூலபோக்யத்வாகர்ஷகத்வாதிகமபிப்ரேதம். சக்ஷுராநந்தஜநகஸ்தேஜோவிஷேஷோ ஹி லாவண்யம். தத இதமுச்யதே — ‘லோசநைரநுஜக்முஸ்தே தமாதரிஷ்டிபதாத்புநஃ. மநோபிரநுஜக்முஷ்ச கரிஷ்ணஂ ப்ரீதிஸமந்விதாஃ৷৷அதரிப்தமநஸாமேவஂ தேஷாஂ கேஷவதர்ஷநே. க்ஷிப்ரமந்தர்ததே ஷௌரிஷ்சக்ஷுஷாஂ ப்ரியதர்ஷநஃ৷৷அமரிதஸ்யேவ நாதரிப்யந் ப்ரேக்ஷமாணா ஜநார்தநம்’ [ம.பா.2.2.26-28]’நஹி தஸ்மாந்மநஃ கஷ்சிச்சக்ஷுஷீ வா நரோத்தமாத். நரஃ ஷக்நோத்யபாக்ரஷ்டுமதிக்ராமதி ராகவே’ [வா.ரா.2.17.13] இதி.’அபாரேத்யாதிநா’ ஸௌலப்யோபயோகிநோமிதாஃ ஸுந்தரத்வாதிமிஷ்ராஃ ஸமாஷ்ரயணீயத்வேத்யந்தாபேக்ஷிதாஃ ஸ்வரூபரூபயோர்குணா உக்தாஃ.’ஸர்வலோகஷரண்யாய’ [வா.ரா.6.17.17]’ஸுதுஷ்டோ வாப்யதுஷ்டோ வா’ [வா.ரா.6.18.5]’விபீஷணோ வா ஸுக்ரீவ! யதி வா ராவணஃ ஸ்வயம்’ [வா.ரா.6.18.34] இத்யாதிகமநுஸந்தாய காருண்யாதிபலிதமாஹ — ‘அநாலோசிதேதி’. ஆஷ்ரிதஸஂரக்ஷணஂ ஸ்வலாபஂ மத்வா ப்ரவர்தத இத்யபிப்ராயேணோக்தஂ — ‘ஸர்வஸ்வாமிநீதி’.’கரிஷ்ணஸ்ய ஹி கரிதே பூதமிதஂ விஷ்வஂ சராசரம்’ [ம.பா.2.38.23] இத்யுக்தம். “நிதித்யாஸிதவ்யஃ” [பரி.உ.2.4.5;4.5.6] “த்யாயத” [முஂ.உ.2.2.6] “த்ருவா ஸ்மரிதிஃ” [சாஂ.உ.7.26.2] “ஆவரித்திரஸகரிதுபதேஷாத்” [ப்ர.ஸூ.4.1.1] இத்யாத்யநுஸந்தாநேந மநஷ்ஷப்தஸ்யாத்ர த்யாநாக்யமநோவரித்திவிஷேஷவிஷயதாமாஹ — ‘தைலதாரேதி’.’மய்யேவ மந ஆதத்ஸ்வ’ [12.8] இத்யுச்யத இதி. அத்ர’மாமேவைஷ்யஸி’ இதி ஸாத்யகதாவதாரணாத்ஸாதநேப்யவதாரணஂ விவக்ஷிதமிதி கம்யதே. தேந சாநந்யமநஸ்த்வாதிகஂ ஸித்தம். ததஷ்ச தைலதாராதிவதவிச்சேதோபி பலித இதி பாவஃ.
“யமேவைஷ வரிணுதே தேந லப்யஃ” [கடோ.1.2.22] இதி ஷ்ருத்யுபபரிஂஹணதாமபிப்ரேத்யாஹ’ததேவேதி’. பக்தேரபி ஜ்ஞாநவிஷேஷரூபத்வாத்விஷேஷகத்வமுபபத்யத இத்யபிப்ராயேணாஹ’அத்யர்தேதி’. ஸ்வதந்த்ரார்தாந்தரவிதாநஷங்காநிராஸாயாஹ ‘புநரபீதி’. பக்திஸ்வரூபவிஷேஷநிஷ்கர்ஷபரத்வாத்ததஸாதாரணஷாஸ்த்ரவிஷேஷப்ரதிபாதிதபூஜாவிஷேஷபரோயஂ யஜநஷப்த இத்யபிப்ராயேணாஹ — ‘யஜநஂ நாமேதி’. ஷேஷவரித்திஃ கைங்கர்யம். இதஂ ச’பத்ரஂ புஷ்பம்’ [9.26] இத்யாதிநா ப்ரதர்ஷிதஸ்ய பகவச்சாஸ்த்ரப்ரபஞ்சிதஸ்ய ஸங்க்ரஹஷாஸநம். அதோத்ர யஜிர்தர்ஷபூர்ணமாஸாதிவிஷய இதி ந ப்ரமிதவ்யம்.’யஜ தேவபூஜாயாம்’ [தா.பா.1.1027] இத்யேவ ச பட்யதே.’தேவதாமுத்திஷ்ய த்ரவ்யத்யாகோ யாகஃ’ இதி சாஹுஃ. அக்நிஹோத்ராதிவ்யதிரிக்தேஷ்வபி பஞ்சமஹாயஜ்ஞாதிஷு யஜிர்நிரூடஃ. அந்யத்ராபி’கரிஷ்ணோ வாக்யைரிஜ்யதே ஸம்மரிஷாநைஃ’ [ம.பா.13.18.6] இத்யாதயஃ ப்ரயோகாஃ. அதோத்ர பகவச்சாஸ்த்ராதிப்ரபஞ்சிதவிஷயோயஂ யஜிரித்யபிப்ராயேணாஹ — ‘ஔபசாரிகேதி’. ஔபசாரிகாஃ நீராஜநாதயஃ; ஸாஂஸ்பர்ஷிகாஃ ஸ்ரக்சந்தநாதயஃ; ஆதிஷப்தேந ஸாந்தரிஷ்டிகதீபாதிக்ரஹணம்.’மத்யாஜீ’ இத்யநேந பாஹ்யக்ரியாபரேண மந்மநஸ்த்வஂ கதஂ விஷேஷ்யத இத்யத்ராஹ — ‘யதேதி’.
‘புநரபீத்யாத்யபி’ பூர்வவத். பூர்வோக்தாததிகரூபத்வஂ தர்ஷயிதும் — ‘அபர்யவஸ்யந்நித்யந்தமுக்தம்’.’அத்யர்தஷப்தேந’ தாஸ்யஸ்ய ஸ்வரூபப்ராப்ததா விவக்ஷிதா.’அதிமாத்ரஷப்தேந’ தஸ்ய நிரதிஷயபோகரூபத்வஂ ஸூசிதம். த்ரிவிதப்ரதிஸங்க்ரஹாய நமதாதுஸ்வரூபநிரூபணேந ப்ரஹ்வீபாவஷப்தஃ.’ப்ரேக்ஷாவதஃ ப்ரவரித்திர்யா ப்ரஹ்வீபாவாத்மிகா பரா. உத்கரிஷ்டஂ பரமுத்திஷ்ய தந்நமஃ பரிகீயதே’ [அஹிர்பு.ஸஂ.52.10] இதி ஹி நமஷ்ஷப்தோ விவரிதஃ. ஜ்ஞாநவிஷேஷகத்வவ்யக்த்யர்தஂ’வ்யவஸாயஷப்தஃ’.’பராயணஃ’ இத்யத்ர பரஷப்தவிஷேஷணஸாமர்த்யாதவதாரணஂ விவக்ஷிதமித்யபிப்ராயேண’அஹமேவேத்யுக்தம்’. பலிதமாஹ — ‘மயா விநேதி’. ஏஷைவ பக்தேஃ பரமா காஷ்டா ப்ராப்தேரவ்யவஹிதபூர்வபாவிநீதி பலாபிலாஷஜ்ஞாபநார்தோ மத்பராயணஷப்த இத்யபிப்ராயஃ. ஏவஂஷப்தாநூதிதமாகாரமாஹ — ‘அநவதிகேத்யாதிநா’.’ஆத்மாநஂ”யுக்த்வா’ இதி பதயோரத்ரோசிதார்தப்ரதர்ஷநஂ’மநஃ ப்ராப்யேதி’. யுஜிரத்ர யோகார்தஃ ஸமாத்யர்தோ வா.’மந்மநா பவ’ இத்யுக்தார்தபரத்வஂ’ஏவமாத்மாநம்’ இத்யநுவாதேந ப்ரதீயத இத்யபிப்ராயேணாஹ — ‘ஆத்மஷப்தோ ஹீதி’. மநஸோத்ர நிர்தேஷோ த்யாநாதிகரணத்வேநேதி ப்ரதர்ஷயந் ஷ்லோகஸ்ய பிண்டிதார்தமாஹ — ‘ஏவஂ ரூபேணேதி’. நிரதிஷயப்ரீதிமதேத்யர்தஃ. த்யாநாதிகஂ மத்பக்த இதி விஷேஷணாத்போகரூபமித்யபிப்ராயேண’மாமநுபூயேத்யுக்தம்’.
