ஸ்ரீ ஆழ்வார்கள் அனுபவித்த ஸ்ரீ திரு வரங்கன் -1-

ஸ்ரீ ரெங்க அனுபவம்-கடல் கரை இருந்து கடலை அனுபவிப்பது போல் –பூலோக வைகுண்டம்–இங்கேயே ஸ்ரீ வைகுண்ட அனுபவம் –ஆசைப் பட்ட அனைத்தையும் முக்தியையும் கொடுக்கும் திவ்ய தேசம் –

நல்லார்கள் வாழும் நளிர் அரங்கம்-அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ –மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்-வேர் பற்று-போலே -ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயம்  வாழ –அற்ற பற்று -உள்ளவர் வாழும் -திரு அரங்கம்-

தொண்டை நாட்டில்- பெற்று கொடுத்த பெருமை-

தேவகி பெற்று பேர் இழக்க யசோதை -கண்ணன்

அயோதியை பெற்று காடு வாழ -பெருமாள்

ஆச்சார்யர்கள் அனைவரும் -இங்கேயே மண்டி ராஜதானியை பாதுகாத்து .-

அத்ரைவ ஸ்ரீ ரெங்கே சுகம் ஆஸ்வே -பெரிய பெருமாள் உடையவர் இடம் அருளி -விதிக்கிறான்

பங்குனி உத்தரம்-ஷமித்து-அனுபவம்-கைங்கர்யம்-ப்ரீதி –

ஸ்ரீரெங்கம் ஆஸ்வே -சுகம் ஆஸ்வே -இரண்டு விதி இல்லை -நன்றாக சாப்பிடு -அக்கார வடிசில்-

வாழ்வே சுகம் தானே -தாழ்ச்சி மற்று எங்கும் -உன் திரு வடி கீழ் வாழ்ச்சி

அடிக் கீழ் அமர்ந்து  புகுவீர் அடியீர் வாழுமின்  என்று  -அமர்ந்தேன் -புகுந்தேன் -ஆழ்வார் சொல்ல –

அவன் -அருளும் வார்த்தை–ஒரே விதி தான் -இங்கும்

வாழ்ச்சி தன்னடையே கிட்டும்

தொழுது எழு -தொழுதாலே எழுவது தான் –

திவ்ய தேச வாழ்வே மகிச்சி –

ஊரிலேன் காணி இல்லை-உறவு மற்று ஒருவரும் இல்லை- திவ்ய தேசத்தில் இருப்பவர் என் உறவு இல்லை-

திருவரங்கம் வாசம் தனி சிறப்பு

சுயம் வியக்த ஷேத்ரம் எட்டு -தேவர் சித்தர் மனுஷ்யர்

தோட்டம் பிரகாரம் மலை -எனக்காகா இருப்பது நினைத்து சீல குணம் -பட்டர்

தோத்தாத்ரி ஸ்ரீ மூஷ்ணம் ஸ்ரீ ரெங்கம் திரு வேம்கடம் -சுயம் வியக்த ஷேத்ரம் நம் நாட்டில்

அமர்ந்த திரு கோலம்-எண்ணைக் காப்பு -நித்யம்-முளகாய் சேர்க்காமல் -வானமா மலை

பூ வராக -தனி -விக்ரகம்-ஏக மூர்த்தி -ஸ்ரீ மூஷ்ணம்-இடுப்பில் கை வைத்து –

வதரி வணங்குதுமே -தவ திரு கோலம் – நர நாராயண -சித்தரை திருவாதிரை-அஷய திருதியை திறந்து

ஆறு மாசம்–தப்த குண்டம்-உண்டு-சாளக்ராமம் -அடை நெஞ்சே -கண்டகி நதி-பிரார்த்தனை-சாளக்ராமம்-கர்பத்தில் இருக்க –

த்வாரகா சிலா உண்டு-நெஞ்சை அடைய சொல்ல -புஷ்கரம் -நைமிசாரண்யம் -இந்த நான்கும் –

காட்டு ரூபம்

தீர்த்த ரூபம் -புஷ்கரம்

தீர்த்தனுக்கு அற்ற பின் -தீர்தங்களே என்று

தீர்த்தன் உலகு அளந்த திருவடி

பாவனத்வம் -தீர்த்த மனத்தனனாகி –

காயத்ரி தேவி பிரமனனுக்கு கோவில் உண்டு இங்கு –

அதில் முக்கியம் இங்கு –

சாளக்ராம திரு மேனி -இங்கு எல்லாம்-கிடந்த ஒரே -தேசம்

நின்ற திரு கோலம்-ஸ்ரீ மூஷ்ணம் திரு வேங்கடம்

அமர்ந்த மூன்றும்

ஒரே சயனம்-அத்வதீயம் இதிலும் .-பிரதானம் –

கோவில் திரு மலை பெருமாள் கோவில் திரு நாராயண புரம்-நித்யம்

போக புஷ்ப த்யாக ஞான மண்டபங்கள் இவை  -இதிலும் முதல் ஸ்தானம் –

பெரிய பெருமாள் பெருமாள் பெரிய பிராட்டி நம்பெருமாள் -என்றே -அனைத்தும் பெரிய –

பதின்மர் பாடும் பெருமாள்-ஒருவரே –

கருட புராணம்-பாத்ம புராணம் -மகிமை சொல்லும் –

ரதி -ஆசை உடன் சேர்ந்து வந்த -ரதிம் க -ரெங்கம்

அரங்கம்-நாட்டிய மேடை-ஸ்ரீ =பெரிய பிராட்டி –

நாட்டியம் ஆடி களிக்கும் தேசம்–

பிராட்டியால் தான் பெருமை –

பெரிய கோவில் நம்பி-சீர் திருத்த -நம் பரிக்ரமம் –

என் திரு மகள் சேர் மார்பன் என்றும் –

ஸ்திரீ தனம்-பட்டர்

நேரடி தொடர்பு இல்லை

பிராட்டி மடியில் ஒதுங்கி —

திவ்ய தேசம் பற்றி நிறைய குறிப்புகள் வியாக்யானங்களில் உண்டு –

அரசன்-பிரஜை போல் உறவு –

அபராஜிதா -ஜெயிக்க முடியாத -அயோத்யை-பாதுகாவல் உடன் -முதலில் ஸ்ரீ வைகுண்டம் –

28 சதுர் யுகம் முன்பு சொன்னதை-மனு -இஷ்வாகு வம்சம் -கர்ம யோக மகிமை -சொன்னான் கீதையில்-

பகல் விளக்கு போல் சத்ய லோகத்தில் இருக்க வேண்டுமா -பிரார்த்தி பெற்றார் இஷ்வாகு அரசன்-

கருடனே பிராத்தித்து -திரு பாற்கடலில் இருந்து -சத்ய லோகம்-அயோத்யை -ஸ்ரீ ரெங்கம்

எங்கும் நதி உண்டே -விரஜை-சரயு-திரு காவேரி -அவனே பிரசாதம் நமக்கு –

திலீபன் -பகீரதன் கட்டுவாங்கன் அம்பரிஷன் காகுஸ்தன் -போல்வார் அஜன்-தசரதன்-பெருமாள் –

திரு ஆராதனம் -அவர் பெருமைக்கு ஏற்று பண்ண-அபராசாரம் -உபச்சாரம் என்று 32 வித அபசாரம் –

பூத சுத்தி பண்ணியே செய்ய வேண்டும்-ஸூவ ஆராதன் -எளியன் ஆராதனைக்கு —

பட்டாபிஷேகம் முடிந்ததும் -விபீஷணன் -ஜகன்னாதன்-ஆராதனப் பெருமாள்-கொடுத்து அருளி-

செல்வ விபீஷணனுக்கு -வேறாக நல்லான் -பிரகலாதன் விதுரர் விபீஷணன் மூவரும் ஆழ்வார் கோஷ்டி –

பங்குனி ப்ரமோத்சவம்-வர -சேஷ பீடம்-காத்து இருக்க -காவேரி தாய் -இரண்டு கரம் குலித்து மணல் தட்டு உயர்ந்து –

வண்டுகள் முரலும் -மயில்கள் ஆலும்-சோலை –

புராண ராஜா -தர்ம வர்மா -வேண்டிக் கொள்ள -பெருமாள் அனுமதி –ஆனந்தமாக -இங்கே வந்த –

விஜுர-பெருமாள்- அன்போடு தென் திசை நோக்கி பள்ளி கொள்ள -குழந்தை நோக்கி பள்ளி கொண்டான் –

மனுகுல மணிபால -பாஞ்சராத்ர ஆகமம் படி-

வந்து சேர்ந்த பெரிய பெருமாள்-சேஷ பீடத்தில் –

ஸூயம் வியக்தம் திரு பாற்கடலில் –

விபீஷணன் -எழுந்து அருளப் பண்ணி-

அத்தர் பத்தர் சுத்தி வாழும் திருவரங்கம்-

சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது பேரென்-

சேஷ சேஷி சம்பந்தம்

பரகத அதிசய –ஆதான இச்சையா -அவன் பெருமை சேர்க்க ஒன்றே செய்யும் கார்யம்

அவன் உகப்புக்கு -கைங்கர்யம்

பிரணவாகார விமானம் –

பிரபத்யே -பிரணவாகாரம்-ஸ்ரீ பாஷ்யம்-ரெங்கநாதனே சேஷி  -சேஷித்வம் காட்டும் -இரண்டுமே

அதிர்ஷ்டம்-கண்ணால் காண முடியாதவன் –

தேகம் ஆத்மா விவேகம் அறிந்து -சேஷத்வம் உணர்ந்து –

சேவை பண்ணுவது நாய் தனம்-தப்பாக –

நம்பியை-குண பூரணன்

தென்குருங்குடி நின்ற -அருகில்

அழகன்-அச் செம்பொனே திகழும் திரு மூர்த்தி -சுட்டு உரைத்த -நின் திரு மேனி ஒளி ஒவ்வாது

மேன்மையும் உண்டே -உம்பர் வானவர் ஆதி அம் சோதியை

எம்பிரானை -உபகாரகன்-அசத் சமமாக இருத்த பொழுதுகரணம்-சாஸ்திரம் கொடுத்து

என் சொல்லி நான் மறப்பனோ –

சேஷி சேஷ பூதன்-

காளி தாசன்-உகந்த விஷயத்தில் தாஸ்யம்-

அடியேன் -ராம தூதன்-ராம தாசன்-தாசோகம் கோசலேந்த்ரஸ்ய

-கேட்டதும் கண்டானே பிராட்டியை உணர்ந்தார் பெருமாள்

அடி நாயேன் நினைந்திட்டேனே

ஆலி நாடன் -பரகாலன்-கலிகன்றி –

ஓம் என்ன வாயும் வேல் அணைத்த கையும் -கலியன் ஆணை ஆணையே –

எதிராசர் வடி வழகு என் இதயத்தில் இருப்பதால் இல்லை எனக்கு எதிர் –

பட்டர்-லகு சம்ப்ரோஷனம் -நடக்க -நித்யம் வந்து –ஐதீகம் –

ஆழ்வார்கள் அருளி செயலும் சேஷத்வம் சொல்ல வந்தவை தான் ..-247 பாசுரங்கள் உண்டு –

லஷ்யம் -பெரிய பெருமாளுக்கு சேர்த்தி அறிவோம்-

47 திவ்யதேசம் திரு மங்கை ஆழ்வார் மட்டும் மங்களாசாசனம்

நாயனார் -பிள்ளை லோகாசார்யர் -திரு பாதுகை -ஜீவாது -சம்சாரம் நோய் தீர்க்கும் மருந்து –

பெரும் புறக் கடலும் -சுருதி சாகரமும் -சாய்கரமும் -மான மேய சரமம் -சூத்ரம்

பக்த்ராவி பெருமாள்-திரு கண்ண மங்கை பெருமாள்-கடல் கொண்ட பெயர் -க்ருபா சமுத்திர பெருமாள்- அருமா கடல் அமுதன்

வேத கடல்-சுருதி சாகரம்

இரண்டும் பகவானை சொல்லும் –

உப்பு கடலில் மணி முத்து கிடைக்கும்

அவனுக்குள் குணம் ரத்னம்

வேதம்-சொல் சப்த கடல்

ஐந்து நிலைகள்

புறம-அண்ட கடாகம் புரம்- மூல பிரகிருதி -விரஜை தாண்டி ஸ்ரீ வைகுண்ட நாதன்

அலைந்து -வியூகம்

ஆழ்ந்து அந்தர்யாமி

விண் மீது இருப்பாய் –

 பெரும் புற கடல் அலைந்து ஆழ்ந்து ஓடும் -முடு முடு விரைந்தோட -விபவம்

அயோக்யதர்க்கு -நம் போல்வார்-இவற்றுக்கு தகுதி இல்லை

தேசாந்தரம் தேகாந்த்ரம்-ஸ்ரீ வைகுண்டம்

திரு பாற்கடல் -அலைந்து -பார்க்கிற கடல் தான்

உள்ளே இருப்பவர்-யோகிகள்-ஆழ்ந்த  நிலையம்

விபவம்-அயோதியை வட மதுரை -காலத்தால் இழந்தோம் –

பிரமேயம் -நான்கு நிலை சமைத்த மடு -அர்ச்சை –

விரஜை -ஆவரண ஜலம் சரஸ்வதி அந்தர்யாமி-காட்டு ஆறு -சமைத்த மடு

மேய சரமம் இது-இறுதி பிரகாரம்-நிலை –

சுருதி சாகரம்-வைகுண்ட நாதனை சொல்லும் வேத கடல்

இதற்கும் ஐந்து நிலைகள்  பிரகாரம்

வேத வேத்ய  நியாயம் பாஞ்ச ராத்ர ஆகமம்- நமோ பகவதே வாசுதேவாயா –

மனு தர்ம சாஸ்திரம் -அந்தர்யாமி

இதிகாசம் பிராணம் -விபவம் சொல்லும் -வேத உப பிராமணம்

இதிலும் அயோக்யர் நாம் -வேத சாகைகள் அநேகம் -அத்யயனம் பண்ணும் அதிகாரிகள் நாம் இல்லை

கைக்குஎட்டா கனி -பாஞ்சராத்ர ஆகமம்-ரஷை -தேசிகன் அருளி-

மனு தர்ம சாஸ்திரம்-கடைப்பிடிக்க யோக்யதை இல்லை

இதிகாச புராணம்-சமஸ்க்ருதம்

சமைத்த மடுவும்- சாய் கரகம் –

கை ஏந்தி வாய் திறந்தால் போதும் -கால் எடுத்து அடி வைக்க வேண்டாமே

மான சரமம்-பிரமாண -அருளி செயல் .இதில் தான் நமக்கு யோக்யதை

எய்தற்கு அறிய மறைகளை ஆயிரம் இன் தமிழால் –

அளவு/இனிமை/தமிழ் -பிரமாணம் உள் பட்டு தான் பிரமேயம்-

அவனை அனுபவிக்க இவை அறிந்து -ஆனந்தம்

வேர் -திரு அரங்கம் -அனைவரும் பள்ளி கொள்ளும் இடம் -கூடல் பதிகம்-

முத்து குறி -அரையர் சேவை -அடி கொட்டிட கூடுமாகில் கூடிடு கூடலே

ஆன்ற தமிழ்கள் ஆயிரமும் –முகில் வண்ணன்  வன் புகழ் மேல் –

சரண் அடைந்தது -திரு வேம்கடம் -மாரி மாறாத தண் அம் மலை –அவன் கிருபையாலே தான் திரு வாய் மொழி –

தென் திரு அரங்கம் கோவில் கொண்டான்-

திரு வேம்கடத்தான் அடிக் கீழ் புகுந்து -அங்கேயே இருந்து அருளிச் செய்த பதிகம் தான் -கங்குலும் பகலும் -அருளி ..-

என் திரு மகள் சேர்வேன் –தென் திரு அரங்கம் கோவில் கொண்டானே -ரெங்க மண்டபம் உண்டே அங்கெ

அசேஷ –சேஷசாயினே-எம்பெருமானார் -திரு வேம்கடத்தில் -மலையே திரு உடம்பு –

அவனுக்கு -உடம்பு வால் பகுதி-அகோபிலம் சிம்காசலம் – ஸ்ரீ சைலம்-மூன்றும் சேர்ந்த மலைத்தொடர் –

ஆழ்வார் பாசுரங்கள்-பெரிய பெருமாள் -பட்டரால் நம் பெருமாள் பெருமை –

இவை பத்து -ஈந்த பத்து –அமுது பாறையில் அனைத்தையும் கொட்டி-இப்பத்தை -கொடுப்பது –

73 பாசுரம்-திரு மங்கை ஆழ்வார்

பொய்கை ஆழ்வார் 1 பாசுரம் -ஓடித் திரியும் யோகிகள்

பகவத் விஷயம் பொலிந்து

கர்ப ரெங்கத்தில் இருந்து அரங்கன்-யோனி சம்பந்தம் இன்றி ஆவிர்பவிதவர்கள்

பரவாசுதேவன்-இலக்கு இவர்களுக்கு -திரு மழிசை-அந்தர்யாமி

குலசேகர-பெருமாள் இடம் ஈடுபட்டு

நம் ஆழ்வார் பெரியாழ்வார் ஆண்டாள்-கண்ணுக்கு

அர்ச்சையிலே -மண்டி-திரு மங்கை

அர்ச்சா விசேஷம் திரு அரங்கத்தில் திரு பாண்- தொண்டர் அடி பொடி

தேவு மற்று அறியேன்-மதுரகவி

ஒன்றும் மறப்பு அறியேன் -முதல் திரு அந்தாதி -6

ஓத நீர் வண்ணனை -இன்று மறப்பனோ -ஏழைகாள் –

அன்று -கரு வரங்கத்து உள்  கிடந்தேன் -கண்டேன் கை தொழுதேன் –

திரு வரங்கத்து  மேயம் திசை-ஸ்வரூபம் ரூபம் குணம்  விபதி சேஷ்டிதம் அனைத்தையும் –

ஒன்றும் மறந்து அறியேன் –

பிரகலாதன் போல் -ஒன்பது வித பக்தி-சரவணம் கீர்த்தனம் –

மறப்பற என்னுள்ளே மன்னி –

மறுப்பும் ஞானமும் நான் ஒன்றும் உணர்ந்திலேன்

மறக்கும் என்று செந்தாமரைக் கண்ணோடு -மறப்பற

என்னுள்ளே மன்னினான் தன்னை

மறப்பனோ இனி நான் என் மணியையே -ஆழ்வார் –

நானோ கருவரங்கத்தில்- அவனோ திருவரங்கத்தில்

அரங்கம் மேய அந்தணனை- அளப்பரிய ஆரமுது இவன் தானே

கண்டு கை தொழுத பின்பு ஒன்றும் மறந்து அறியேன்-

ஓத நீர் வண்ணன்–தேஜஸ் அடியரோர்க்கு அகலலாமே –

அரவின் அணை மிசைமேய மாயனார் –

சாஸ்திரம் கற்று மறக்காமல் இல்லை

ரூபம்- அழகன்- மேகம் போல் அனைவருக்கும் பொலியுமே –

மின்னு மேக குழாம் காட்டேன்மின் உம் உரு -கோட்டிய வில்லோடு –

என் உயிர்க்கு அது காலன் –

பிள்ளை உறங்கா வல்லி தாசர் இருளை சேவிப்பாராம்-வாழி கனை இருளே

கண்ணனைக் காத்து கொடுத்ததே

கண்டேன் கை தொழுதேன் -இவரோ கை தொழுதேன் கண்ட பின்பு –

அவன் காட்டவே கண்டார்கள்- சேஷ்டிதம் வரிசை க்ரமும் மாறி இருக்கும் —

பெற்ற ஞானம் –

பாட்டினால் உன்னை என் நெஞ்சத்து இருந்தமை காட்டினை –

பாடி -பின்பு கண்டார் -தெரிந்து பாடவில்லை –பாட பாட உணர்ந்து –

பரம்ஜோதி-ஸ்வரூபம்-அழகையும் குணங்களும் சேஷ்டிதம் அனைத்தையும் –

மறக்காமல் இருந்தேன் –

மது சூதனன்-கடாஷம்-சாத்விகன்-கர்பத்தில்- இருக்கும் பொழுதே –

அவன் தான் மோஷம் இச்சை கொண்டு இருப்பான் –

ஆன்மிகம் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும் –

பக்தி வளர அனைத்து கல்வியும் தானே வளரும்

ஏழைகாள்- நம்மை கூப்பிடுகிறார் -இந்த குணம் ஸ்வரூபம் ரூபம் போன்ற இவற்றை இழந்து இருக்கிறோம் .

முதல் ஆழ்வார்கள் நிலை மூன்றும் –

கரும்பு  சாறு போல் மூன்று பிரபந்தங்கள் –ஆயனை கண்டமை காட்டும்

நெருக்கு உகந்த பெருமாள் –

அறிய அடைய காண -பக்தி ஒன்றே வழி –

ஞானத்தாலே முக்தி சாஸ்திரம்

ஞானமே முதிர்ந்து பக்தி

பக்திச்த ஞான விசேஷ -பர பக்தி-பர ஞானம் -பரம பக்தி

ஞான தர்சன பிராப்தி -மூன்று நிலை

சம்ஸ்லேஷ இன்பம் விஸ்லேஷ துன்பம் அறிவு -பர பக்தி

நேராக காண்பது போல் காட்ஷி-எப்பொழுதும்-தர்சன சமானாகாரம் -அறிவு முறிந்த நிலை

அங்கு தானே பிரத்யஷ அனுபவம்-இங்கு சாஸ்திரம் ஒன்றாலே

மூன்றாவது நிலை- நித்ய யுத்த -யோக ஷேமம் வகாம் யகம் –

சேர்ந்து இருக்க விருப்பம் கொண்டவர்கள் –

கண்ணன்-கரும்பை- மூவரும் -பிழிந்து மூன்று திரு அந்தாதி –

விசேஷித்து அருளி-நோக்கம்-ஆழ்வார்களுக்கு –

குணம் காட்டி-வியூக சொவ்ஹார்தம்-நிகரில் வாத்சல்யம் உஜ்ஜ்வலம்-போல்வன –

கர்ப்ப ஸ்ரீ மான்-பார்த்தோம்

கருவிலே திரு இல்லாதீர் காலத்தை கழிக்கின்ற்றேரே -ஏழைகாள்

இழந்தோம் என்ற இழவும் இன்றி -இதையே –

அறிவினால் குறை இல்லா அகல் ஞாலத்தவர் -ஆழ்வார்

சம்சார பெரும் கடலில் நோவு படுகிறோம் .

பூதத் ஆழ்வார் -திரு கடல் மல்லை-புண்டரீகன் ரிஷி-கலங்கினால் தான் பக்தன்

விதுரர் தான் போட்ட மனை தடவி-மகா மதி -வியாசர் கொண்டாட –

ஆபோ நாராயண -தண்ணீரை ஆஸ்ரயமாக கொண்டவனே நாராயணன் –

எப்படி சேவிக்க ஆசை பட்டாலும் அப்படி காட்ஷி கொடுப்பானே –

படுக்கை விட்டு தரையிலே -ஜலம்-ஆதிசேஷன் -விட்டு -ஸ்தல சயன பெருமாள்-

நான்கு பாசுரங்கள்

28 /40 /70 /88

விண் மீது இருப்பாய்-அவன் இவன் என்று கூளேன் மின் –

நெஞ்சினால் நினைப்பான் எவன் அவனாகும் நீள் கடல் வண்ணனே –

சுரம் பார்த்து சொல்ல எம்பெருமானார் அருளிய ஐதீகம் –

ஏத்தி வைத்து ஏணி வாங்கி-அவன் பெருமை -நாம் பார்க்காத

தேகாந்தரத்தே காலாந்தரத்தே தேசாந்தரத்தே

இவன்-அவன் என்று கூளேன் மின்

மனத்துள்ளான் -வேம்கடத்தான்-மா கடலான் -ஒரே சொல் –

மற்றும் -நீள் -இரட்டை சம்பாவனை போல் -இரண்டு அர்ச்சை அனுபவம் இங்கு –

நினைப்பரிய நீள் அரங்கத்தில் உள்ளான் –

வைகுண்ட நாதனே ஸ்ரீ ரெங்கநாதன் சொல்ல வந்தவர்

அர்ச்சா அவதார வேர் பற்றும் ஸ்ரீ ரெங்கநாதன் –

அடை மொழி இங்கு மட்டும் -ஐந்து பிரகாரங்களும் இங்கு -நினைப்பு அறிய -வாசாம் அகோசரம்

தேவாதி தேவன் எனப் படுவான்

முன்னொரு நாள் மா வாய் பிளந்த மகன்

கேசி -துரங்கம் வாய் கீண்டு -உகந்தானது தொன்மை ஊர் அரங்கம் -கலியன்-

பேணும் ஊர்  பேணும் அரங்கனே –மா வாய் பிளந்த -விபவம் சொல்லப் பட்டது –

தேவி -தாது -காந்தி -விளையாட்டு -இன்புறு இவ் விளையாட்டு உடையவன்

தேவாதி தேவன்-அயர்வறும் அமரர்கள் அதிபதி -இமையோர் தலைவன் –

நெஞ்சுக்கு -தொழுது எழு என் மனனே–தயா நிதிம் -தேவராஜம்-

தியாக ராஜன்-தேவ பெருமாள்-ராமானுஜரை அருளி

வேகவதி நதியில் கலியனுக்கு

அருளாள பெருமாள் எம்பெருமானார் -சித்தி த்ரயம் காட்டி –

உழைத்து அவர் -இவர் அனுபவத்துக்கு –

கபிஸ்தலம் -ஆற்றம் கரை கிடக்கும் கண்ணன் -கோழியும் கூடலும் -ஒரே சொல்-பெற்று –

கூடல் மா நகர் -அனைவரும் சாம்யம்

நினைப்பு அரிய -நீள் -இரண்டும் சொல்லி-அரங்கனின் பெருமை –

ஆழ்வார் திரு உள்ளம் புக–ஏஷ நாராயண ஸ்ரீமான்-ஸ்ரீர்ணவ -மதுராம் புரிம் –

அந்தர்யாமி-அனைத்துக்குள்ளும் -யோகிகள்-த்யானம்-

விக்ரக விசிஷ்டன்-லஷ்மி விசிஷ்டன்-உண்டே -நின்றும் அமர்ந்தும் கிடந்தும் -உள்ளே காட்ஷி தருவானே –

இவனே வைகுந்தம் கொடுப்பனே -தேவாதி தேவனுக்கும் அரங்கனுக்கும் தொடர்பு

சொவ்ஹார்தம் -சு ஹிருதயம்-நல்ல உள்ளம்- வியூக மூர்த்தி போல்

வன் பெரு வானவர் உய்ய -அனைவரும் உய்ய

கண்ணனே இவனே -கொண்டல் வண்ணன் கோவலன்

கற்றினம் மேய்த்தவன் இவன் –

அகில புவன ஜன்மே -பரமனே ஸ்ரீனிவாச -ஸ்ரீ பாஷ்யம்-

வேதார்த்த சங்க்ரகம்-சேஷ சாயின -திரு வேங்கடம் உடையானை சேவித்து

வேங்கடத்தான்-நீள் அரங்கத்தான்-தொடர்பு –

இருப்பிடம் வைகுண்டம் வேம்கடம்-பாலாலயம்-மனத்துள்ளான்-மகாலயம் –

குலைந்த ஆழ்வார் நம் ஆழ்வாரை ஆழ்வார் திரு நகர் மக்கள்-பெரியவன்

விச்வச்ய ஆயதனம்

நெஞ்சமே நீள் கடலாக –தஞ்சனே

மனத்துள்ளான் -ஆரம்பித்து -அதன் பெருமை காட்டுகிறார் –

விஷ்ணு சித்தன் மனத்தே கோவில் கொண்ட கோவலன்

அரவத்து அமளி யோடு  அரவிந்த பாவை-பாற் கடலோடு -கடல் சப்தம் கேட்குமாம்

கருடன் குழம்பு ஓசை ஆழ்வார் -புள்ளை கடாகுவற்றை காணீர் -தென் திருப்பேரை கருட உத்சவம்-

ஏசல் உத்சவம் ஆழ்வார் மனசில்-பெரிய திரு உள்ளம்-

அவன் நம்மை பிரியாமல் இருக்கிறான் -காட்டுகிறார் இதில் –

அடங்குக உள்ளே -அடங்கு எழில் சம்பத்து –

பற்றிலன் ஈசனும் முற்றவும் நின்றனன்

46 பாசுரம் பயின்றது அரங்கம்-பல திவ்ய தேசம்

மணி -வள்ளல் -தடக் கை மால்- மணிவண்ணன்-வண் தடக்கை-

திரு மேனி-வள்ளல் தன்மை–ரூபத்தாலும் ஒவ்தார்யா குணத்தால்

மனசையும் கண்ணையும் பறிக்கிறான் -பெருமாள் -ரூப ஒவ்தார்ய சித்தம் அபகரித்தது போல்

திரு மேனி கொடுத்த வள்ளல் தன்மை

பயின்றது =வாழ்ந்தது -நம்மை கொள்வார் உண்டோ கேட்டு இருக்கிறான்

அரங்கத்தில் சயனித்து கொள்வார் உண்டோ -இருக்கிறானே –

அங்கும் இங்கும் வானவர் தானவர் -உன்னை அறிய கிலாது அலற்றி-

உன்னை உனக்கு என்று வராமல்-

பயின்றது அரங்கம் திரு கோட்டி-அஷ்டாங்க விமானம் அங்கு பிரணவாகார விமானம் இங்கு

வெள்ளியில்-உரக மெல்லனையான்-கோஷ்டிபுரம்- செல்வ நம்பி தேசம்–மூன்று நிலையில்

ஸ்ரீஜயந்தி உத்சவம் -கண்டு வண்ண மாடங்கள் பாசுரம்

பண்ணால் பயின்றதும் வேம்கடம்-ஆனந்த நிலையும்-

ஆச்சார்யர் -மந்த்ரம் -பெருமாள்- வைகுந்தம் -மற்றது கை அதுவே

திரு கோட்டியூர் சொல்லாத மனிசன்-நாவில் கொண்டு அழையாத -பாபம்

அணி நீர் மலையே -அங்கும் அரங்கன்-மாமலையாவது நீர் மலை-வால்மீகி-பெருமாள்

நின்றான் இருந்தான் நடந்தான் கிடந்தான்-நீர்மை-

திரு வல்லிக்கேணி -அனைவரும் பாசுரம் பெற்று-ஐவரும்-பறந்து நின்று நடந்து இருந்து கிடந்தது –

மணி திகழும் வண் தடக் கை மால்-வியாமோகம்-திரு மேனி காட்டி கொண்டு இருக்கிறானே

மாலே மாயப் பெருமானே -பாலேய்  தமிழர் –ஆழ்வார்

இரண்டு திருக்கை-கிரீடம் காட்டி-தொட்டு அர்த்தம் -தானே சர்வேஸ்வரன்

அடுத்து திரு அடி-தாழ்ந்த நீசர் அடைக் கலம் —

ஆஜானுபாஹு-

நம் பெருமாள்-கற்பக விருஷம்-பூ கொத்துப்போல் திவ்ய ஆயுதங்கள்-அபயம் கரே

வைத்த அஞ்சல் என்ற திரு கைகள்

ஜாடை காட்டி -போருமே -வருத்தி கொள்ள வேண்டாமே –

கோவில் ஆழ்வார் போல் நம் அலங்காரம் –

70 பாசுரம்

நல்லாருக்கு -சேவை –

தமர் உள்ளம் தஞ்சை- டேவல்ல எந்தை இடம்-

ஏவரு வெஞ்சிலை பெருமாள்

தஞ்சை ஆளி- மணி குன்ற

தலை அரங்கம்-பிரதானம் -திரு தண்கா-தன் பொறுப்பு வேலை

மா மல்லை கோவல்-மதில் குடந்தை

எந்தைக்கு இடம்

உள்ளம் வந்து சேர

திரு கடித்தானம்-என்னுடை சிந்தையும் -ராம சந்திரனாக ஆழ்வார்

சாத்திய  ஹிருதயஸ்தன்-சாதனம் ஒருக்கடுக்கும் –

தாயப் பதி- தபஸ் பண்ணி ஆழ்வாரை பிடிக்க –

ஒருக்கடுத்து உள்ளே உறையும் பிரான் கண்டீர்-நன்றி மறக்காமல்-

பெற்று கொடுத்ததால் -அது போல் இங்கும் -பாசுரம்-தமர் உள்ளும் -முக்ய வாசகம் இங்கு

வேதாந்தம் மேல்-ஆழ்வார் திருமுடி-திரு முடி சேவை உண்டே -பொலிந்து நின்ற பிரான் –

திரு தொலை வில்லி மங்கலம் அத்யயன உத்சவம்-ஆழ்வார் திருப்பி போன பின்பு –

கண்ணன் என் உச்சி உளானே –

திரு அடி தாமரைக்கு எதில் பிரித்து

ஹஸ்தி கிரியிலா பக்தர் உள்ளத்திலா -கூரத் ஆழ்வான் –

அநந்ய பிரயோஜனர் இருந்தால் சேவை சாதிப்பான் நம் உள்ளத்தில்

88 பாசுரம்

திறம்பா வழி -கடி நகர வாசல் கதவு

சொந்த முயற்சியால் -வைகுந்தம் அடைய

திறம்பிற்று-மூடினது

திறம்பிற்று இனி அறிந்தேன் தென் அரங்கத்து எந்தை

திறம்பா வழி- சரணாகதி மார்க்கம்-இழக்க மாட்டார்கள்

திரும்பும் வழி- உபயாந்தரங்கள்-இடையூறு நிறைய

திறம்பா செடி நரகம் நீக்கி -சம்சாரம்-நீக்கி

தாம் செல்வதன் முன்னம்-திறம்பிற்று –

அவனை சரண் அடைய அருளுகிறார்

சரம ஸ்லோகம்-அர்த்தம்-

சர்வ பாபேப்யோ-மோஷஇஷ்யாமி -சடக்கென  -அனைத்தையும் போக்கி –

ஆறு வார்த்தைகள்-தேகம் தொலையும் பொழுது -தேக அவசானே முக்தி

மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் –

திருவடிகளே உபாயம்-உபேயம்–

பரம பக்தி கொண்டவர்களே -மாக வைகுந்தம் காண்பதற்கு ஏக எண்ணும் மனம் -ஆழ்வார்

பேய் ஆழ்வார் 1

திரு மழிசை -14 பாசுரங்கள் –

மேலே பார்ப்போம்-வேத சதுஷ்டயம்..இரும் தமிழ் நூல் பனுவல் ஆறும்-உபாங்கன் மற்ற எண்மரும்

அங்கி அங்க பாவம் -இவற்றுக்கு அங்க உபாங்கம் பதினான்கு –

வேதம் தமிழ் படுத்திய ஆழ்வார்கள் –

பிரணவம் கீழ் இருக்கும் அரங்கனையே சொல்ல வந்தவை .

ஸ்மார்த்தர்-ஸ்மரதி-சொன்ன படி செய்யும் கர்ம

ஸ்மார்த்த ஸ்மிர்த்தி விதி விகித  -நித்யம் சொல்கிறோம் -வேத உப அங்கம்

வேதாந்தம் அறுதி இடுவது ஸ்மிர்த்தி இதிகாச புராணங்களாலே .

கோவலூர் -ஆயனை கண்டமை காட்டும் தமிழ் தலைவர் பேய் ஆழ்வார்

மாதவன் பூதங்கள் மண் மேல் மலிய புகுந்து -திரு நாம சங்கீர்த்தனம்-அடியார்கள் –

ஓன்று-இரண்டு பாசுரம் சொல்வார் அரங்கனுக்கு –

மிக்கானை மறைய-தக்கானை-அக்கார கனியை

கடிகாசலம்- திவ்ய தேசம்

எக்காலத்து எந்தை-அக்காரக் கனி-திவ்ய தேச பாசுரம் இல்லை

மிக்கார் வேத -விரும்பும் அக்கார கனி –

ஆற்றங்கரை கிடக்கும் -ரமா மணி தாயார் -கஜேந்திர வரத்தான் -கபிஸ்தலம்

கொடு வினையும் சாரா கீதை சொன்னவன்-பரம காருண் யார்

61 /62 -இரண்டும்

அதிலும் i பாசுரம்-பேய் ஆழ்வார் அருளி –

ஸ்ரீ பாஷ்யம்-ஆழ்வார் பாசுரம்  தொடர்பு காட்டி இருக்கிறார் .

பண்டு எல்லாம் வேம்கடம்-இளம் குமரன் தன் விண்ணகர் –

ஒப்பிலியப்பன்- தன் -ஸ்ரீ வைகுண்டம்- அப்புள்ளார் /பெரியவாச்சான் பிள்ளை

இரண்டிலும் சேர்த்து கொள்வார்கள் .

ஆஸ்ரித அர்த்தமாக -எழுந்து இருக்கிறார் –

பரிஜன-சகலம் ஏதது -பக்தர்களுக்கு  -கூரத் ஆழ்வான்-

திருக்கல்யாண குணங்கள் திரு பரிவட்டம் திவ்ய ஆயுதம் திவ்ய ஆபரணம் எல்லாம் பக்தருக்கு

 ந தே ரூபம் -பக்தர்க்கு பிரகாசிக்குமே

கொண்டு அங்கு உறைவார்க்கு -கோவில் போல்-இருப்பிடம்

திரு அரங்கம்- இரண்டு அர்த்தம்–வண் பூம் கடிகை-

இளம் குமரன்-யுவ குமாரன்-எப்பொழுதும் -திரு விண்ணகர்-

பொன் அப்பன் – மணி அப்பன் -என் அப்பன்–

அடுத்த பாசுரம்- சௌலப்யாதிகள்-ஆச்ராயண சௌகர்யம்-ஆபாதாக /ஆஸ்ரித கார்ய ஆபாதாக குணங்கள்

விண்ணகரம் -திரு அரங்கம்- தன் குடம்கை நீர் ஏற்றேன் தாழ்வு

வாமனன் -சுசீலன்-அழித்து கொண்டு கார்யம் -தாழ விட்டு கொண்டவனே இங்கு

விண்ணகரம்-வெக்கா -சொன்ன வண்ணம் செய்த பெருமாள்

அவர் அனுக்ரகத்தால் பொய்கை ஆழ்வார் -அவதரித்து நாலாரயிரமும் பெற்றோம் –

இவை எல்லாம் நம்பெருமாள் பக்கல் காணலாம்- மா முனிகள் அரங்கன்/நம்முடைய பெருமாள் இருவரையும் கொள்ளலாம்

வேளுக்கை-மண்ணகத்த மா மாடம்-ஆளரி எம்பெருமான் -காமாதி அஷ்டகம் தேசிகன் –

பிழிந்து வளைந்த உகிரானே

தென் குடந்தை தேனார் திரு அரங்கம்-பரம போக்கியம்-தென் கோட்டி

சௌசீல்யம் சௌலப்யம் கண்டு கொண்டேன் என்கிறார் இங்கு எல்லாம் –

திரு மழிசை- மகம் திரு ஆழி அம்சம் -பக்தி சாரர்

உறையில் இடாதவர்-நாக்கு தான் வாள்-தீஷணமாக

10 திரு சந்த விருத்தம் – 4 நான்முகன் திருஅந்தாதி

21 /49 /50 -55 ஆறும் 99 119

ஆயிரம் தோளால் அலை கடல் கடைந்து -இவன் செய்து பேர் மற்றவருக்கு கொடுத்தான்

ரஷகன்- சூர்ய மண்டலம் ஷீராப்தி துறந்து அரங்கம் வந்து சேவை

அரங்கனே -நின்ன சூரர் என்ன செய்தார் –

வேறு இது நீ கூறு -எழுந்து இருந்து பேச சொன்னார் ஆரா அமுதன் இடம்

ஆமாறு அறியும் பிரான்

சாகரன்- குமரர் தோண்டி-சாகரம்- முன்னோர் ராமனுக்கு வழி விடாதா –

குரங்குகளுக்கு பேர் கொடுக்க –கடலில் அணை

அன்று குன்று சூழ் -அப்பன் சாறு பட அமுதம் கொண்ட நான்றே -வென்றி தரும்பத்தும் -மேவி கற்பார்க்கு –

துர்வாசர் சாபம்-நஷ்ட ஸ்ரீ -தேவர்கள் இழக்க -அலைகடல்

கருடன் மந்திர பர்வதம் கொண்டு வர சொல்லி

தன் படுக்கையை தானே கலக்கி -ஆஸ்ரித பஷ பாதி –  ஓல்லை நான் கடைவன் –

அண்ணல் செய்து அலைகடல்- தாமோதரா மெய் அறிவன் நான் -குலசேகரர் –

சேர்ந்து கடைய இங்கு-கரஸ்பர்சம்-நானும் கடைவன் -அங்கு பிரயோஜனான்தரர்

நின்ற சூரர் என்ன செய்தார்- விபரீத லஷணை –

குரங்கை ஆள் உகந்த எந்தை – அரங்கனே கூறு –

மாத்ருசா ரஷண-பிறந்த புகுந்த இடம் விட்டு ஸ்ரீரெங்கம் வந்து அருளுகிறான்-

சமோகம் சர்வ பூதேஷு-சொல்லி கொண்டாலும் – ஆஸ்ரித பஷ பாதி –

49 அடியார் அகங்காரம் தொலைகிறான்

கூன் நிமிர்த்து

ஒடுங்கி -இருந்ததை நிமிர்த்து

நிமிர்ந்த நம்மை குனிய

கொண்டை கொண்ட— கூனி -கொண்டாடுகிறார்

கொண்டை கொண்ட கோதை மீது -தேன்-உலாவு -கூனி

அழகு-புஷ்பம்-தேன்-வண்டு

ராம லீலை –

  நாதனூர் பேரும் அரங்கமே –

கூனே சிதைய உண்டை வில் -கோவிந்தா -ஆழ்வார்

ராமர் பஷ பாதி-பட்டர் -கண்ணன் தலையில்-

போம் பழி எல்லாம் அமணன் தலையில் போம்

கன்ன சுவர் திருடி – ஈர சுவர் தாண்டிய திருடன்-இறக்க -சித்தாள்-குயவன்-ஸ்திரீ

வண்ணான் -பிச்சூ-மௌந சந்நியாசி

தலையை வெட்ட சொல்லி போல்-

குழந்தை மோர் குழம்பை குடித்த கதை -ஈட்டில் உண்டு –

நண்டை உண்டு நாரை பேர -வாளை பாய -நீலமே -கெண்டை நிழலில் ஒதுங்க –

ஆனந்தமாக

நண்டு=விஷயாந்தர பிராவண்யம்

நாரை=நித்ய சம்சாரி

பேர -அகங்காரம் கொண்டு பெயர்ந்து திரிய

வாளை =உபாயாந்தர நிஷ்டர் -இன்னும் சுபிரயத்தனம் ஈடு பட்டு

பாய

நீலம்- நீல மேனி ஐயோ -பெரிய பெருமாள்

கெண்டை =அவனே உபாயம் – பிரபன்னர்கள் -வாழ்ந்து போவார்கள்-

அந்தர விரோதி போக்கி -பாதக பதார்த்தம் -இவர் நிழலில் ஒதுங்கி தப்பிக்கலாம்

ஆமை -கூட்டுக்குள் -சம்சாரம் விரோதி -பெரிய பெருமாள் ஓடு போல்

50 -பாசுரம்- பாக்ய வெளி விரோதி

வெண் திரை கரும் கடல் -சீர் அரங்கம்-லன்கேச்வரனை முடித்து

சிவந்து வேவே முன்னோர் நாள்

சிலை கை வாளி -சிகப்பாக ஆக்கி –

தீர்த்த நீர் -பாவனத்வம்-

வண்டு திரைத்த சோலை-போக்கியம்

இரண்டும் கொண்ட காவேரி-ஆத்ம குணம் வளர்த்து அனுபவம் கொடுக்கும் –

இவனே ராமன்

சர்வ சக்தி மய-புண்ய மய  திவ்ய தேசம் –தீர்த்த மயம் காவேரி –

ஒன்பது ஸ்ரீ ராமர் சந்நிதிகள் இங்கே உண்டே –

வில்லில் புறப்படும் பொழுது அம்பாக -தீ கங்குகளாக வஜ்ரம் வாயு வேகம்

ஒருவர் இருவர் மூவர் -உறவு கரந்து -கிள்ளி களைந்தான்

வில்லாண்டான் தன்னை-வில் இருத்து மெல் இயல் தோய்த்தான்

ராமோ த்விர் ந பாஷையே -இரண்டாவது வார்த்தை இல்லை

51 பாசுரம்

செல்வர் மன்னு -அரங்கர் -நான் முகத்து அயன் பணிந்த கோவில்

வீரன் நித்ய வாசம் செய்கிறான் இங்கு

சிரங்கள் பத்து அறுத்து உதிர்த்த -செல்வர் மன்னு பொன் இடம்-

ரஷகனுக்கு ரஷகர் தேட்டம்- ரஷகர் ரஷகரை தேட்டம் -பொன் இடம் –

சதுர -தலை பத்து உத்திர ஒட்டி

தான் போலும் என்று எழுந்தான் தரணி யாளன்

 அது கண்டு பொறுத்து இருப்பான் அரக்கன் தங்கள்  கோன் -போலும்-ராவணன் வார்த்தை இது வரை –

என்று எழுந்த -குன்றம் அன்ன இருபது தோள்களை -தடித்த தாசரதி –

மனசு-ராவணன்-10 புலன்கள்-விவேக ஞானம் அம்பு -சர ஜாலம்-கொண்டு அடக்கி –

ஷீராப்தி -பானு மண்டலம்-யோகி ஹிருதயம் விட்டு சேருமூர் அரங்கம்

நம் போல்வாரை ரஷிக்க

52 சன்யாசிகள் வாழும்

குவலயாபீடம்-அற்ற பற்றார் சுற்றி வாழும்

உபாயாந்தர பிராப்யாந்த பற்று அற்ற

அம் தண்  நீர்

ஆளவந்தார் எதிராஜர் -போல்வார் -மா முனிகள்

மூங்கில் -சிற்று -பல் உள்ள மூங்கில் -முற்றல் மூங்கில் மூன்று  தண்டர் ஒன்றினார் –

கொற்றை உற்ற -யானை மறுப்பு ஒசித்த பாகனூர் -விரும்பி வர்த்திக்கும் திவ்ய தேசம்

சாத்விக தண்டம்-சித் அசித் ஈஸ்வரன்

த்ரயம் பல -நம் சம்ப்ரதாயம் –

காட்டை அளிக்கும் வஜ்ர தண்டம்-பாஷாண்டிகள் காட்டை வெட்டி

மந்திர பர்வதம் -மாயாவதி கடல் கலைக்கும்

வேதாந்த சாரம் தீப ஸ்தம்பம் போல்

திரி தண்டம்-முக்கோல் தன அழகும் -முக்கோல் பகைவர்

சுற்றி வாழும் -அரங்க நகர் வாழ மனோ ரதம் உடன்வாழும் –

திக் பலம் ஷத்ரிய பலம்-ஏகேப பிரம தண்டம்-

53

மோடியோடி -வாணன் கரம் -நேர் சேர்ந்தான்-வெட்கி அனைவரும் ஓட –

998 கரம் வெட்டி -வாணன் பிழை பொறுத்த தீர்த்தனை ஏத்தும் புனிதன்

ஆதிமால்- ஆழி வல்லானுக்கு பல்லாண்டு -கூடும் நீர் -காவேரி பல நதிகள் கூடும்

போக விரோதி போக்கி -திருஅடி

54

சந்தனம்-காவேரி கொண்டு கொட்டும்-யானை நகம் புலி நகம் –

சீர் கொண்டு -கைங்கர்ய சு பக்த புத்தி

பிரபல தர விரோதி –

55

அழகை காட்டி அங்கீகரித்தான் –

தாமரை அவயவங்கள்

மா மலர் கிழத்தி-பட்ட மகிஷி

வைய மங்கை -ஆயர் மங்கை

மூவருக்கும்

உன்ன பாதம் என் சிந்தை மன்ன வைக்க இருக்கிறாய் –

நல்கினாய் -புண்டரீகன் அல்லையே

93

இரும்பு போல் சரங்கள்-

கரும்பு இருந்த கட்டி – -கடல் கிடைந்த வண்ணனே

தேன் இடை கருபப்பம் சாற்றை -வரை இடை -தேனை கொண்டு கரும்பை வளர்த்து

வண்டு ஆழ்ந்த துளசி பட்டதும் அலர்ந்த பாதம்

அனுபவம் வேண்டும் இறைஞ்சி -அனுக்ரகிக்க வேண்டும்

அச்சுதன் அமலன் என்கோ -அச் சுவை கட்டி என்கோ

நச்சுவை  மருந்து என்கோ பால் என்கோ -தேன் என்கோ

சக்கரை -அக்கார கனி-விதை யாக வைத்து மரம் வளர்ந்து கனி –

119 -மாய கேள்-பொன்னி சூழ் அரங்கம்மேய –

காவேரி -மாலை போல் -பூவை வண்ண மாய கேள்

வல்வினை- ஆத்மா -ஸ்ரத்தை சற்றே பிறந்து -கொழு மலர் போல உன் திரு மேனி ஆசை -கொண்டு வாட்டம் இன்றி

திரு மேனி கூட்டி போய் அனுபவிக்க வைத்ததே -ஸ்வரூபம் குணம் விபூதி எல்லாம் .

ருசி விளைந்தார்க்கு சரணமே கதி –

திரு மழிசை ஆழ்வார் நான் முகன் திரு அந்தாதி 4 பாசுரங்கள்

நம் ஆழ்வார் 12

பின்பு அனுபவிப்போம் .

உண்டோ வைகாசிக்கு ஒப்பு

சடகோபருக்கு ஒப்பு உண்டோ

திரு வாய் மொழிக்கு உண்டோ ஒப்பு

தென் குருகூருக்கு உண்டோ ஒப்பு –

விஸ்வக்சேனர் அவதாரம் ஆழ்வார்

12 பாசுரங்கள் அரங்கனுக்கு நேரடியாக அருளி

நான் முகன்திரு அந்தாதி 4 பாசுர-மொத்தம் 96 பார்த்து மேலே பார்ப்போம்

பகவானே ரஷகன் -நம் கண்ணன் கண் அல்லத்து இல்லை கண்ணே -நால்வர்

அருளியதையும்-காரணத் வன்-நாராயணனே -அவனே ரஷகன் –

பெரிய திரு அந்தாதி -87 பாசுரம்-நான்பெரியன்

இனி நான் முகன் திரு அந்தாதி நான்கு பாசுரங்களை அனுபவிப்போம்

3 பாலில் கிடந்தத்வும் -மெய் பொருளை -யார் அறிவார் என்னை போல்

சாத்விக அகங்காரம் -வேண்டுமே -அவன் அருளி அறிந்து -ஞானம் சக்தி பெருமை –

மாறுளதோ இம் மண்ணின் மிசையே

யார் நிகர் அகல் ஞாலத்தே

காட்ட கண்டு இருக்கிற படியில் –

பண்டு அரங்கம் மேயதவும்-கொள்ளுவார் உண்டோ-அவனையேகேட்ப்பார் உண்டோ –

கூப்பீடு கேட்க்கும் இடம் -பாற்கடல் பள்ளி

வியூக மூர்த்தியே -பண்டு -முன்பே இங்கு சயனம் –

ஆலில் துயின்றதுவும்-கரார விந்தென –

இங்கும் ஒற்றுமை ஆழ மாமரத்தின் மேல் பாலகனாய் –ஞாலம் உண்ட

விழுங்கிய வற்றுக்குள் இது சேர்ந்ததா –

சேராததை சேர்த்து -அகடிகடாத சாமர்த்தியம்

அந்தர்பக்ச்த சத் சர்வம்-வெளியில் வியாபித்து

தாரக நியமனம் -ஜீவாத்மா அணு -அவனோ விபு -எப்படி புகுந்தான் –

ஒளி மற்று ஒரு ஒளியை தடுக்காதே -சூர்யா ஒளி பிடித்த குடுவை மேலும் ஒளியை தடுக்காதே –

தேஜஸ்-ஞானம் மற்று ஒன்றை தடுக்காதே -ஆல் இலை -மண் உளதோ வேர் உளதோ  –

யார் அறிவார்-ஞாலத்து ஒரு பொருள்-ஏக காரணம்

வானவர் மெய் பொருள்-சேவித்து சத்தை பெறும்படி

அப்பில் அரும் பொருளை –

ஆர் உயிர் யேயோ -பெரிய நீர் படைத்து மனிசர்க்கு தேவர் போல்

பெரிய நீர் படைத்து -அங்கு உறைந்து -அது கடைந்து -அடைத்து -உடைத்து –

அவனே தனுஸ் கோடி-வில்லில் நுனியால் உடைத்து புண்ய ஷேத்ரம் ஆக்கினது நிறைய பேர் அறியார்

பெருமாள் பிராட்டிக்கு காட்டி கொண்டு போகும் பொழுது அருளியது –

கால் கொண்டு நடக்க கூடாது என்று வில்லில் நுனியால்பெயர்த்து –

ஆபோ நாராயண -நார -தண்ணீர் அயனமாக கொண்டவன் -விஷ்ணு புராண ஸ்லோகம்

புனிதத்தன்மை- புனலுருவா –

அனலுருவு புனல் உரு -தன் உரு –

30 பாசுரம்

அவன் என்னை ஆளி-அரங்கம் ஆளி –

அரங்கில் என்னை எய்தாமல்-நாடக அரங்கம்-சம்சாரம்

அரங்கத்து அம்மான் காப்பான்-

உள்ளத்தில் வந்து அவசர பிரதீஷனமாக வந்தான்

உள்ளத்து நின்றான் -இருந்தான் -கிடந்தான் -கிடக்குமே வெள்ளத்து அரவணை மேல் –

ஓடி வந்து என் மனக் கடலில் வாழ வந்த நம்பி

பிறவி மா மாய கூத்து -அவன் அனுக்ரகத்தால் தான் -மம மாயா துரத்தா –

உபாயம் அறியாமல் நின்றான்-இருந்தான் கிடந்தான்-

வரவாறு ஓன்று இல்லையால்வாழ்வு இனிதாம் –

இள நீருக்குள் தண்ணீர் போன வழி தேட வேண்டாமே -அனுபவிக்க தானே வேண்டும் –

இளம்கோவில் கை விடேல் –

36 பாசுரம்

நாகத்து ஆணை குடந்தை -அணைப்பார் கருத்தாம்

நினைவில் நெடியானை-காலத்தால் வந்த நெடுமை- நெடும் காலம் நினைவு கொள்வான்

செடியாய வல்வினைகள்-நெடியானே -சமன் கொள் வீடு கொடும் தடம் குன்றமே

நம-அவன் கடன் என்று -தன்னையே ஒக்க அருள் செய்து –

அப்பொழுதைக்கு இப்பொழுதே சொல்லி வைத்தாலும் நினைவில் கொண்டான்

நின் அருளே புரிந்து இருந்தேன்

சரம ஸ்லோகம் -அஹம் ஸ்மராமி -நெடு காலம் நினைவு கொள்வான் -நெடு மால் –

சொட்டு மருந்து குழந்தைக்கு அறியா பருவத்தில் -சமாஸ்ரயநியமும் அது போல் ரஷகம்

அறியா காலத்தில் -ஆழ்வார் -திரு ஆராதனா யோக்யதை கிட்ட –

குடந்தை உத்தியோக அர்த்த சயனம்-ஆரா அமுத ஆழ்வான்-திருமழிசை பிரான் –

திரு வெக்கா-சொன்ன வண்ணம் செய்த பெருமான்

திரு எவ்வுள்-எங்கு சயனம்-சாலி யோக மகரிஷி —

ஆயாசம் தீர -அரங்கம்-நீண்ட பிராயாணம் –சல சல காவேரி நீர் திரு அடி தீண்ட –

சிசுரோபசாரம்

பேர் அன்பில்- -சௌந்திர ராஜ பெருமாள் –

திரு பாற்கடல்-

எனக்கு ஒரு தன்மை உள்ளது -நீ தான் காக்க வேண்டும்

60 பாசுரம்

ஆள் பார்த்து உழி தரும் தன்மை-கைங்கர்யம் செய்ய

நீரும் ஆள் பார்த்து இருக்குறீர்-கைங்கர்யம் கொள்ள –

கண்டு கொள்-கேட்பார்க்கு அரும் பொருளாய் நிற்கும் அரங்கன்- விள்ளேன் மனம் -விலக மாட்டேன் –

கண்டு கொள் -நின் தாள் பார்த்து உழி தர வேண்டும் –

பிராப்யமும் உபாயமும் திரு அடி

அத்தை தின்று அங்கே கிடக்கும்

கேட்பார்க்-வேதாந்தம் – அரும் பொருளாய் -நின்ற அரங்கனே -என் போன்ற கண்களுக்கு

-சு பிரயோஜனம் இன்றி சு எத்தனம் இன்றி –

விள்ளேன் மனம்- மனம் ஒத்து வரவேண்டுமே –

மனம் தான் நண்பன் விரோதி –பற்று உள்ள மனம் விரோதி -பற்று அற்ற மனம்நண்பன்

கீதை–அனுஷ்டுப் ஸ்லோகம் -எளிமை-விடாமல் அர்த்தம் அறியாமல் சொன்னாலும் பெருமை

2 /  4 /15 /18 தனி சிறப்பு

தேக ஆத்மா விவேகம் -அவதார ரகசியம் -புருஷோர்த்த வித்தை -சரணாகதி சொல்லுமே –

உருப் போட்டான் உரு படுவான்- உருபோடாதவன் உருப் படமாட்டான் –

உகப்பே-முகப்பே  கூவி பணி தருவாய் -தாள் பார்த்து -அடியேன்-கைங்கர்யம் சரண் திரு அடிகளில் தானே

லோக விக்ராந்த சரண்- நின் சரண் அல்லால் சரண் இல்லை

அடிக் கீழ் அமர்ந்து -நாகனை மிசை நம்பிரான் சரணே சரண் .

திரு மங்கை ஆழ்வார் திரு அடிகளே சரணம் .

இனி ஆழ்வார்

பெருமாள்-வந்து பாசுரம் பெற்று

தென் குருகூர் -திசை நோக்கி கை கூப்பி –

வண்  தமிழ் மா முனி பின் தெற்கு வாழ ஆழ்வார் –

பிரமாதா இங்கு-அவன் அவதாரங்கள் அங்கு –

 -ஆகஸ்தியமும் அநாதி

பக்தி சாகாரம்-வகுளாபரணர் -வேதார்தம் தமிழ் ஆக்க வந்த

சட கோப வாக் -ஆல் இலை /தேவகி வயிற்றில்/வட தல –

1000 சாகை-சாந்தோக்யம் சமம் –

திரு விருத்தம்-விரிவு திரு வாய் மொழி -கேசவன் தமர்- பன்னிரு -௧௧௦௨ திரு வாய் மொழி

ரிக் வேதம் சுரம் சேர்த்து சாம வேதம் -பரம்பி

திரு விருத்தம் -28 பாசுரம்- விரிவு கங்குலும் பகலும் –

பண்டு உளவோ –

கிளவி துறை –

பிரிவாற்றாமையால் துடிக்க -ராஜாதி ராஜன்-

அனைவரும் ஆணைக்கு அஞ்சி வாயு சூர்யன்-வாடை காத்து நாயகி துன்ப படுத்த

உன் ஆணை உள் பட்ட -இவை உலாவி

துழாய் இன்பம் கிடைக்காமல்

நீர் -மீன் நாரை -அலைகள் வீசி -நத்தை காக்க -வரவைகள் இடம் இருந்து

உன்னை ஆஸ்ரயித்த என்னைகாக்க வேண்டாமா -விரக தாபம் இருந்து –

இது போல் கை விட்டது யாரும் இல்லை

சீதை கஜேந்த்திரன் -எனக்கும் நாள் குறித்து அருள்

காலை மாலை கோபிகள்

நாள் அறியேன் –

போக்யத்வம்-அனந்யார்க்க சேஷத்வம் -விட்டு கூட அனுபவிக்க வேண்டியது –

இனிமை விட முடிய வில்லையே –

கங்குலும் பகலும் -அவதாரிகை-

தாய் பாசுரம் மிகவும் தளர்ந்து

சரணாகதி பலித்த பின்பு -தளர்ச்சி எதற்கு –

அடிக் கீழ் அமர்ந்து புகுந்து -ஸ்ரீ வைகுண்டம் போனது போல் அனுபவம்

பார்த்தால்- நித்ய சம்சாரிகள்

ஐவரால் குமை தீர்த்தி -சேரும் ஐம் புலன்கள்

பாத பங்கயம் நண்ணிலா வகை -அழுதார் –

மேலில் பிரபந்தம் கிடைக்க வந்துசமாதானம் பண்ண -11 பாசுரம்-

தளர்ச்சி மிகுந்து ஆண் பாவம் மாறி பெண் பாவம்-அதிலும் மிக தளர்ந்து தாய் பாசுரம்

உற்ற நல் நோய் -கடல் வண்ணர் இது செய்தால் காப்பார் யாரே

மயங்கி-அவளால் பேச முடிய வில்லை

தோழிகளும் மயங்க

திரு மணத் தூண்கள் நடுவில் இட்டு -நீ என் நினைந்து

நீயே மருந்து

10 பாசுரங்களில் 1000 பாசுரங்களும் அடக்கம்

பத்து குணங்களும் உண்டு இதில்

பரத்வம் காரணத்வம் -சத்ய காமத்வம்-போன்ற 10 குணங்களும்

பரத்வம்-வடி உடை வானோர் தலைவனே -என்னும்-

காரணத்வம்-முன் செய்து இவுலகம்

வியாப்பகத்வம்-கட்கிலி உன்னை காணுமாறு அருளாய்

நியந்த்ருத்வம்-கால சக்கரத்தாய்

காருணிகன்-இவள் திறத்து அருளாய்

சரண்யன்-பற்றிலார் பற்ற நின்றானே

சக்தி மாதவம்-அலை கடல் கடைந்த ஆரமுதே

சத்ய காமத்வம்-என் திருமகள் சேர் மார்பன் -அன்பனே என்னும் –

ஆபத் சகத்வம்-உலகம் உண்டு உமிழ்ந்து அளந்தாய்

ஆர்த்தி கரத்வம்-முகில்வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி

ஸ்திதி -பத்தியையும் வளர்த்து -பத்து பத்தாக

உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்-

இது போல் பரகால நாயகி-திரு இட எந்தை-நீ என்ன நினைந்து இருந்தாய் -2 -7 அது இது 7 -2

ஆதனும் பத்தி நீங்கும் விரதம்-நாம் மறப்போம் இது கூட

இவள் திறத்து என் நினைந்து இருந்தாய் –

உன் மனத்தால்- பேற்றுக்கு உபாயம் அவன் நினைவு –

பட்டர்-ஆழ்வாருக்கு ஓடும் தசை சொல்ல முடிய வில்லை-தலை மேல் கை வைத்து

அனுபவித்து ஆனந்தம் அடைவோம்

உன்னுடையே புதுசாக ஒன்றும் வர வேண்டாம்- என்னிடமும் இல்லாத நீச குணம் இல்லை

எதற்கு நாள் கடத்தணும் –

பரதனுக்கு 14 வருஷம்- நமக்கு ஏற்காது

உம்மை பட்டினி இட்டு ஜனங்களுக்கு அமுதம் கொடுக்க –

உபதேசிக்க -இருக்க மாட்டேன்-இனி இனி -கதறும் நீரே யோக்யதை படைத்தவர் –

இருபதின் கால்-இனி யாம் உறாமை-இனிஒன்றும் மாயம் செய்யேல் வரை –

ராமன் மயங்கினால்-லஷ்மணன் போல் தயார் விளித்து பெரிய பெருமாள் இடம் கேட்க

பிரபன்ன குலம்-சாதக பறவை போல்-ஆகாசமே நோக்கி-அழும் தொழும் தேரும் திசைக்கும் –

ஐதீகம்-கூரத் ஆழ்வான்-பஞ்சாங்க சரவணம்-இன்றும் வேத வியாசர் வம்சம் –

மூத்த வயசில்- திரு பிரசாதத்தால் அவதரித்த இரண்டு பட்டரும் –

எதையும் கேட்க்காமல்-பரம விரக்தர்-

தயங்கி நிற்க- -பிள்ளைகளுக்கு கல்யாணத்துக்கு பெண்-ஈஸ்வர பிரக்ருதிக்கு கரைவது யார் –

கேட்டு பழக்கம் இல்லை-வாய் வராதே –

எந்த சின்ன விஷயத்துக்கும் தன் இடம் வந்தால் பரம திருப்தி அவனுக்கு –

பார்ப்போம்-அடுத்த நாள் மதனி சேர்த்தார் பெரிய நம்பி வம்சம் –

பட்டர்- மதிள் காவல் இல்லை-தோட்டம் ஒதுக்கி திரு மங்கை ஆழ்வார் –

துரட்டி-அருள் மாரி-பெயர்

காவல் -பல்லாண்டு அருளுவது தான்

பட்டர் குறடு பிரசித்தம்-வீர பிரமராயன் –

ரஷகன் இல்லை கை மாறினாலும் குறட்டை விட்டு- அவனையே எதிர் பார்த்து இருப்பார் பூர்வர் .

இவள் திறத்து என் செய்கிறாயே –

கண் துயில் அறியாள் –கங்குலும் பகலும் –

உம்மை தொகை- துயில் கொள்ளாள் –

இளைய பெருமாள் போல் இல்லை

கண்ணா நீர் கைகளால் இறைக்கும் –

மயங்கி இருந்தாலும் -அவன் வரும் பொழுது சரியாக பார்க்க

சங்கு சக்கரங்கள் உடையவன் -முழுவதும் சொல்ல முடிய வில்லை

சங்கு சக்கரங்கள் மேல் சொல்ல முடிய வில்லை-என்றுகை கூப்பி அபிநயம் செய்து தலை கட்டுகிறாள்

தாமரை கண் என்றே-ஆழ்வான் வரை வளர்ந்து இருக்குமே

சண்டை போட்டு வளர -இரண்டு திரு கண்களும் -நாடு பிடிக்க –

நீண்ட அப் பெரிய வாய கண்கள் –

காது வரை சென்றதும் – – திவ்ய  ஆயுத ஆழ்வார் வரை

தாமரை கண்களால் நோக்காய்-அரையர் ஐதீகம்

நோக்கி தான் அரையர் கைங்கர்யம் –

குளிர கடாஷித்து மந்த ஸ்மிதம் -ஜிதந்தே புண்டரீகாஷம்

உன்னை விட்டு எங்கனே தரிக்கேன்-

மீன் தண்ணீரை விட்டு-இருக்குமா –

உத்தவர்-கண்ணன் இடம் கேட்டது போல் –

இரு நிலம் கை தோலா நிறுக்ம் -பூமியில் இருந்து வருவானா

கயல் பாய் -நாரத்தை பற்றியே மீன் வாழ

அயனத்தை பற்றிய பராங்குச நாயகி -விரக தாபம் படுத்தும்  பெண்ணின் உடம்பை காட்டி-

ரிஷிகள் பெருமாள் இடம் தங்கள் திரு மேனி காட்டியது போல் –

ஸ்ரீ ராமனே அனைத்துமாக கொண்டவர் -குலசேகர பெருமாள்

நம் பெருமாள் உத்சவர்-ராமன் பிரதிநிதி

பெரிய பெருமாள்-கண்ணன் பிரதி நிதி

பின்னானார் வணங்கும் சோதி

உண்ணும் சோறு -எல்லாம் ராமன்-

ராமோ ராமோ -ராம பூதோ -தன்மையி பாவம்-

திரு வஞ்சி களம்-மாசி- புனர்வசு –

முடி வேந்தர் சிகாமணி-ஷத்ரியர்-

31 பாசுரங்கள் -முதல் மூன்று பதிகங்கள்

திரு குமாரத்தி -திரு கல்யாணம்-

ஸ்ரீ ராம நவமி -சேர குல வல்லி நாச்சியார் சந்நிதி -சேர்த்தி –

பெருமாள் திரு மொழி-விஷயமும் பெருமாள்- அருளியவரும் பெருமாள் –

ராமானுஜர் அருளிய தனியன்.

தென் அரங்கம் பாட வல்ல சீர் பெருமாள்

இன்னமுதம் ஊட்டுகிறேன் -இங்கே வா பைம் கிளி –

சிலை சேர் நுதலியர்- வளைந்த நேற்று படைத்த

நித்ய வில் பிடித்த மன்னர் அனைவருக்கும் ராஜா

எங்கள் குலசேகரன் என்று கூற சொல்கிறார் –

ஸ்வாமிக்கே  நாயகி பாவம்–ஆச்சார்யர்-ஞானம்

அச்சுத சதகம்- தேவ நாதன்-அடியார்க்கு மெய்யன்-தாச சத்யன்

தேசிகன்- ஆண் பாவனை மாறி-பெண்கள் பேசும் சமஸ்க்ருதம் பாடி-

புரியாது என்று பொதுவான சமஸ்க்ருதம் மீண்டும் அருளி –

ஜகதாச்சர்யர் ஞானம் மிக்கு பிரேம நிலையில்-இவர் ராம பக்தி இப்படி பண்ண வைத்தது

பெரியவர் பாதங்களே துதிக்கும் பரமன் ராமானுஜர்

அடுத்த நிர்வாகம்-கிளி ஸ்தானத்தில் கூரத் ஆழ்வானை

அமுதம்- த்வயம் சொல்லி -தருகிறேன் மீண்டும்

ஸ்ரீ வச்தம்  அம்சம்–இவர் -கௌ ஸ்துபம் குலேசேகரர் -அண்டை வீட்டு காரர்கள் –

திருவேம்கடம்-திரு வித்துவ கோடு-திரு கண்ண புரம்- திரு சித்ர கூடம்-தில்லை –

கை தல சேவை -திரு கண்ண புரம் –

தென் அரங்கம்-பாட -தொடக்கம் இங்கு-சேர்த்து பாடுகிறார் வேறு திவ்ய தேச பதிகங்களிலும் –

யாவரும் வந்து வணங்கும் படி தென் அரங்கம் துயில்கிறவனே -திரு கண்ண புர பதிகம்-

தினே தினே ஸ்ரீ ரெங்க யாத்ரை-ஒலிக்கும் -அங்கு அனைவரும் இப்படி

பேரும் தார்களும் ஊரும் நாடும் பிதற்ற -தன்னை போல் ஆக்கி –

கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழி கோன் -சேர சோழ பாண்டிய மூன்றையும் –

அரசர்-பரம பக்தர் -இதுவே காலஷேமம் -ஆக கொண்டு-

நினைவே போதும்-கீதை அர்த்தத்தோடு சொல்பவனுக்கும் கர்ம ஞான பக்தி யோகி போல் மோஷம் கிட்டும்-கீதை

அவன் திரு உள்ளம் உகப்பே காரணம் –

சக்கரவர்த்தி -வேண்டாம்-கைங்கர செய்ய எதேனுமாக –

பிரம தேசம்மன்னார் கோவில்- திரு நெல்வேலி -பக்கம் -திரு அரசு-

குலசேகரன் படி கட்டு-படியாய் கிடந்தது உன் பவள வாய் காண்பேனே –

அணைய ஊர புனைய -அடியும் பொடியும் படபர்வத பவனன்களிலே -உத்தவர் சுகர் பிரார்த்தது போல் –

திர்யக் ஸ்தாவர  ஜன்மங்களை பரிகிரித்து பாரிப்பார்கள்-

அனந்தாழ்வான் -கட்டு பிரசாதம் ஐதீகம்-நித்ய சூரி-எறும்பாக –

ஆளவந்தார் -பவனம் -புழுவாக ஆசை கொண்டாரே

ஏதேனும் ஆவேனே -குலசேகரர்-பொன் மலையில்-

ச்வாதந்திர அரச பிறவி கூடாது பாரதந்திர ஜன்மம் வேண்டும்

இந்த ஞானம் -ச்வார்ததா விட்டு பாரதந்தரர் ஆக வேண்டும்

11 /10 /9 -யாவரும் வந்து அரங்க நகர் துயில்வான் 8 பதிகம் –

என்று கண்களால் சேவிக்க போகிறேனோ-

இருள் போகும் படி -ஆதி சேஷன்-நீல ரத்னம்- 1000 தலையிலும் –

இன -இரட்டை- அணி பணம்-படம்-பணா மண்டலம்-அரவரச -பெரும் ஜோதி அனந்தன் –

அந்தம் அற்றவனை தன்னுள் சயன வைத்த இவரே அனந்தன்

வெள்ளை அணை- ஆதி சேஷன் -கருப்பாக இருக்கிறதே –

ஸ்ரீ ரெங்க விமானமும் வெளுப்பு -ஆதி சேஷன்

மரகத சுகுமாரன்-உள்ளே சயனித்து -பச்சை நீலம் கருப்பு -மான் தளிர் பச்சை-

வீசி -கருப்பாக ஆக்கி -திரு மேனி காந்தி வீசியதால்-

ச்யாமா ஜீமூத -சகல ஜலதி குடித்த மேகம் போல்-கருப்ப்ப்பு மேகம் போல்  -பட்டர்

 -நம் கண்ணுக்கு பக்தி சித்தாந்ஜனம் இது தான் –அழுக்கு போக்கி ஒளி பிறக்க-பாவனம் கொடுக்க –

நீலக் கடல் கிடந்தாய் உன்னை பெற்று இனி போக்குவனோ-வெள்ளை கடலை நீலமாக்கி போல்

அனந்த போகி இவன்-மாணிக்கம்-உமிழ்ந்து கண் கொத்தி பாம்பு -பார்த்து -ரஷித்து கொண்டு –

திரு வரங்க பெரு நகர் தெண்ணீர் பொன்னி -தெளிந்த

தெளிவிலா கலங்கல் நீர் -தொண்டர் அடி பொடி –

சத்வ குணம்-அற்ற பற்றர் சுற்றி வாழும் -அணி அரங்கம்-தெளிந்து தான் இருக்கும்

செயற்கையாக கலங்கி-மாப்பிள்ளை பார்க்க வந்த பொன்னி

தாப த்ரயம் போக்கி-அவனுக்கு சிசுரோபசாரம் காவேரி –

கருமணியை கோமளத்தை-மேன்மை-

ஆதி செஷனுக்கு மட்டும் தான் சேவை

கண்டு கொண்டு

சோற்றை கண்டு மேல் விழும் பட்டினி  இருக்கும் பிரஜை போல் கண்டு கொண்டு –

நாடி நாண் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்

அடுத்து -மேல் கட்டி விதானம் ஆதி சேஷன்-

திரு மண தூண் பிடித்து வாயால் தித்திக்க

காயத்ரி மண்டபம் 24 தூண்கள் -பிரணவாகார -9 கலசம்-

ஹரி -ஹ ரி இரண்டு திரு மண தூண்கள்-பாபம் அபகரிக்கும் –

சந்தனம் மண்டபம்

யுகாதி பின் மண்டபம்

கிளி மண்டபம்

 பகல்  பத்து மண்டபம்

ரேவதி மண்டபம்

பல மன்னர்கள் கட்டி-

மேல் கட்டி இருந்தால் தான் நம்பெருமாள் நிற்ப்பார் –

ஆதி சேஷன் அவரே மேல் கட்டி- உமிழ்ந்த செந்தீ -விதானமே போல்

உறகல் உறகல்-இவரை தூங்காதே -பொங்கும் பரிவு

ஹாவு ஹாவு-அசுரர் வார்த்தை நெருப்பு கக்கி மேல் கட்டி

காயம் பூ போல் அன்ன மால்-கடி அரங்கம்-வாயார வாழ்த்த என்று கொலோ –

மண தூணை பற்றி நின்று –

ஸ்ரீமான் சுக துக்க பரந்தப -பெருமாள்- சீதை பிராட்டி-

மூன்றாவது பாசுரம்

பிரமன் போல்வார் வாழ்த்த -அடியவர் உடன் சேர்ந்து வாழ்த்த

ஈர் இரண்டு முகம்-தொழுது ஏத்தி

அடி கீழ் அலர்கள் இட்டு அடியவர் உடன் அணுகும் நாள் என்றோ

அடுத்து

கைகள் மலர் தூவி -கேசி வாய் பிளந்து உகந்த –வேலை வண்ணனை –என் கண்ணனை

குன்றம் ஏந்தி ஆவினை உய கொண்ட மால் ஆயர் ஏறு சௌலப்யம்

அமரர் அதிபதி பரத்வம்

அம் தமிழ் இன்ப பா வட மொழி , இவன் தான்

பற்று அற்றார்கள்-இவனை தவிர வேறு எங்கும் பற்று இன்றி –

கை கூப்பும் நாள் என்றோ ‘

ஜிக்வே கேசவ கீர்த்தனம் முகுந்த மாலை ஸ்லோகம் போல்

அவயவம்  அனைத்தும் -படைக்க பட்ட அவனுக்கு கைங்கர்யம் செய்ய தானே –

மயில் தோகை கண் போல் –அவனை பார்க்க விடில் கேளா செவிகள் செவி இல்லை-பாம்பு புற்று போல்

போகாத கால் மரத்தின் வேர் போல்

தலை வணங்க தானே -கிரீடம் வைக்க இல்லை

அடுத்து இதை சொல்கிறார்

கொண்டு ஏத்த -வேத ஸ்தோத்ரம் கொண்டு-

மதில் உள் பக்கம் சாய்ந்து கோவில்நோக்கி-கருடன்-சிறகு விரிப்பது போல் –

அடுத்து -உள்ளம் என்று உருகும்-பாவனை சொல்கிறார்

அயன் இந்திரன்/நித்யர்/அப்சரஸ்/முனிகள்

/கர்ம பாவனை –பிரம பாவனை-உபய பாவனை-

சனகாதிகள்-மானச புத்ரர் -பிரம பாவனை மட்டும் –நான்முகன்-உபய பாவனை-

ஒளி மதி சேர் திரு முகம் கண்டு கொண்டு

அடுத்து -கண்கள் நீர் மல்க நிற்கும் நாள் என்று

அதர்மம் மனசு ஒழித்து -வஞ்சம்-பிரதி கூலம் மாத்தி

இரு முப்பொழுது ஏத்தி-பஞ்சகால பராயனர்

அறம் திகழும் மனம்-உள்ளோருக்கு கதி –

சாஸ்திரம்-இப்படி கண்ணீர் விடும் பக்தனை சேவிப்பதே பிராப்யம்

அடுத்து –

சூழ்ந்து அவனை காக்க கைங்கர்யம்-பஞ்ச ஆயுதம் போல்-கருடன் போல்

வெற்றி புள்-கொற்றை புள்-கடும் பறவை-காவேரி-முயல் செல் கயல்கெண்டை- திவ்ய தேசம் ரஷித்து –

ரஷகன் அவன் தான் -இதுவும் அவையும் ஒன்றே

இன்ப கலவி எய்து வாழ என்றோ –

அடுத்து

பூதலத்தில் புரளும் நாள் என்றோ –

சித்தரை உத்தர -வீதி சப்த பிரகாரம்-இருந்ததே –

வேலை மோதும் திரு கண்ண புரம்-அங்கும் சப்த பிரகாரம் –

காவேரி பெருக்கால் உள்ளே வந்தார்கள்

ஆராத மனம் -உடன் அழுத கண்ணீர் ததும்ப -புரண்டு-அங்க பிரதட்ஷனம் -வீதியிலே –

அடுத்து உய்ய -தொண்டர் வாழ-அடியார் குழாம் கண்டு இசைந்து இருக்க பெறுவேனோ –

வானகம் அமரர் மண் உய்ய -துயர் அகல-சுகம் வளர –

தென் திசை நோக்கி அன்புடன் பள்ளி கொள்ளும் –

அணி அரங்கன் திரு முற்றம்–இசைந்து அகங்காரம் தொலைந்து –

அடுத்து

கண்ணார கண்டு உகக்கும் காதல்-நாரணன் நலம் திகள் -நாரணன் அடி கீழ் -நண்ணுவார்கள்

வான் புகழ் நாரணன்-வாள் புகழ் நாரணன்-

மணல் திட்டு-காவேரி புலினம்-காத்து இருந்ததாம் இவனுக்கு

நுரை கங்கை பார்த்து சிரிக்கிறாள்–நித்யம் திரு அடி வருடி-தீர்த்தம்-புனிதம்-ஆக்கி

சோலைகளை பராமரித்து -வீதி அலம்பி விட்டு-ஸ்நானம் பாநி தீர்த்தம்-வேத ரகஸ்ய பெருமாளை தூக்கி காட்டும் காவேரி –

மறை க்குள் மறைந்தவனை திடர் விளங்கு  கர பொன்னி-தூக்கி காட்டுகிறதே -ஸ்பஷ்டமாக சேவை

கடல் விளங்கு கரு மேனி -கண்டு உகக்கும் காதல்-குடை விளங்கும் விரல் தானை

-கொடை வள்ளல் -பாசுரம் கொடுத்த வள்ளல் தன்மை

நடை விளங்கு தமிழ் மாலை –

குலசேகர ஆழ்வார் திரு அடிகளே சரணம் .

ஸ்ரீ குலசேகர ஆழ்வார் பெரி ஆழ்வார் அனுபவம் பார்ப்போம்

இருவரும் திரு குமாரிகளை திரு மணம்- ஸ்ரீ சேர குல வல்லி நாச்சியார் -ஸ்ரீ ஆண்டாள்

பகவத் அனுகூல்யம் நிலைத்து நிற்க அடியார் சேர்க்கை வேண்டுமே -அடுத்த பதிகம் -இதில் அனுபவம்

ததீய சேஷத்வம்-நம  சப்தம் -ஆழ்ந்த யாதாத்மிக அர்த்தம் –

நழுவினாலும் -பகவான் திறுஅடிகளில் விழுவோம்

அங்கே விஷயாந்தங்களில் விழுவோம்

மூன்றாவது பதிகம்- அபாகவாத சகவாசகம் இன்றி -என்பதை அருளுகிறார் .

அவனுக்கு -ஞானிகள் நித்ய யுக்த-என் ஆத்மா -அவனுக்கு பிரியம் என்பதால்

மம பிராணாக பாண்டவ -ஞானி  என் ஆத்மா  இது என் மதம் -பக்தராவி பெருமாள்

பக்தரை ஆவியாக கொண்டு -என்னது உனதாவியிலே அறிவார் ஆத்மா அவன் மதம் தோன்றும்

அறிவார்களுக்கு உயிர் –

இவரோ ஞானி தனக்கு ஆத்மா -கிருஷ்ணா சித்தாந்தம் இது -உபநிஷத் அவன் பரமாத்மா –

மகாத்மாக்கள் விரகம் சகியாமை–மார்த்வம்-வளத்தின் களத்தில் பூரிக்கும்

திரு மூழிக் களம் -பெருமான் காட்டிய திரு குணம்

போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதம் அன்றே -அன்றே புனித தன்மை அடைகிறோம்

உச்சிஷ்டம் சு பாவனம்

கலத்தது இட்டு –போல்

அண்ணிக்கும் அமுதூரும் என் நாவுக்கே–என்- துற லாபம் அனைவருக்கும்

உங்கள் நாவுக்கு கண்ணன் சொல்லியே இனிக்க விலை

அவர் கூட -கண் நுண் சிறு தாம்பு-கட்டுன்ன பண்ணிய பெரு மாயனில்-என் அப்பன் – ஈடு பட

அப்பனில்-சொல்லி நினைவு வர –தென் குருகூர் நம்பி –

பக்தர் பக்தன் பின் அவனே

காண வாராய் ஆழ்வார் கதற –

நாத முனி பாட -நதாயா முனியே அதாக பகவத் பக்தி சிந்தையே

ஸ்தோத்ர ரத்னம்- சரணாகதி பண்ண இவர்கள் மூலம்-

தங்கம்-வெள்ளி-ஆச்சார்யர் -பகவான் –

வெள்ளி தானம் கொடுத்த வைபவம்

தங்க தானம் கொடுத்த வைபவம் –

தேட்டறும் திறல் -மெய் அடியார்கள் ஈட்டம்

வன மாலை மார்பனை-வாழ்த்தி மால் கொள் சிந்தையராய் -இவரும்

தென் அரங்கன்- தேட்டறும் -நம்மால் -இன்றி காட்டவே காணலாம் –

மணல் வெளியில் -கூட்டம்-நடை பயின்று -நம்மை பார்த்து சேவை-ஸ்ரீ பாதம் தாங்கி-அனைவர்க்கும் தனி அனுபவம் –

திரு மாது வாழ்- வனமாலை-கௌ ஸ்துபம்–துளசி -திரு ஆர மார்பு -பரத்வம்-

ஸ்ரீ வஸ்தம்-மரு -பீடம்-திரு மரு மார்பன் தன்னை சிந்தையுள் வைத்து

தேகம் சரீரம்-கேசம்-ரோமம்-

அச்சு தாலி ஆமை தாலி -ரஷிக்குமாம் உன்னை-சௌலப்யம்

வாட்டமில் மாலை-சாத்தி கொண்டு-

மால் கொள் சிந்தை யாராய் –

பிளந்தது தூணும் -கிளம்பியது செம்கண் சீயம் -மேட்டு அழகிய சிங்க பெருமாள்-

பத்தர் பேசின பித்தர் பேசின பேதையர் பேசினும் -கம்பர்

ஆட்டம் ஏறி-ஆடி ஆடி -சொல்லி பாடி எழுந்தும் பாடி துள்ளி –

கும்பிடு நட்டம் -கை தட்டுவதே -தாளம்-உலோகம் சிரிக்க நின்று ஆடி –

பீத ராக குரோத -விட்டு நித்ய யுக்த சததம் கீர்த்த யந்த

பிரகலாதன்- சீயம் கண்டு ஆடி-மெய்யடியார் -அயர்வு எய்தும் -ஈட்டம் கண்டிட கூடுமேல்

அதுதான் கண் பயன் ஆவதே

கங்கை தீர்த்தம்-ஆசை விட்டு-தொண்டர் அடி பொடி ஆட நாம்பெறில்-வேட்கை விட்டார் இது பெற்றதும்

கடு வினை களையும் –

அவன் செஷ்டிதம் சொல்லி சொல்லி பாகவதர் பிரபாவம் சொல்கிறார்  -இவையே -நினைந்து

ஏவ காரம் ஆடி பாடி அரங்கா சொல்பவர் ஸ்ரீ பாத தூளி பெற்றால் போதும் –

மூன்று நாள் தங்கி சேவிக்க வேண்டும் திவ்ய தேசம் தோறும்

கங்கை கீதை கோவிந்தா காயத்ரி-புனர் ஜன்ம பிராப்தி

வேட்கை என்னாவதே என்கிறார் –

கொன்றை மலர்-பாததுழாய் -கலந்து இழி புனல்

தேவ பிரயாகை இரண்டு வர்ணம் -கங்கை சொன்னாலே ஏற்றம்-பெரி ஆழ்வார்

பாசுரம் சொல்லியே

வில்லி புத்தூர் விருப்புற்று குளித்து இருந்த கணக்காமே

அதே பலன் பெறுவோம்

ஸ்ரீ பாத தூளி மகிமை

திரு முற்றம் சேறு -சென்னிக்கு அணிவனே -அடுத்து

சொல்லி பாடி-பின்னை சரித்ரம்- வராக -ராமன்- மண் அளந்த -அனுபவம் நிரம்ப

பொன்னி பேர் ஆறு போல்

கண்ணா நீர் கொண்டு மண் -கோலம் -சேறு -சென்னிக்கு அணிவனே

மாயன் தமர் அடி –

வெண்ணெய்  உடன் உண்ட ஆய்ச்சி கண்டு –

ஆர்த்த -கண்டு கொண்டாள்- கட்ட கட்ட -தோள்களில் வெண்ணெய் தடம் தோள்கள் உள் அளவும் கை நீட்டி

-நா தளும்ப – அம்மே என்று ஆசை உடன் கூபிடுவதுபோல் நாரணா என –

அடியவர்கள் சேவடி ஏத்தி வாழ்த்தும் -நெஞ்சமே

கரைசல் -கண்டு-

அவனை நினைந்து -திண்ணமான மதிள் -மெய் சிலிர்பவரை நினைந்து

தென் அரங்கன் என்னும் மேகம் திரு உள்ளத்தில் இருக்கும்

ரிஷி பெருமாள வந்தார்

வானமே நீலமாக மாற -மனசு -சிலிர்க்க உருக -ஊற்று வாய்

எற்றைக்கும் எழ ஏழு பிறவிக்கும் அடியாரை ஏற்ற –

தாள்கள் வணங்கி நாள் கடலை களிமினே –

ஆதி அந்தம் அனந்தன் அற்புதன்-

பக்தி இல்லாத பாவிகளும் உய்ந்திட தீதிலா நல் நெறி-சரணாகதி

காதல் செய்யும் என் நெஞ்சமே

தீதில்லாத -நல்- நெறி -சுலபம்- ச்வரூபதுக்கு அனுரூபம்

ச்வாதந்த்ரம் இன்றி -சுலபம்-

எப் பிறப்பிலும் காதல் செய்யும் என் நெஞ்சம்

அநந்ய பிரயோஜனர் —

வரக்கூடிய மானம் வருமானம் தவிர்க்கும் பிரான்-திரு கண்ண புர பாசுரம்

குந்தி தேவி-வருத்தம் கொடு

அனுக்ரகிக்க சொத்தைபிடிங்கி கொள்வான்

சேர்ந்து கசிந்து -வார நிற்பவருக்கு வாரமாகும் என் நெஞ்சம்

அணுக்கராக -செய்ய வாய் -ஆர மார்பன் –

கண்டவாற்றால் தனதே உலகு என்று நின்றான் -தேவ ராஜன்-

கரு நீல மலை-அருவி-ஒளி பட்டு –

புன்னகை–அருவி -வஷச்தலம்-பச்சை ஹாரம்-வெள்ளை மாலை- இடுப்பு –

சுழல்-சௌலப்யம் சௌந்தர்யம்-நாபி கமலம்-தாண்டி போகாமல்–விஷமா கதி

சேர்ந்து கசிந்து காண நீர்களாய் –

கிரீட மகுட சூடாவதம்சம்- மூன்றும் –

சலங்கை-முத்து -ஜல்பிதம்-ஆதி ராஜ்ய ஜல்பிதா -இவனே பர தேவதை -சொல்லி கொண்டே

எளியவன் -கிரீடம் -பரத்வம் ஸ்பஷ்டமாக காட்ட –

மாலை இட்டு இடும் தொண்டர் வாழ்வுக்கு மால் பித்து பிடித்து

அரச வாழ்வு பிடிக்காமல் அடியார் –

வண்டு கிண்டு நறும் துழாய் -தாமரை கண்ணனை -ஆடி பாடி –

கருணை ஆறு பெருக -திரு கண்களில் இருந்து -கரை உடைத்து –

புருவம் மேல் தடுக்க -காதுகளும் தடுக்க –

பிரசன்ன சீத மான திரு கண்கள் –

-மொய்த்து -என் அத்தன் அச்சன் -அரங்கனுக்கு -அடியார்களாகி -பித்தர்

ஆழ்வார் -அமரர் கோன் அர்சிக்கின்று –

பேய் பெண்ணே -பித்தர் ஆம் அவர் பித்தர் அல்லரே -மற்றை யாவரும் பித்தரே –

வாதம்பித்தம் கபம் -மூன்றும் -முறையாக படுத்தும் சரீரம் –

சொல்லின் இன் தமிழ் வல்லார்-தொண்டர் தொண்டர் ஆவார் பலன்

காஷ்டை நிலை அடைய பெர்வார் -எல்லையில் அடிமை திறன் –

அடுத்து -மூன்றாவது பதிகம்

பிரகலாதன்- விபீஷணன்- திருத்த பார்த்து -விலகி

கர்ணன் போல் -இன்றி -நெருப்பு பற்றி -குதித்து தப்புவது போல்

ஆபாச பந்து விட்டு பிராப்த பந்து அடைந்து –

அது போல் குலசேகரரும்–பிரயோஜனாந்த பரர விட்டு -ளைகிகர் விட்டு –

தடுப்பு நீங்க சத் சங்கம் வேண்டும்

தேக ஆத்மா அபிமானி-ச்வாதந்திர புத்தி விட்டு –

விஷயாந்த ஆசை கூடாமல்-

சேர்வதை முன்பு சொல்லி சேராதவரை

வையம் தன்னோடு கூடுவது இல்லை-

மெய்யில் வாழ்க்கையை-நித்யம் இல்லையே -மாறு பட்டு கொண்டே இருக்குமே –

வஸ்து நித்யம்-நிலை தானே மாறும் -அசேதனம் -மாறி கொண்டே இருக்கும் -இதை மெய் என கொள்ளும் வையம் –

யட்ஷன்-தர்ம புத்திரன்- ஆச்சர்யம் எது -பரம ஆச்சர்யம் எது -சேஷாகா -மிச்சம் இருப்பவன்-தூக்கி போகிறவனும் தான் நித்யம் –

மெய்யில் வாழ்கையை மெய்யாக கொள்ளும்

ஐ யனே -நிருபாதிக சுவாமி -ஆசை கொண்டேன்

இடையார் திறத்து நிற்கும்-மின்னிடை மடவார் -கூட மாட்டேன்

அரங்கன் மேல் காமம் வேண்டும் -இடையில் நிற்கிறான்-ஸ்ரீ பூதேவி நடுவில்

சீதா மத்யே சுமத்யமா -அழகிய இடை கொண்டவள் சீதை

பொய்யோ என்னும் இடையாளுடன் இடையில் உடன் போனான் -கம்பர்

மால் இழந்து ஒழிந்தேன் என் தன் மாலுக்கு

நரகாந்தரன் நல் நாரணன் இடம் பித்து கொண்டு -பாரினார் உடன் கொடாமல் –

இச்சா மோகி-மந்திர புஷ்பம்-பீதாம்பர -சாஷாத் மன்மத மன்மத சொல்லி –

சோறு கண்ட இடம் சொர்க்கம் என்று இருப்பாருடன் சேராமல் –

வாழ்வதற்கு உண்டு-உண்பதற்கு வாழாமல்

யோகி போகி -ரோகி–கழுத்துக்கே கட்டளையாக –

உண்டி உடையே -கூடும் மண்டலம்-சாருவாக மதம்-முதலில் கண்டனம் -ஈட்டில் –

அண்ட வாணன்-இதை படைத்தவன்–இடம் ஆசை கொண்டு-உன்மத்தம்-காண்பனே

தீதில் நல் நெறி நிற்க -பேதை மணவாளன் தன் பித்தனே -புருஷகாரம் –

சாஸ்திரம் புறம்பாக போவார் இடம் சேராமல் –

ஆதி அரங்கன்-

எம்பிரானுக்கு எழுமையும் பித்தனே –

என்னை போல் அல்லாதவர் உடன் சேராமல்

அநந்ய சேஷத்வம் அநந்ய போக்யத்வம் அநந்ய உபாயத்வம்-அறிந்த

யாரோடும் கூடும் சித்தம் தவிர்த்த உபகாரன் —

அவனே அவனே என்று பைத்தியம் பிடிக்க வைத்த உபகாரம் –

அரசனாய் இருந்து இழந்தவனை -தொண்டர் தொண்டர் ஆக்கி –

பித்தனாய் ஒழிந்தேன் எம் பிரானுக்கு

பேயனாய் ஒழிந்தேன் -பேயரே எனக்கு யாவரும் –

யானும் ஒரு பேயனே இவர்க்கும் -பேசி என் –

சிறை சாலை உள்ளம் வெளியிலும் நடுவில் கம்பி —

ஆயனே அரங்கா என்று அழைகின்றேன் –

தனி பெரும் பித்தனாய்  அருளிய இந்த பதிகம் சொல்ல –

-ஏதம் ஒன்றும் சாராது பலன் சொல்லி நியமிக்கிறார்

அவர் பட்ட விசனமின்றி

தங்கு சிந்தை-அநந்ய கதித்வம் –

தேவரையும் அசுரரையும் திசைகளையும்  படைத்தவனே

யாவரும் வந்து அடிவணங்க -அரங்கனாக –

-ஏவரும் வெஞ் சிலை வலவா 8 -10

திக்கு படைத்ததே தான் சயனிக்க தானே -மேலை கீழை வீடு இரண்டையும் சேர்த்து அருளி –

நடந்து காட்ட -அங்கு-சேவை சாதிக்க –

குலசேகர ஆழ்வார் திரு அடிகளே சரணம் .

ஸ்ரீ பெரி ஆழ்வாருக்கு நித்தியமே -திரு மஞ்சனம்

நித்தியமே திரு பல்லாண்டு அருளுவார் –

பொங்கும் பரிவு -பட்டர் பிரான்- விஷ்ணு சித்தர்

பட்டார்=வித்வான்கள்-பரத்வம் நிர்ணயம் செய்து உபகாரம் அருளிய பிரான்

விஷ்ணுவை சித்தத்தில் வைத்து –

36 பாசுரம்-4 உதிரி பாசுரங்கள் –

4 -8 /9 /10  மூன்றுமே திரு அரங்கம்

4 -7 தேவ பிரயாகை மங்களா சாசனம்

வல்லப தேவன்-சங்கை தீர்த்து-பரதவ நிர்ணயம் –

ஆடி சுவாதி கருடன் அம்சம்

வேண்டிய வேதங்கள் ஓதி விரைந்து கிளி அறுத்தார்

ஆனை மேல்- விஜய கோஷத்துடன் வலம்-

குழந்தை காண கருட வாகனன்-பிராட்டி உடன் வந்து அருள –

திரு பல்லாண்டு

462 பெரிய ஆழ்வார் திரு மொழி பிள்ளை தமிழ்

உன்னுடைய விக்கிரமம் -ஓன்று விடாமல் அனுபவித்து

குழந்தையாக -தாய் பாவத்தில் —

விசேஷமாக அரங்கனுக்கு 36 பாசுரங்கள் அருளி –

சூடி கொடுத்த நாச்சியார் -பெருமாளுக்கே பிரான்-ஆனார்

சுசுரம் அமர வந்தம்–அமரர்கள் அதிபதிக்கு இவரே மாமனார் –

அந்தணர் குலம்-

அன்னம் நடை- ஆசாரம்-ஒழுக்கம் அனுஷ்டானம் –

போகத்தில் வழுவாத -விஷ்ணு சித்தன் –

ஆசார பிரதானன் பெருமாளும் -நம் பெருமாளும்-இவரும் –

கிளி அறுத்தான்-சொன்னாலே -கீழ்மை போகும் வழி அறுப்போம் -தனியன்

பூ சூடல் பதிகம் -இரண்டு பாசுரம்

புழுதி அழைந்த பொன் மேனி-காண அழகு தான்

இவரே தீர்த்தன்-நப்பின்னை காணில் சிரிக்குமே –

கார்த்திகை கார்த்திகை-உடம்பு விட்டு தலை குளிக்க -இவர் அன்றும் இல்லை –

அலங்கார பிரியன் விஷ்ணு -அபிஷேக பிரியன் சிவன்-தலையிலே கங்கை –

மன கமழும் மல்லிகை பூ-அரங்கனை –

நீர் உண்ட கார் மேகம் போல் -ஆதி செஷன்-மலை போல் பள்ளி

கண்காண வந்தாய்-திரு உடையாள் மணவாளா -ஜகத்துக்கு ஈசானி விஷ்ணு பத்னி –

திருவுக்கும் திரு வாகிய செல்வன் –

ஸ்வரூப நிரூபக தர்மம் -ஸ்வாபமும் உன்னால் தானே -அந்தர் பூதை

விட்டு பிரியாமல் அவனுக்குபெருமை சேர்த்து கொண்டு

மாணிக்கம் -ஒளி /புஷ்பம்-மணம் -ச்வாதந்த்ர்யதுக்கு குறை இல்லை-மற்றவற்றால் குணம் என்ற குறை இல்லை

அவனை விட்டு பிரியாமல் -இருப்பதால்

எட்டு புஷ்பம்-அஹிம்சா இந்திரிய நிக்ரக-எண்பகை பூவும் கொணர்ந்தேன்

ஞானம் தபம் சத்யம் அஷ்ட வித புஷ்பம் -விஷ்ணுக்கு பிரிதி கொடுக்கும் இவை –

சீமாலி -அணி அரங்கத்தே கிடந்தாய்- இருமாட்சி பூ-விசேஷம் இங்கு –

ஆறு மாலை-மணியகாரர் மாடு –

நாலு வேளையிலும் மாலை சாதி -கொள்வான் -யார் யாருக்கு நிர்ணயம் உண்டு –

சீமாலிகன்-ஸ்ரீ மாலிகன்-உகந்த தோழன் என்பதால் ஸ்ரீ சப்தம்-

சாமாறு -தன்னையே கண்ணன்-துர் அபிமானம் கொண்டவன் –

அஸ்வத்தாமா பிரம அச்த்ரம்வாங்கி கொள்ள அறியாதது போல் –

சக்கரத்தால் தலை கொண்டாய்

ஆம் ஆறு-அனைத்தயும் அறிந்தவன்-

மா முனிகள்- பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம் இல்லாத பகுதிகள் மட்டுக்கும் அருளி –

ஏமாற்றம்-அவனுக்கு என்ன ஆகுமோ எண் கவலை போகி –

பத்து புஷ்பம்-அருளி-

அனந்தாழ்வான்  தொண்டர் அடி பொடி குறும்பு அறுத்த நம்பி பெரி ஆழ்வார் மாலாகாரர்

புஷ்ப கைங்கர்யம்

நம்பெருமாள்- சுகுமார திவ்ய மேனி

2 -9 -11 -வண்டு -பாகவதர் இணை அடியேன் தலை மேல்

கிரீடை கள் அருளி -தென் அரங்கன்-பண்டு செய்த கிரீடை-கிருஷ்ணா அவதார

ஸ்ரீ மாலிகன்-இவர் நெஞ்சகம் பால்  சுவர் வழி எழுதி கொண்டார் -புராணங்களில் இல்லை –

வெண்ணெய் விழுங்கி-கண்ணபிரான் பெற்ற கல்வி -பொய் கோபம் யசோதை-

மண்ணை உண்டாய வெண்ணெய் உண்டாயா

வெறும் கலம்-வெற்பிடை இட்டு- இவனே உண்டு –

பாத்ரம் காலியா சப்தம்-ஓசை கேட்டு உகக்கும் கண்ண பிரான் கற்ற கல்வி

நெருப்பு -மேலை அகத்தே வாங்க சென்றேன் -இறைப் பொழுது பேசி நின்றேன்

சாய்த்து பருகிட்டு –

ஜாடையில் மயங்கி இங்கிதம் -கோபி -இதில்மயங்கி கூரத் ஆழ்வான் –

அது உன் செய்கை நைவிக்கும் -அதி பிரியங்கம்

சாளக்ராமம் உடைய நம்பி சாய்த்து   பருகிட்டு

சாளக்ராம திவ்ய தேச பாசுரமில்லை

நம் கிருக சாலக்ரமம் பாசுரம்-

வளையலும் காணும் –

எண் திசைக்கும் விளக்காகி நிற்பார்

3 -3 -2

குடையும் செருப்பும் கொடாமே அனுப்பி-

கோபால வேஷம்-தூசிகள் படிந்த குழல் அழகன் -மாடுகள் மறித்து திரிய –

காதில் -துணி திரி -சீல குதம்பை-துந்து போகாமல் இருக்க –

யசோதை நந்த கோபாலன்-கற்பவதி ஆண் யசோதை பெண் நந்தன்

திரு ஆபரணம் இரண்டும் -இரண்டையும் சாத்தி-பெண் ஜாடை இருக்கிறதே -சாமுத்ரிகா லஷனம் –

குண்டலம்-தோடு மன்னார் குடி இன்றும் சேவை —

கன்னி நன் மா -உன்னை இளம் கன்று -என் குட்டனே முத்தம் தா –

கடை யாவும் -துவர் உடுக்கை

காதில் கடிப்பிட்டு கலிங்கம் உடுத்தி -இவர் யார் இது என் –

என்னின் மணம் வலியால் பெணில்லை-

தர்ம வர்மா திரு சுற்று -கார்த்திகை திறப்பார்கள்-முதல்

ராஜ மகேந்தரன் குலசேகரர்

நான்காவது ஆழி நாடன்-மண்டபம் சமைத்து

உள் திரை வீதி மாட மாளிகை சூழ்

உத்தர

மதிள்களால் சுரஷிதம் என்று -மகிழ்ந்தார் பெரி ஆழ்வார்-அத்தத்தின் பாத்தா நாள் –

எழு திங்களில் -நல் ஐந்து திங்களளவில் காலை உதைத்து சகடம் உதைத்து -கம்ச பயம்-

பொங்கும் பரிவு –

மணிய காரர் -இன்றும் தீர்த்தம் சூடு-திரு அன்னம் –

4 -8 பதிகம்-

அனைவரும் இங்கே -தேனார்திரு கோட்டி-பள்ளிகொள்ளும் இடம்

மாலிரும் சோலை மணாளனும் இங்கே

புனல் அரங்கம்-ஆசார சீலர் வாழும் திவ்ய தேசம் தூய மறையோர் –

ஆள வந்தார் படி துறை -தவராசன் படி துறை-மா முனிகள் திரு அரசு

-பன்றி ஆழ்வான் சந்நிதி 12000 பேர் வெட்டி -முடி திருத்திய –

பாடிய வாளன் படி துறை-அந்திம -சம்ஸ்காரம்

வாள் வலியால் மந்த்ரம் கொண்டவரே வாள் வீச –

மாதவத்தோன் புத்திரன்-உஜ்ஜைன்-சாந்தீபன்-ஆய கலைகள் 64 -கற்று –

ஓதுவித்த தக்கணை-பூர்வ சரீரத்தோடு கொடுக்க -ஸ்ரீ ரெங்க ஆபத்து நீங்க கூரத் ஆழ்வான்

திரு மால் இரும் சோலை-132 ஸ்லோகம் அருளி-

வைதிகன் பிள்ளை மீட்ட சரித்ரம் அடுத்து –

பிறபபகத்தே-இறைப் பொழுது -ஒருப்படுத -உறைப்பநூர் –

மறைபெரும் தீ வளர்த்து -வெளி அடையாளம்-தடுக்கும் போக கூடாத இடம் போவதை –

வரு விருந்து அளித்து இருப்பார்கள்-சிறப்புடைய மறையவர் -காம்ய கர்மம் செய்யாதவர் வாழும் –

பந்து பரிபாலனம்- மருமகன் சந்ததி-பரிஷத்-புனல் அரங்கம் என்பதுவே

அர்ஜுனன்-அபிமன்யு-பரிஷித்–உத்தரை-கற்பம் திரு அடி தீண்டி–

பிரமச்சாரி-சத்யம்-பிரதிக்ஜை-செய்து -குரு முகமாய்காத்தான்-கீதாச்சர்யனாக -ஞான பிச்சையும்

திரு முகமாய் செம் கமலம்-திரு நிறமாய் கரும் குவளை –

புண்டரீகம் தடாகம்-பருகி கொள் பட்டர்

ஞானிகள் ரஷித்து -ரிஷிகள்- பெருமாள் அனுபவம்-நம் பெருமாள் தானே -பெருமாள் –

முன்பு கண்ணன்-பெரிய பெருமாள்

ஆபத்துகளையும் முள்ளை களைவது 1323 1371 வரை நம் பெருமாள்-சுற்றி -பெருமாள் போனது போல் –

லோகம் ரஷிகிறார் அடுத்து -என் திருமால் சேர்விடம் திருவரங்கம்-

கோங்கு அலர குயில் கூவும் –நீர் பதிலாக தேன் குடிக்கும் – மகம் -வண்டினம் முரலும் சோலை –

புராண பிரசித்த தேசம்-

பிரயோஜனந்தர பரர்களை ரஷிக்க-யாழின் இசை வண்டினங்கள்-

தேன் குடித்துதென தென் ரீங்காரம் ஆலத்தி ரெங்கா -கொடுத்து -திருத்துவான் –

மனசு நெருடுமே -வாங்கி கொண்ட பின் –

விடாமல் சேவை கொடுத்து –

தாழம்பு வெண்மை பொடி பூசி வந்து வெண்மை பக்தர் வருவதுபோல்

காவேரி வந்து அடி தொழும்

சந்தனம் சமர்ப்பித்து -தடவரை பால் ஈர்த்து கொண்டு-

பாபம்-அகங்காரம் மம காரம் விரோதி போக்கி

ஜட பொருள்களும் உத்தேசம்-இங்கு

எம்பெருமான் குணம் பாடும்-வண்டுகள்-

நரசிங்கனும் வராகனும் இவனே -மேட்டு அழகிய சிங்கர் காட்டு அழகிய சிங்கர்

நிறமுடைய நெடுமாளூர்

குன்றாடு கொழு முகில் போல் /குவளைகள் போல்

குரை கடல் போல் நின்றாடு கண மயில் போல்

நான்கும் -குளிர்ந்து –மேகம்- குவளை நெய்த்து- கடல்-இருட்சி-செருந்து

மயில் -பள பளப்பு –புகர்ப்பு பக்தி

நான்கையும் கண்டேன் பெரிய பெருமாள் இடம் –

காற்று மணம் கொண்டு-மன்றூடு தென்றல்-வீச

திருவாளன் திருப்பதி-ஏத்த வல்லார் -அவர்களுக்கு அடியார் –

இதில் ராவணனை முடித்த திவ்ய தேசம்-என்கிறார்

திருஷ்டி தோஷம் பயந்து

பிறர் மினுக்கம்

பெருமாள் விட பலம் மிக்க திவ்ய தேசம் என்று இதை பாடுகிறார் .

அவனுக்கு இதன் நாதன் என்ற பெருமை-

போற்றி-பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி -த்ருஷ்டியால் அங்கும் –

திரு அரங்க தமிழ் மாலை -ஒவ் ஒருபாசுரத்திலும்

நாகை -அச்சோ ஒருவர் அழகிய வா

நாகை அழகியாரை ஒரே பாசுரத்தில் –

ராமானுசா -ஒவ் ஒரு பாசுரங்களில் நாமங்கள் சொல்வது போல் -நாமத்தை மட்டும் சொல்லி

ஒன்றே சொல்லி முடிக்க வில்லை

இரு அரங்கம் எரித்தான் மது கைடபர் .

பெரிய ஆழ்வார் திரு அடிகளே சரணம்

பூமி பிராட்டி -நமக்கு உபதேசம் செய்யவே -ஆண்டாள் அவதாரம்-

11 பாசுரங்கள்-அரங்கனுக்கு கோவில் திரு அரங்கம்-பெயர் இல்லை

ஐதிகம் கொண்டு -இதையும்-திரு பாவை-

நம்பெருமாள் நடை அழகை மனசில் கொண்டு -உன் கோவில் நின்று இங்கனே போந்து அருளி –

சிம்க வியாக்ர கஜ ரிஷப சர்ப கதி -ஐந்தும் –

நரசிம்கன்-ராகவ சிங்கன்–யாதவ சிங்கம் -ரன்கேந்தர சிங்கன் -நாம் அறிந்த சிங்கன் –

நம் பெருமாள் பக்கல் காணலாம் –

நிழல் போல்வர் -பூ தேவி நீளா தேவி -எடுத்து கை நீட்டிகள்-வியாக்யானம் –

மல்லி நாடு ஆண்ட மட மயில்-மல் இயலால்- ஆயர் குல வேந்தன் ஆகத்தாள்

தென் புதுவை வேயர் பயந்த விளக்கு

11 பதிகம்-அரங்கன்

கூடல் இளைத்தல் பாசுரம்-

தெள்ளியார் பலர் கை தொழும் தேவனார் –வள்ளல் மால் இரும் சோலை மணாளனார் பள்ளி கொள்ளும் இடம்

முத்து குறி – தட்டில் அரசி நெல் சோழி பரப்பி-

யாவரும் வந்து அடி வணங்க அரங்க நகர்

பள்ளி கொள்ளும் இடம்-பிள்ளை அழகிய மணவாள அரையர் –பட்டர் அருளி செய்வார் என்று  சொல்வதாக -ஐதீகம் –

நம் கோவில் திரு அரங்கம் -இதையும் சேர்த்து கொள்ளலாம் –

11 -1 –

விசனம்-அனுக்ரகம் இல்லையே என்று –

இறுதி பாசுர பலன்-நான் பட்ட கஷ்டம் படவேண்டாம்-

ஆழ்வார் பற்றிய நமக்கு சுலபன் –

காரை பூணும் கண்ணாடி பூணும் -அவனுக்கு ஏற்ற அழகி –தன கையில் வளை குலுக்கும் –

கழல் வலை-தனி சிறப்பு -கழலாத வளையல் -கழல் வளையே ஆக்கினரே –

கொள் வளை கொண்டார்-விசனம்

தாம் உகக்கும்-தன் கையில் போலாவோ -என் கை சங்கம் கொள்ளட்டும்

-அவன் கை சங்கம் ஆசை பட்டால் கொடுக்காமல் -இருக்கிறானே –

 -ஆ முகத்தை நோக்காரேல் அம்மனே அம்மனே –

சங்கம் கொடுத்தோமே-பிரணயித்வம்-அவனுக்கு இல்லையா –

கொடுதததுக்கு மறு உதவி

தீ முகத்து -ஆதி செஷன்-பூ முகத்து -நாகணை மேல் -ஒரே பள்ளியில்-படின்று தீ விளித்து எரிக்க

ராம லஷ்மணர் ஒரே குரு

பெயர் மட்டும் திரு அரங்கர்-நண்பனோ தீ முகத்து நாகணை –

பீஷ்மர்-சரபடுக்கைஇருக்கும் பொழுது -கண்ணன் நினைக்க -என் முகம் நோக்க வில்லையே  –

கற்பூரம் நாறுமோ-சங்கரையா உன் செல்வம் சால சிறந்ததே –

வட்ட வாய் நேமி வலம் கையா -கருதும் இடம் பொருதும்

இதுவோ விலகாமல்

உண்பது சொல்லில்-கண் படை கொள்ளில்-வாயது கையது-

சங்கு தங்கு முன்கை நங்கை-பிரியாமல்-அகலகில்லேன் இரையும்

யாமி-வளையல் உடைய -போகிறேன்-ந யாமி -நானே போக வில்லை உன்னை கூட்டி போகிறேன்

பூரிப்பில் பருத்து உடைய -அது போல் இன்றியே -நித்யே வேஷா ஜகன் மாதா –

அல்லி நாட்டு ..ஆரணங்கின் இன் துணைவி நாமோ-

அடுத்து குழல் அழகர்-எம்மானார் என்னுடைய கழல் வலையை கழல் வளையே ஆக்கினரே

இடுகுறி பெயராக இருந்ததை காரண பெயர் ஆக்கினார்

விசனத்திலும் -என் அரங்கத்து இன் அமுதர் –

விட்டு எங்கும் போக முடியாதே –

என்-தேவர் அமுதம்

இன் அமுதம்-தாழ்ந்த

என் அரங்கத்து -இதை கொண்டு அமுதம் கடைய

கண்ணால் பருக-கால்கள் பரப்பிட்டு செவி ஆட்டகில்லா பசுமாடுகள்-கான அமிர்தம் காது குடிக்க அங்கும்

கண் அழகர்-குழல்-வாய்- கொப்பூழில் எழில் கமல அழகர் –

கண்களால் முதலில் ஈடு பட்டு-பின் போக குழலில் சேர

அது சுருண்டு வாய் கரையில் சேர்க்க- மாசுச-வார்த்தை மயங்கி

திரு அடியில் விழ -நடுவில் நாபி கமலம் தடுத்து -தூக்கி-

அரவாகி சுமத்தியால்-பூமகளை – இது அறிந்தால் சீறாளோ திரு மகள்-

விராதன் ஸ்தோத்ரம்-பெருமாளை

உண்பதோ தரிப்பதோ -கோரி பல்லால் ஏந்தி -ஈர் அடியால்-

ஒரு வாயால் ஒழித்தியால்-விராதனுக்கு உயர் கதி கொடுத்தான் -உடனே –

எம்மான்-சுவாமி -அழகை காட்டி அடிமை சாசனம் எழுதி  கொடுத்தேன்

தெள்ளியீர் -வளையல் கொண்டு போனது தகுமோ-கண்ண புர பாசுரம்

அடுத்து-செங்கோல் உடைய திரு அரங்க செல்வனார்

என் கோல் வளை பெற்றதும் தான் உபய விபூதி கொண்டது போல் -ஆனதாம் –

செங்கோல் இருப்பதை மறந்து என் கோல்

மூலவர்–செங்கோல் -உத்சவம் பொழுது உத்சவர் -முக்கோல் பிடித்த பகைவர் -புறப்பாடு உத்சவர்

ஆஸ்தானம்- மூலவர் இடம் போகும்

உபய விபூதி நாதன்-உடையவர் –

பந்தும் கழலும் கொடுத்து போகு நம்பி-ஆழ்வார்

பந்தாட்டம் நிறுத்தாமல்-பேச-ஈஸ்வர இச்சையால் அவன் இடம் போக

என்னுடைய பந்தும் கழலும் –

நம்மதுஎன்றால் ஏற்று கொள்ள மாட்டார்

இங்கு ஆழ்வார் உடையது என்பதால் அபிமத விஷயம் –

தர்மம் அறியா குறும்பன் –மகா ஞானிகள்-வெண்ணெய் கர ஸ்பர்சம்-சாத்விக அபிமானம் –

என் கோல் வளையால் இடர்  தீர்வர் தாமே -இங்கும் –

புவனியும் பொன் உலகும் -அங்கு ஆதும் சோராமே ஆள்கின்ற -எம் பெருமான்-

சேர மாட்டேன் என்று உடைய என்னையும் -சேர்த்து கொண்டானே

செம் கோலே ஆள்கிறது உபய விபூதியும் –

அடுத்து -பெய் வளையில் இச்சை உடையவர்-பிச்சை எடுத்து உலகம் கொண்டானே

தெரு வழியாக -அருளாத -வீதி வழியே -கருட வாகனம்

அருளாத நீர் -பட்டம்-அருளி-அவர் ஆவி துவராமுன் -முகத்தில் விழிக்க வேண்டாம்-வீதி வழியாக போனால் போதும்-

அடியேன் சேவித்து கொள்கிறேன்-

–  இடை ஆற்று குடி நம்பி–புறப்பாடு சேவித்து -அங்கேயே -திரு அடி சேர்ந்து -ஐதீகம்

தொட்டாசார்யர்-அக்கார கனியை அடைந்து-தக்கான் குளம் -1543 -1607 மாசி உத்தராடம்-ஸ்ரீ மூஷ்ணம் பரம பதம்

சண்ட மாருதம் அருளி -இன்றும் கருட சேவை-வையம் கண்ட வைகாசி திரு நாள்-

சோரமே ஆள்கின்ற -வீணாகி போக விடாமல்

செம்கோல் ஆளும் –

அடுத்து வாமனன்-போல் என்னை தக்க வைத்து கொள்வார்

வளையல் கொடுத்து மகா பலி பெற்ற-காமரு சீர் அவுணன்-கொண்டாடுகிறார் –

கிருஷ்ணா தர்சனம்பெற சிசுபாலன் கூட ஆகலாமே –

மச்சணி மாடம்-கட்டிட கலை அறிந்தவன்காதல் கற்க வில்லை

பச்சை பசும் தேவர் -தாம் பண்டு நீரேற்ற -பிச்சை குறையாகி –

வளையல் வேண்டும்-அபிமானம்-இச்சை உடையறேல் இத் தெருவே போதேரோ-

வீதிகள்- சித்தரை -அந்த அத்தெருவில் அந்த அந்த உத்சவம் –

திரு தேர் இரங்கி-அதன் வழியே எழுந்து அருளுவார் –

அடுத்து

பொல்லா குறள் உருவாய் -இல்லாதோம் கை பொருள்-

கையில் இல்லாதவள் இடம் கொள்ளை கொள்ள வந்தான்

சாதனான்தரம் இல்லை

ஆதி சேஷ பர்யங்கம் ஏற பாக்கியம் இல்லாதோம்

கேசவ நம்பியை கால் பிடிக்க-

கார்பாண்யம்-கை முதல் ஒன்றும் இல்லை-

அவனை ஒழிய ஒன்றும் இல்லாதோம் –

பொல்லா குறள்-கரி பூசி திருஷ்டி தோஷம்-

அழகு -ஒப்பு சொல்ல ருஷி கரி பூசுகிறார்

தாமரைக் கண்-கரி பூசுவதாம் –பொறாமை வராமல்

சின்னகால் காட்டி-பொல்லா

அளந்தான்-கொண்டான்-அரங்கம்-நாகனை-ஆயாசம் தீர

நல்லார் வாழும்-உன்னால் அல்லால் யாவராலும் குறை வேண்டேன் என்று இருப்பவர்

சாதநந்தர பிராப்யாந்தரர் இன்றி –

அற்ற பற்றர் சுற்றி வாழும் –அரங்கம்-

மற்று ஒன்றை காணா நினைவு வேண்டும் –

நிஷ்டை மகா விசுவாசம் வேண்டும் –

வரி பருக வேண்டும் -அழகனை –

ரென்கேது ரெங்கன் சந்தரன் போல் –

நளிர அரங்கன்

சொற் பொருளாய் நின்றார் -வேத வேதாந்தம்

மெய் பொருள்- சரீரமும் என்னையும் கொண்டார்

கை பொருள் முன்னமே கை  கொண்டு

வளையலை கொண்டு போன பின்பு

அழுது கொண்டு இருக்கிறாயா பார்க்க வந்தேன் –

காவேரி-ரஷிக்கும் -தன்னுடையவள் இடம் திருடுகிறான் இவன்

தாழ்ந்த பொருளுக்கும் உள்ளே சுலபன்-

நளிர் அரங்கம்- படு கொலை படுத்த -அரங்கன்

புண்ணியம்-பலம் அனுபவித்து கொண்டு இருப்பவர்

[பிராப்ய வஸ்து -கையில்

பரம பதம் வருள் செய்வது ஏன் –

பழகாத இடம் இல்லை

அச்சுவை பெறினும் வேண்டேன்

பட்டரை-வாராய் -அஞ்சினாயோ –

நீர் -பரம பதம் -ஓலை சுவடு கை பொருளாய் -குக்ளிர்ந்த முகம் -இழக்க -அஞ்சுவேன்

கஸ்தூரி நாமம் –

இது ஒரு வளையமே இது ஒரு முறுவலோ

படை வீட்டில் ராஜ்ய சேவை பண்ணி இருந்தாரே-ஆள வந்தார் –

நீ நினைக்க கிடக்கிறது ஏன்

உன் நினைவில் -ஆள வந்தார் ஸ்ரீ பாத -குளிர்ந்து இருந்து இல்லை என்றால் முறித்து கிண்டு வர கடவேன் .

நாசா புன ஆவர்ததே -இடறி தூக்கி போட்டு வரும் நல்ள்ளார்

தாப த்ரயம் போக பரம பதம் போக வேண்டாம் –

காவேரி செய் வளர

அவனே பிராபகம் பிராப்யம் –

தீர்த்தம் ஆடுவதே அனுபவம்

சுயம் பிரயோஜனம்

சீதைக்காகா ரஷித்து -அலைகடலை

இவளை சிரமம் படுத்தி-பெருமை கொண்டவர்-அதற்க்கு நான்தான்

சேராத உளவோ பெரும் செல்வருக்கு –இரண்டு பட்டமும் வாகி கொண்டு

உண்ணாது உறங்காது -ஒழி கடலை உஊடருத்து

பெண் ஆக்கை ஆப்புண்டு -தான் புற்ற பேது எல்லாம்

எண்ணாதே -துன்பம் கொடுத்த அளவை பட்டியல்-பட்டம்-

பூமி போல் பொறுமை/அசங்காத தைர்யம் ஹிமாசலம் போல்

வீரம்-ராவணனை கொண்டு -ஆண்டாள் கதறினாலும் அசங்காமல்

பாசி தூர்த்த -தேசுடைய செல்வனார் பேசி உரைப்பனவும்

பேர்க்கவும்-கல் வெட்டு போல்

பாற் மகள்க்கு பண்டு ஒருநாள்-மாசுடம்பில் நீர் வாரா –

ஈஸ்வர கந்தம் இன்றி-மானமிலா பன்றி

மாய மான்- ராஷச கந்தம் வீச -மான்கள் கிட்டே வரவில்லை –

பன்றி தன்மையும் அவனது -ஈஸ்வர தன்மை போல் –

அபிமானம் உபமானம் இல்லா இரண்டு அர்த்தமும் மானமிலா பன்றிக்கு

தாயார் போல் இவனும் இருக்க -பாசி தூர்த்த அவள்

தேசுடைய தேவர்-விளையாட்டு போல்

ஸ்திதே -அஹம் ச்மாராமி மத பக்தம்-பராம்கதிம்

விபூதி தனக்கு -நத்யஜேயம் கந்தந்த –

கைபிடிக்கும் பொழுது விடமாட்டேன் சொன்ன வார்த்தை

மறக்கவும் இல்லாமல் மனசை கொண்டு

கடியன்- கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும்

அடுத்து கண்ணாலம் கோடித்து -பெண்ணாளன் பேணுமூர்

திரு கல்யாணம் –

விரதம் எல்லாம் அவனே செய்து -இதற்க்கு கண்ணன் வந்து –

பெண்ணாளன்-அழகிய மணவாள பெருமாள்

பெரிய பிராட்டி நாட்டிய அரங்கம்

அடுத்து

செம்மை உடைய -நேர்மை-தாம் பணித்த சுக்ருதம் சர்வ பூதானம்-

மெய்ம்மை பெருவார்த்தை- விஷ்ணு சித்தர் கேட்டு-அதன் படி -இருப்பார்

நிர் பரராறாக இருப்பார் -தம்மை உகப்பார் தாம் உகப்பார் மத்யமர்

தன்னை வெருப்பாரை உகப்பார்-உத்தமர் –

சாதிப்பார் யார் இனி

நான் வெறுத்தாலும் ரஷிக்க வேண்டும் –

நல்லாருக்கு தீயன் பட்டன் வாங்காமல் நல்லாருக்கு நல்லான் பட்டம் வாங்கி கொள்

அவன் திரு அடி தீண்டி -குலக் கொடி-கோதாம் அநந்ய சரண்யாம்

ஆண்டாள் திரு அடிகளே சரணம் .

ஸ்ரீ அரங்கனை மட்டுமே பாடி

விபர நாராயணர் -இயல் பெயர் இன்றி -தொண்டர் அடி பொடி -இயல் பெயராக ஆசை கொண்டு-

மார்கழி-கேட்டை–வைஜயந்தி -வனமாலை அம்சம்-

கோதண்ட தனுர் மாசம்-மார்கழி

-திரு மண்டம் குடி-அவதாரம்

வேதசாச்த்ரம் கற்று-கைங்கர்யம்-புஷ்ப -பெரிய ஆழ்வார் போல்

ஐதீகம்-அரையர் கொண்டாட்டம்-

கஸ்தூரி நாமம் அழகிய பெருமாள்

பதின்மர் பாடும் பெருமாள்-தகாதே-

பத்து புராணங்களில் பாட பட்ட திரு வேம்கடத்தான் –

ஈசி போமின் -இங்கு இரேன்மின் -இருமி இழைத்தீர் -நாசமான பாசம் விட்டு நமன்தமர் அணுகா முன் –

தங்க வட்டில்-பிராட்டி தூண்ட ஆழ்வார் ஆக்க -பிள்ளை பிரதிநிதி என்று சொல்லி கொடுக்க –

அரசன் கனவில் காட்ட -காலில் விழுந்து –

பரம பக்தர் ஆனார் கேட்டதும்-லோக விஷய வைராக்கியம் பெற்று-

அழுகை -கதறி–பாசுரங்கள்-55 -இரண்டு பிரபந்தங்கள்

பக்த அங்காரி ரேணு -தொண்டர் அடி பொடி

திரு நாம சங்கீர்த்தன மகிமை-

திரு மாலை அறியாதார் திரு மாலை அறியாதார்-

த்யானம் கிருத

யாக யக்ஜம்

அர்ச்சனை

திரு நாம சங்கீர்த்தனம்-கலி-யுகம்-நேராக சேவிக்க முடியாமலதே ஆனந்தம் திரு நாம சங்கீர்த்தனம்

கேசவா ஓன்று சொல்லி கிலேசங்கள் ஆயின எல்லாம் போகுமே

நித்ய நைமித்திக கர்மங்கள் விடாமல்-கால ஷேபதுக்கு திரு நாம சங்கீர்த்தனம்  –

குணம்-நினைவு -பெருமை அறிந்து-பிரபன்னர் –

நளிர் மதிசடையன் என்கோ-முனியே நான் முகனே முக்கண் அப்பா -குழப்பம் இன்றி –

தாள் சடையும் -இரண்டு உருவும் ஒன்றாக இசைந்து–ஆராயாமல் அர்த்தம் சொல்ல வாய்ப்பு உண்டு

நாட்டினால்-காட்டினான் உய்பருக்கு

சேவகனார் மருவிய கோவில் -சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன்

குழப்பம் இல்லை –

வியூகம் விபவம் அர்ச்சை-தெளிவிலும் தெளிவு -அரங்கன் ஒருவனையே அருளி-

தனி மா தெய்வம்

மிகவும் சுருக்கம் இன்றி- மிகவும் விரிவு இன்றி-அடுத்த சிறப்பு –

திருமாலை-பேடிக விவாகம்-

முதல் மூன்று சுய அனுபவம்

அடுத்த 11 பரோ உபதேசம்

அடுத்து 10 எங்கு கிடந்தேன் எங்கு இருக்கிறேன் உபகாரன் நன்றி அறிதல் 15 -24 வரை

அடுத்து பத்து நல்லத்து இல்லை 5 /தீயது நிறைய உண்டு 5 பாசுரம் -இரண்டையும் சொல்லி-

நல்லது இல்லை மட்டும் இல்லை தீமைகள் பல –

நைச்ச்ய அனுசந்தானம்-அவனுக்கு -விட முடியாமல் பதறி- காட்டி கொடுத்தான் மூன்று சரித்ரம்

திரி விக்ரமன்/கோவர்த்தனம்/

38 பாசுரம்-மேம் பொருள் —வாழும் சோம்பரை-த்வய மகா மந்த்ரம்-திரு மாலை ஆகிறது இப் பாட்டு –

அடுத்து ஆறு பாசுரங்கள் -த்வயம் அறிந்த பாகவத பிரபாவம்

சாதி நிஷ்டை பார்க்காமல்-

45 பாசுரம்-பலன் சொல்லி நிகமிக்கிறார் –

காவலில் புலனை வைத்து –நாம பலம் -நாமி பலம் வாலி-

சுக்ரீவன் –

நம் நாமம் சொல்லி வருவார் உண்டா சயனதித்து –

ரஷகம்-திரு நாம சங்கீர்த்தனம் முதலில் சொல்லி -யம பயம் நீக்கி

பச்சை மா மலை-போக்கியம்-

பவள வாய் கமலா செம்கண்-அச்சுதா -அழகன்-நழுவாமல்-

அமரர் ஏறு-இச் சுவை -அச் சுவை பெறினும்  வேண்டேன் -அடையும் இல்லை பெரிய பெருமாள் கொடுக்க போக மறுத்தார்

அங்குள்ளார் இங்கு வந்து சேவிக்க –நான் அங்கு போக வேண்டேன்-

வேத நூல்-பிறவி வேண்டேன்-

பேதை பாலகன் அதாகும்-பெயர் கூட சொல்ல முடியாத இளமை-

இரண்டு விபூதியும் வேண்டாம்

பூ லோக வைகுண்டம்-திரிதிய விபூதி

குழந்தை அன்ன பிராசம் -சிசுவில் சம்பந்தம்

செல்வர் எழுந்து அருளுவதை அனுகரிக்க

இளமை பெண்தேட கோவில்

முதுமை-அரங்கனே வீதியார வருவான்-சம்பந்தம் விடாமல்-

அடுத்து பரோ உபதேத்தில் இலிய 11 பாசுரங்கள் 4 -14 வரை

மொய்த்த வால் வினையும் நின்ற -மூன்று எழுத்துடைய பேரால்-

ஷத்ர பந்து -பராம் கதிபெற்று -திரு நாமம் சொல்ல சொல்ல நல்லவனாக -மாறி-

எந்த மூன்று – ஸ்ரீதர கேசவ மாதவ கோவிந்த -ஆசை தூண்ட -அருளி –

மந்தரத்தால் இல்லை பேரால்-அம்மா கூப்பிட யோக்யதை வேண்டாமே

நியமம் ஆச்சர்ய அனுஷ்டானம் இன்றி ‘

கண்ணன் கழலினை–எண்ணும் திரு நாமம் திண்ணம் நாரணமே

திரு மந்த்ரம் சொல்ல வில்லை ஆழ்வாரும் –

எங்கனே சொல்லினும் இன்பம் பயக்கம் -நாராயணனே நாரணமே -சொன்னாலும்காட்ட —

ஏன கேவென-கத்யம் –

சுருக்கி சொல்லியும் -பலன் கிட்டுமே –

இத்தனை எளியன்–பித்தனை பெற்றும் அந்தோ -சுரம்-கூட்டி-

நம் அரங்கனாய-நமக்கு என்று கிடக்கிறானே -வசிஷ்டாதிகள் கோகுலா ஸ்திரீகளுக்கு இன்றி –

அரங்கத்திலும் பித்து அடியார்கள் இடமும் பித்து –

அடுத்து -பெண்டிரால்-தொழும்பர் சோறு உகக்குமாறே –

அவன் கொடுத்த சரீரம் அவனுக்கு உபயோகிக்கால்- -இடும்பை பூண்டு-

உண்டியே -மண்டலத்தோடு கூடுவது இல்லையே –

தமர் களாய்  பாடி ஆடி தொண்டு பூண்டு அமுதமுண்ணா –

கும்ப கர்ணன்-அமுது உண்பாய் நஞ்சு உண்பாயோ-விபீஷணன்-

அந்த பேரு இப் பிறவியில் இல்லை

அச்சுவை கட்டி என்கோ அடிசில் என்கோ

மரம் சுவர் -ஓட்டை மாடம்- புள் கவ்வ கிடக்கின்றீரே

அறம் =தர்ம சுவர்-சாஷாத் தர்மம் அரங்கன் -ஆள் செய்யாமல்-

மருமைக்கே வெறுமை பூண்டு-

திண்-தர்மம் சம்ஸ்தாபனார்த்த –

விசேஷ தர்மமாக தன்னையே ஸ்தாபித்து

மாம் ஏகம்- விட்ட தர்மம் எல்லாம் தானே சாஷாத் தர்மம்-அறம் சுவர் –

புள் உண்ண கிடக்கின்றீரே -இல்லை

கவ்வ-

அரங்கா சொல்லாத சரீரம் வேண்டாம்-

ஐயனே அரங்கா என்று

நீச சமயங்கள்-புற சமயம்-காண்பரோ கற்பரோ

ராமனே தேவன்-தலை அறுத்து- சத்யம்-

தலையை அறுப்பதே கர்மம் -குறிப்பு என கடையுமாகில்-நோயதாகி போவதே -விலகி போவோம் –

உபன் யாசம்-அருகில் கொண்டு வைத்தல்- கிரந்த காலஷேபம் அடிப்படை

அடுத்து அருளி செயல்-ஆழ்ந்த வேதாந்த கிரந்தங்கள் –

ரஷிக்க தான் -பஞ்ச ஆயுதம் கொண்டு

அவன் அல்லால் தெய்வம் இல்லை -கற்றினம்மேய்ந்த எந்தை கழலினை பணியும்

பரம் திறம் அன்றிபல் உலகீர் வேறு யாரும் இல்லை –

திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்து ஆயர் தேவு –

நாட்டினான் தெய்வம் எங்கும்–கொடியை கொழு கொம்பு நடத்தி பந்தலில் ஏற்றுவது போல் –

-கருட வாகனனும் நிற்க -நல்ல அருளினால் தன்னை காட்டினான்

சேட்டை தன் மடி அகத்து செல்வம் பார்த்து இருக்கிறீர்களே –

நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான்-

செற்ற நம் சேவகனார் மருவிய பெரிய கோவில்-ஆசை பட்டு-

கருவிலே திரு இல்லா -மதிள் திரு அரங்கம் சொல்லாமல் –

நமனும்முத்கலனும் பேச -நரகமே ஸ்வர்கமாகும்-நின்றார்கள் கேட்க –

-இவ்வளவு பிரபாவம் இருந்தும் -கேசவ-கிலேச நாசன் சொல்லாமல்-இழக்கிறீர்கள்

நாமங்கள் உடைய நம்பி -அவனதூர் அரங்கம் சொன்னாலே போதும் –

பொறியில் வாழ் நரகம் எல்லாம் புள் எழுந்து ஒழியும்

சரத்தை ஒன்றே போதும்-அறிவிலா மனிசர் எல்லாம்-

அறிவிலா மனிசர் -பக்தர் வித்வான் இல்லை- மனிசராக பிறந்தாலு போதும்

வண்டினம் முரலும் சோலை-விலக்கி நாய்க்கு இடுகின்றீரே

ஹாவு ஹாவு போல் ரீங்காரம்

மேகம் கூடினது போல் பிரமித்து மயில் இனம் ஆவும் சோலை

இதை பாத்து மேகம் கூட -கொண்டல் மீது அணவும் சோலை

குயில் இனம் கூவும் சோலை- பித்தர்கள் அனைவரும்

அண்டர் கோன் அமரும் சோலை-அணி திரு அரங்கம் -என்னாது –

மிண்டர் பாய்ந்து -வெட்கம்நன்றி இன்றி-விலக்கி நாய்க்கு

புல்லை திணிமின் இவர்க்கு -மிருகம் தானே -இவர்கள்-

பரோ உபதேசம் முடிய உபகார பரம்பரை அருளுகிறார் அடுத்து

மெய்யர்க்கே மெய்யன்-ஆகும் விதி இலா என்னை போலே

பொய்யற்கே பொய்யனாகும்-ஏ காரம் -வாயால் உடலால் இன்றி-சிந்தையினால் இகழ்ந்த -இரணியனை

உளம் தொட்டு -வார்த்து-மனசு அளவில் நல்ல எண்ணம் இல்லையா -கை விட

மெய்யர்-இப்படி இல்லை- நாவினால் நவிற்று

வெறுப்பு இன்றி அத்வேஷம் இன்றி இருந்தால் போதும்

அழகனூர் அரங்கன்

ஐயப் பாடு அழகை காட்டி போக்கி –

அடுத்து -சூதனாய் கள்வனாய் -மக்களை ஏமாற்றுவது=சூது

அவனை ஏமாற்றுவது =கள்வன் -அறிவுக்கு அப்பால் பட்டவன்-சொல்லி -இங்கு இங்கு -நான் அறிவேன்- சொல்லி

-தூர்த்தரோடு இசைந்த காலம் –

தன் பால் ஆதாரம் பெருக வைத்த

அக வலை படாமல் சுக வலை பட்டு- போதரேல் என்று சொல்லி-புந்தியுள் புகுந்து

அடுத்து -விரும்பி ஏத்தாமல்- கரும்பினைகண்டு கொண்டு

திரு மேனி தரிசனம் பெரிய உதவி -இரும்பு போல் வழிய நெஞ்சம்-

கரும்பு சாறு-பிசுக்கு பிசுக்கு இருக்குமே -வேண்டாம் –

கல்கண்டு-செயற்கை-அதனால் கரும்பு

இனிது இறைத்து திவலை மோத-திரு அடியில் சேர்த்து –

தனி கிடந்தது அரசு செய்யும்-தாமரை கண்ணன் அம்மான் –

அத்வீதியம்-ஒப்பார் மிக்கார் இலையாய மா மாயன்-

கண்ணனை கண்ட கண்கள்-என் செய்கேன் பாவியேனே –

குண திசை- திக்குகளை ஸ்ருஷ்டிததே இந்த சயனத்துக்கு தான்

உடல் எனக்கு உருகுமாலோ-என் செய்கேன் உலகத்தீரே —

உருக்கம் தூண்டு விட்டவன்-அவன் இடம் கேட்க முடியாதே

மற்ற ஆழ்வார்கள் கேட்க முடியாதே -அவர்களும் உருகுவார்கள்

வடக்கு -திடமான -முன்னிலும் பின்னழகு பெருமாள் –

மாயனார்- திரு நன்மார்பும் மரகத உருவம்

தூய -கமலக் கண்ணன்-அமலங்களாக விளிக்கு -தூய தாமரை கண்கள்

முடியும் தேசும் அடியேற்கு அகலலாமே —

பணிவினால்-மனம் ஒன்றி-அணி-ஜகத்துக்கு

மணியனார்-

நினைக்காத பொழுதும் உபகாரம்

பேசத்தான் முடியுமோ-

பேசினார் பிறவி நீத்தார்- பிறவி முடியலாம் பேசி முடிக்க

ஆசற்றார் உபாயான்தரம் இன்றி

மாசற்றார் -பிரயோஜனந்த பரர் இன்றி

கங்கையில் புனிதமாய காவேரி—எங்கனம் மறந்து வாழ்வேன் –

கங்கா சாம்யம்- ரெங்கன் சயனித்த பின்பு கங்கையில் புனிதமாய –

கிடந்த்ததோர் கிடக்கை கண்ட பின்-

கள்வனார் கிடந்தவாறு-ஏமாற்றி நம்மை கொள்ள –

முகமும் முறுவலும் சேவித்து மீள முடியாதே

கர்ம ஞான பக்தி யோகம் சம்பந்தமே இல்லை-

குளித்து மூன்று அனலை—பிராமணியம் மறந்தேன் –

நின் கண் பக்தன் இல்லேன்-களிப்பது எது கொண்டு நம்பி -கதறுகின்றேன்-

ஒன்றும் இல்லா நீசருக்க தான் இங்கே சயனம் –

போது எல்லாம் போது கொண்டு-பொழுது புஷ்பம்-தீதிலா மொழிகள் கொண்டு – -நெஞ்சம் கலந்திலேன்

அது தன்னாலே ஏதிலன்-

அடுத்து குரங்கள் மலையை நூக்க-அணில்கள் செய்த கைங்கர்யங்களும் செய்ய வில்லை-

நிறைய குரங்குகள்-மலை குறைவு- நூக்கி போயின-

குளித்து தாம் புரண்டிட்டு ஓடி–அணில்கல்குரங்கை விரட்ட -கொத்தனார் சிற்றாள் –

மரங்கள் போல் வலிய நெஞ்சம்–அரங்கனார்க்கு ஆள் செய்யாதே அயர்கின்றேன்

கஜேந்த்திரன் கூக்குரல் போல் கூட செய்ய வில்லை-

வியர்த்தமாக தோன்றினேன் —

ஊரிலேன் காணி இல்லை- திவ்ய தேச -உறவுகளும் இல்லை-

கார் ஒளி வண்ணனே  கண்ணனே -கதறுகின்றேன் –

நிர்கேதுகமாக அருள்வாய்

தீமைகள் பலவும் உண்டே –

தூய்மை இல்லை இன் சொல் இல்லை-ரஷனதுக்குதனி மாலை சாத்தி

கோவே -தவத்துளார் தன்னில் அல்லேன் -தனம் தான தர்மம்செய்ய வில்லை-

அவத்தமே பிறவி-நீ தான் கொடுத்தாய் கர்மம் அடியாக பிறந்தாலும் –

தாய் கிணற்றில் விழும் குழந்தை தடுக்காமல்

மூர்கனே மூர்கனே -நான்–வந்து நின்றேன்-

ஐயனே அரங்கனே உன் அருள் என்னும் ஆசை தன்னால் –

லஜ்ஜை இன்றி-

அடுத்து – உள்ளத்தே உறையும் மால்-உடனிருந்து அறுதி என்று விலவற ச்ரித்திட்டேனே –

அழகன்- இது வரை சொன்னது எல்லாம் பொய்-தொண்டுக்கே கோலம் பூண்டு -வேள்வி பொய் –

திரி விக்ரமன்-தாவி -அனைவரையும் தீண்டி –

சிக்கனே செம்கண் மாலே -ஆழ்வார் கண்ணனுக்கு சொன்ன மா சுச -செம் கண் மால் ஆனான் இதனால்

ஆவியே அமுதே என் தன் ஆர் உயிர் அனைய எந்தாய் –

கோவர்த்தனம்-அனைவரையும் -அன்று வரை-சோலை சூழ் குன்று -முன் ஏந்தும் மைந்தனே

மதுர ஆறே -நம் இடம் தேடி வரும்கடல் நாம் போகணும்.-உன்னை அன்றே அழைக்கின்றேன்-ஆதி மூர்த்தி நீ தான்

அளியல் நம் பையல்-என்ன அம்மவோகொடியவாறே –

தந்தையும் தாய் ஆவார் –

மணக்கால் நம்பி திரு மகிழ் மாலை மார்பன்-ஐதீகம் -உள்ளே கூப்பிட்டு ரகஸ்ய த்ரயம் கால ஷேமம் செய்தார் –

பெட்டி போல் இது வரை -37 பாசுரங்களும்

அடுத்து மேம் பொருள்  பாசுரம் -ரத்னம் -திரு மாலை ஆகிறது இப் பாசுரம்-

த்வய அர்த்தம் அருளி –

மேல் உள்ள பாசுரங்கள் மூடி போல் –

பருப் பயத்து கயல் -போதித்த பாண்டியர் குல பத்தி போல்

திரு பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறித்தாய்-

பிரார்திக்காமலே கொடியை நாட்டி- நன்றி தெரிவிக்க வில்லை –

அரையர் ஸ்ரீ சடாரி சாதித்து -மேல் தொடர்வார் –

மேகம் போல் உயர்வு தாழ்வு இன்று பொழியும் போல்-

கோவர்த்தனம்-குன்ற எடுத்த பிரான்  அடியாரோடும் ஒன்றிய சடகோபன்

சமாதானம் அடைந்து -தந்தை தாய் -ஏற்று கொண்டார் –

அடுத்து சரணா கதி பாசுரம் –

வேதாந்தம் போல் சாஸ்திரம்/நாராயணன்/சத்யம்/துவா மகா மந்த்ரம்-ஷேம கரம் வேற இல்லை-தேசிகன்

ஓன்று -சமம் இல்லை

இரண்டு வாக்கியம்

மூன்று கண்டங்கள் -தத்வ த்ரயம்

நான்கு புருஷார்த்தம் -நான்காவது மோட்ஷம் கொடுக்கும்

அர்த்த பஞ்சகம் விளக்கும்

ஆறு சொற்கள் கொண்டது –

எளுய் கடல் மகிமை

எட்டு எழுத்து திரு மந்த்ரம் விளக்கும்

ஒன்பதாவது ஷாந்தி ரசம் கொண்டது -ஆக 1 -9 வரை சொல்லலாம்-தேசிகன் –

ரகஸ்ய த்வ்யத்தால் வியக்தம் ஆகாத ஸ்ரீ சம்பந்தம் –

வாக்ய த்வ்யத்தால் வியக்தம் –

மாம் ஏகம்-ஒருவனையே -ஸ்ரீ விலக்க வில்லை-சேர்த்தே இருக்கும் தத்வம் –

உபநிஷத் -சர்வம் பூர்ணம் சேர்த்து -குணசாலி -சொலி –பூர்வாசார்யர் -இதையே த்வயம் ஆக்கி

சரணாகதி -கைங்கர்யம்  -பிராட்டி சம்பந்தம் இரண்டு இடத்திலும் -உண்டு –

ஒழிவில்-உலகம் உண்ட பெருவாயா

கறைவைகள் -சிற்றம் சிறுகாலே -க்ரமம் படி –

பின் வாக்கியம் சொல்லி முன் வாக்கியம்

வஸ்துவின் ஏற்றம் சொல்லி-சீர்மை அறிந்து அனைவரையும் இழுக்க –

பலம் சொல்லி-பின்பு சரணாகதி

வாழும் சோம்பரை உகத்தி போலும்–

 மேம் பொருள்–அகத்து அடக்கி-வரை ஒரு பகுதி-

மேவுகின்ற பொருள்-மேம் பொருள்-சரீரம்

மெய்மை உணர்ந்து -ஆத்மா தத்வம் உணர்ந்து

ஆம் பரிசு-பகவத் அனுபவ ப்ரீதி கார்யம் கைங்கர்யம் -புருஷார்த்தம் இது தானே –

குணங்கள் அனுபவம்–அன்பு மிக -பீரிட்டு எழ -கைங்கர்யம் செய்வது -பரம புருஷார்த்த லஷண மோஷம் இது தான்

ஸ்ரீமதே நாராயண ஆய நாம –

சர்வதேச சர்வ கால சர்வ பிராகாரங்களிலும் சகல வித கைங்கர்யங்களையும் உம் ஆனந்தத்துக்கு செய்ய கடவோம் –

ஸ்ரீமன் நாராயண சரணவ் சரணம்-பிரபத்யே -திரு அடிகளையே உபாயமாக பற்றி-உறுதி கொள்கிறேன்-புத்தி பண்கிறேன்-

சரணாகதி பல பலன்-வஸ்த்ரம்/கர்ப்பம் காக்க /நாடு பெற /கைங்கர்யம்

அவனுக்கு  நாம் சொல்லும் –மா சுச போல் -கைங்கர்யம் கேட்பது –மிதுனத்தில் –

வழு இலா அடிமை செய்ய -நாம-உன் ஆனந்தத்துக்கு இதுவும் –

பூர்வ உத்தர வாக்கியம்

மேம் பொருள் போக விட்டு–மெய்மையை உணர்ந்தேனே -வேறு பிரயோஜனம் இன்றி

ஆம் பரிசு அறிந்து கொண்டு

ஐம் புலன் அகத்து அடக்கி-பிரபலதர விரோதி இது தான்-

பரண சாலை கட்ட-ஜல வசதி -இட வச்திள்ள இடமாக பார்த்து -சீதை  ஆனந்தம்-என்  ஆனந்தம் -உனக்கு ஆனந்தம் கட்டு-

பெருமாள் சொன்னதும் அழுதானே -நம சப்தார்தம்-

முதல் பாதி பார்த்தோம்-உத்தர வாக்கியம் அர்த்தம் இது வரை-

காம்பற தலை சிரைத்தல்-சரணா கதி –ச்வாதந்த்ர்யம் இன்றி அவனே உபாயம்-தலை சிரைத்தல் -நான் பற்றினேன் –

காம்பற -என்றது -நான் பற்றினேன்- சொல்லாமல்- இந்த துளியும் விட்டு-ச்வீகாரத்தில் உபாய புத்தி தவிர்த்தல்

அவனே அவன் அடியவனை திரு அடிகளில் சேர்த்து கொண்டான்

உன் கடைத் தலை -இருந்து -வாழும் சோம்பர்

தாழும் சோம்பர்-இன்றி–ஒன்றுமே செய்யாமல் –

கைங்கர்யம் செய்வார்-மோஷம் உபாயமாக செய்யாமல்-

நிவ்ருத்தி மார்க்கம்-மோஷம் உபாயத்தில் நிவ்ருத்தி -கைங்கர்யமாக செய்ய வேண்டும் –

அந்தரங்கரமாக -அர்த்தம் அருளுவர் ரகஸ்ய த்ரயங்களுக்கும் –

அடுத்த ஆறு பாசுரங்கள்-சண்டாளனாக இருந்தாலும் த்வய அர்த்தம் அறிந்தவர் –

அடியரை உகத்தி போலும் -மொய் கழற்கு அன்பு செய்யும் அடியரை –

அடிமையில் குடிமை இல்லா-சதுர வேதம் -அர்ந்தவர் ஆக இருந்தாலும் -அயல் சதுர் பேதிமார் –

அடிமை தனம் அறிந்தவரே ஞானத்தால் சிறந்தவரைவிட உகத்தி –

விஷ்ணு பக்தி இல்லாமல் சாஸ்திரம் கற்றால்- பிராமணியம் வராது

இடைச்சி பாவம்-29 பாசுரங்கள்-அருளி-அருள் கிட்டும் பிறவியே வேண்டும் –

அடுத்து

மருவிய மனத்தர் ஆகில்-அருவினை பயனது உய்யார் –

பக்தன் -நிந்தித்தால் பொருது கொள்ள மாட்டான்

திரு மரு மார்ப -உன்னை சிந்தித்து —

மாநிலத்து உயிர் கள் எல்லாம்-கொன்று சுட்டு பெற்ற வினைகளையும் பொறுத்து கொண்டு –

பாபானாம் வா -பிராட்டி -வாக்கியம் -திரு அடிகள் இடம்-ராஷசிகளை –

பாபம் செய்யாதவர் யார் -இருப்பவர்களை ஏற்று கொள்ள வேண்டும்

மாதர் மைதிலி -லகுதர ராமஸ்ய கோஷ்டி -சரண் அடையாதவரையும் காத்து –

அருவினை பயன் உய்யார் -இங்கும்

அடுத்து-போனகம் தருவரேல் -புனிதம் அடைவோம் -உயர்ந்த நிலை இன்னும் –

இயற்கை வாசம்- ஊசி போனதை உண்ணக்கூடாது உச்சிடம் கூடாது -ராமானுஜர் கீதா பாஷ்யம்-

விளக்கி-பரம பாகவதர் ஆச்சார்யர்-தந்தை பிள்ளை -அண்ணன்-தம்பி உண்ணலாம்

தருவரேல்-அன்றே புனிதம் -கிட்டும் –

தேவர்களும் அறிவதற்கு அரியவன் -துளவ மாலை சென்னியா -என்பாராகில்-

ஸ்தோத்ரம்-பிறவி விருத்தம் தாழ்வாக இருந்தாலும் போனகம் தருவரேல் –

சரணம் அடைந்த பின் தெரிந்தே செய்த குற்றம் மன்னிக்க மாட்டான்-

சரணம்-பிடிக்காதவை செய்யாமல்- பிடிப்பதை செய்வதே –

விஷ்வக் சேனர் சேஷா அசனர் -சேஷ போஜி-

-திரு முளை-தாயார் சன்னதிக்கு சேனை முதலியாரும் ஆஞ்சநேயரும் -நியமனம் என்ன –

ஸ்ரீ ரெங்கம் செல்வம் சேர்ப்பார்கள் இருவரும்-

அடுத்து –

இழி குலத்து  அவர்கள் ஆகிலும்–நும் அடியர்வர்கள்-ஆகில்-

தொழுமினீர் -கொள்மின் கொடுமின் -நினொக்க வழிபட -ஞானம் பரிமாற்றம் செய்ய –

மிலேசன்னாக இருந்தாலும் -அஷ்ட வித புக்தி-எனக்கு சமமாக -பூஜிப்பாய் அவனே ரிஷி –

தர்ம வியாசன்-மாமிஸ வியாபாரம்-ருஷிகள் -சங்கை கேட்பார்கள்

பாண கவி விஷம்-திரு பாண் ஆழ்வாரை-லோக சாரங்க முனிவர் தூக்கி

அடுத்து –

சாதி அந்தணர்கள் ஏலும் -நுமர்களை பழிப்பர் ஆகில் -புலையர் தாழ்ந்தவர் ஆவார் –

வசுதா-பூமி பிராட்டி -என் இடம் அபசாரம்மன்னிப்பேன்

பக்தன் இடம் ஒரு நிமிஷம் அபசாரம் செய்து பல கோடி அர்ச்சனை செய்தாலும் -மன்னிக்க மாட்டேன் –

பாகவத அபசாரம் அநேக விதம்-அவர்கள் பக்கல் ஜன்ம நிரூபணம்-மாத்ரு யோனி பரிட்ஷையோடு ஒக்கும் –

பெண்ணுலாம் சடை -பிரமனும் -உன்னை காண்பான் -தவம்செய்து -வெள்கி நிற்ப

விண்ணுளார் வியப்ப வந்து ஆனைக்கு அன்று அருளை ஈந்த

அத துவரைக்கு நமஸ்காரம் -சென்று நின்று ஆழி தொட்டானை-

சப்த சக -அடியார் கூக்குரல் கேட்குமா -வாரணம் காரணம் நாரணம் -கஜேந்த மோஷ கதை சுருக்கம்

ஆதி மூலமே -காரணம் -கூப்பிட -லோக விக்ராந்த சரணவ் சரணம்-

மணி பாதுகை சேவை-நம் பெருமாள்-

வைகுந்தமே பதட்டம்-நலம் அந்தமில் நாடு-கும்காரம்-மாட்டு வண்டி காரன் போல்-க ஜம் -குதித்து –

கஜேந்திர வரதன்-அரை குலைய தலை குலைய -முதலைக்கு-நீர் புழு –

மழுங்காத ஞானமே படையாக -தொழும் காதல் களிறு -இந்த அலங்காரம் ரொம்ப அழகாக இருக்கே -பட்டர்-

திரு ஆபரணம் மாறி -கருடனையும் தூக்கி-இந்த வேகத்துக்கு பல்லாண்டு -பகவத் துராயஸ் நம-

ரிஷிகள்-வியப்ப -தபஸ் பண்ணாமல் முதலை வாயில் காலை கொடுக்க வேண்டும் -வெள்கி நிற்ப –

ஆஸ்ரித பஷ பாதி – ஆணை காத்து ஆணை கொன்று-மாயம் என்ன மாயமே –

இதைநம்பி தான் நாம் வாழ்கிறோம் –

பலம் சொல்லி-

கண்ணனை அரங்க மாலை-

பூதனை-கேசி-வில் விழா -மதுரை மா நகரம் தன்னுள்

கவள மால் யானை கொன்ற –பாகமும் மல்லும் தானும்வீழ –

போதை மருந்து உண்டு மதம் பிடித்த குவலையா பீடம்-

துளவ – தொண்டைய தோல் சீர் தொண்டர் அடி போடி -அரசு பட்டம்

இளைய புன் கவிதையேலும் -எட்டாவது ஆழ்வார் -இளைய

புன் கவிதை-வேதாந்தம் அறியாதவன் –

கைங்கர்யம் வைத்தே -சுந்தரபாண்டியம் பிடிப்பார்திரு கண்ணாடி –

தெளிவான பாசுரம்-புன் கவிதை –

எம்பிராற்கு இனியவாறே -உங்களுக்கு பாட வில்லை

குழந்தை மழலை சொல்லை கேட்க ஆசைப் பட்டான் அரங்கன் –

ப்ரீதனாக இருந்தார் -பலன் -எம்பிராற்கு இனியவாறே –

வேறு என்ன பலன் வேண்டும்-பரம பிரயோஜனம் இது தானே

ராமாயணம்-படித்து ராமன் ப்ரீத்தி

திரு மலை-ராமனும் கண்ணனும் ப்ரியம் அடைகிறான்

தூங்கும் அரங்கனை எழுந்த இவர் திரு பள்ளி உணர்த்தும் –

பர வாசுதேவன்-ரென்கேசயன்- எதி ராஜா -போல் -ரெங்க ராஜாவாக கொண்டு –

பிரபோதனம் =எழுப்புதல் சூக்தி மாலை –

 திரு மண்டம்குடி -மன்னிய சீர்-வண்டுகள் சூழ்ந்த வயல் சூழ்ந்த

பள்ளி உணர்த்தும் பிரான்-

விஸ்வாமித்ரர் -ராமனுக்கு

உத்திஷ்ட ஹரி -சாஸ்திரம்

அம்மம் உண்ண துயில் எழாய் -பெரிய ஆழ்வார்

உறங்குவான் போல் யோகு செய்யும் பிரான்-

தசரதன்-கைகேயி-அன்று இரவும் பெருமாள் தூங்க வில்லை

இருந்தும் -காலையில் ராஜா எழுப்ப- வவந்தே கிங்கரர்கள் பாட –

கொடுத்த கைங்கர்யம் செய்வதே செயல்-

கதிரவன் -குண திசை-விஸ்வரூபம்

உதய கிரி-எழு சிகரம்-கண இருள் அகன்றது அந்தகாரம் தொலைய

எதிர் திசை நிறைந்த -தெற்கு திக்கு-வானவர் அரசர்கள் அனைவரும் –

பிரதம கடாஷம் பெற

களிறு-பிடியோடு முரசும்-பசு மாடு-குதிரை நிற்க –

அலை கடல் ஆர்பரிக்க -போல் இருக்கும் –

அடுத்து -ஆனையின் அரும் துயர் கெடுத்த –

குண திசை மாருதம் வீச -முல்லை மணம் கிரகித்து –

அடுத்து-தாரகை ஒளிகுறைய -சூர்ய கிரணங்கள் பரவ –

அம் திகிரி அம் தடக் கை- சக்கர தாழ்வான் -காவேரி தீர்த்தம்-சங்கூதி –

கைலி வைத்து யானை மேல் வெள்ளி குடையும் சாமரமும் –

ஐப்பசி மாசம் தங்க குடம்-

நிர்மால்ய சேவை-அபிமான பங்கமாய் -செம் கண் சிறி சிறிதே எங்கள் மேல் விழியாவோ

பஞ்சாங்க ஸ்ரவணம் விஸ்வரூபம் அப்புறம் -உத்சவம் விபரம்-பக்த பிருந்த கடாஷம் தயார் ஆகுகிறார்

மேதியர்-எருமை மாடுகள்-விடை மணி குரல்-எருதுகள் மணி

சுரும்பு இனம் -வண்டுகள் கூட்டம் –

புலரி=காலை

கலம்பகம்=மாலை

இலங்கையர் கோன் வழிபாடு செய் கோவில்- விபீஷணன்

இரவியர்-ஆதித்யர் விடையவர் -ருத்ரர்கள்

ஸ்கந்தனும் –குமர தண்டம்=கூட்டமான சேனை

12 /11 /8 /2 முப்பத்து முக் கோடி -ஆதித்யர் ருத்ரர் அஷ்ட வசுக்கள் அஸ்வினி தேவர் –

இந்திரனும் யானையும் –

சுந்தரர் கந்தர்வர்கள் நெருக்க -விச்சாதரர் நூக்க –

இயக்கர்=யஷர்கள் -அந்தரம்- இனி மேல் இடம் இல்லை –

சங்க பத்ம நிதி வாயுறை-அருகம் புல்-கண்ணாடி-காட்டி-

படிமக்கலம் -பஞ்ச பாத்ரம் போல்வன -தும்புரு நாரதர் இசை பாட

விண்ணப்பம் செய்வாரும் வீணை வாசிப்பாரும்

இசை திசை கெழுமி-நட்டு முட்டு பல வாத்தியங்கள்- ஓசை வைத்தே அறியலாம்-

திருவடி தொழுவான்  -மயங்கி இருந்து –

நாலோலக்கம் அருள-அவர்களை எழுப்ப -ராஜ தர்பாரில் விற்று இருந்து –

சேர பாண்டியன் வார்த்தை- என்ன சொன்னாலும் நடக்கும் ராஜ சிம்மாசனம்

கதிரவன்-கடி மலர் கமலங்கள் மலர –

தொடை ஒத்த துளவமும் கூடையும் பொலிந்து -தோன்றிய தோள் தொண்டர் அடி பொடி –

என்னும் அடியன்அடியவர்க்கு ஆள் படுத்துவாய் –

தொண்டர் அடி பொடி ஆழ்வார் திரு அடிகளே சரணம் .

காட்டவே கண்ட பாத கமலம்– பாட்டினால் கண்டு வாழும் பாணர் தாள் பரவினோமே –

திரு அரங்கன் திரு மேனி அழகை தானும் அனுபவித்து நாமும் அனுபவிக்க அருளினார் –

அமலனாதி பிரான்

கார்த்திகை- ரோகிணி -உறையூர் – மிதிளா புரி –

நம் பாடுவான் போல் -பாணர் குலம்-கைசிக புராணம்-

லோக சாரங்க முனிவர்-பக்த அபசாரம்

ரென்கேந்திர சிம்கம்–கோபித்து -முனி ஏறி தனி புகுந்து –முனி வாகன போகம்–

ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு பாசுரம்- திரு பிரம்பு -உள்ளே இறுதி பாசுரம்-

நித்ய விபூதி உள்ளே -லீலா விபூதி வெளியில் –

ஊரையும் போரையும் பலம் சொல்லாமல் -முதல் ஆழ்வார் திரு மழிசை ஆழ்வார் போல் –

ராமானுச நூற்று அந்தாதி -பாசுரக்ரமம் இதனால்-வருத்தும் புற இருள்-பொய்கை

அடுத்துபூதத்/பேய் ஆழ்வார்/சீரிய நான் பொருள்-பாண் /இடம் கொண்ட கீர்த்தி-திரு மழிசை –

இவர் கோஷ்டியில் சேர்க்க நடுவில் வைத்து –

பூமாதிகரணம்-எதை கண்டால் கண் வேறு காணாதோ -போல் –

என் அமுதினை கண்ட கண்கள்மற்று ஒன்றை காணாவே –

இதனால் பல சுருதி இன்றி-நாம் கண்ணில் படவில்லையே –

பலம்-நாமும் மற்று ஒன்றைகாணாமல் இருப்போம் –

சீரிய நான் மறை  செம் பொருள் –செம் தமிழால் அளித்த -புகழ் பாண் பெருமாள் –

வேதார்த்த -கை விளக்கு -இவர் பாசுரம்-கொண்டே அருளி –

காண்பனவும் உரைப்பதுவும் மற்று – ஒன்றி இன்றி

கண்ணனையே கண்டு உரைத்த கடிய காதல் பாண் பெருமாள் பாடல் பத்தும்

 -பழ மறையின் பொருள் என்று பரவுகிறோம்

திரு மந்த்ரம்-ஓம்கார பிரபவா வேதம்-அர்த்தம் சொல்லவே –

முதல் மூன்று பிரணவம் -அமலன் உவந்த மந்தி -அடி வரவிலே -அர்த்தம்-

அடுத்து நம -சதுர மா -திரு வாயிற்று உத்தர பந்தம்-நடுவில்-

மத்திய சப்த அர்த்தம் -வாய்த்தக திரு மந்த்ரத்தில் மத்யமாம் பதம் போல்

5 -10 நாராயண

உயர்வற /மயர்வற /உத் கீத பிரணவத்தை பிரணவத்தில் மாறாடி –

மார்கழி வையத்து ஓங்கி -போல் அடி வரவிலே ரசம்-

அன்யாபதேச பேச்சு தூது விடுதல்–அநுகாரம் -போல்வன இன்றி-நம்மை பார்க்காமல்-அவனையே பார்த்து

இவர் அனுபவமே பாசுரம் –

திரி மூர்த்தி சங்கை இன்றி-சாமானாதிகரணம் இன்றி தீயாய் நிலனாய் -பாசுரம்-

ஆகாசம் த்யானம் செய்-பிரமம் எங்கு-குழம்பாமல் –கண் கண்ட அரங்கனே -தெளிவாக

திரு மாலைக்கும் தெளிவு உண்டு

லாபம் அலாபம் பேசுவார்-அழுகைக்கு இடம் இல்லை

திரு பல்லாண்டு-மூன்று வகை பட்டவரையும்

நம்மை பார்க்காமல் இவர் பேசி

எங்கள் குழுவினில் புகுதல் ஒட்டோம் -பெரிய ஆழ்வார் -இவர் அனைவரையுமே –

அரங்கனே பரவாசுதேவன்-வியூக –

சரீரேச -பய ஜனகம் இன்றி -திரு பாணர் -குலம்-

பகவத் பந்து -சிறந்தவன்-

இருவரும் பக்தர் -பிராமணர் அல்லாதவர்-அகங்காரம்-ஹேது இன்றி-

அடிமை நினைவுடன்-ச்வாதந்த்ரம் அகம்காரம் இன்றி -ஜன்ம சித்த நைசயம் –

ஆரூரட பதிதன் ஆகையால்-மேல் மாடி இருந்து விழாமல்-

உத்க்ருஷ்டமாக பிரமித்த ஜன்மம் இன்றி –

ஆண்டாள்-பெண் தன்மை ஏற் இட்டு கொள்ள வேண்டாமே -ஜன்ம சித்த ஸ்ரீத்வம்

இதர நிரசனம் இன்றி -திருத்த முயலாமல்-கண்ணை பெரிய பெருமாள் இடம்நோக்கி-

அவரை அனுபவித்து -அந்த அனுபவ சீர்மை அறிந்து அனைவரும் திருந்த வழி –

உள்ளே இருந்து அவனே உபதேசித்து திருத்துவானே -சர்வ வியாபகன்-

பாவோ நான்யச்ச கச்சதி-சிநேகன் பரம -என்கிற படி -அரையர் -அருளுவது புரிய வியாக்யானம் –

என்னை விட சிநேகம் பெரியது -எந்தன் அளவில்-விட பெரிய  உனது அன்பு –அதனில் பெரிய என் அவா –

 பிரமாணம் சொல்லி பாசுரம் கொத்து -அரையர் அருளும் அர்த்தம் புரிய

வியாக்யானங்கள் படித்து புரிந்து கொள்ள வேண்டும் .-பகவத் விஷயம்-மற்றவை அல்பம்-

என் சிநேகம் பெரியது -தத்வ த்ரயம் விட பெரியது என் தன அளவு அன்று யானுடைய அன்பு –

சேவிக்காமலே அவா பெருகி திரு பாண் ஆழ்வாருக்கு –

விபீஷணன்- சுக்ரீவன் போல் ஒருவர் மூலம் தான் அங்கீகாரம்-இவருக்கும் –

பாகவதர் மூலம் தான் அவனை -அவனும் பாகவதர் மூலமே -சுக்ரீவனை விட்டே அவனை கூப்பிட –

ராவணனே வந்து இருந்தாலும் -கூப்பிட்டு வா -எங்கள் அனைவர் மேல் வைத்த அன்பு எல்லாம் அவர் இடம் காட்டு –

லோக சாரங்க முனிவர் மனசை மாற்றி-இவரைகூப்பிட்டு வர –

கடி மலர் கமலங்கள்–அடியன் என்று அடியார்க்கு ஆள் படுத்தாய் -இங்கு நிறைவேற்றி –

ஆழ்வார்கள்-பேசித்தே பேசும் ஏக கண்டார்கள்-

பொய்கை-திரு மங்கை-துல்யமாக சொல்லி வைத்ததே பேசி-

அடியார்க்கு என்னை ஆள் படுத்திய விமலன் –

ஆபாத சூடம் அனுபூய –மத்யே கவேரே-சயானம் ஹரிம் -ஆனந்த பட்டார் திரு பாண் ஆழ்வார் –

இந்திரியங்களை வசத்தில் கொண்டு வர -மயி சர்வாணி -சுத்த சத்வ மய திரு மேனியில் வைத்து –

பஞ்ச சக்தி உபநிஷத் மயம் -கீதையில்-மிஸ்ர சத்வம்–அனுக்ரகத்தால் ரஜஸ் தமஸ் கழிந்து சத்வம்- முக்தர்

ஞான்பம் மலரும் சுத்த சத்வ திரு மேனி நினைக்க நினைக்க -த்யானம் திரு மேனி

எப் பொழுதும் எதிராசன் வடிவழகு என் இதயத்தில் உளதால் இல்லை எனக்கு எதிர் இல்லை எனக்கு எதிர்

ஸ்ரீ வைகுண்டமே சுயம் பிரகாசம்- சுத்த சத்வ மயம்-

ரூப ஒவ்தார்யம் திருஷ்டி  சித்த அபகாரம்-அத த்ர்ஷ்டயாம்-மற்றவை கண்ணில் படாமல்-

மனவை-அவரை ஸ்தோத்ரம் பண்ணுகிறேன்-பாணர் தாள் பரவினோமே

காட்டவே -அவரே காட்டி -தேர்ந்து எடுத்து -ஸ்வாம் தனு- திரு மேனி விரும்பினவர்க்கு -கண்ட -திரு பாணர் கண்டார் –

பாத கமலம்/நல் ஆடை /உந்தி –

தேட்டறும் உத்தர பந்தம்-

திரு மார்பு கண்டம் செவ்வாய் திரு கண்கள் –

மொத்த திரு மேனி ஒரு பாசுரம் -நீல மேனி ஐயோ நிறை கொண்டது என் நெஞ்சே

கொண்டல் வண்ணனை  -மற்று ஒன்றை காணாவே

முதல் பாசுரம்- திரு அடி தாமரை-தாயார் மார்பகம் குழந்தைக்கு போல் திரு அடி-பிரபன்னனுக்கு –

திரு ஆபரண மூட்டை சுக்ரீவன்  காட்டி– பெருமாள் கண்ணீர் –

இளைய பெருமாள் -நூபுரம்- மட்டும் அறிந்து -திரு கமலா பாதம்

வந்து என் கண்ணின் உல் ஒக்கின்றதே

திரு சுற்றுகள் தாண்டி உறையூர் -ஆழ்வார்

நான் செம்பளித்த கண்ணை திறந்து -பரகத ச்வீகாரம்-அடைவதும் ஆனந்த படுவதும் அவன் –

அடுத்து சென்றதாம் என் சிந்தனையே –

அமலன்-விமலன்-நிமலன்-நின்மலன் –

தனக்கு என்னை ஆள் படுத்தி அமலன்-

அடியார்க்கு என்னை ஆள் படுத்தி -விமலன்

/பிரார்த்திக்காமல் ஆள் படுத்தி -நிமலன்

/ தன பேறாக -ஆள்படுத்தி -நின்மலன்

அமலன்-குற்றம் போக்கி மோஷ பிரதான்-

ஜகத் காரண வஸ்து -தான் மோஷம் கொடுப்பான்-அதனால் ஆதி -முக் காரணம்

படைத்தல் அழித்தல் காத்தல்- மூன்றுக்கும் –

பிரான்-உபகாரன்-இதை காட்டி கொடுத்ததால் -அடியார்க்கு ஆள் படுத்தி -கேட்காமலே –

வாசு தேவ தனுர் சாயை -போல் ராமானுஜர் சித்தாந்தம் –

சங்கை அனைத்தையும் அழித்து பிரான் –

தூ மணி -போல் நல்ல வஸ்து அடியார்க்கு -துவளில் மா மணி தனக்கு வைத்து கொள்வான்-

தன் பேறாக செய்து கொண்ட -நின்மலன்-

விண்ணவர் கோன்-அளப்பரிய ஆரமுது-விரக்தி-திரு வேம்கடம்-வடக்கு வாசல் வழியாக உள்ளே புகுந்தார் –

ஸ்ரீ வைகுந்தம்-மதுரை-ஆய்ப்பாடி

வைகுந்தம்- திரு வேம்கடம்-திரு அரங்கம்

நீதி வானவர் -சேஷத்வம் பாரதந்த்ர்யம் அறிந்தவர் இருக்கும் பரம பதம்

நீள் மதிள் அரங்கத்து அம்மான் –

திரு பாதம்-பரம பாவனம்

கமல பாதம்-போக்கியம் -சிவந்த திரு அடிகள்-

பிராட்டி- அடி வருட-

அரசர் கிரீடம் ரத்ன ஒளி பட்டு ஏறி-சிவந்து

பிராட்டி-செய்யாள்- திரு கை சிகப்பு ஏறி

ஆழ்வார் திரு உள்ளம்-ராகம்-பக்தி-சிகப்பு -மனோ நிவாசம் -சிகப்பு ஏறி –

கமல பாதம் இதனால்  ஆனதாம் -இயற்க்கை நீளம் –

அரை சிவந்த ஆடை இழுக்க – என் ஒளி வீசி தான் சிவந்தது

உவந்த உள்ளத்தனாய் -வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய்-

புகுந்ததின் பின் வணங்கும் என் சிந்தைனைக்கு இனியாய் –

முதலில் அ காரம்-ரஷிகிரான்-நீதி வானவன்

உ காரம்- அவனே உலகம் அளந்த அண்டம் -நிமிர்ந்த நீள் முடியன்-

திரு முடி பல்லாண்டு -யார் காலில் விழ -சறேவேச்வரன்-இவன் தான் கட்டும் திரு அபிஷேகம் –

கிரீட மகுட சூடாவதம்ச

சபரி கொண்டை /பாண்டியன் கொண்டை/ ஒவ் ஒருநாளும் ஒரு வித திரு முடி

திரு விக்ரமன்–சேஷ சேஷி பாவம்-காட்டிய

நேர்ந்த நிசாசரரை-கவர்ந்த

ஆயாசத்தால்-சிரமம் தீர அரங்கத்து அம்மான்-

காவேரி அலைகள் தட்டி சிச்ருஷை — பொழில் குளிர வைக்க -ஆராமம்-சூழ்ந்த அரங்கம்-

மின்னல் ஒட்டியொளி- திரு பரிவட்டம் பட்டு தெறிக்க

நூபுரம்- வீர கழல்- அகங்காரம் -படபடக்குமாம் -கரு நீலம் -கரும் பச்சை- பீதக ஆடை –

செவ்வரத்த உடை யாடை -அதன் மேல்  ஓர் சிவளிகை கச்சு   என்கின்றாளால்  -பொருந்தி -இத்துடனே தோன்றியது போல் –

முடி சோதியாய் முக சோதி –

படி சோதி ஆடையோடும் -பல் கலனே -திரு மாலே கட்டுரையே

உந்தி தாமரை- இழுக்க -பாட ஸ்ருஷ்டிததே நான்

மந்தி பாய் -எழில் உந்தி மேல்

வட வேம்கட மாமலை- வானவர்கள் சாந்தி செய்ய நின்றான்-அரங்கத்து அரவின் அணையான்-

இன்னும் பழையது பிடித்து இழுக்க -அந்தி போல்நிறத்து ஆடையும்-அதன்மேல்- இழுத்து

-அயனை அடைத்த தோர் எழில் உந்தியோ

பிரசவிக்க பிரசவிக்க எழில் கூட -பூவின் நான் முகனை படைத்த தேவன் –

சென்றது உள்ளத்தின் உயிரே  –

அரையர் ஐதிகம் -வானவர்கள் சாந்தி செய்ய நின்றான்-அரவின் அணை-அவனே நீர் –

கடல் கரையில் சயநித்தது போல்- முமுஷு கிட்டுவானா –

திரு மார்பு பிடித்து இழுக்க –

உதர பந்தனம் -எளியவன் தாமோதரன்-உந்தி தாமரை பரத்வன் –

என் உள்ளத்துள் வந்து உலாவுகின்றதே

தலை பத்து உதிர ஒட்டி- ஓத வண்ணன் –

வண்டு பாட மா மயில் ஆட -பாட்டு ஹாவு ஹவுபோல் வண்டுகள்-ரீங்காரம்-

மூன்று மடிப்புகள் உத்தரத்தில்- த்ரிவித  தத்வம்-பக்த முக்த நித்ய –

பிரத விபூஷணம்-உதர பந்தம்-பட்டம்-பரம சுலபன்-

நஞ்சீயர் திரு திரை நுழைந்து பார்த்த ஐதீகம்-தாம்பு தழும்பு -பார்க்க –

திரு மார்பு -பரத்வமும் சொவ்லப்யமும் பிராட்டி சம்பந்தத்தால்-

லோக நாத மாதவ பக்த வத்சல்யன்

மா மாயன் மாதவன் வைகுந்தன்

பழ வினை பற்று அறுத்து -என்னை தன் வாரமாக்கி-பிராட்டி பக்கம் வைத்து

வைத்தது அன்றி என்னுள் புகுந்தான்

கோர மா தவம் செய்தனன் கொல்- அவன் செய்த தவம்  ஆற்றம்கரை -சயனித்து –

திரு ஆற மார்பு-ஹாரம் போல் திருவே அவனுக்கு  திரு ஆபரணம்

அடுத்து கழுத்து -ஆபத் சகத்வம்- முழுங்கி –

கனக வளை முத்ரை-விஸ்வரூபம் -சேவிக்கும் பொழுது –

முற்றும் உண்ட கண்டம் கண்டீர் என்னை உயக் கொண்டதே

பிறையன்- ருத்ரன் கபால சாபம் தீர்த்து

பிறையின்- சந்திர தோஷம் தீர்த்து

முமுஷு -தயார்- சிறகுகள் கொண்ட வண்டுகள்-ஞான கர்ம ஆச்சார்யர்கள் நிறைந்த அரங்கம்-

சப்த குல பர்வதம் சேர்த்து உன்பிட கண்டார்

திரு வாய் -மாசுச சொன்னது /வராக -ஸ்திதே /ராம சக்ருதேவ –

செய்ய வாய் ஐயோ என் சிந்தை கவர்ந்தது-அனுபவிக்க இருந்த நெஞ்சம் போனதே

கையினார் சுரி சங்கு அனல் ஆழியார்-பெரிய பெருமாளை -ரேகை/காட்ட கண்டாரே

 நான்கு திரு தோள் உடன் சேவை-

அணி அரங்கனார்- அரங்கம் பூமிக்கு அணி-அரங்கன் அரங்கத்துக்கு அணி

மாயனார்-எப்படி -சயனம் அறிய முடியாத மாயம் –

சரம ஸ்லோகம் சொல்லமுடிந்தது இங்கு தானே

கண்கள் பிடித்து இழுக்க -அமலாய தீஷன  –

தூது செய்ய -அழுகையும் அஞ்சு நோக்கும் அந் நோக்கும் –

வாய் பொய் சொல்லும்-கண் சொல்லாதே –

நீண்ட அப் பெரியவாய கண்கள்-

வரம் கொடுத்து கொழுக்க வைத்த பரியனாக வந்த அவுணன்- உடல் கீண்ட –

ஆதி பிரான்-முதலில் ஆதி-

நரசிம்கன்-ஒரு தூணில் ஒரு பிரகலாதனுக்கு  ஒரு நிமிஷத்து தோன்றிய -நரசிம்கன் –

நீலமேனி ஐயோ- தம் கண் எச்சில் படுமே –

லாவண்யம்- கப்பல் போல் தானேகூடி போய் காட்டும்

மணி ஆரமும் முத்து தாமமும் -முடிவில்லதோர் எழில் மேனி –

திரு -பிரம்புக்கு உள்ளே

கொண்டல் வண்ணன்-கோவலன்-வெண்ணெய் உன்னட வாணன் –

அணி அரங்கன் என் அமுது

கண்ட கண்கள் மற்று ஒன்றை காணா

காண்பனவும் உரைப்பனவும் மற்று ஓன்று இன்றி –

அழகு/ஒவ்தார்யம் இல்லையா/கோவலன்-சௌசீல்யம்

வெண்ணெய் உண்ட வாயன்- நெஞ்சம் அபகரித்தவன்

அண்டர் கோன் பரத்வன்

அரங்கன் சௌசீல்யம்

அமுது போக்கியம்

எதனால் விடுவது -காரணம் இல்லையே

திரு மங்கை ஆழ்வார் 73  பாசுரங்கள்  இனி அனுபவிப்போம் .

திரு பாண் பெருமாள் திரு அடிகளே சரணம் .

திரு மங்கை ஆழ்வார் அரங்கன் அனுபவம்

திரு குறையலூர் -நீலன் இயல் பெயர் –

மங்கை நாடு-ஆலி நாடன்-கள்ளர் குலம்

86 திவ்ய தேசம் மங்களா சாசனம் செய்து –

47 இவர் ஒருவரே மங்களா சாசனம்

திரு வெள்ள குளம்-அண்ணன் கோவில்-ஸ்வேத புஷ்கரணி –

குமுத மலர் கொண்டு-தேவ ஸ்திரீ -வைத்தியர் -வளர்க்க -குமுத வல்லி பெயர் இட்டு –

பஞ்ச சம்ஸ்காரம்–ஒரு ஆண்டு ததீயாரதனம் -செய்து –

ஆடல் மா குதிரை-பர காலன்-பரனுக்கே காலன் –

ஸ்ரீ தேவி-திரு வெள்ளறை

நீளா தேவி-நாச்சியார் கோவில்-திரு நறையூர்

ஆண்டாள்-பூ தேவி  நாச்சியார்

வாடினேன் வாடி தொடக்கம் இன்று  -அரையர் சேவை-தொடக்கம்-

திரு நறையூர் -ஒத்தின திரு கைகள் உடன் சேவை இன்றும்-

மங்கை மடம்-தினம் திரு ஆராதனம்-நடந்த -வாழை இலை திருத்தின இடம்

-திரு மணம் கொல்லை – வேத ராஜ புரம் -வேடு புரி-செய்தி சொல்லும் உத்சவம் –

தேவ பெருமாள் சொப்பணம்-சிறையில் இருந்த பொழுது -வேகவதி ஆற்றம் கரையில் காடஈ கொடுக்க

மண்ணை திரட்டி பொன் ஆக -அரசன் இவர் மகிமை உணர்ந்தான் –

நீர் மேல் நடப்பான்-நிழல் மேல் நடப்பான் -தாள் ஊதுவான் தோளா வழக்கன்-நால்வர் –

௧௧-௫௫ கோவில் கதவு திறந்து -செய்தி கிட்டி- விரைவாக பறந்து போவார் தீ பந்தத்துடன்-

மூன்று பிரதஷினம்-பல்லக்கு கீழே -கத்தி எடுத்து -திரு ஆபாரணம்-பல்லால் கடித்து -நம் கலியனோ-மிடுக்கு-

மந்திர வாதம்-சொல்லு -வாள் வழியால் மந்த்ரம் கொண்டவர் –

கொடுக்கத்தான் வந்தோம் –

அரச மரம்-தெய்வ அரசு-ஆலி நாட்டுக்கு அரசர்-மந்திர அரசு-திரு மந்த்ரம் ஓத

மடி ஒதிக்கி -அணைத்த வேலும் தொழுத கையும் -செவி சாய்த்து –ச்வாதந்த்ரம் காம தொலைந்து

சேஷத்வம் பாரதந்த்ர்யம்–வாடினேன் வாடி-நாடினேன் நாடி யூஅ நான் கண்டு கொண்டேன் நாராயண நாமம்

குலம் தரும் -1084 பாசுரங்கள்-பெரிய திரு மொழி-ஆறு அங்கன்கங்கள்-

கார்த்திகை கார்த்திகை-

திரு பிரிதி-பதரி காச்ரமம்-20 பாசுரங்கள் -/சாளக்ராமம்/–திரு வேம்கடம் -40 /–திரு அரங்கம்-

58 பாசுரங்கள் அரங்கன் மேல் பெரிய திரு மொழி -5 பதிகம் 5 -4 /சேர்ந்த 5 -8 வரை -மீதி உதிரி -மின்பு 2 பாசுரங்கள்-பின்பு 6

திரு குறும் தாண்டகம்-4-திரு எழுகூற்று இருக்கை-சரண் ஆரா அமுதன்-/தாபம் ஆர்த்தி விரகம் வெடித்து

சிறிய திரு மடல்-விபவம் அழிக்க-பெரிய திரு மடல் அர்ச்சை அழிக்க -ஒவ் ஒன்றிலும் ஓன்று –

திரு நெடும் தாண்டகம் -9 பாசுரங்கள்

ஆக மொத்தம் 73 பாசுரங்கள்-

இரட்டை சம்பாவனை திரு நறையூர் -திரு கண்ண புரம் -100 பாசுரங்கள்-

இவர் கண்ண புரம் சொல்லி -எம்பெருமானார் சோமாசி ஆண்டான் திரு வேம்கடம்-அனந்தாழ்வான்

பட்டார்-அழகிய மணவாளன் -தொலை வில்லி மங்கலம்-நம் ஆழ்வார் போல்

பாடுவித்த முக் கோட்டை இருக்கிற படி -கீழ வீடு-ஸ்ரீ ரெங்கம் மேல் வீடு  -காட்டில் வேம்கடம் –

1 -8 -2 –

பள்ளி யாவது பாற்கடல் அரங்கம்–திரு வேம்கடம் சேர்ந்து அனுபவம் இதில்-

இலங்கை  அரக்கன் வென்ற ராமனாக புகுந்த -அரங்கன்-தெற்கு வாசல்- வழியாக புகுந்து

வடக்கு வாசல் வழியாக புகுந்தார் திரு வேம்கடத்தில் இருந்து –

பாற் கடல் வியூக வாசுதேவன்-அரங்கன்- வியூக சொவ்கார்தம் பிரதானம் இங்கும் -பூலோக ஸ்ரீ வைகுண்டம்-திவ்ய தேசம்-

பெருமாள் வியூக வாசுதேவன்- யோகு செய்து கொண்டே பள்ளி கொண்டவன்

பிள்ளையாய் உயிர் உண்ட எந்தை–வளர்ந்த இடம்-திரு வேம்கடம்

வெள்ளியான் கரியான் மணி நிற வண்ணன்- என்று எண்ணி நாள் தோறும் தெள்ளியார் -வணங்கும் மலை திருவேம்கடம்-

பாலின் நீர்மை–நீல நீர்மை /நிறம் வெளிது பாசுரங்கள்  போல் –

3 -8 -2 திரு ஆலி பதிகம்-நாயிகா பாவம் -பாசுரம்-

கள்வன் கொல் யான் அறியேன்–அணி ஆலி புகுவர் கொலோ –

என் துணை -என்று எடுதேற்க்கு இறை யேனும் இறங்கிற்று இலள்-

தன் துணை -முகம் காட்டாத அவன் -வந்ததும் உடன் சென்றாள் –

வந்தது கர்மாதீனம் போவது கிருபாதீனம்

அனுபவித்தே ஆக வேண்டும் –

அடி தோறும் அர்ச்சை சேர்ப்பார் பிடி தோறும் நெய் சேர்ப்பது போல் –

மென்மை-மலையாள ஊட்டு போல் நம் ஆழ்வார் -தூது விடுதல் முழுவதும் முடியாது

தூ விரிய -நான்கு பாசுரங்கள் அடுத்து நேராக பார்த்து -ஒ மண் அளந்த தாடாளா – கூக்குரல் இட்டு கதறுவார் –

அரங்கத்து உறையும் இன் துணை உடன் -ஆலி புகுவர் கொலோ

இன் துணை போக்யத்வம் உறையும் -நித்ய வாசம் -சௌலப்யம் சாந்நித்யம் –

மதிள் கைங்கர்யம்-பகல் பத்து ஏற்பாடு செய்து -நான்காவது திரு சுற்று-ஆலி நாடன் அமர்ந்து உறையும் திரு வீதி –

திரு நெடும் தாண்டகம் -அரையர்-பெரிய பெருமாள்  முன்பு விண்ணப்பம் செய்து -தொடங்கும் –

பராங்குச நாயகி திருகோலம்-7 நாள் -/பரகால நாயகி கேட்ட படி-திரு கை தல சேவை இரண்டும்-

தொண்டைக்கு எண்ணெய் காப்பு -சாத்தி-அத்யயன உத்சவம்-

திரு பல்லாண்டு -தொடக்கம்-தை ஹஸ்தம் -நவ திருப்தி-அத்யயனம் பின்பு -உத்சவர் திரும்பி போனதும் –

ரா பத்து நடக்க -நாத முனி -பகல் பத்து –

வாள் எறிந்து -உயர் கதி- பாடிய வாளன் துறை-தசாவதார சந்நிதி ஏற்படுத்தி

–5 -4 -1 –

உந்திமேல் நான்முகனைபடைத்தான்-வயல் சூழ் தென் அரங்கம்-

உலகு உண்டவன்-எந்தை பெம்மான்-இமையோர்கள் தாதைக்கு இடம்

நித்ய சூரிகள் நாயகனே திரு அரங்கத்தில் சயனம் -ஆபத்சகன் –

அடுத்து வையம் உண்டு -இடம் என்பரால்-ஆஸ்ரித செஷ்டிதன்-ஆல் இலை உள்ளா –

ஆல் இலைமேவும் மாயம்-மணி நீள் முடி-பை கொள் நாகத்து அணையான் -திரு முடி ஸ்பர்சத்தால் பணைத்த –

சீர் சேர்க்க காவேரி தாயார்

பண்டு -நீர் கொண்ட குறளன்-வையம் அளப்பான்-

ஆழி தடக்கை-குறளன்-சுதர்சன்- ஆழ்வார் பிடித்த கையா இப் பொழுது  பிச்சை எடுப்பது –

சக்கரம்-சொல்லி குறளன் சொன்னது – – சுக்கிரன் கண்ணை துரும்பால் கிள்ளிய சக்கர கையன் –

மாணியாய் நிலம் கொண்ட மாயன்-

விளைத்த   வெம் போர் விறல் வாள் அரக்கன் -சந்த்ரகாசம்-ராவணன்

வளைத்த வில்-ராவணன் உடல் பட்டணம் அழித்து -மனச -இந்திரியங்கள்-அகங்காரம் மம காரம் ஒழித்து

 -நாள் வாள் கொண்ட அகங்காரம் -வாணன் –

வம்புலாம்  கூந்தல் மண்டோதரி-காதலன் வான் புக -அம்பு தன்னால் முடித்த அழகன்-வீரன்-

அழகுக்கு தோற்றாவது ராவணன் உய்ந்து இருக்கலாமே –

அன்புடன் காதலிக்க வந்த சூர்பனகை காத்து மூக்கு வெட்டனுமா மடலில் கேட்டார் –

புருஷோத்தமன்-பெருமாளால் கை விட பட்ட கோஷ்டி என்று கூட்டு சேர்க்கிறார் –

உம்பர் கோனும் வந்து சேவிக்கும் அரங்கம்-

சு தட விஷபராசி-மரங்கள்-கதலி -போல்வன -காவேரி கொண்டு சேர்க்கும் திரு அரங்கம்-

தனக்கே -என்று முலை கொடுத்தாள் உயிர் கொண்டவன் -பால்ய சேஷ்டிதம்-செய்ய விட்டில் பூச்சி போல் அரக்கர்

ஆயர் குலத்தில் தோன்றும் அணி விளக்கு –

தாய்-பே முலை வாய் வைத்த பித்தர் என்றே பிறர் எச நின்றாய்

உழலை என் பின் பேய்ச்சி –

வினை போக்கி கொடுக்கும் திரு அடி-மஞ்சு சேர்-ஆகாசம் வரை போகும்மாளிகை –

அகில் புகை- வேள்வி புகையும்-சேர்ந்து ஆகாசம் மறைக்கும்

கஞ்சன் நெஞ்சும் –சகடாசுரன்-அவனுக்கும் ரஷகம் அவன் திரு அடிகள் தானே -திரு காலாண்ட பெருமான் –

அவதாரம் சேவிக்க இழந்தவர்-தேன் பால் கன்னல்  அமுதும் கலந்த -இன்பம்- அவதாரங்கள் அனைத்தும் அரங்கன்-

மீனாய் -அரியும் சிறு குறளும் தானுமாயா -தென் அரங்கமே -சஜாதீய விஷயங்கள் கலந்த –

சேயன் என்னும்-மிக பெரியன்-மாயை அறியா -உள்ளும் புறமும் வியாபித்து இருக்கும் மாயம்-

ஒருவனை பிடிக்க ஊரை வளைப்பாரை போலே -நீக்கமற நிறைந்து –

தென் ஆனை வட ஆனை மேற்கும் கிழக்கும் ஆனை- எல்லை காவல்-

உடன் மிசை உயிர் என்ன கரந்து எங்கும் பரந்துளன் –

இப்படிஇருந்தும் நம சொல்லாமல் தப்பி -நாம் இருக்கிறோம் –

வழியார முத்து இறைக்கும் காவேரி-

பலம் சொல்லி -உலகாண்டு பின் வான் உலகம் ஆழ்வாரே –

அல்லி மாதர் அமரும் திரு மார்பன்-ஸ்ரீ வத்ச லஷ்மி உண்டு -ஸ்தாபித்து சம்ப்ரோஷனம் –

அடுத்து தாய் பாசுரம்

 வெருவாதாள் -வேம்கடமே வேம்கடமே என்கின்றாளால் -பட்டர் ஐதீகம்-

வெம் பள்ளி ஆனது -வண்டார் கொண்டல் உருவாளன்-வானவர் தம் உயிர் ஆளன்

என் மகளை செய்தன

கலை யாளா -இடுப்பில் -நிற்க வில்லை-அகல்குள் கை வளையும் வளை ஆளா –

என் ஜீவனம் இதுஎன்றோ -பாகவத பெண்- முகத்தை கழற்றி வைத்து கூட்டி போய் இருக்க கூடாதா –

அடியேனை வேண்டுதியோ வேண்டாயோ=-சேஷத்வம் நிறம் பெற கைங்கர்யம் கொடுப்பாயா

விலையாளா -என் தம்மை விற்க்க்கவும்பெருவர் –

அத்யவாச்யம்-மிக்கு -கிடைக்குமா துடிக்கத்வ்ரைமிக பண்ணி

பிராப்யத்தில் த்வரை –

என் மகளை செய்தனகள் அறிகிலேன்–

வெண்ணெய் களவு போல் பரகாளி களவு கொண்டான்-

தயிர் உண்டு நெய் பருக நந்தன் பெற்ற -இதற்கே நந்தன் பெற்ற –

சூட்டு நன் மாலைகள்-வெண்ணெய் உண்ண தான் –

தாய் வாய் சொல் கேளாள்– எம்பெருமான் திரு அரங்கம் எங்கே என்னும்- நிருபாதிக பந்து

வெளியில் இருந்து பாடும் பாசுரம்-

என்மகளை செய்தனகள் அறியேன்

பூவை பேணாள்-எத்தைனையும் திரு அரங்கம் எங்கே என்னும்

ஆண் மகனாய் என் மகளை செய்தனகள் அறியேன் -இறங்க வில்லை-இரங்கவும் இல்லை

தாழ விட்டு கொள்ள வில்லை கருணையும் காட்ட வில்லை –

துஷ்கரம் க்ருதவான் -ராமம்-சீதை கண்டதும்-பிரபு ஆனா படியால்-

 மற்றவர் வருத்தம் அறியாத ரெங்க பிரபு

பெண்ணின் வருத்தம் அறியாத பிரான் –

வனமாலை தாரானோ-தூதன் செய்தனகள்-

அலரல் காதில் விழாமல்–யாதானும் ஓன்று உரைக்கில்-

நங்காய் நம் குடிக்கு  நன்மை  இல்லை சொன்னதும் —நறையூரும் பாட சொல்கிறாள்-

மாது ஆளன்-குடமாடி-பேராளன் பேர்  அல்லால் பேசாள் –

இப்படி பெண்ணை பெற்றேன் பெருமை படுகிறாள்-தாயார்-

என் சிறகில் கீழ் அடங்கா பெண் -நான் பெற்ற பாக்கியம்

மறவாமல் எப்பொழுதும் மாயவனே -என் மகளை செய்வனகள்- சிந்த யந்தி போல் –

ரேழி பிடித்து -வருந்தி பாபம் போக- ஆனந்தம் பட்டு புண்ணியம் போக்கி -பரமம் சாம்யம் –

ரேழி பிடித்து போக முடியவில்லை-காதல் அறியாள்-

மண் ஆளன் பெண் ஆளன்-ரஷிதா ஜீவா லோகஸ்ய –

பந்தோடு—பைம் கிளியும் பால் ஊடாமல்   அந்தோவந்து என் மகளை செய்தனகள்-

சந்தோகன்-சாமவேதி-சர்வக்ஜ்னன் அக்ஜ்னன் போல் என் பெண்ணை படுத்தி –

சேல் உகளும் சிந்தை செய்த -மாலை சேர் மன்னவராய் வாழ்வார்கள்-

அவனும் மாலை திவ்ய தேசமும் காவேரி மசாலை –

தாய் பேச -ஒலி வல்லார் –

முதல் ஆழ்வார் பரத்வம்-திரு விக்ரமன்

திரு மங்கை- யோகி-அந்தர்யா,மி

குலசேகரர்-ராமர் ஈடுபாடு

பெரி ஆழ்வார் ஆண்டாள் நம் ஆழ்வார் -கிருஷ்ணன்  அனுபவம்

திரு மங்கை அர்ச்சை சாமான்யம்

கிருஷ்ணா காமமே புருஷார்த்தம்-ஏரார் முயல் விட்டு காக்கை பின் போவதே –

ஆரா அமுதம் அங்கு எய்து வாராது -ஒழியுமாம்-சூர்ய மண்டலம் தாண்டி போகணுமாம்

ஆரா அமுதன் இங்கே இருக்க —

நைமிசாரண்யம்-தாயே தந்தையே -திரு வேம்கடத்தில் சரண் அடைந்து –

அரங்கன் இடம் சரணா கதி இறுதியில் ஏழை எதலன்-அடி இணை அடைந்தேன் அரங்கத்து அம்மானே –

தாய் பாசுரம்-விசனம் அதிகம் ஆக -முன் பதிகம் பார்த்தோம் –

உமக்காக அந்தோ திரு அரங்கம் நித்ய வாசம் செய்கிறோம்–சமாதானம் அடைந்து -அடுத்து பாடுகிறார் –

கௌ சலா தேவியார் சமாதானம் இருந்து ஆரி இருந்தது போல்-

அடைவிப்பான் என்று உறுதியும் வேணும்-அடையா த்வரையும் வேண்டும் –

அவரை பார்த்தால் சம்சாரம் கண்டு த்வரை –

உபதேசம் கேட்டு-அம்மானை யான் கண்டது அணி நீ தென் அரங்கத்து

நேராக சேவித்தேன் -ஓலை புறத்தில் இருக்கும் என்று இல்லை-வழக்கத்தில் சமுதாயத்தில்-

வேதம் சொல்லும்-அதை கொண்டே அடைய முடியாதே -கண் காண வந்து நம்மை கொள்கிறான்-

கைம்மான -களிற்றை- கடல் கிடந்த கரு மணியை-உயர்ந்த முந்தானையில் கொண்டு ஆளும் படி-

அழகன்-மதிப்பு-எளிமை -பக்தியால் முடிந்து –

மைம்மான மரகதத்தை-ஒளி சொலப்பட்டது –

பரத்வம் சௌலப்யம் சௌந்தர்யம்-

மறை உரைத்த திருமாலை-பரத்வம்-

எம்மானை-எனக்கு ஸ்வாமி உபகாரன்

எனக்கு என்று இனியானை

பனி காத்தான்-பனி மறைத்த பண்பாளன்-குன்று எடுத்து –

கடல் குடித்த மேகம் போல் அனைவர் உள்ளத்தையும் கொண்டு ஆதி செஷனில் மலையில் மேகம்

யானைகள் அசைந்து குகை போல் சயநித்தது போல்-

கமல பத -கமல கர அசாம்-தாமரை காடு-பட்டர் –

பேரானை –ஆராது இருந்தது கண்டது அரங்கத்தில்-உண்டு உமிழ்ந்து -நெருக்கி புக -தேவதைகள்-

முற்றும் உண்ட கண்டம் – பேரானை -அப்பால் அரங்கன்-குருங்குடி எம்பெருமானை-திரு தண் கால் -எதோத்த காரி –

கரம்பனூர் உத்தமனை–

உலகமுண்டும் போறாது -ஆபத் சகத்வம்-

விழுங்கி ஆல் இலை சயனம் -உபசேசனம் போல் மிர்துயு தேவதையும் சேர்த்து உண்டு –

அடுத்து ஏனாகி உலகு இடந்து -திரு குருங்குடி-கைசிக -வராக புராணம் நினைவால்-

தானாய பெருமானை-தன் அடியார் மனத்து என்று -தென் அமுது போல் திகழ்ந்து

ஆனாயன்-தலைவன்-கண்ணன்-அவனே அரங்கன்-

வம்ச பூமிகளை உத்தரிக்க வராகா கோபாலரை-யது குலம்-பூமா தேவி தூக்கி விட -சாம்யம்-

தென் அரங்கத்தில்-சம்சாரத்தில் மக்னராக விழுந்த நம்மை

ஈன சொல் ஆயினுமாக -ஞான பிரானை அல்லால் இல்லை நான் கண்டது நல்லதுவே -ஈன சொல் ஆகவுமாம் –

மத்ஸ்யம் -அவரே

கூர்மம்-மந்தர பர்வம் அழுந்தி

கழுத்துக்கு மேலொன்று கீழ் நரசிங்கன்

சின்ன கால் காட்டி பெரியகாலால் அளந்து

பரசுராமன்-ரோஷ

வராகனே உத்தாரகர் -ஸ்திதே -மனசே-தேசிகன்-தர்மி ஐக்கியம்-

வளர்ந்தவனை தடம் கடலுள்- பாற் பாடலில் –

நாற்றம் கால் நட்டு கதிர்  வளருமா போலே –அவதார பீஜம் –

ஏஷ நாராயண ஸ்ரீ மான்-ஸ்ரீராப்தி –

சகடம் உதத்தவனை

தரியாது ஹிரண்யனை பிளந்தவனை-தன் பக்தன் மேல் பைட்ட அபசாரம்

-பரம பக்தனுக்கு மட்டும் இன்றி பிரயோஜனாந்த பரர்-இந்திரனுக்கு கூட

பெரு நிலம் ஈரடி  கொண்டு நீட்டி பண்டு ஒரு நாள் அளந்தவனை-சொத்து கை கொள்ள –

யான் கண்டது அணி தென் அரங்கத்தே +

அடி தோறும் அர்ச்சை சேர்த்து -விபவம் சொல்லி பின்னானார் வணங்கும் சோதி திரு மூழி களத்து-

நீர் அழலாய்  நெடு நிலனாய்-பஞ்சீகரணம் செய்பவன் – –நின்றானை-கண்டது தென் அரங்கத்தே –

பஞ்ச பூதங்களையும் சரீரமாய் கொண்டவன்- -பூநிலாய ஐந்துமாய் -நின்ற ஆதி தேவனே –

அரக்கனூர் அழலால் உண்டான்- அம்ப்களே நெருப்பு கக்கும்-திரு அடி

கண்டார் பின் காணாமே -பேர் அழலாய் -ஆர் அழலால் உண்டானே -பஞ்ச அக்னி-ஹவிர் பாகம்

அஹம் சர்வ ய்க்ஜா போக்தா -இங்கே கண்டேன்-

யோகிகள் எதை கண்டாலும்-கரந்த பாலுள் நெய்யே போல் காண்பர் –

த்ரஷ்டவ்யா -கேட்டு மனனம் இடைவிடாமல்சிந்தித்து -காண்பர் –

யான் கண்டது தென் அரங்கத்தே –

தன் சினத்தை–அம் சிறை புள் பாகனை -கண்டது —

கொற்ற புள் ஓன்று ஏறி- நம் பெருமாளை பார்த்து இருக்கும் கருடன்-

அடுத்தது என்ன கேட்கிறார் -வேதம் -இதோ காட்ட முயல- கருடன் பிரத்யட்ஷமாக காட்டி-

வேதாத்மா விதகேச்வர -ஆயாசம் தீர ஆனந்தமாக அமர்ந்து –

கருட வாகனம் மேல் பீடம் இல்லை இங்கு –

பெரிய வாகனம் இங்கு -திரு மேனி சேவிக்க -புன் சிரிப்பை உதிர்ந்து –

ந இதி ந இதி -வேதம் சொல்ல-அதிர்ஷ்டம்-இல்லை இல்லை சொல்ல -மற்று ஒன்றை போல் இல்லை ஆகிவிடும்-

உயரமா அம் சொன்னால் குள்ளம் இல்லை- ஆகுமே -இதோ ஹச்திகிரீசனாக காட்டி- வேள மலை காட்டி கொடுத்ததே –

அம் சிறை– நோக்கி கூட்டி வரும் பொழுது– வெம் சிறை புள்- விச்லேஷத்தில் –

தவ நெறி- உபாயம் -அவனே -தம் சினத்தை தவிர்ந்து அடைந்த

கோபம் தாபம் விட்டு அடி அடைந்தவர்களுக்கு

கஞ்சனை கொன்று உலகு உண்டு உமிழ்ந்த கற்பகத்தை –

திரு கரம்-கிளைகள்- பூ கொத்து போல் திவ்ய ஆயுதம்-பட்டர் –

சிந்தனையை தவ நெறியை-அந்தணனை நான் கண்டது

பிராப்யம் பிராபகம்

வட மலையை-மலையே திரு உடம்பு -பிரியாது மனத்து இருந்த

சிந்தனை  யை -பிராப்யம்

தவ நெறி -உபாயம் -பிராபகம் –

திருமாலை-சேர்த்து -ஸ்ரீ மன் நாராயணனே -மிதுநமே உத்தேசம்-

திருமாலை சிந்தனையை–திருமாலை தவ நெறியை –

திரு வேம்கடம் சேவித்தும்-உலகு அளந்த திரு விக்ரமன்- நினைவு-கோவலூர்

வரி வண்டார் -அந்தணனை-பிரமச்சாரி வாமனன் –

அடுத்து — அருளில்லா  அருளானை-

வேதம் ஒத்து கொல்பவனுக்கு அருளுவான்

வேத பாக்யர் குதிர்ஷ்டிகர் அருள் இல்லாதவன்

-ஏழு ஏழு பிறவிகளுக்கும் அனுக்ரகம் செய்பவன் அரங்கன்-

எற்றைக்கும் எழ எழ பிறவிக்கும் -எமர்க்கும் அடியேற்கும்-பக்தர் சொல்லி அடியேனை –

திரு மாலே நானும் உனக்கு பழ அடியேன்-அடிமை தனம் பழையதா   -ஜீவாத்மா பழையதா –

உபகாரகன்  அரங்கன்

பொய் வண்ணம்-அகற்றி-புலன் ஐந்தும் செல வைத்து

மெய் வண்ணம் நினைத்தவர்க்கு- உண்மை/கருமை நினைத்தவர்-

வித்தகன்

மை வண்ணம் கரு முகில்- போல் திகள் வண்ணம் பள பள நிகு நிகு கரு கரு –

ஆ மருவி  நிரை மேய்த்த அணி அரங்கன்-கோவலனாய் வெண்ணெய் உண்ட ஆயனே அரங்கன் –

சாரா தீ வினைகள்-பலன் சொல்லி –

நா மருவு தமிழ் மாலை-நீங்காமல் இருந்தால்-

அடுத்த பதிகம்-

பரத்வனே அரங்கன்-அவரை பற்றி நாமும் உய்யலாம்

பண்டை நான் மறையும்- அனைத்துமாக நின்ற எம்பெருமான் அரங்கன் –

சாமானாதி கரண்யம் -சொல்லும் பாசுரம்-

நீராய் நிலனாய் போல் –

அனைத்தும் அவனே -காரண பொருளும் காரண பொருளும்

தங்க சங்கிலி /மண் குடம் போல் –நூல் வேஷ்டி -பகவானே லோகம்-

சரீரம் சொலும் சொல் ஆத்மா வரைக்கும் பர்யவிசிக்கும் –

பண்டை நான் மறையும்–வேள்வியும்–கேள்வி பதங்களும் -பதங்களின் பொருளும்

பிண்டமாய் விரிந்த -அசித் சமஷ்டி -பிறங்கொளி அனலும் புலன் கொண்டல் மாருதமும்

மலைகளும் விசும்பும் –திட விசும்பு-அனைத்தும் வாழ இடம் கொடுக்கும்-முதலில் பசித்து கடையில் அழிந்து –

அண்டமும் தானே நின்ற எம்பெருமான் அரங்க மா நகர் அமர்ந்தானே –

இந்திரன் பிரமன் ஈசன்- என்று இவர்கள்-எண்ணில் பல் குணங்கள் பாட

தந்தையும் தாயும்மக்களும் மிக்க சுற்றமும் சுற்றி நின்ற –

பந்தமும் -பந்தம் அறுக்கும் மருந்தும் -விருந்தாகவும்

-பான்மை-பிராப்யம் பல் உயிர் க்கு எல்லாம் அந்தமும் -லயம் அடையும் -பிரளயம்-

-அந்தமும் வாழ்வுமே -ஆய எம்பெருமான்-சுகம் ஆக இருக்கிறவன் –

அரங்கமா நகர் அமர்ந்தானே -இருக்கிறான்-வசிக்கிறான் –

64 அபிநயம்-அரையர்- முன்பு -செய்வார்களாம் இன்று ௩௬ வரை –

சந்தானம் ஆனந்தம் கொடுக்கும் ஆனந்த மாயம் இல்லை

அந்தமும் வாழ்வும் இவன் ஆனந்த மயம்

இதை அறிந்து கொள்ள வேதம்-அதையும் அருளினவன் அவன் அடுத்து –

 -அன்னமாய் அங்கு அருமறை -பயந்து

அதிர்ஷ்டம்-புலன்களுக்கு வசம் இன்றி-

அபூர்வமாக சொல்லும் வேதம்- உண்மையை சொல்லும் புதியதை சொல்லும் வேதம்-

யதார்த்தம் -உண்மை -ஆனால் அறியாத வற்றை சொல்லும் -வேதம் –

மற்றவை கொண்டு அறிய முடியாததை சொல்லும் –

சூஷ்ம தசை துன்னுமா இருளாய் -தமஸ் தமஸ் எங்கும்-தொல்லை நான் மறைகளும் மறைய –

படைக்கிறார் காக்கிறார் அழிக்கிறார் -தப்பு- தன்னுள் கிரகித்து கொள்கிறார்

கடல் அலை உள்ளே போவது போல்–சுருங்கி பிரமதுடன் ஒன்றி இருக்கும்

பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி -பிற்றங்கி இருள் நிறம் கெட

ஒரு நாள் அன்னமாய் அங்கு அரு மறை நூல் பயந்தான்

பிரம்மாவுக்கு உபதேசித்து -நான்கு முகம் கொடுத்து –

அடுத்து –

அலை கடல் கடிந்தான்- படைத்து வளர்த்தான்-அமுதம் கேட்டது குழந்தை

குன்றம் ஓன்று மத்தாக –பவ்வம் படு விண்டு அலற -படு திரை விசும்பு

திங்களும் சுடரும் தேவரும் திசைப்ப

கடைந்து அமுதம் கொண்டு உகந்த பெம்மான்-

ஆயிரம் தோள்கள் உடன் அலை கடல் கடிந்தான்

வேகம் கண்டு ஆயிரம் போல்

ராமன் ஒருவர் இருவர் மூவர் என்று கரந்து போல் –

பெற்ற குழந்தைக்கு அமுதம் கொடுக்க தன் படுக்கை கடைந்து –

ஸ்ரீ ரெங்க நாச்சியாரை கொள்ள அந்தரங்கர்

பெண் அமுதம் கொண்டு உகந்த பெம்மான் கொடுத்து உகந்த இல்லை-

அடுத்து -விரோதிகளை முடித்து திரு அடி சேர்த்து கொள்பவன் –

அரி உருவாய் -காட்டு அழகிய சிங்கர் –

நிர்வாணம் பேஷஜம் பிஷசு அவனே –

சம்சாரம் சரணாகதி வைத்தியர் ஒன்றே –

ஹிரண்யன் ஆகம்-பொங்கு வெம் குருதி-செக்கர் வானம்-கண் சிகப்பு

அருவி ஒத்து இழிய-கோப பிரசாதம்-ஹிரண்யன்-பிரகலாதன்-

மேட்டு அழகிய சிங்கர் –

ஆயிரம் குன்றம்-ஆயிரம் சுடர் வாய் அரவு-

கார்த்த வீர்யார்ஜுனன் ஆயிரம் தோள்களை துணித்த பரசுராமன்-அடல் மழு பற்றி-

பகிஷ்மதி பட்டணம்-ராவணன் பூச்சி போல் தொங்க வைத்தான்-

ஆயிரம் பேரால் தேவர் பாட-வியூகம்-சொவ்ஹார்ததுடன் அரங்கம்

அடுத்து பாலம் சேது -அங்கே சேர்க்கும் -கலசாமல் பார்த்து

லீலா விபூதி நித்ய விபூதி கலவாமல் இருப்பான் –தேவை -சரண் அடைவிக்கிரவரை தாண்டுவிக்கிறார் –

சேது கட்டிய பெருமாளே அரங்கன்

திரு வினை பிரித்த கொடுமையில் கடு விசை அரக்கன்-மணி முடி பொடி செய்து

மலையால் அரி குலம் -சேவகனார் மருவிய பெரிய கோவில்-

சரித்ரம் சொல்லி அரையர் அபிநயம்-

ஆழியால் மறைத்தான்-ஆஸ்ரிதர்க்கு மெய் பொய் ஆக்கி

அப்படி இப்படி ஆக்கிணவனே இங்கு -ஜெயத்ரதன்-சூர்யனை மறைத்து -அர்ஜுனனை வெல்ல –

ஆஸ்ரித பஷ பாதி ஓமத்து உச்சியை -ஒரு கால் தேர் -சூர்ய மத்திய வர்த்தி –

பார்த்தனுக்கு அருளி-

அடுத்து ஆபத் ரஷகன்-அரங்கன்-ஆயனாய் அன்று குன்றம் ஓன்று எடுத்தான் –

கோவர்த்தன -பெரு நிலம் விழுங்கி உமிழ்ந்த வாயனே

உண்டு உமிழ்ந்ததை சேவிக்க முடியாது -வாயை சேவிக்கலாம்-வெண்ணெய் உண்ட வாயன்-

வில்லை ஆண்ட தொலை/உலகம் அளந்த திரு அடியை செவிக்கலாமே

சிந்தையில் வெம் துயர் அறுக்கும் ஆயனே அரங்கன்

பலன்- பொன்னும் மா மணியும் சுமந்து -தீர்த்தங்கள் சூழ

பொழில் சூழ -மான வேல் கலியன் வாய் ஒலிகள்-பன்னிய பனுவல் பாடுவார் நாளும்

-பழ வினை பற்று அறுப்பார்கள்-

தத்வ த்ரயம் உணர்ந்தார் -சரண் அடைவதே யுத்தம்-

அர்ச்சையில் சரண்

தஞ்சை மா மணி கோவில் சூழ் புனல் குடைந்தை சரண் அடைந்து முன்பு –

சரண் நேராக சொல்லாமல் பலர் செய்வதைசொல்லி

உன்னை கேட்க்கும் எனக்கு உதவ மாட்டாயா –

ஏழை எதலன்–கீழ் மகன் என்னாது இரங்கி -குறை என்று நினைக்காதவன் –

மற்று அவர்க்கு இன் அருள் சுரந்து -காம தேனு போல் -மட நோக்கி உன் தோழி-

உம்பி எம்பி என்று ஒழிந்திலை-கை விட வில்லை -உள்ளே சேர்த்து –

உகந்த தோழன் நீ -என்று சொன்னாயே -அன்று குகனோடு நீ கொண்ட தோழமை ஓர் அடையாளம்

கதை சொல்லி மனம் உறுதி பட்டு -நீயே போய் விஷயீகரித்த இடம் உண்டே

ஆழி வண்ணா நின் அடி இணை அடைந்தேன் -அணி பொழில் திரு அரங்கத்து அம்மானே –

அடுத்து விலங்கினம்-ஹனுமான் -வாத மா மகன்-இரு மாப்பு உண்டே தேவதை பிள்ளை –

-மற்கடம் -விலங்கு- மற்று ஓர் சதி-

அதே காதல் எனக்கு வேண்டும் -ஆலிங்கனம் செய்தாயே –

கைங்கர்யம் கொடுத்தாயே –இல்லை கைம்மாறு சொன்னாயே -அவன் இடம்-

கோதில் வாய்ம்மை-பேச்சில் -உடனே உண்பன்-நான் என்கிற ஒண் பொருள் வேண்டும் –

திரு மேனி ருசி ஜனகம் -கைங்கர்யம் கேட்டார்

அடுத்து தடங்கல் போக்கி கைங்கர்யம்-கஜேந்த்திரன் சரித்ரம்-

கடி கொள் -காமரு பொய்கை வைக்கு தாமரை வாங்கிய வேழ

 முழு முதலை பற்ற மற்றது உன் சரண் நினைப்ப

கொண்ட சீற்றம் ஓன்று உண்டு –கோபத்தாலே விரோதி முடிந்ததே –

பக்தன் அபசாரம் ஏற் இட்டு கொண்ட சீற்றம்

உள் விரோதிகள் முடிக்க அடுத்து –

சுமுகன்-கருடன்-கதை-பசி கோபம்-

விண்ணுளார் பெருமானுக்கு அடிமை செய்வாரையும் செரும் ஐம் புலன்கள் –

வெஞ்சின அரவம் -வெருவி வந்து -அடைக்கலம் கொடுத்து அருள் செய்தது அறிந்து –

அஞ்சி வந்து அடி இணை அடைந்தேன்-உள் பகைவர்களை ஒழித்து ரஷித்து கொடு –

அடுத்து -சம்சார ஆசை போக்க-கடமை ஆற்ற -படைத்தவன் தானே நீர் கொடுப்பான் உணராமல் –

கோவிந்த ஸ்வாமி-மா மறையாளன் -ஆர்த்த பிரபன்னர் -நமக்காக சொல்கிறார்

போகம் அனுபவித்து பின் நம் இடம் சேர்வாய் -அடைவாய் -சொல்வதை-

அடுத்து ஸ்வரூப அநுரூப கைங்கர்யம் கேட்டார்

-மார்கண்டேயர்-கால தேவனுக்கு பயந்து சரண் அடைய –

உன் திரு அடி பிரிய வண்ணம் செய்தாயே -மார்கண்டேயர் திவ்ய தேசங்கள் தோறும்-

பேர் அருள் எனக்கும் அன்னதாகும் -கூடவே இருந்து செய்யும் கைங்கர்யம்-

ஆறு பாசுரங்களிலும் -கேட்க வேண்டியது எல்லாம் கேட்டார் –

என்ன தாமசம் என்று மேல் நான்கு பாசுரங்கள்

சர்வ சக்தன் -நீ

அந்தணன் புதல்வன்-சாந்தீபன்-காதல் என் மகன் புகல் இடம் காணேன் கண்டு நீ தருவாய்

கோதில் வாய்ம்மை- இதையும் இவர் இடம்கேட்ட கோதில் வாய்ம்மை -குறை முடித்து

அவன் சிறுவனை கொடுத்தாய் -கடல் கொண்ட வஸ்து மீட்டி -சம்சாரம் கொண்ட என்னை அருள்வாய் –

அடுத்து அந்தணர் நான்கு பிள்ளைகளை மீட்டி கொடுத்து –

நாச்சியார் செய்த லீலை உடலோடு மீட்டு கொடுத்தாயே

கடலுக்குள் அங்கு காலந்தரம் தேசாந்தரம் தேகாந்தரம்

சர்வ சக்தி நினைவு -இங்கு இருக்கும் என்னை அங்கு கூட்டி போ என்ற பிரார்த்தனை

அடுத்து

தொண்டர் மன்னவன்-உலகம் அளந்த பொன்னடி

ஏழே நாழிகையில் ஏழு அர்த்தம் அருளி

சங்கு சக்கரம்-அப்பனுக்கு சாபங்களை அளித்தவன்

உளம் கொள் அன்போடு இன் அருள் சுரந்து –

தேக ஆத்மா விவாகம்

ச்வாதாந்த்ரன் -இன்றி

மற்றவர் -அவனுக்கே சேஷ பூதன்

சு பிரயோ -அவன் பிரயோஜனத்துக்கு

மற்ற பந்து  இன்று அவனே சகல வித பந்து

கைங்கர்யமே -அவனுக்கு கைங்கர்யமே புருஷார்த்தம்

பாகவதர் -ததீஎய சேஷத்வம்

வளம் கொள் மந்த்ரம்-திரு மந்த்ரம்-

திரு வேம்கட சரித்ரம் சொல்லி வடக்கு திரு வாசல் வழியாக வந்து கிடக்கிறான்

இந்த பாவ சுத்தி இன்றி -நாமும் இதை சொல்லி –

இதுவே பவ சுத்தி கொடுத்து –

நீடு தோள் புகல் -ஆழி வல்லானை-நெடுமாலை நினைந்து

பாட நும்மிடை பாவம் நில்லாதே

திரு நறையூர்

திரு கண்ண புரம்

அனுபவத்தில் மற்ற திவ்ய தேசங்களையும் சேர்ந்தே மங்களா சாசனம் செய்கிறார்

இவர் மட்டும் 47 திவ்ய தேசங்கள்-மங்களா சாசனம்

ஐந்து பிரகாரம் 6 -6 -9

தாராளன் தண்  அரங்க -மாட கோவில் திரு நறையூர் -கல் கருட சேவை-

கோ செம்கனான் சோழ மன்னவன் வணங்கிய கோவில் –

பின்னைக்கு மன வாளன் –விபவம்

தண் அரங்க ஆளன் -அர்ச்சை –

பூ மேல் தனி ஆளன்-ஸ்ரீ வைகுண்ட நாதன் -அத்வதீயன் –

முனியாளர் ஏத்த நின்ற பேராளன்- வியூகம்

ஆயிரம் பேர் உடையவன்-அந்தர்யாமி

இவனே -திரு நறையூர் மணி மாட -வந்சுளா வள்ளி நீளா தேவி பிரதானம் –

திரு மந்த்ரம் -பெற்ற – திவ்ய தேசம் —

பிரபத்யே -பிரனாவாகார விமானம் -ஸ்ரீ பாஷ்யம்-அவன் ஒருவனுக்கே சேஷ பூதன் -பிரணவத்தில் அர்த்தம் –

7 -3 –

அரங்கமாளி என் ஆளி  –தண் தாமரை கண்ணனுக்கு அன்றி என் மனம் -வேறு எங்கும் தாழ்ந்து நில்லாது

வந்த நம்பியை தம்பி தன்னோடும் -கேட்காமலே கொடுத்தார் தசரதன்-

அஹம் வேதமி மகாத்மா -உஊன சோட வருஷ  மே ராம –ராஜீவ லோசன

-இரவில் ராஷசர் பலம்-தாமரை கூம்பி இருக்கும் நேரம் -பார்கவா ராமன் இல்லை மே ராம -12 வயசு தான் ஆகிறது –

இலங்கை நீராக சரங்கள் ஆண்ட -பெருமாள்-வில்லாண்டான் தன்னை-

இது கொண்டு அடிக்காமல் அடக்குவதே -ஆண்மை-

ஐ வர்க்காக  -தேரை -இரங்கி இன் அருள் செய்யும் –

பாண்டவ தூதன் பார்த்த சாரதி ஆக தாழ்ந்து ஆஸ்ரித பஷ பாதன்

அரங்கம் ஆளி என் ஆளி விண் ஆளி -மூன்றும் –

ஸ்ரீ ரெங்க நாத -மம நாத –

தத்வ மஸி– தத் துவம் அஸி –பிரமத்துக்கு உடல் சரீரம் சொரூப ஐக்கியம் இல்லை –

ஜகத்துக்கு யார் காரணமோ அது தன் உனக்கு காரணம் சரீர ஆத்மா பாவம் -கொண்டு சமன்யவ படுத்தி –

கடக சுருதி தேடி பிடித்து -சேர்த்து -யஸ்ய ஆத்மா சரீரம்

-ஒன்றே எண்ணில் ஒன்றே ஆம் பலவே எண்ணில் பலவே யாம் -கம்பர் –

அரங்கம் ஆளி என் ஆளி விண் ஆளி

அரங்கம் கண்ணில் பட முதலில்/தான் இங்கே /இழந்த அவர்களுக்கும் ஆளி –

8 -2 -7 -திரு கண்ண புரம் பாசுரம்-

தெள்ளியீர் -விண்ணும் ஆழ்வார் -பூ லோகத்தில் ஆனந்தம் -பலன்

அரையர் அபிநயம்- தெள்ளியீர் அனுபவம் அங்கு இல்லை –

திரு அரங்கத்தில் திரு கண்ண புரத்தில் தான்

அரங்கமே தொன்மையூர் -விரகத்தில் திரு கண்ண புரம் என்கிறாள்-

பிரிந்தார் கூடுவது  இரங்குவது நெய்தல்நிலத்தில் –

இருள் சப்தம் இவனை நினைவு படுத்த –

கண புரம் கை தொழும் பிள்ளை-

கோகுல மக்கள் த்வாரகை இகழ சொல்வார் கண்ணனை பிரித்தால் –

நகர ஸ்திரீகள் வசம்-மதுரை -துவாரகை -பசப்பு மொழி பேசி மயக்குவார்கள் –

அலங்காரம் செய்து கொண்டே போனான் கண்ணன்-

9 -9 திரு குரும்குடி –

தாயார் பாசுரம்-முனைவனை-உபதேசம் உருவாக்கிய அரங்கன் –

மூ உலகும் படைத்த முதல் மூர்த்தி -த்ரி வித -சிருஷ்டி சதி சம்காரம்/உபாதான நிமித்த சக காரி

வேர் முதலாய் வித்தாய் -திரு மால் இரும் சோலை-கள் அழகர் -கள்ளர் குல அழகர்

பிரதி கூலருக்கு அழகை காட்டாத கள் அழகர்

11-3 –

கை வளை கண்ணன் கூட இருக்கும் பொழுதே

என் நீர்மை கண்டு இரங்கி இது தகாது என்னாத -ஆழ்வார் -பொருள்குற்றம் கேட்டு இரங்கி

காதலன் பக்கத்தில்  இருந்தால் வெளுக்காதே -கேள்வி படலாம்-கேட்டுஇரங்கி-நம் பிள்ளை

பாசுரம் சொல் மாற்ற எலும்பு உரம் இல்லை-காதலர் தோடு உளி தோடு உளி நீங்கி -பாசி தட்டினதும் நீங்கும்

புல்கி கிடந்தேன் புடை பெயர்ந்தேன் –இருக்க அணைக்க கை தளர்த்தி இருக்க -தளர்ந்தது தாங்காமல் வெளுக்க –

நினைவாலே -பாதுக சகஸ்ரம்-மேல் பக்கம் விரிந்து கீழ் விரிந்து நடு சுருங்கி -திரு அடி சம்பந்தம் பட்டு பருத்து –

என் நீர்மை கண்டு இரங்காதா- இவை என்ன மாயங்கள்-அண்ணல் மேயும் திரு வேம்கடம் திரு அரங்கம் தேடி போவோம் –

அர்ச்சை தேட -விபவம் போய் தேட முடியாது –

அணியார் பொழில் சூழ் அரங்க நகர் அப்பா –

அஞ்சுகின்றேன்-கதறுகின்ற

8 பாசுரம்- நின் அருள் அல்லது துணியேன் –

அழகிய மணவாளன் -அரங்கம் சொல்லி -அவனை

நிர்பாதுக பந்து -காரணம் பற்றி இன்றி -திவ்ய தேசம் அனைத்தையும் கொடுக்கும்

உஜ்ஜீவன உபாயம் கொடுக்கும் –

ஆர் எனக்கு நின் பாதமே தந்து ஒளியாய்

மாசுச ஒரு வார்த்தை சொல்

 -திரு குறும் தாண்டகம் 4 பாசுரங்கள்

இம்மையை -தலை மிசை மன்னுவாறே

திரு அரங்கம் சேவிப்பவர்

திரு சேறை பாசுரம் போல் -தாள் என் தலை மேல் –

எமக்கு வீடாகி நின்ற மெய்ம்மையை

திரு அரங்கம் மேய

இம்மையை மறுமையை -நான்குடன்-சேர்த்து -பிராப்யமே இங்கு வாசம்

செம்மையை கருமை தன்னை-யுகம் தோறும் வர்ணம் மாறும்

திரு மலை ஒருமை தன்னை அத்வீதியன்-அனைவருக்கும் சமம் -சர்வ பூதானாம்

குரங்குக்கும் வேடருக்கும் வானோர்க்கும்

ஆஸ்ரித பாரதந்த்ர்யம் நினைவார் என் தலை மிசை மன்னுவார் -7 பாசுரம்

ஆவியை 12 பாசுரம்-கண்ணை திறந்து -நிர்பந்தம் படுத்தி

காவி போல் வண்ணர் வந்து என் கண் உள்ளே தோன்றினாரே –

ஆவியை -அரங்க மாலை–கட்கிலி உன்னை காணுமாறு அருளாய் போல்

ஆவி பார்க்க முடியாது அரங்க மாலை -சகல மனுஷ விஷயம் ஆவானே

ஆவியை-அரங்க மாலை -அழுக்கு உடம்பு எச்சில் வாய் -தூய்மையில் தொண்டனேன் –

உன்னை ஏமாற்ற சொன்ன வார்த்தை தொண்டேனேன் –

சொல்லினேன் தொல்லை நாமம் -பாவியேன் -பிளைதவாறு -என்று அஞ்சினேர்க்கு அஞ்சேல்-

வைத்த அஞ்சேல் என்ற கைகளும் திரு முடி ஸ்வாமி

கண்டு பற்றுகைக்கு சௌலப்யம் –

சக்தன்-திவ்ய ஆயுதம்

குற்றம் கண்டு வெருவாமைக்கு வாத்சல்யம்-

கார்யம் செய்வான் என்று துணிகைக்கு ஸ்வாமித்வம்-திரு முடி

ஸ்வாமித்வம் கண்டு அகலாமைக்கு சௌசீல்யம் -முகமும் முறுவலும்

கண்டு பற்றுகைக்கு சௌலப்யம் -ஆசன பத்மத்தில் அழுத்திய திரு அடிகள் –

காவி போல் வண்ணர் வந்து -அபாய ஹஸ்தம்-வைரம் முத்து –

இரும்ப-இரும்பு போல் வழிய நெஞ்சம்- தண்ணீர் குடித்து –

கரும்பினை கண்டு கொண்டு என் கண்ணினை களிக்குமாறே

கண்களால் சாப்பிடும் கரும்பு

பேசி வைத்தது போல் தொண்டர் அடி பொடி ஆழ்வாரும் இதே வார்த்தைகள்-

௧௯ பிண்டியார்   மண்டை எந்த்கி -மண்டினார்க்கு உயல் அல்லால்

தம் கொள்கை முத்தரை பதிகிறார் திரு மங்கை ஆழ்வார் –

அர்ச்சையில் மண்டியே உய்யலாம்

திரு கதம்பனூர் நாச்சியார் ஹர சாப விமோசனர்  திரு கண்டியூர் –

கண்டியூர் அரங்கம் –மண்டினார் உயலாம் -மற்று யாரும் உய்ய முடியாது

திரு நெடும் தாண்டகம் 11

சாஸ்திரம்-பராசர பட்டர் ஈடு பட்ட பிரபந்தம்-

மாதவாசார்யர் -நன்ஜீயராக ஆகிய மகிமை-

பெரும் பணக்காரர் தினம் 1000 பேருக்கு ததீயாராதனம்

நீர் தான் அந்த திரு நெடும் தாண்டக வல்லீரோ –

பட்டு உடுக்கும் -எம்பெருமான் திரு அரங்கம் எங்கே என்னும் –

அயர்த்து இரங்கும் பாவை பேணாள்-

தாய் பாசுரம்-

கடல் வண்ணர் இது செய்தார் காப்பார் யாரே –

கட்டுவிச்சி -மெய்யே சொல்-சொல் என்ன சொன்னாள் –

வேலி பயிரை மேய்ந்தால் –பெரிய பெருமாள் செய்தார்

கடல் கொண்ட வஸ்து கிடைக்குமா –

கடல் வண்ணர்-யார்-

அவர் வருவர் என்று பட்டு உடுக்கும் -முடியாமல் அயர்த்து இரங்கும்

பிராட்டி-அழிக்க உரிமை இல்லை-ஸ்வாமி தாசன்-

கண்ண நீர் -மருந்தும் விருந்தும் மருத்துவனும் அவனே –

சிறிய திரு மடல்-பேர் ஆயிரம் உடையவன்-மேகம் போல்வான்-வலம் புரி கொண்டவன்-

யாரால் கடல் நீர் கடைய பட்டது-அடையாளம் காட்டி-கடல் வண்ணர் இது செய்தார் காப்பார்

எம்பெருமான் திரு அரங்கம் எங்கே என்னும் -இதையே பிதற்றி –

குடம்கால் இருக்காமல்-பிள்ளைகளை   தாய் தந்தை கள் இடம் பிறிக்கும் -உற்ற நல் நோய் –

கடித கடிக்க விகுணம்-இரட்டை திருப்பதி -போல் -திரு தொலை வில்லி மங்கலம் -சேவித்தால் உங்களை மறப்பாள்-

மகர நெடும் குழை காதன்–என் நெஞ்சிநாறும் அங்கே ஒழிந்தார் யாரை கொண்டு என் உசாகோ –

எம்பெருமான்-எமக்கு -பெருமான்- பெயர் கேட்கவில்லை-

பிரியேன் பியில் தரியேன் என்றார் –

ஊர் எது கேட்டேன்-நம்மூர் திரு அரங்கம் என்றான் -கோவில் திரு அரங்கம் சொன்னது போல் நினைவு –

ஸ்ரீ ரெங்கத்தில் இருப்பவன் நம்ப தக்கவன் என்று காதலித்தேன் –

கலக்கத்தில் மயங்கி -திக் பரமம் -திசை அறியாமல் எங்கே என்னும் –

12 பாசுரம்

நெஞ்சு உருகி -அணி அரங்கம் ஆடுதுமோ –

சிறகின் கீழ் அடங்கா பெண் பெற்றேன் இரு நிலத்தோர் பழி-

நன் பெற்றவள் என்றே நம்ப வில்லை

மாத்ரு தேவோ பவ -பெருமாள் தான் தாய் தந்தை –

உருகி கண் பனிப்ப -நஞ்சரவில் -படுக்கை இருக்கு –

ஸ்ரீ ரெங்கம் போய் தீர்த்தம் ஆடலாமா -பிரமம் அனுபவம்-

என் சிறகின் கீழ் அடங்கா பெண்–தேம்பாகா சொல்லி கொள்கிறாள் -ஏ பாவமே –

14

அரங்க மேய அந்தணனை-வளர்த்ததனால் பயன் பெற்றேன்

கிளி -உதவ -சந்தை -திரு நாமம் சொல்ல சொல்ல –

கை தூக்க முடியாமல் மயங்கி இருக்க –

முளை கதிரை–குரும்குடியில் முகிலை/ஆராமுதை/பாடி மூஞ்சி பார்த்து

அளப்பரிய ஆரமுதை அரங்கமேய -அந்தணனை தெளிவி கண்டு

பாட கேட்டு கை கூபப

வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக

என்று மடக் கிளியை கை கூப்பி

கண்டும் காணாமல் இருந்ததாம்

பெரிய நம்பி ஐதீகம் -ஆள வந்தார் தோன்ற -பாவ சுத்தி –

அந்தணர் தம் சிந்தை -சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லாமல் பெயர்

சுத்தன் -சுத்தி பண்ணுபவன் –

வைகுண்ட அமுத கடலே அரங்கத்தில் –

18

கார்வண்ணம் —கமல வண்ணம்

பார் வண்ண மட மங்கை பத்தர் பித்தர் பனி மலர் பாவைக்கு

பாவம்செய்தேன்

எம்பெருமான் திரு அரங்கம் எங்கே என்னும்

நிறை அழிந்தார் நிலை

சேஷி முறைமை உணர்த்தினார் -சம்சார பயம் நீங்க

துடிக்க வேண்டாம் என்று -அதுவே துடிப்பு காரணம்

19

அணி அரங்கம் ஆடுதுமோ-

உங்கள் பெண் இப்படி இல்லையா –

கல்யாணம் ஆனவனை விரும்பி –

திரு மார்பில்-பாவை மாயன் -அகலத்து உள் இருப்பாள் அது கண்டும் –

ஆசை இரட்டிப்பு ஆனதாம்-உறுதி புருஷகாரம்-உண்டே –

நாச்சியாரை சேவித்த பின்பு வேதாந்தம் தத்வ சிந்தனை நீங்க –

நன்கே நம் குடிக்கு இது

நறையூரும் பாடுவாள்-

அவனுக்கே ஆல் படுவேன் –

பொற்றாமரை காயம் நீராட போனாள்

தாய் பெண் பார்த்து

புத்ரர்கள் சிஷ்யர்கள் ஆகவுமாம் -கௌரவிக்க படுவார்கள்

22

-நைவளமும் -நாரா நம்மை நோக்கா -மயங்க வில்லை நாணினர் போல் –

அடியேன் சொன்னான்-இறையே -மனமும் கண்ணும் ஓடி திரு அடி கீழ் அனைய

இப்பால் கை வளையும் மேகலையும் காணேன் கண்டேன் கண மகர குழை இரண்டும்

எம்பெருமான் கோவில் எவ்வளவு உண்டு-கோவில்=திரு அரங்கம்-நெருக்கம்-எத்தனை தூரம் கேட்டதும்

திரு ஆலி பெருமான் -இது அன்றோ -எழில் ஆலி –

காதில் கடிப்பிட்டு ஊடல் எதுக்கு இது என் இது என்னோ-

கலிகச்சு கட்டு செண்டு சிலுப்பி –

சங்கீதம் பாட நட்ட பாடை நாட்டு குறிஞ்சி

என் பக்தி நிற்கும் இடமே எழில் ஆலி -நெருக்கம்-

குனிந்து கால் கட்டை விரலை காட்டி எழில் ஆலி

முடிந்தே போனேன்

23

சிந்தை நோய் எனக்கே தந்த —

 திரு அரங்கம் நம் மூர்  என்ன –

வளையல் பெண்மை நிறம் கொண்டு போய் -கலந்து தேன் உடன் உண்டு-

திரு அரங்கம் நம்   மூர் –

சேர்ந்த பின் -நம் மூர் –

அற்ற பற்றார் சுற்றி வாழும் நமக்கு எல்லாம்

தன்னை பிரிக்காமல்

உன் நூர் பார தந்த்ரதுக்கு கொச்சை

பக்தர்களுக்கு தான் இருக்கிறான்

இருவருக்கும் நன்மை சேஷி சேஷன்

உபய பிரதானம் பிரணவம் போல்

கனவிடத்தில் காண்பான்

24

இரு கையில் சங்கு இவை நில்லா -அவன் கையில் சங்கு -நாதம் கேட்டதும் –

கரு முகில் போல் வண்ணம் -புலவி தந்து –

புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே

பின் தொடர்ந்து போனேன் –

25

மின் இலங்கு திரு உருவும் திரு வடிவும்

சிந்தை நிறை வளை ஆளும் கொண்டு

பொழில் ஊடே புனல் அரங்கம் -ஊர் என்று போயினாரே

ஸ்ரமகரமனே -திரு நகரி -புறப்பட்டு காள மேகம்- பச்சை அங்கே ஒட்டி போனது

ஸ்ரீ தனம் பறித்து பிள்ளை வீட்டுக்கு போனான் –

ஆராமம் சூழ்ந்த அரங்கம் -சிறிய திரு மடல்-

தோட்டம் -சூழ்ந்த திவ்ய தேசங்களே தோட்டம்-

மன்னு அரங்கத்து என் மா மா மணியை பிரியாமல்

அற்ற பற்றார் சுற்றி வாழும்

திரு நாள் சேவிக்க  என்று வந்து

பின்பு அழகும் -பிறகு வாலியும் அழகும்

கொகுவாயும் கூட்டமும் மெய்யடியார் கூட்டங்கள் கண்டு இங்கேயே கிடந்தது –

பெரிய பெருமாள் கிடந்த கிடக்கை

அணைத்து மாணிக்கமும் வந்து சேர்ந்த

ஆழ்வார்கள் மணி அரங்கன் மா மணி

திரு மங்கை ஆழ்வார் திரு வடிகளே சரணம்

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading