ஸ்ரீ ஆச்சார்யர்கள் அனுபவித்த ஸ்ரீ திரு வரங்கன்

அக்னி ரூபத்தில் அந்தணர்களுக்கு

அஹம் -அக்னி ஜாடரக்னி -பாசம் அன்னம் நாலு வித அன்னம் கீதை –

ஹிருதயத்தில் யோகி –

அனைத்திலும் -பிரம தர்சிகளுக்கு -சம தர்சனம் -காண்பவர் -நிச்க்ருஷ்ட ஆத்மா வேஷம் –

ஞானத்தால் ஆனந்தத்தால் அடிமை தனத்தால் -ஆத்மா -அனைவரும் சமம் –

ஒரே நெல்-கணக்கு-ஒரே வகை-போல் –

முக்த ஆத்மா ஸ்வரூபம்-தடைகள் நீங்கி சமமான ஆகாரம் –

மூன்று கோஷ்டி-

குளித்து மூன்று அனலை ஓம்ப வில்லை-மூன்றிலும் இல்லை

அப்படி பட்டவர்களுக்கு பிரதிமா வடிவில்– -விக்ரக வடிவில் -அர்ச்சை –

ஆழ்வார்கள் -பிரதிமா உருவில் சேவித்து மங்களா சாசனம் செய்ய –

அப்ரபுத்தி உள்ளவர்களுக்கும் அறிவு அற்றவர்களுக்கும் -மட்டும் இல்லை –

ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள்-  சௌலப் யத்தில்  ஈடு பட்டு –

திரு விளக்கு தீ வெட்டி-போல்-பிரதி தரை குறைவு இல்லை-

தீபத்தில் இருந்து உத்பன்னம் ஆன பிரதீபம் –

பூர்த்தியையும் ச்வாதந்த்ரையும் குறைத்து கொண்டு நமக்காக இருக்கிறான்-

அரசாக பராதீனன்-அகிலாத்ம ஸ்திதி-பூர்த்தி குலைத்து நம் இடம் எதிர் பார்த்து –

அர்ச்சையில் மண்டி –

நம் ஆழ்வார் 5 பிரபத்தி நான்கில் அர்ச்சை வான மா மலை ஆரா அமுதன் திரு வல்ல வாழ் திரு வேம்கடம்

ஒன்றில் விபவம்

திரு மங்கை ஆழ்வாரும் அர்ச்சையில்

மூ வகை பட்டவர்

அஞ்ஞானத்தால் பிரபத்தி அஸ்மாத்தாதிகள்

ஞானாதிக்கத்தால் பிரபன்னர்கள் ஆச்சார்யர்கள் -உடையவன்-உடைமை அறிந்து

ஆழ்வார்கள் பக்தி பாரவச்யத்தால் பிரபன்னர்கள்-கால் ஆளும் கண் சுழலும் மோகித்து –

மூன்று தத்து பிழைத்து -உருகுமால் நெஞ்சம்-திரு காட் கரை மாயன் நினைவு தோறும்

நவநீத  சோரம் –எத் திறம்

திரு அடிகேள்; இருத்தும் வியந்து -பொருத்தமுடை வாமனன் பார்த்து கொண்டே இருந்தானாம்

நின்றவாறும்  நினைப்பரியன -ஆவி ஈரும் –

-இவர்கள்- ஆழ்ந்து பாரவச்யத்தால் பிரபன்னர்கள் –

இட்ட கால் இட்ட கை கலை இருக்கும் -இவள் திறத்து என் செய்திட்டாய்

அனுபவத்தில் ஆழ்ந்து நம்மையும் ஆழ்த்துவார்கள்

திருத்தி திருமகள் கேள்வனுக்கு ஆள் படுத்த அனுப்பினான் –

தீர்த்தக்காரர் களாக திரிந்து -பாடி -திருத்தினார்கள்-

தாங்களும் ஆழ்ந்து போனார்கள்-

தன்னை மறைத்து பூச்சி காட்டி -அனுபவம்முக்கியம்-

கால சக்கரத்தாய் ஆம் ஆறு அறியும் பிரானே அணி அரங்கதே கிடந்தாய் –

அவன் லீலை-அனுபவம் கொடுத்து -என் நன்றி செய்வன் என் நெஞ்சில் திகழவே

திரு மால் இரும் சோலை மலை என்றே என்ன

திரு மால் வந்து நெஞ்சு நிறைய புகுந்தானே -யுக்தி மாத்ரம் –

என் வாய் முதல் அப்பன் -என் நாவில்-முன் உரு சொல்ல பின் உரு சொன்னேன் –

பட்டர் பிராட்டி இடம் நீரே பாடி பட்டர் கை எழுது நீரே போடும் –

உபதேச பதிகம் உண்டு -நம்மை பார்த்து விலகி போவார் –

ஒழுகல் ஓடம் -உடன் இருந்து மூழ்காமல்-

அனுபவம் செய்ததுக்கு இதுவே காரணம்

மூலம் கொடுக்க வைத்தான் –

த்வாபர-கலி  யுகம் சாந்தி தொடக்கி கலி யுகம் 500 வரை ஆழ்வார்கள் -248 பாசுரம் பார்த்தோம் –

3500 வருஷம் போன பின்பு -திவ்ய பிரபந்தம் நடம் ஆடாமல் –

ஆச்சார்யர்கள்-

ஸ்ரீ ரெங்க நாத முனி -தானே -நாத முனி -நாத யாமுன மத்யமாம் –

அனைத்து உலகும் உய்ய ராமானுஜர் –

சூல் கொண்டார் முன்பு -வந்த ஆச்சார்யர்கள்-

5112 கலி தொடங்கி -ஆனது

மதி விகர்ப்பால்-வேதாந்தம் ஸ்தாபிக்க ராமானுஜர் ஸ்ரீ பாஷ்யம்-

உயர்ந்த பிறவிக்கு தாய் கர்ப்பம்- எவ் உயிர் க்கும் தாய் அரங்கன் பலரை கொண்டு திட்டம் இட்டு

ஏரியிலே தண்ணீர் தேங்கும் படி -ஆம் ஆறு அறியும் பிரான் -விதிக்க மரபை ரசித்தி

823 – நாத முனி அவதாரம் 917 /918 வரை-பின்பு அழகராம் பெருமாள் ஜீயர் நம் பிள்ளை சிஷ்யர்

கருட வாகன பண்டிதர் திவ்ய சூரி சரிதம்

வார்த்தா மாலை

எதிராஜ  வைபவம் வடுக நம்பி

பெரிய திரு முடி அடைவு

கடலில் இருந்து முத்து எடுக்க முடியாது கடல் கரையில் இருந்து இதோ கடல் காட்டலாம்

லஷ்மி நாதன்-கருணை கடல்-ச்வதந்த்ர்யம் கோபம் உப்பு கரிக்கும்

மழை மேகம் போல் நம் ஆழ்வார் -கண்ணன் என்னும் கரும் கடலில் புகுந்து

கருணை மழை பொழிய

சடரிபு ஜலதாக

பிராப்ய காருண்யா

நாத முனி மலை மேல்  பொழிய

மலை அருவிகள் உய்யக் கொண்டார் மணக்கால் நம்பி

மலை அருவிகள்

யாமுனாச்சர்யர் காட்டு ஆறு வெள்ளம் ஓட

யதீந்திர -ஐந்து வாய்க்கால் வழியாக

ராமானுஜர் பெரிய ஏரி

74 மதகுகள் மூலம் சிம்காசதிபதிகள் -நாடு முழுவதும் –

வைராக்கியம் -பக்தி பெருகி –

கருணை ஒன்றே மோஷம்-குரு பரம்பரை திட்டம்-

ராமானுஜர் என்ற ஏரி காத்த ராமன் மதுராந்தகம்

நம் போல்வார் அனுபவிக்க –

தாழ்வாது மில் குரவர்கள் தாம் வாழி –

வேதம் சாம்யம் பெற்று கொடுத்தவர் நாத முனி -நடை முறை படுத்தி

காட்டும் மன்னார் கவில் வீர நாராயண புரம்-

நாட்டுக்கு மன்னார் மன்னார் குடி

நம் ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயம் காட்டும் மன்னார்

நாத முனிகள்/ஆள வந்தார் இருவரும்

அவரால் தான் அத்யயன உத்சவம்-

எண் திசையும் அறிய இயம்புகேன்-மதுர கவி ஆழ்வார் சூழ் உரைக்க

பரப்பி -லோகத்தர் அறியும் படி –

பராங்குச தாசர் -யோகி-உண்டோ தென் குரு குருகூருக்கு ஒப்பு –

நடு பட்ட காலம் இருந்தவர்-

நாத முனிகள் -ஆரா அமுதே -பதிகம்-5 -8 பாட -சீர்மை இனிமை அறிந்து –

அநந்ய கதி -சாஸ்திரம் -நேர் எதிராக சுலபம்-காட்டும் பதிகம் -குரு கூர் சடகோபன்-

பேய்ச்சி உயிர் உண்டன்-கழல்கள் அவையே சரணாக கொண்ட -குழலில் மலிய சொன்ன –

தொண்டர்க்கு அமுது உண்ண சொல் மாலைகள்-கேட்டு ஆரார்  வானவர்கள் செவிக்கு இனிய செம் சொல்லே

அவன் புல்லாம்குழல் விட இனிமை -ஆரா அமுதன் பாசுரம் என்பதால் அமிர்தம்

ஆயிரத்தில் இப்பத்து உள்ளதே -குருகூர் எங்கே விசாரித்து போனார் –

இருண்ட காலம்-ஆழ்வார்கள் யாரையும் அறியாத

பராங்குச தாசர் -கண்டு -கேட்க -ஆயிரம் அறியோம் –

வேற 11 அறிவேன் -எம் குல தலைவர் நம் ஆழ்வார் பற்றி பாடிய

12000 உரு சொல்ல -சூல் கொண்ட பெருமான் திருப்தி பட்டு -ஆழ்வார் அனுக்ரகித்து

தோள்கள் நான்கா இரண்டா சேமம் குருகையோ–பேர் உவகை-

சாம வேத சாரம் அறிந்தார் -தலை அல்லால் கைம்மாறு -பெற்றோம்

கேட்காமலே -கொடுக்கிறோம் -மீதி தாம் அருளிய பிரபந்தங்கள்-

வேதம் தமிழ் செய்த மாறன் அறிந்தார் -புறப்படலாமா -இன்னும்

மீது உள்ள -அவயவ ஸ்தானம் மற்ற ஆழ்வார்கள்-

இரும் தமிழ் நூல் புலவன் பனுவல் ஆறும் மற்ற எண்மர் –

நாதனுக்கு நால் ஆயிரமும் அருளினான் வாழியே

பவிஷ்யத் ஆச்சர்ய விக்ரகம்- ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ ஸ்ரீ ரெங்க ஸ்ரீ  பிர பத்தி ஸ்ரீ  -வளர்க்க –

மேலை அகத்து ஆழ்வான் கீழை அகத்து ஆழ்வான்-

தேவ கானத்தில் வல்லுவர் நாத முனிகளும் இவர்களும் –

சீலம் கொள் நாத முனிகளை –

வேத வியாசர் ஒப்பார்  இவர்-சாகை பிரித்து போல் –

முதிர்ந்த வயசில் ஸ்ரீ ரெங்கம் வந்தவர்

அரையர் சேவை இன்றும் இவர் வம்சம்

திரு நெடும் தாண்டகம் அருளி திரு மங்கை ஆழ்வார் திரு வாய் மொழி கேட்டு அருள —

பேர் உவகை கொண்டு மண்டபம் நிர்மாணித்து -தானே தொடங்கி –

இன்றும் திரு நெடும் தாண்டகம் தொடங்கி -மின்னு மா மழை -திரு அரங்கம் நம்மூர் என்றார் –

அங்கி நம் ஆழ்வார் எழுந்து அருள பண்ண -அனத்ய காலம்-ஏற்பட திரு கார்த்திகை அனுப்ப -அத்யயன உத்சவம்-

கார்த்திகை-திரு நெடும்தாண்டகம் வரை-

தேய்ந்து போக -இடைப் பட்ட காலம்-

தாயார் அத்யயன உத்சவம் முடிந்து

தை ஹஸ்தம் -வரை-

அன்று அவை எனக்கு பட்டினி நாளே இருள் அருளி செயல் சொல்லாமல் இருந்தால்

இரப் பகல் உத்சவம் நடந்ததை  கேட்டு நாத முனிகள் -ஆழ்வார் அனைத்தையும் தனக்கு அருளியதால்-

-பெரிய திரு நாள் -உத்சவம்-

கோவில் ஒழுகு -தாளம் இசைத்து தானே சேவிக்க –

-இருவருக்கும் பெயர் நம்பெருமாள் கொடுக்க

மதியாத–அரையர் – நாத வினோத அரையர் – குல்லா பிரசாதம் -ஆழ்வாருக்கு அருளியது போல் –

திரு மஞ்சன கைலி மாலை பிரசாதம் -அரசன்-விண்ணப்பம் செய்வார் -அரையர்-

திரு செவி சாத்தி அர்ஜுனன் மண்டபம் -பகல் பத்து -திரு வாய் மொழி மண்டபம் இரா பத்து

நம் பாடுவானை வீட்டிலே விட்டு வா ஆணை —

தொங்கு பரிவட்டம் பிரசாதம் பெற்று மகிழ்ந்து

கம்பர் அரங்கேற்றம்

கம்ப நாட்டு ஆழ்வான் பட்டம் நாத முனிகள் கொடுத்தார்

நம் ஆழ்வார் விக்ரகம் பிரதிஷ்டை செய்து திரு அடி தொழ –

பரம ஸ்ரீ வைஷ்ண சம்பந்தம் -நாத முனிகள் இருப்பதால் -இங்கு

௧௦௦௦௦ பாடல்கள் –

தில்லை தங்கி 3000 கூடி அங்கீகாரம்- சொப்பணம் -பாம்பு கடித்து இறந்த பிள்ளை

நிந்திக்க -படலம் பாட பிள்ளை உயிர் -பத்திரிகை கொண்டு

அரங்கேற்றம்-ராமனை பாடினேன்-ராமன் பற்றி அருளிய ஆழ்வார் பாட – சட கோபர் அந்தாதி பாடி –

வேதத்தின் முன் செல்வான்-நோய் போம் மருந்து என திரு வாய் மொழி –

தாயார் சந்நிதி முன் -கேள்வி பதில்-பின் அரங்கேற்றம்-ஹிரண்ய வதம் படலம்-

விபீஷணன் -ராவணன் இடம் தூண் தட்டி

அளந்திட்ட தூணை அவன் தட்ட -மேட்டு அழகிய சிங்கர் அட்ட காச சிரிப்பு –

கேட்டு நீர் கம்ப நாட்டு ஆழ்வார் -நாத முனிகள் -அருள –

நாத முனிகள் உய்யக்  கொண்டார் -மணக்கால் நம்பி ஆள வந்தார் மூலம் ராமானுஜரை வரும் –

நாத முனிகள் திரு அடிகளே சரணம் .

ஸ்ரீ நாத முனிகள் கைங்கர்யம் கொண்டு என்னை

பிரசீத அருளுவாய் –

மத் விருத்தம் பார்க்காமல் -ஆள வந்தார் –

தோஷம் பார்த்து அனுக்ரகம் செய்ய மாட்டாய் என்ற கருத்து இல்லை –

சொட்டை குலம் பெருமை பெற்றது ஆழ்வாருக்கு காதல் –

அதனால் அவனுக்கும் காதல் –

உய்யக் கொண்டார் மணக்கால் நம்பி -அனுபவம் முதலில் பார்ப்போம் –

உய்யக் கொண்டார் 886

மணக்கால் நம்பி   928

 976 ஆளவந்தார் அவதாரம்-நேராக நாத முனிகள் மூலம் பெற விலை

ஓர்  ஆண் வழியாக -பெற்றார் –

சத்ய பாமை பாமை போல் ஸ்ரீ ரெங்க நாத முனி -நாத முனி –

ஈஸ்வர முனிகள் குமாரர்

முனி த்ரயம்-நாத முனி -ஆள வந்தார் -ராமானுஜர்

நாத முனி யதிகளா –

தேசிகன்- இறுதி காலத்தில் நாத முனிகள் சன்யாசம் -கொண்டார் –

அனுஷ்டானம் வைத்து கொண்டாலும் முனி சப்தம்-இடம் சுட்டி பொருள் போல் –

உய்யக் கொண்டார் புண்டரீ காஷர் -நாதா முனிக்கு பின் குரு பரம்பரை பீடம்

-சித்தரை கார்த்திகை திரு வெள்ளறை –அவதாரம்

ராம மிஸ்ரர் மணக்கால் நம்பி -அடுத்து –

குருகை காவல் அப்பன் -கங்கை கொண்ட சோழ புரம் சந்நிதி உண்டு யோகம்

அஷ்டாங்க யோக மகிமையால் நம் ஆழ்வார் நாத முனிகளுக்கு நாள் ஆறாயிரமும் பவிஷ்யத் ஆச்சர்ய விக்ரகம் அருளி

யோக சாஸ்திரமும் உள்ளம் கை நெல்லி கனி போல்

உய்யக் கொண்டார் -பிணம் கிடக்க மணம் கொள்வர் உண்டோ

-தழுவி கொண்டு நம்மை உய்யக் கொண்டீரே ஆனார்

திரு வெள்ளறை பெருமாள் பெயரால் முதலில்

யோகத்தால் அனுபவிப்பது தனி அனுபவம்-

திரு மணம் போல் –

சம்சாரிகள் தங்களையும் மறந்து ஈஸ்வரனையும் மறந்து

கைங்கர்யமுமிழந்து இழந்தோம் என்ற இழவும் இன்றி

பிணம் -போல் தனித்து நான் மணம் புரிய வேண்டாம்

 அவன் பேரும் தார்களும் பிதற்ற வேண்டும் –

பிரபன்னனும் த்யானம் -யோக மார்க்கம் இல்லை -சித்த வேண்டா சிந்திப்பே அமையும்

புலன் கட்டு பட த்யானம் வேண்டும் -யோக சாஸ்த்ரம்பதஞ்சலி முறை படி -குருகை காவல் அப்பன் பெற்றார் –

ஒட்டர் -கலிங்கர் -தேசம்-ஓடியா மன்னர் படை 1223 1225 வரை சரித்ரம் படி -1470 ஆக்கிரமிப்பு

சாதுல நரசிம்கன் விரட்டி -நம் பெருமாள் ௧ வருஷம் திரு மால் இரும் சோலை

1323 உலூக்கன்-படை எடுப்பு -நம் பெருமாள் 1371 திரும்பி வர 48 வருஷம் இல்லை

கோவில் ஒழுகு உய்யக் கொண்டார் காலத்தில் ஒட்டர் -ஆக்கிரமிப்பு –

மற்ற ஆறு சமயத்தார் வீடு கட்டி வாழ -இந்த சமயத்தில்

வைகானச கோவில் -திரு மால் இரும் சோலை –

பாஞ்சராத்ர ஆகமம் –

ரெங்க மண்டபம் வைகானச -திரு வேம்கடம் -திரு வல்லி கேணி –

இரண்டையும் இரண்டு கண்கள் போல் –

ராமானுஜர் -மாற்ற வில்லை- வைகானச முறை மாற -மீண்டும் -பழைய முறை ஸ்தாபித்தார் –

ராஜ ராஜ சோழன்-சுந்தர சோழன் காலம் உய்யக் கொண்டார் -படை எடுப்பு நடந்து இருக்காது என்பர் –

உய்யக் கொண்டார் தனியன்-அன்ன வயல் புதுவை அரங்கர்க்கு  -சூடிகொடுத்த  இரண்டையும் சமர்ப்பித்து –

அனைத்தும் அரங்கனுக்கும் -ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் பட்டர் –

முப்பதும் அரங்கனுக்கு -விபவம் சொல்லி -பாசி -திரு அரங்க செல்வனார் பேசி இருப்பன

திரு அரங்கர் தாம் பணித்த மெய்ம்மை பேரு வார்த்தை –

என் அரங்கத்து இன் அமுதர் -ஆண்டாள் திரு வாக்கு

சென் கோல் உடைய திரு அரங்க செல்வன் –

அரங்கர்க்கு பண்ணு திரு பாவை

சூடி -வேம்கடவர்க்கு -விதி என்று பாடின ஆண்டாள் –

மேக விடு தூது-வேம்கடத்தை பதியாக வாழ்வீர்காள்-நித்ய வாசம் ஆசை பட்டால்

அரங்கனே திரு வேம்கடம் உடையான் –

ஆகம பிரமாண்யம்-ஆள வந்தார் அருளி-கால கட்ட தேவை படி-

கோ செம்கனான் சேர்ந்த கோவில்-ஆழ்வார் முக் காலமும் அறிந்தவர்கள்-

லவ குசர் ஸ்ரீ ராமாயணம்-௧௧௦௦௦ வருஷம் நடக்கும் தன உடை சோதி எழுந்து அருளும் சரித்தரமும் சொல்ல –

சிங்காசனம் உட்கார்ந்து  தன் சரிதை கேட்டு இருக்க -முக் காலமும் அறிந்து பாடிய

அது போல்-இங்கும் –

நெருடல் இல்லை-

வால்மீகி பூமி காது போல் ஆண்டாள் பூமி பிராட்டி –

5100 வருஷம் தான் நிறைய ஆராய்ச்சி உண்டு

லால் குடி பக்கம் மணக்கால் நம்பி -இவரால் பெற்ற பெயர்

ராம மிஸ்ரர் -மாசி மகம் -அவதாரம் -தீர்த்த வாரி கடலாடுதல்- நிறைய திவ்ய தேசங்களில் –

வேலை மோதும் மதிள்-திரு கண்ணா புரம் ஏழு மதிள்கள் உண்டு –

மகாயாம் – மகரே மாசம் -சக்கராம்சம் மகீஷாம் -பக்திசாரம் -எப்பொழுதும் சொல்லு -தந்தை சொல்லி

காவேரி கரை திரு குமாரிகளை கூட்டி போக –

முதுகை நகத்தி போக -கால் பதிந்து -உயக் கொண்டார் -பரிவு -மணல் கால் பொழிய தோன்றியதால்

கைங்கர்யம் கொண்டே பெயர் பூர்வர்களுக்கு பிடித்த பெயர்

பல்லாண்டு பாடும் பான்மையர் -விஷ்ணு சித்தர் –

பட்டர் திரு குமாரர்கள் விளையாட -தலை சிடுக்கு நாறுகிறது என்று பூம் தோட்டம் வைக்க வில்லை

ஆச்சார்யர் கைங்கர்யத்துக்கு போக மீதி தான் அரங்கனுக்கு –

அனந்தாள்வன் போல் ஆச்சார்யர் கைங்கர்யம்

நாலாவது ராமன் ராம மிஸ்ரர் –

கீதை -நால் ஆயிரம் அர்த்தம் கொடுக்க -யாமுனாச்சர்யர் -யமுனை துறைவன் –

நாதா முனிகள் வட தேச யாத்ரை -கோவர்த்தனம்-கண்ணன் திரு அடி பட்ட இடம்-

கைங்கர்யம்-சந்ததி விளங்க -ஆள வந்தார் –

இங்கும் இரண்டு கருத்து -அவர் காலத்தில் -என்பர் –

தாத்தா சொல் படி வைத்த பெயர் –

மகா பாஷ்ய பட்டர் இடம் சாமான்ய சாஸ்திரம் கற்று வந்தார்

 -ஆக்கி ஆழ்வான் -கப்பம் -வாத போர் -மூன்று கேள்வி

தி மலடி அல்லள்-உசித பதில் சொல்லி -அரசன் ராணி ஏற்பாடு –

நாட்டில் பாதி எழுதி வைக்க ராணி நம்மை ஆள வந்தீரோ –

கம்பர் -ராமன்-திரு மால் தானே -ஆதி கவி தழுவி பத்தர் பித்தர்பேதையர் பேசின நைசயம்

சமயமும் இலக்கியமும் சேர்ந்தே –

அரசு கிடைத்த ஆளவந்தார் -மணக்கால் நம்பி பச்சை இட்டு -தூதுவளைகீரை –

நிறுத்தி -கேட்க வைத்து -வாங்கி போக வில்லை கொடுத்து போக வந்தேன்-

த்யாகம் மனப்பான்மை கொண்டவனே பணக்காரன்

மூன்று அடி திருப்தி -இல்லை என்றாள் மூன்று  லோகத்தாலும் திருப்தி இல்லை –

கீதா சாஸ்திரம்- தேக ஆத்மா அபிமானம் ஆள வந்தார் இருப்பதை அறிந்து –

கேட்டு -உணர்ந்தார் -ஆத்மா உஜ்ஜீவனதுக்கு வழி தேடாமல் தேக ஜீவனத்துக்கு வழி

ஆத்மா சொன்னீர் ஏன் துக்கம் -மீதி சொல்கிறேன்

துக்க சுழல் தாண்ட பக்தி -மாம் நமஸ்குரு

முக் கரண பக்தி மகாத்மயம் –கர்ம ஞான பக்தி யோகம் அறிந்து

பக்தி வளர என்ன செய்ய -விபூதி யோகம்-விஸ்வரூப தர்சனம் –

அடைய சரணா கதி ஒன்றே வழி –

கீதையால் சொல்ல பட்ட கண்ணன் விஷயம் காட்டும் -சொல் எங்கனே சொல்லிலும் இன்பம் பயக்குமே –

ஆத்மா சம சக அர்ஜுனன் கண்ணன் அருளியது போல் இவரும் காட்ட

ஸ்ரீ ரெங்கம் தெற்கு வாசல் வழியே புகுந்து காட்ட -சொல்ல –

கண்ணனை தேடி போக -கற்றினம் மேய்த்த காலினை -உம்மது தானே

திரு பாண் ஆழ்வாருக்கு நீரே விரும்பி காட்டியது போல் காட்ட

லோக யாத்ரை துரந்தார் சன்யாச ஆஸ்ரமம் கொண்டார்

பரமாச்சார்யர்

ஆழ்வார் திரு அரங்க பெருமாள் அரையர் திரு குமாரர் –

ஆடி உத்தராடம் திரு அவதாரம் ஆள வந்தார்

திரு கடஷாதால் -அசேஷ கல்மஷம் தொலைந்து

வஸ்துவாக இல்லாத என்னை -பொருள் தன்மை அடைந்தேன் -ராமானுஜர்

கீதார்த்த சன்க்ரகம் -அருளி -பகவத் வாக்கியம் குழப்பம்- ஆழ்வார்கள் குழப்பம் இன்றி –

ஆச்சார்யர் தெளிவாக —

32 ஸ்லோகம் -முதல் ஸ்லோகம் 700 சுருக்கம்- நாராயணனை சொல்ல வந்த கீதை பக்தி அங்கம்-

முதல் ஷட்கம்-இரண்டாவது மூன்றாவது -அத்யாயம் சுருக்கம்18

மீதி 10 ஸ்லோகம் சொல்லாமல் விட்டது

கீதார்த்த சங்கராக ரஷை தேசிகன் -அருளி –

கீதா பாஷ்யம்

தாத்பர்ய சந்த்ரிகா தேசிகன் –

ஸ்ரீ ரங்கத்திலே  எழுந்து அருளி இருந்தார் -ஆளவந்தார் –

சிந்தையாலும் -தேவ பிரானை-பதிகம் –  திரு தொலை வில்லி மங்கலம்

மழை பெய்தால் ஒக்கும் -காட்டினீர் -தொழும் திசை உற்று நோக்கியே –

கொண்டு புக்கு -காட்டினீர் -அன்று இருந்து -ஆழ்வார் –

மங்களா சாசனம் உத்சவம் 5 நாள் அடுத்து பிரியா விடை இன்றும்

-இரட்டை திரு பதி -பெருமாள் போகும் திசையே நோக்கி ஆழ்வார் –

நாயக்கர் மண்டபம் வரை கண் பார்வை இறுகும் வரை யாரும் -தொழும் அத் திசை உற்று நோக்கி

வைத்த கண் விடாமல்-மழை கண் நீர் அகற்றி –

வியாக்யானம்-ஆளவந்தார் நிலை இது போல் -முதலில் சேவித்த அன்றே -ஆழ்வார் விட ஆள வந்தாருக்கு –

அதை பார்ப்பது பாக்கியம்-மணக்கால் நம்பி -உருகும் பகவதனை பார்ப்பதே புருஷார்த்தம் –

வலம் வரும் பொழுது -திரு மாலை 19 கிழக்கு பக்கம் ஒரு வீடு விடாமல்

ஆள வந்தார் அறிந்து இருப்பார் திரு அடி நீட்டி இருக்கும்திசை

மேற்கு பக்கம் துரி யோதனன் திக்கு -கற்ப பெண் நடப்பது  போல் போவாராம் –

திசை படைத்ததே தாளும் தோளும் சமன் இலாது பரப்பி கிடக்க தானே –

அத்ர பரத்ரா -நித்ய சூரிகளுக்கு என்ன பயன்-அக்னி -அர்ச்சா -பிரதி -ரூபத்தில்- இறங்கி வந்து கைங்கர்யம் செய்வார்

-வானவர் வானவர் கோன் உடன் -சிந்து பூ மகிழும் –

மாதா பிதா -தனியன் சாதித்து ஸ்தோத்ர ரத்னம் –

10 -1திரு மோகூர் பதிகம்-அடுத்து திரு அனந்த புரம் -பதிகம்-

நடமினோ –அரையர் -பெருமாள் ஆள வந்தார் பார்த்து சொல்ல -உடனே புறப் பட்டு

கண்ணும் கண்ண நீரும்  பாவ சுத்தி -போனதால் யோகம் சாஸ்திரம் இழந்தார் –

குருகை காவல் அப்பன்- யாரேனும் சொட்டை குலத்தில் வந்தீர் உண்டோ –

பிராட்டி மார் -அழுத்தினாலும் என்னை

பின்னை கொல்  நில மகள் கொல் மலர் மகள் கொல் — சொட்டை குலம் –

அன்று குறித்த நாள்- ஒரு புஷ்பக விமானம் பெற்றிலோமே –

கற்ப ஸ்திரீ -வெளியில் நின்றார்

பிரயோஜனாந்த பரர் -அநந்ய பிரயோஜனராக ஆக்க அரங்கன்-

இருவரும் ஓன்று போல் போகாமல்–அவனுக்கு தர்ம சங்கடம்-

சகவாசம் முக்கியம் -கருத்து –

சிஷ்யர் -அந்திம காலத்துக்கு தஞ்சமாக வார்த்தை

கோவில் ஆழ்வாரே தஞ்சமே

பெரிய பெருமாளே -கோவில் அல்வார் -இல்லத்து மடத்து பெருமாள் போல் தன் கோவில் ஆழ்வார் -நினைவு

ரகஸ்ய திரைய காலஷேபம் கேட்க

ஸ்ரீ ரெங்கம் திரு மந்த்ரம்

காஞ்சி துவயம் –

புஷ்ப மண்டபம் -சரம ஸ்லோகம்

என்பாராம்

அந்திம காலம் – ஆணை – வீணையும் கையுமாக இருக்கும் திரு பாண் ஆழ்வாரை சேவித்து இருங்கள்-

திரு அடி முதல் திரு முடி வரை -செவித்திருங்கள்-

திரு வேம்கடம் உடையான்  உயிர் நிலை அறிந்த -குறும்பு அறுத்த  நம்பி ‘பற்றி

திரு கச்சி தேவ பெருமாள் உயிர் நிலை அறிந்து இருந்த திரு கச்சி நம்பியையும் –

உபாய உபேயம்-திரு அரங்க பெருமாள் அரையர்

பிறப்பித்த ஆணை -125

976 – திரு நாடு எழுந்த பின் நிலை

பிரிவில் விவேகம் அற்ற நிலை செய்தால்-பெருமாள் ஆணை இட –

பரம பதம் போவதில் விருப்பம் இல்லையா -கேட்டு இது –

பெரிய பெருமாள் இரண்டு ஆற்றுக்கு நடுவில் திரு ஆராதானம் பொறுக்காமல் இருப்பவர் உடன் ஒக்கும் –

திரு அரங்க பெருமாள் அரையர் -பெரிய திரு மஞ்சனம் கண்டு அருளி உத்சவம் –

உடுத்து முடித்து சாத்து பொடி அருளி -தளிகை திரு திரை நீக்க பின்பு

திருஒலக்கத்தில்

அரையருக்கு அருள் பாடிட்டு அருள

சேவிக்கும் அடைவுக்கு மாறாக -சூழ் விசும்பு -தாமரை கண்டு உகந்தே –

முதலிகள் அறிந்தார் ஆள வந்தார்   திரு நாடு அலங்கரிக்க

இது ஏதோ அறிகிலோமே

வியந்து -பெரிய பெருமாள் திரு நெற்றி மாலை அறுந்து விழ

பிரசாதம் அருள –சடாரி மரியாதை சாதித்து தேவரீர் எண்ணம் நிறை வேறிற்று –

வைகாசி ப்ரமொத்சவம் –

திரு அடி திரு முடி -திரு பாண் பெருமாளையும் சேவித்து

திரு தளிகை விடை கொடுத்து அனுப்பினார் –

நம் ராமனுசனை கூட்டி வாரும்-பெரிய நம்பி அனுப்பி –

வட திரு காவேரி தெற்கு கரையில்- ஆள வந்தார் படி துறை –

தவராசன் படி துறை

வெள்ளம் வந்து -திரு நாராயண ஜீயர் –

மடங்கிய திரு விரல்கள்-

ஆள வந்தாரை சேவிக்க வந்தோம் இழந்தோம்

பிரணய ரோஷத்துடன் திரும்பினார் பெரிய பெருமாளை சேவிக்காமல்

பெரிய நம்பிகள் திரு மாளிகை -இன்று இருப்பது

கூரத் ஆழ்வான் திரு மாளிகை ஒரு பக்கம்

முதலி ஆண்டான் திரு மாளிகை அடுத்த பக்கம்

ஆளவந்தார் திரு அடிகளே சரணம் .

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

மகா பூர்ணர் பெரிய நம்பி -ஸ்ரீ ரெங்கத்தில் திரு அவதாரம் –

ஐவர் -பிரதானம் பெரிய நம்பி மார்கழி கேட்டை -997

823 நாதமுனிகள்-926 ஆள வந்தார் 1017 ராமானுஜர் -1137

125 திரு நஷத்ரங்கள் இல்லை 65 வருஷம்-ஆள வந்தார்

 -23 திரு நஷதரத்தில்  ராமானுஜர் எழுந்து அருளி இருந்தார் என்று சொல்லுவாரும் உண்டு –

கமலா பதி கல்யாண குண அமுதம் உண்டு களித்த பூர்ணர் பெரிய நம்பி –

நம்மை நினைக்க தோஷம் துக்கம்-அவன் குணம் அனுபவித்து ஆனந்தம்

பூர்ண காமாய -நிறைவு -கொண்டு -சததம் -பூர்ணாய மகாதே நாம –

பராங்குச தாசர் -திரு நாமம்-இயல் பெயர் -அனுபவித்து மகா பூர்ணர் பெரிய நம்பி –

பிரமசூத்தரம் ஸ்ரீ பாஷ்யம் -மனோ ரதம் ஆள வந்தாருக்கு –

நம் ஆழ்வார் திரு நாமம் –

பராசரர் திரு நாமம்  –

மூன்று விரல்கள் –

துரோனாச்சர்யர் எகலைவன்போல் ராமா நுஜர் ஆள வந்தார் -தேசிகன் தம்மை ராமா நுஜர் –

பெரிய நம்பி அனுப்பி ராமானுஜரை –

தேவகி யசோதை -அயோதியை காடு போல் காஞ்சி-ஸ்ரீ ரெங்கம்

பெற்று -அங்கு அனுபவம்

முதலில் இளைய ஆழ்வார் பூர்வ பஷ கிரந்தங்கள் யாதவ பிரகாசர் -இடம் கற்க –

அற்ற பற்றார் சுற்றி வாழும் -அனைத்து திவ்ய தேசங்களையும் சேவிக்க வேண்டும்

கரிய மாணிக்க பெருமாள் – சந்ததி -திரு கச்சி நம்பி -மூலம் ஆள வந்தார் கடாஷித்து –

ஆ முதல்வன் – இவன் என்று தத்தேதி-வாய் முதல் அப்பன் –போல் –முதல்வன் ஆம் –

அவச்து ஆக இருந்த என்னை வஸ்து ஆக்கினார் -ராமானுஜர் அருள

தேவ பெருமாள் இடம்-அலம் புரிந்த நெடும் தட கை

காண் தகு தோள் அண்ணல்-அத்தி கிரி அத் திகிரி -அர்திதார்த்த சர்வ பூத சுக்ருதம்-

சம்ப்ரதாயதுக்கு சரண்-ஆ முதல்வன் ஆக்க -பொறுப்பு தேவ பெருமாள் இடம் விட –

அனந்த சரஸ் -புண்ய கோடி விமானம்-சன்யாச ஆஸ்ரமம் ஆனா பின்பு ராமானுஜர் –

சாலை கிணறு தீர்த்த கைங்கர்யம்-மாமா கைங்கர்யம் மறு மகன்

கம்சன்-கண்ணன் தேர் ஒட்டி /பெரிய திரு மலை நம்பி ஆகாச கங்கை தீர்த்த கைங்கர்யம்

ஸ்தோத்ர ரத்னம் ஸ்லோகம்-யஸ்ய மகிமை பெரும் கடலில் துளி சமம் இல்லை பிரமாதி தேவர்கள்

ஸ்லோகம் அனுகரிதவர்கள் யார் -காட்டுகிறேன் –

தூது வளை கீரை -வத்தல் அமுது செய்கிறார் -ஆளவந்தார் திரு நஷத்ரம் இன்றும்

திரு கோஷ்டியூர் நம்பி –திரு மந்த்ரம்-சரம ஸ்லோக அர்த்தம்

/திரு மாலை ஆண்டான்-திரு வாய் மொழி

-பெரிய நம்பி துவைய அர்த்தம்

திரு அரங்க பெருமாள் அரையர் 3000

பெரிய திரு மலை நம்பி -ஸ்ரீ ராமாயணம்

திரு விளக்கு பிச்சன்-பெரிய பெருமாள்

திரு கச்சி நம்பி காஞ்சி ஆலவட்ட கைங்கர்யம்

தொண்டைமான் சக்கரவர்த்தி -திரு வேம்கடம் உடையான் –

அர்ச்சை சமாதி குலைத்து பேசுவர்

ஆறு வார்த்தை -அஹம் ஏவ பர தத்வம் –

தர்சனம் பேத ஏவச -அபேதம் இல்லை-வேதத்தின் கருத்து சரீர ஆத்மா பாவம் –

உபாயேஷு பிரபத்திச்யாதி

அந்திம ஸ்மரதி வர்ஜனம்

தேகவாசேனே முக்தி

பூர்ணச்சர்யா சமாஸ்ரையே –

ஏரி காத்த ராமர் சந்நிதியில் -ஸ்ரீ ராமானுஜரே ஏரி -ரசித்து கொடுத்த

மகிழ மரம் அடியில்- சங்கு சக்கர திரு இலச்சினை -மது ராந்தகத்தில் –

மின்னின் நிலையிலே மன் உயர் ஆக்கைகள் -இங்கேயே நிதி கொடுக்க

பிரார்த்திக்க -தனம் பெற்று -காஞ்சியில் பிணக்கு ஏற்பட –

தேவிமார் உடன் ஸ்ரீ ரெங்கம் திரும்ப

எதிராசர் அவன் பிள்ளை தன கார்யம் நடக்க தன குடும்ப பிள்ளை விட

பிரஜை முக்கியம்

ஜகம் திருத்த லீலை –

அனந்த சரஸ் புண்ணிய கோடி விமானம் சன்யாச ஆஸ்ரமம் ச்வீகாரம் கொண்டார்

ஆள வந்தார் நியமனம் நடத்த நம் பெருமாள்

ஆழ்வார் திரு அரங்க பெருமாள் அரையர் -மூலம் –

ஸ்ரீ ரெங்கம் ரஷிக்க-மணல் ரஷை மந்திர ரஷை  -இவருக்கே தெரியும்

பிரமரஜஸ் அடக்கினவர் -சைவர் பின் வர ரஷை இட்டவட் மேல் நாட்டுக்கு எழுந்து அருளும் பொழுது

பெரிய நம்பி மணல் எடுத்து -சிஷ்யர் -நிழல் போல நினைப்பவர் வேண்டும்-

கூரத் ஆழ்வான் -நிழல் தனித்து போகும் எண்ணம் இன்றி தொடர்ந்து போவது போல்

ச்வாதந்த்ரம் அபிமான்யம் அகங்காரம் இன்றி -மொழியை கடக்கும்

பெரும் புகழான் — வஞ்ச முக் குறும்பு அறுக்கும் -தனம் பிறப்பு வித்தை -மூன்றும்

நிழலும் அடிதாரும் போல் -நம்மை தேர்ந்து எடுத்து

குருஷ்மம் -லஷ்மணன் போல்

திரு அடி இடம் கணை ஆழி கொடுத்தது போல் பாக்கியம் என்று கூரத் ஆழ்வான்

7 -10 இன்பம் பயக்க -திரு வாறன் விளை

பலர் அடியார் முன்பு அருளிய பாம்பணையான்-இந்த -ஐதிகம் இங்கே இருக்கிறது வேத வியாசர் சுகர் வசிஷ்டர்  விஸ்வாமித்ரர் போல்வார் இருக்க ஆழ்வார் -திரு குருகூர் –

இன்பம் பயக்க -துணை கேள்வி -ஞான பக்தியால் எப்படி பிள்ளை பாடுகிறான்

என்னை பார்த்து பாசுரம் விடாதீர் -துணை கேள்வி

மற்றவை தனி கேள்வி –

பலர் அடியார் இருக்க என்னை கைங்கர்யம் -கூரத் ஆழ்வான் இதை சொல்லி பின் செல்ல –

மணல்திரித்து ரஷை இட்டு காத்து கொடுத்தார்

மாறனேர் நம்பி -ஆளவந்தார் சிஷ்யர் -தேவனுக்கு இட்ட புரோடோசம் நாய்க்கு –

பெரிய நம்பி -சம்ஸ்காரம் செய்து -வர்ணாஸ்ரம தர்மம் விடாமல் செய்ய வேண்டும் –

ராமானுஜரை விண்ணப்பம் செய்ய -பெரிய நம்பி இடம் கேட்க -அவர் திரு வாக்கள் பெற

ஆழ்வார் பாசுரங்கள் கடலோசை -இல்லையே -நெடு மார்க்கு அடிமை

தேட்டறும் திறல்- பயிலும் சுடர் ஒளி -அவர் எனக்கு பரமரே

-அர்த்தம் உள்ளது என்று நம்பினீர் ஆனால் நான் செய்தது தப்பு இல்லை –

நால்வரான -ராமன்-ஜடாயு-விதுரர் -தர்ம புத்ரர் அசரீ வாக்கியம் கேட்டு செய்தார்

ஐவரில் நால்வரில் மூவரில் முற்பட்டவர் -மூன்று நம்பிகளில் இவர் முற்பட்டவர்

ஆழ்வார் பாசுரங்கள் அர்த்தம் நடத்தி காட்டினார் –

ஆளவந்தார் எழுந்து அருளின வீதி பார்த்து கொண்டே நினைத்து கொண்டே இருக்க –

ராமானுஜர் தம் சிஷ்யர் உடன் வர -கீழே விழுந்து தண்டம் இட்டு -அடியேன் தாசன்

கண்டும் கண்டு கொள்ளாமல் போக -இருவர் இடமும் கேட்க

ராமானுஜர் பிரதி வந்தனம் செய்தால் ஏற்று கொண்டதாக இருக்கும்

குழந்தை அரசன் நெஞ்சை திரு அடி கொண்டு கன்னத்தில் கொள்ள -ஸ்வதந்த்ரம் ஆதிக்யம்

அது போல் தான் இதுவும்

குழந்தை கேட்காதே –

ஒன்றும் புரியாமல்-இருக்க

பாசுரம்-முளை கதிரை -அரங்க மேய -வளர்த்ததனால் பயன் பெற்றேன்

வருக என்று மடக் கிளியை கை கூப்பி வணங்கினாளே

 பவ்யமான கிளியை -புரியாமல் வெட்கி இருந்தது போல் –

கிளி போல் நாமும் செய்தோம் –

பெரிய நம்பி -ஸ்ரீ ரெங்கம் வீதி ஆளவந்தார் வருகிறார் என்றே தெண்டம் அவர் பாவ சுத்தி –

திரு புன்னை மரம்-பிருந்தாவனம் புன்னை மரம்

கிளை தாவி கண்ணன் –

திரு வாய் மொழி -பலி சாதிக்கும் -பேரர் வர -பெரிய நம்பிகள் நிறுத்த –

கூட்டம் கலக்கியாரை யார் வர சொன்னார் -பலி சாதிக்காத திவ்ய தேசம் போவோம்

நம் பெருமாள் பேரர் வேண்டாம் ஆணை -பயந்து நிறுத்தினார் .

ஆச்சர்யர்களை தன் தேசம் விட்டு இழக்க மனம் இன்றி

காஷாயம் தரித்து கூரத் ஆழ்வான் –

ராமானுஜர் உடன் எப் பொழுதும் -கூரத் ஆழ்வான் போவாரே –

பெரிய நம்பி கூரத் ஆழ்வான் போல்

திரு கச்சி நம்பி காஞ்சி வரதர் சேவித்து உடன் திரும்பிய ஐதிகம் –

இருவரும் கண் இழக்க

ஐயம் பேட்டை கள்ளர் பசுபதி கோவில் -அருகில்- அது துளையும் கூட வர

கடுக்க நன்கு அடி வைத்தால் ஸ்ரீ ரெங்கம் –

அங்கு உயிர் விட்டால் தான் மோஷம் தப்பாக -அநந்ய சாத்தியம்

ததைக ஈச்வரனே உபாயம் –அங்கேயே ஆச்சார்யர் திரு அடிகள்

வேட்டை வியாஜ்யம் -ஜடாயு பெருமாள் மடியில்

விட்டது போல் கூரத் ஆழ்வான் மடியில் –

காட்டில் கைங்கர்யம் –அநாதர் யாரும் இல்லை

ஸ்ரீ நாத்ஜி -மீரா பாய் க்கு நாத தவறாக -ஸ்ரீ ரெங்க நாத மம நாத

பராந்தகன் -நாவல் கொடி அம்மாள் -உதவ

-இன்றும் மரியாதை நடக்கும் -கோவில் ஒழுகு –

திரு கோஷ்டியூர் நம்பி -கோஷ்டி பூர்ணர்

தேவர்கள் மந்திர ஆலோசனை

சௌம்யா நாராயண பெருமாள் உரக்க மெல்லனையான் நரக நாசன் வெள்ளி திரு மேனி

987 வைகாசி ரோகிணி திரு அவதாரம் முப்புரி ஊட்டிய திரு நஷத்ரம்

திரு வோணம் போல் –

சீர் திருத்தம் செய்வது -பத்து கொத்து -பிரித்து

பொறுக்காமல்- மாதுகரம்-பிஷை –விஷம் கலந்து கொடுக்க –

பசு மாடு பால் கறக்கும் நேரம்தான் -7 வீட்டில் 1 வீட்டில் மறைத்து பிஷை இட

குறிப்பால் உணர்த்தினாள்

சந்நியாசி சாப்பிட கூடாது

i மாசம் உபவாசம் இருந்தார்

திரு கோஷ்டியூர் நம்பி வர

வெய்யில் கீழே விழுந்து சேவிக்க

எழுந்து  இரு சொல்ல வில்லை

கிடாம்பி ஆச்சான் -பார்த்து -நரகம் கிடைத்தாலும் -அள்ளி எடுத்து மடியில் கொள்ள

வாரீர் ஆச்சான் -நம்ப தகுந்த ஒருவர் வேண்டும்

உம்முடைய கை சோறே உண்பார் –

இப்படி பட்ட பூர்வர் சேவித்த பெருமாளை நாமும் சேவிக்க பாக்கியம் –

ஊர் புக்கு வருகிறேன்-சொல்லி விட்டு அடிக்கடி வருவாராம்

ஊர் என்பது இரண்டாவது உண்டோ

திரு அரங்கம் நம்மூர் ஆழ்வார் பாசுரம்

 ரகஸ்ய த்ரய காலஷேபம் செய்தார் இங்கே -ராமானுஜருக்கு –

ஆயிர கால் மண்டபம் -ஏகாந்தமாக -பக்கம் குறட்டை விட்டு தூங்க –

இன்று இல்லை-பரிட்ஷை பண்ணி தான் அன்று வழங்குவார்

அடுத்து இவரே தேடி வந்து வெய்யிலில் வந்து அருள

திரி தண்டம் கொண்டு உடனே தனித்து எழுந்து அருள –கூரத் ஆழ்வான் திரு மாளிகை –

தனம் உடனே வழங்க –

திரு மலை ஆண்டான் -திரு வாய் மொழி அர்த்தம்-

ரசமாக படாமல் குனிந்து -அறியா காலத்து -பாசுரம்-

விஸ்வாமித்ரர் சிருஷ்டி இன்று இல்லையா –

௧௧ பாசுரங்களில் இது போல் ராமானுஜர் நிர்வாகம் உண்டு

கால ஷேமம் நிறுத்த -ஆள வந்தருக்கு தொடராத அர்த்தம்

இதை நான் கேட்டு இருக்கிறேன்

நினைவு தான் படுத்துகிறோம் வசிஷ்டர் -ராமர் சாந்தீபன் கண்ணன் போல்

ஆழ்வார் திரு அரங்க பெருமாள் அரையர் -உத்தர வீதி செம் தமிழ் பாடும் வீதி -விண்ணப்பம் செய்வார்

 திரு வைகாசி கேட்டை 1017 -எம்பெருமானார் -அவதரித்த வருஷம் 80 வருஷம் இருந்தார்

காஞ்சி -சென்று -கச்சிக்கு வாய்த்தான் மண்டபம்

தேவராஜா அஷ்டகம் -ராமா நுஜர் சொல்லி கொண்டு இருக்க –

திரு கச்சி நம்பி கேள்வி பட்டு -தெண்டம் சமர்ப்பிக்க

ஸ்தோத்ர ரத்னம் கொண்டு மங்களா சாசனம் க புருஷோத்தமன் -நீயே பரத்பரன்-

தேவாதி ராஜன் ஆனந்தம் அடைந்து என்ன வேணுமோ கேள் -நம்முடைய பெண் பிள்ளை தவிர

நம் ராமானுசனை தந்து அருள கூடாதோ -நம் பெருமாள் சொல்லி

சந்ததி நில்லா –

தேசிகன் இல்லா ஓதுகை போலே

இந்திரன் இல்லா லோகம் போலே

செம் தழல் இல்லா ஆகுதி போலே

சந்தரன் இல்லா தாரகை போலே

பிறந்தகம் இருந்து புக்ககம் போகும்

திக்கு நோக்கிதிரும்பி திரும்பி

தேவராசர் தம் கோவில் நோக்கி நோக்கி

செக்கர் மேனி

சோர்ந்த கண்ணீர் பனி நீர்

பெரும் கோவில் வழியே

வேத நல்ல மறையோர் தம்முடனே

போயினர் பெரும் பூதூர் முனியே –

அரங்கன் வரவேற்ப்பு -சேனை முதலியார் -இட்டு வரவேற்று –

எதிர் கொண்டு வர வேர்க -அருள் பாடு இட்டு அருளி –

திரு அரங்க பெருமாள் அரையர் இடம் திரு வாய் மொழி அர்த்தம்

கைங்கர்யம் செய்து

உத்தர வீதி அரையர் 3000 பேர் இருந்தார்களாம்

மேல் தட்டில் நடை போடுவார்களாம் -இங்கு இருந்து கொண்டாட்டம்-கீழ் இருந்து கைங்கர்யம்

செம் தமிழ் பாடுவார் வீதி

திரு மஞ்சள் காப்பு சமர்பிக்க

குறிப்பால் உணர்ந்து

சர்வத்தையும் பறிக்க -செய்கிறீரா

அரையர் பிரியராய்

ஆச்சர்யனே உபாய உபயம்

லஷ்மண முனி திரு நாமம் சாத்த

திரு முளை -மிருத் சந்க்ரகம் செய்வாராம்-அரையர் ஓத

ஒழிவில் காலம் -இசை உடன் பாட -காலம் எல்லாம் மீண்டும் மீண்டும்

தாளம் தட்டி அழ -இழந்த காலம் சேர்த்து கைங்கர்யம் வேண்டுமே -இழவு மனசில் பட –

கேட்ட ராமானுஜர் கண்ணும் கண்ணீராக

முன்னை அமர-வான் துவாரபதி மன்னன் -அகப்பட்டேன் வாசு  தேவன் வலை யுள்ளே –

கயற்று வலை இல்லை கண் வலை காட்ட -பேர் ஆச்சர்யம்-கமலக் கண்ணன் என்னும் நெடும் கயிறு வேர பாசுரம் –

வட நாட்டு வித்வான் வர -புன்னை மரத்தடி -பாட -ஆழ்ந்து ஆனந்த கீர்த்தனை கானம் –

அரையர் -நடந்து வந்தவனுக்கு ஏற்ற சம்பாவனை –

கை தல சேவை- மூன்று அர்ச்சகர் -நாலு கொம்பு தூரம் -௭௦௦ காதம் தூரம் வந்ததாக சொன்னீர் போதுமா

அழகிய மணவாளன் -திருஷ்டி தோஷம் கூடாது பல்லாண்டு

நின்றவாறும் -பாசுரம்-நினைப்பு அரியன –

திரு புளின்குடி -நின்றது -பாடகம்

மன்னாதன் பார்த்த சாரதி தெள்ளிய சிங்கம்

கண்ணன் தொட்டிலில் வெண்ணெய் வருகிறதா இருந்து சயனிக்க

காட்ட –

அரையர் -இதை

ராமன்-வாலி முடித்து /சித்ர கூடம் பஞ்சவடி/திரு புல்லாணி

பிள்ளை தேவ பெருமாள் அரையர் -திரு புளின்குடி ௯-௨

பண்டை நாளில் -நோக்காய் -சோதி வாய் -தாமரை கண்களால் நோக்காய் -நிர்பந்தம் படுத்தி

ஆழ்வார் திரு அரங்க பெருமாள் அரையர் -அவர் கடாஷத்தால் தானே இத்தனை அனுபவம் –

கூரத் ஆழ்வான் -புற வீடு விடுதல்-அரையர் திரு மாளிகை சென்று பரம பதம் –

அரையர் -சரம தசை-ஸ்ரீ ரெங்கம் திரு அரங்கம் – சேர்த்தி வார்த்தை அழகு எதிலும் இல்லை –

திரு அரங்கர் சப்தத்தில் உஊற்றம் போல் இருக்க வேண்டும்

திரு மாளிகை -ஆலி நாடன் திரு வீதி பார்த்த சாரதி கோவிலில் கை தாளம் அனுமதி பெற்று

கை தாளம் =நாத முனி –

பெரிய  திரு மலை நம்பி -தனியன் அமலனாதி பிரான்

திரு மாலை ஆண்டான் -அனுபவம் பார்த்து

பொன் அரங்கம் என்றால் மயலே பெருகும்ராமானுசன் அனுபவம் அடுத்து பார்ப்போம்

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

-ராமானுஜருக்கு வேண்டியவர் -இருந்தாலும் நல்லவர் -நுழைய வில்லை

தொடர்பை விட்டு கொடுத்து வருந்தி

திரு மால் இரும் சோலை

சோதனை காலம் -நம் பெருமாளும் -ராமன் பழக்கம் -கை பிடித்த சீதை விட்டதுபோல்

அயோதியை விட்டு தண்டகாரண்யம் சென்றது போல்

பஞ்ச ஸ்தவம் -அருளி -கள் அழகர் இடம் மறு படியும் ஸ்ரீ ரெங்க தாமினி -ஆபத்து தொலைய

ராமானுஜர் திரு அடி நிழலில் இருக்க அருளி -போக்கி கொடுத்தார்

ஸ்ரீ ரெங்க ஸ்ரீ மேலும் வளர –

வரதராஜ ஸ்தவம் அப்புறம் அருளினார் என்பர்

-முன்பே அருளி மறுபடியும் காஞ்சி -ஆணை கண் கேட்க்க -நேத்க்ரா சாத்குறு

தேவரீரை கண்ணுக்கு விஷயமாக -முக்தி நாலூரானுக்கும்முக்தி கொடுத்தோம்

வீட்டையும் கேட்டோம் -உம்மையும் ராமானுஜனையும் மட்டும் காண -யாரையும் சேவிக்க தேவை இல்லை -அமுதனார் -புரோகித கைங்கர்யம்

பெற்று கூறத் ஆள்வான் இடம் கொடுக்க

இயற்ப்பா கைங்கர்யம் அமுதனார் –

சப்த ஆவரணம் -புறப்பாடு -ராமானுஜ நூற்று அந்தாதி கேட்க விருப்பம் –

சுவாமி மடத்தில் விட்டு -வாத்தியம் நிறுத்தி –

புறப்பாடல் திரு செவி சாய்த்து -ராமானுச /நாராயண -இரண்டும் நான்கு எழுத்துகள்

அசட்டு சமத்து நான்கு எழுத்துகள் என்பர்

மோஷம் மட்டுமே கொடுக்கும் சாமர்த்திய எழுத்து

பெரிய நம்பி -ஆளவந்தார் -திரு மளிகை

அண்டம் எல்லாம் -திரு அடி கீழ் நின்று நின் திரு அடி பிரியாமல்

ஆள் செய் -வையம் மன்னி வீற்று இருந்து விண்ணும் மண்ணும் ஆண்டு

பிரம ரதம் திரு மஞ்சனம் -திரு கரம்பனூர் -திரு மஞ்சனம் -ஞான பொடியால்

சோடச உபாகாரம் -காஷாய -யுவராஜா பட்டாபிஷேகம் பராசர பட்டருக்கு –

திரு பரி வட்டம் திவ்ய வன மாலை –

வசிஷ்டர் ராமனுக்கு பண்ணியது போல்

ஸ்ரீ பாஷ்யம் -பக்தி யே உபாசனமே உபாயம் -கீதா பாஷ்யத்திலும்

தொடங்க பாபம் இருக்கும்

பிராய சித்தம் செய்து கழிக்க முடியாமல் -அங்கமாக பிரபத்தி இருக்கும் –

சரணா கதி கத்யம்-நேராக பிரபத்தி -ஸ்வதந்திர பிரபத்தி –

அந்தரங்கர்களுக்கு அருள -கத்ய த்ரயம்

சரணாகதி கத்யம் –

ஸ்ரீ ரெங்க கத்யம் அடுத்து -திரு அரங்கன் திரு அடிகளில்

ஸ்ரீ வைகுண்ட கத்யம் -அடுத்து -பிராப்யம் ஸ்ரீ வைகுந்தம்

வந்தே வேதாந்த -தனியன் -உபநிஷத் சொல்லிய வழிதான்

-ச்வாதந்த்ர்யா அபிமானம் இல்லாத -ஞாசம் இதி பிரம -பர நியாசம் சரணா கதி

ரஷிக்கும் பொறுப்பு நம் இது இல்லை அவனது –

யதிராஜர் திரு அடி பற்றி -ஸ்ரீ மாதவான்க்ரி-காமாதி தோஷம்

மூர்த்நா -திரு அடி பற்றி காமம் முதலான தோஷம் போக்கி மோஷம் பெற்று

ஸ்ரீ ரெங்க ராஜ சரணாம்புஜ -ராஜ ஹம்சம் இவர் -அரசர் அன்ன பறவை

ஷீர நீர் விவாகம் பிரித்து -கொடுக்கிறார்

பராங்குச பதாம்புஜ பருங்க ராஜம்-ராணி தேனீ –

அவன் திரு அடிகளே உபாயம்-மாறன் காட்டிய வலி -காட்டி கொடுத்தார்

கால த்ரஎபி காரண த்ரேயம்-நிர்மிதி -அதி பாபம் -கிரியச்ய சரணம்

பகவத் ஷமைபி -நீரே அன்றே பண்ணி வைத்தீர்

கமலா ரமணன் திரு அடியில் அனுஷ்டித்து –

சம்பந்தம் உள்ள அனைவருக்கும் -கேட்டு -ஆஸ்து தி -சங்கை போகாமல்-

கண்ணனோ -ராமன் -கிடந்த பெரிய பெருமாள் -இல்லை –

நின்ற நம் பெருமாள் ராமன் தானே -இரண்டு வார்த்தைகள் இல்லை -உறுதி –

அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ -இதனால் தான் தினம் அனைவரும் –

துவயம் அர்த்தானுசந்தானம் -ஸ்ரீ ரெங்கத்தில் -அத்ரைவ ஸ்ரீ ரெங்கே சுக மாஸ்வே –

இருப்பே சுகம் வாழ்வு தானே –

தமர் உகந்த -எவ் உருவம் –

ஐ தீகம்-வார்த்தா மாலை -உபநிஷத் சாத்தின திரு நாமங்கள்-பல இருக்க –

நாம் சாத்தின திரு நாமங்களும் கொள்கிறான் மதுரையார் மன்னர் -பிடித்த அடி நிலை தொட்டு -ஆழ்வார் –

நஞ்சீயர் விஷயம்–சதங்கை அழகியார் -வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளை திரு ஆராதன பெருமாள் –

சிறு குழந்தைகளும் ஸ்ரீ ரெங்கத்தில் ஈடு பாடு -காவேரி கரையில் உத்சவம் –

பெரிய திரு பாவாடை உத்சவம்- ஜேஷ்ட அபிஷேகம் அடுத்த நாள்-அன்ன கூட உத்சவம் –

வசுதேவர் -1000 போர் காசு தானம்-சொல்லி கொண்டார் நகி வாசோ தரித்ரக —

முற்ற தான் துற்றிய -குழந்தைகள்-மணலை பிரசாதம் -கண்டு அருள பண்ணி -அருள பாடு இட்டு -நம் ஜீயா –

ஸ்வாமி அங்கு எழுந்து அருள -பிரசாதம் வாங்கி கண்ணில் ஒத்தி -பிள்ளை வருவதற்குள்-தமர் உகந்த பாசுரம் பொய்யோ –

பத்து கொத்து பரிவாரம் –

சாத்தின -சாத்தாத ஸ்ரீ வைஷ்ணவர்

திரு பதியார் -ஸ்தானத்தார் -விண்ணப்பம் செய்வார் –

தானியம் அளப்பார் சிற்பியர் நெசவாளர் படகோட்டி –

தலை இடுவார் திரு மாலை

திரு வாசல் காக்கும் ஆரியர்கள் பட்டு இருந்த வாசல்- படுகாடு இருந்து

நாழி கேட்டான் வாசல் திரு வணக்கம் திரு வாசல் –

திரு சோலை- புண்டரீகர் –

சீலை தெய்ப்பவர் வண்ணான் பாதுகை நெசவாளர் குயவர்கள்- நித்யம் கூன் –

தலையாரிகள்-வீதி வலம் வந்து -செப்பன் இட்டு –

திரு மஞ்சனம் வழி -காவேரி கரை காப்பர்

பொன் தாம்பரம் -ரதம் கோபுரம் தச்சர் –

அப்பொழுது அப்பொழுது  சீர் திருத்தி கல் தச்சர்

வணிகர்- மாட்டு வண்டியில்-

கோபாலர்கள்-

உள் திரை -திரு விளையாடல்- நஞ்சை புஞ்சை-காணி நிலம் ஓலை சுவடியில்

ராமானுஜ முத்தரை-வைத்து செலவு வகைக்கு

பரதன்-ஒன்பது மடங்கு -செலவு பாதுகை தான் ராஜா -போல் -வரவு சேர

த்ரவ்யங்கள் சேர்ப்பித்து எட்டு நாளைக்கு ஒரு முறை -வாங்கி -புதியது –

கஸ்தூரி -சந்தன கட்டை நிரப்பி

திரு ஆபரானங்களில் இடை ஆட்டம் -நெல் அளவை இன்றும் உண்டு –

வஸ்த்ரங்கள்-நானாவித -முத்தின் குடை –

முத்துகள் போதித்த வஸ்த்ரம் -தூப ராசி -சுவர்ண ராசி பருப்பு -நெல்லிக்காய்

முதிர்ந்த விறகு கட்டு

பங்கய செல்வி திரு மடை பள்ளி தானே சுத்தம் செய்ய

திரு வெள்ளறை -பங்கய செல்வி -தாயார் பெயரை வைத்து –

அப்பம் கலந்த சிற்றுண்டி கன்னல் -வித வித சீடை –

திரு பவளதுக்குஇனிய

வாத்தியங்கள் பல -கான சொரூபி -யாழ் வீணை –

கலம்பகம் திரு மாலை வைஜயந்தி மாலை நீட்டுவாரையும்

சாத்து போடி நீட்டுவாரையும்

அடைக்காய் பானகம் வடை பருப்பு நீட்டு வாரியும் -தட்டி உபயம் –

பஞ்ச பாத்ரம் உத்தரணி திரு விளக்கு சோதித்து -வாகனங்களையும் கடாஷித்து

கிளி -மண்டபம்-கிளி கொண்டு வளர்த்து பெரிய பிராட்டி பெரிய பெருமாள் -தூது போய் பேசி கொள்ள

ஆடுவார் பாடுவார் சேம களம் சின்ன பெரிய மேளம் -திரு சின்னம்

நெய் அளவு மேல் வஸ்த்ரம் –

நெய் அமுது தொட்டில்-இன்றும் முப் பொழுதும் கடைந்த வெண்ணெய் -உண்டவன்-

ஏரார் இடை நோவ -எத்தனையோர் போதுமாய் —

அளக்கும் படி அளவும் -மாவு இடிக்கும் யந்திரம் சீர் பார்த்து –

அவல் அமுது இடிக்க -நித்யம் அமுது உண்டாம் –

போக தளிகை ராஜாங்கம் நெல் சம்பா நெல் -சீரார் செந்நெல்-என் திரு மகள் சேர் மார்பன் –

பாசுரம் படி வகை வகை விதமான நெல் –

திரு சுற்றும் சோதித்து -பால் என்கோ-பசுக்களுக்கு கருப்பம் சாற்று கொடுக்க வைத்து –

எருதுளால்-தளிகை சாமான் யானை குதிரைகள்

காராம் பசு விஸ்வரூபம் –

16 நாளிகை வட்டில் காரர் -மணிய காரர் -இது கொண்டு -திரு மாளிகை வர நினைவு

நித்யம் வெள்ளி குடம்- ஐப்பசி தங்க குடம் –

பெரு பெருத்த கண்ணாலம் –

ஸ்ரீ பாதம் தாங்க -மணல் வெளியில் நடை பயில -ஹம்ச கதி கருட கதி மஸ்தக கதி –

புறப்பாடுக்கு ஏற்பாடு அனைத்தையும் -ஆடல் பாடல் –

செஷாசனர் -அமுது செய்த பின் தம் முன் வைக்க

இவற்றில் ஒரு பிடி அமுது செய்ய வேண்டாமா –

நூறு தடா வெண்ணெய் நூறு தடா அக்கார வடிசில் நித்யம் –

கூரத் ஆழ்வான் ஸ்ரீ தனம் முன்பு பார்த்தோம்

முதலில் -திரு குமாரர் உண்டு பரம பதம் -போக விருதரான பின்பு –

அரவணை பிரசாதம்-வந்த விருத்தாந்தம் -ஆண்டாள் நீர் அபசாரம் பட்டாயா -கேட்டார் –

ஈஸ்வர பிரக்ருதைக்கு கரைவது நாம் யார் -ஸ்ரீ பண்டாரம் பிரசாதம் போக வேண்டும் –

இரண்டு உருண்டை சுவீகரித்து ஸ்ரீ பராசர வேத வியாச பட்டார் 90 திரு நஷத்ரங்கள் –

ஸ்ரீ ரெங்க நாச்சியார்க்கு ச்வீகாரம் கொடுக்க ஸ்வாமி ஏற்ப்பாடு -திரு விருத்தம் வியாக்யானம் –

மஞ்சள் குடி நீர் பிரசாதம் உண்டு வளர்ந்த பிள்ளை -இவர் பெரிய பிராட்டியார் மகன் அன்றோ -அனந்தாழ்வான் –

அவரே இவர்-மேலக் கோட்டை மிதிளா புரி சாளக்ராமம் எழுந்து அருள

-ஸ்ரீ புத்தூர் -தோள் மேல் வைத்து எங்கள் குடிக்கு அரசே கொண்டாடி -அனந்தாழ்வான்

கிடம்பி ஆச்சான் -நாமே இவர் ராமானுஜர் அருள –

திரு கல்யாணமும் -ஆண்டாள் -விண்ணப்பம் செய்ய சொல்ல

குறிப்பு அறிந்து பெருமாள் கேட்க -நம் பிள்ளைகளுக்கு

பிற்றை நாளிலே மதநியாரை கொண்டு சேர்த்து வைத்தார்கள்-

பெரிய நம்பி வம்சம்

உன்னால் அல்லால் யாவர் ஆலும் குறை வேண்டேன் —

வராத ராஜ சத்வம்-இங்கு பாட பட்டு பின்பு காஞ்சி

இருவர் இடமும் -முக்தி பெற்றார்

நாலூரானுக்கும் சம்பந்த சம்பந்திகளுக்கும்

கேட்டதும் மேல் உத்தரீரம் போட்டு  கொண்டாட -அரவான்ஜோ-ஸ்லோகம்-

யாரால் நமக்கு மோஷம்- திரு அடி திரு முடி சம்பந்தத்தால் –அப்படி பட்ட  அவரே கூரத்  ஆழ்வான் –

மல்லிகை பூ சூட்ட வாராய் – அன்பே தகளியாய் அனுசந்தித்து  நெய்யால் திரு விளக்கு

திரு அந்திகாப்பு -திருஷ்டி -திரு ஆராதனம் இரவும் செய்து -கருட கொடி திருத்தி

 சயன பேரரை தாயார் சந்நிதி எழுந்து அருள பண்ணி – உறகல்-பள்ளி அறை குறிக் கொள்மின் –

அனைத்து பள்ளி கொள்ளும் இடத்து –அனைவருக்கும் –

மடம்-வர சொலி பரிவுடன் இருக்க சொல்லி -அனைவரும் -ஏகாந்த வீணை சப்தம் கூடாதே –

கைங்கர்ய பரரையும் பக்தர்களையும் – அர்ச்சை திரு மேனியில் பரிவு வேன்ம்டும்

சிஷ்யர் நடந்த கால்கள் நொந்தவோ பேசு எதிராசனே -எம்பார் ஆழ்வான் ஆண்டான் -அடியவர் திரு அடி வருட –

-பட்டினி பெருமாள் ஸ்வாமி -திரு முடி -பார்சவத்தில் -ஏகாந்தமாக இருந்து

எம்பெருமானார் அங்கீகரித்ததை அனுசந்தித்து யோகிகள் போல் இருக்க

கள்வர்கள் -இவரை பார்த்து -அது மரம் போல் பல நாள் இருக்கிறது

-இதை தற் செயலாக கேட்ட எம்பெருமானார் –யோக நிலை பெருமை-

திரு பாவை நித்யம் அனுசந்தானம் -உந்து மத களிற்றின் -பெரிய நம்பி திரு குமரி அத்துழாய்

திரு கொஷ்டியூரில் என்பர் சிலர் -பாசுரம் அனுசந்தானமாய் இருந்து இருக்கும் -திரு பாவை ஜீயர் –

அம்மனே அப்பூச்சி காட்டு கின்றான் -மெச்சூதி-பாசுரம்-எம்பார் -சங்கு சக்கரங்கள் உடன் காட்டி -மறைத்து கொள்வான்

காற்றில் கடியனாய் ஓடி அகம் புக -எம்பாரே இருந்தீரோ-

எம்பெருமானார் தரிசனம் -நம் பெருமாள் உகந்து பேர் இட்டார்

வைதிக தர்சனம் -பெரு விலையனான ரத்னம் -இரண்டு பக்கமும் ஒளி –

நம் ராமானுசன் உடையார் -பெரிய நம்பிகள் தொடக்கமான -திரு முடி சம்பந்தம் –

தொண்டு எல்லாம் –நின் அடியே தொழுது உய்யுமாறு கண்டு -கண்ண புரம் பாசுரம்

காஞ்சி தீர்த்த கைங்கர்யம் கொண்டு இங்கு வந்தது போல் -பெரியவாச்சான் பிள்ளை-

சுப்பிரமணிய பட்டார் -ராமானுஜர் -பெருமாள் சேவித்து உன்னை தொழ கூடாதே

அரசர் சேவகர் பாதுகை தொழுவது போல் -பாதுகை போல் நான் -வாய் அடைத்து போனான் –

அடி அடையாதாள் போல் -இவள் அணுகி அடைந்தனள் முகில் வண்ணன் அடியே -பாசுர நிர்வாகம் –

முடிந்து போனாள் முற் பட்டவர்

வெள்ளை சுரி சங்கோடு சேராதே மீதி பாசுரங்கள் உண்டே

ஆனந்த பதிகம் அடுத்து -இருக்கிறார் –

இவள் அணுகி -அடைந்தாள் -தாய் பாசுரம் மாறி மகள் பாசுரம் ஆனந்தமாக அடுத்த பதிகம் என்பதால்-

தாளம் கொல்லை பாகவதர் -பிரசாதத்தால் வள

கல்யாணம் ஆனா பின்பும் அதே அளவு கொடுக்க –

தற் செயலாக எம்பெருமானார் -பெரிய பெருமாளை நம்புகிறாரா என்னை நம்புகிறீரா

மூன்று மாசம் கழித்து பார்க்க -மறந்ததை நினைத்து

ரெங்க ராஜ ஐ யங்கார் தினம் பிரசாதம் கொடுத்து

நாம் விடுதியாக வார்த்தை சொல்ல –

பால் கொடுத்த -ஓலை சுவடி பெற்று திரு வேம்கடமுடையான்-தும்பையூர் பெண்மணி

ராமோ துவிர் நகி பாஷையே

இரண்டு வார்த்தை இல்லை ராமானுஜருக்கும்

மேல் வீடு போக ஆசை கொண்டு 200 வருஷம் ஆணை ௧௨௦ வருஷம் திரும்ப

பிரார்த்திக்க நாள் யேல் அறியேன்- பிரார்த்திக்க

7 நாள் பேரு வீடு தந்தோம் 3 நாள் அப்புறம் சொல்ல

வேர் அற்ற மரம் போல் சாய்ந்து -கூரத் ஆழ்வான் முன்பே பூர்ண கும்பம் தான் வரவேற்க –

எம்பார் தலைமையில் பட்டார்

பிள்ளான் கிடாம்பி ஆச்சான் -எம்பெருமானார் திரு மேனி பிரதிஷ்டை செய்ய பிரார்த்தித்தும்

மீதி உள்ள அனைத்து திவ்ய தேசங்களிலும்

அனைவரையும் அழைத்து -அபசாரம் மனம் வாக்கு செயல் செய்து இருக்கலாம்

ஷமித்து அருள வேண்டும்

துவயம் நெஞ்சில் அனுசந்தித்து கொண்டு திரு நாட்டை அலங்கரித்தார்

பெரிய நம்பி திரு அடி பிரார்த்தி கொண்டு –

சரம திரு மேனி திரு பள்ளி படுத்த பிள்ளான் –

மாசி சுக்ல தசமி சனி கிழைமை திரு ஆதிரை நடு பகலில்

ஆர்த்ரா அடியாரை பற்றி நனைந்து காரே ய்  கருணை ராமானுசா

எனை போல் பிழை செய்வ்வார் வல்லார் இல்லை

அதிகாரம் இல்லாதவர்க்கு  தான் நீர் இரங்க வேண்டும்

கண்ணன் தன உடை சோதி எழுந்து அருளியது போல்

சுருள் அமுதும் அமுது செய்யாமல் நம் பெருமாள்-ராமன் லஷ்மணன்

செவ்வாய் அக்ரமானதே

தான் சாத்தி கொண்ட அனைத்தையும் –

ஆதி சேஷன் தானே அனைத்தும்

சென்றல் குடையாம் இருந்தால் சிங்காசனமாம் –

பிள்ளான் கொண்டு சம்கரித்து

௭௦௦ ஜீயர் உபநிஷத் ஓத

பரிவுடன்

அரையர் 700 தம்பிரான் தாளம் இசைத்து திரு வாய் மொழி

பட்டர் பிள்ளான் ஸ்தோத்ரம்

சாமரம் வெள்ளம் வட்டம் இட

அபிமத விஷயத்தில் அழுக்கு உகக்குமா போல்

நம் வசந்த மண்டபம்

விக்ரகத்தை ஆசைகொண்டு

அந்த புர மகிஷி -ராமா னுசன் என்னும் மா நிதி –

சேம வைப்பு -அப்புறம் தான் வசந்த மண்டபம் –

கந்தாடை ஆண்டான் -கீழே திரு பள்ளி படுத்தி மேலே தானன திரு மேனி

திரு அரங்க செல்வம் ஸ்ரீ ரெங்க ஸ்ரீ திருத்தி வைத்தான் வழியே

ஸ்ரீ ராமானுஜர் -சிஷ்யர் அனுபவம் இனி 

எதி புனர் அவதாரம்- ஆதி சேஷன்- கோவில் மணவாள மா முனிகள் –

ஸ்ரீ ரெங்கம்-பராசர பட்டர் -அழகிய மணவாளன் –

திரு தொலை வில்லி மங்கலம் -நம் ஆழ்வார் 

திரு கண்ண புரம் -திரு மங்கை ஆழ்வார் 

சோமாசி ஆண்டான் -எம்பெருமானார் 

1o56கிடம்பி ஆச்சான் -திரு மேனி சம்பந்தம் 

மடப்பள்ளி மணம் திரு மலை நம்பி மூலம் –

ததீயாரதனம்-காவேரி தீர்த்தம் -வாயிலே சேர்த்து 

சாய் கரம்-சமைத்த மதுவும் சாய் கரமும் ஆச்சர்ய கிருதயம் –

ஒரு ஸ்வாமி இடம் பக்க வாட்டில் சாதிக