அத ஸுகக்ரஹணாத்யாயப்ரதாநார்தபூதஸாங்கோபாங்கபலஷிரஸ்கபக்திஸ்வரூபஂ ஸங்க்ஷேபேண நிஷ்கரிஷ்ய வதந்நுபஸஂஹரதி — ‘ததேவமிதி’. தத் தஸ்மாதித்யர்தஃ. தவ துஃகபஹுலஸஂஸாரஸாகரபதிதத்வாத்? மம ச பரத்வஸௌலப்யாதியுக்தஸ்ய ஸமஸ்ததுஃகஸாகரோத்தரணஸாஂயாத்ரிகத்வாத்? உபாயஸ்ய சாத்யந்தஸுகரத்வாதிகுணயுக்தத்வாதித்யர்தஃ.’ஏவமிதி’ பூர்வக்ரந்தைருக்தப்ரகாரேணேத்யர்தஃ.’லௌகிகாநீத்யாதி குர்வந்நித்யந்தஂ”யத்கரோஷி’ இத்யாதேரர்தஃ;’மந்நியாம்யமித்யாதிகஂ”மயா ததம்’ [9.4] இத்யாதேரபிப்ரேதகதநம்;’அத்யர்தப்ரியமத்குணகணமிதி”ஸமோஹம்’ [9.29]’பத்ரஂ புஷ்பம்’ [9.26] இத்யாதேரர்தஃ. குணாநுஸந்தாநாத்பக்தேஃ புருஷஸாத்யத்வஂ யுஜ்யத இத்யபிப்ராயேணாஹ — ‘மத்குணகணஂ சாநுஸந்தாயாஹரஹருக்தலக்ஷணமிதமுபாஸநமுபாததாந’ இதி.’இதி மத்வா பஜந்தே மாம்’ [10.8] இத்யாதிகமத்ராநுஸஂஹிதம்.’அஹரஹரித்யாதிகஂ”மந்மநாஃ’ இத்யாதேர்விவக்ஷிதம். ஆப்ரயாணத்வஸித்த்யர்தம்’அஹரஹரித்யாத்யுக்தம்’.’உக்தலக்ஷணமிதி’ — அநந்யப்ரயோஜநநமஸ்காராதிப்ரேரகமதேகதாரகத்வதஷாபர்யந்தநிரதிஷயப்ரீதிரூபமித்யர்தஃ.இதி கவிதார்கிகஸிஂஹஸ்ய ஸர்வதந்த்ரஸ்வதந்த்ரஸ்ய ஷ்ரீமத்வேங்கடநாதஸ்ய வேதாந்தாசார்யஸ்ய கரிதிஷு ஷ்ரீமத்கீதாபாஷ்யடீகாயாஂ தாத்பர்யசந்த்ரிகாயாஂ நவமோத்யாயஃ৷৷9৷৷
ஸ்ரீ பிரம்ம வித்தையைப் புகட்டுவதும், யோக சாஸ்திரமானதும், ஸ்ரீகிருஷ்ணார்ஜுன சம்வாதமாக வந்துள்ளதுமாகிய
ஸ்ரீ பகவத்கீதை என்னும் உபநிஷதத்தின்கண் ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம் என்ற ஒன்பதாம் அத்தியாயம்.
ஆஸ்ரித ஸம் ரஷணம் ஸ்வ லாபம் மத்வா ப்ரவர்த்ததே
ப்ராப்தாவும் ப்ராபகனும் ப்ராப்திக்கு உகப்பானும் அவனே
ஸ்ரீ பாஷ்யத்தின் முடிவிலும்-அநா வ்ருத்தி ஸப்தாத் -ஸூத்ர பாஷ்யத்திலும்
ந ச பரம புருஷஸ் ஸத்ய ஸங்கல்ப அத்யர்த்த பிரியம் ஞாநிநம் லப்த்வா கதாசித் ஆவர்த்தயிஷ்யத்
ஸ்வ தந்த்ரனே யானாலும் ஸத்ய ஸங்கல்பம் உடையவன் அன்றோ
பேற்றுக்குத் த்வரிக்கையும் நம்மால் விளைவது அல்ல
நிதானம் தத்ர அபி ஸ்வயம் அகில நிர்மாண நிபுண –
ஜீவாத்மாவுக்கு அசித்வத் பாரதந்தர்யத்துக்கு சைதன்யம் இடையூறு என்பதால் அத்தையும் கல்மஷம் என்கிறது என்றுஆச்சார்யர்கள் நிலைநாட்டி அருளுகிறார்கள்
வாரிக்கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று ஆர்வுற்ற என்னை ஒழிய என்னின் முன்னம் பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்
ஸ மஹாத்மா ஸூ துர்லப –
———-————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply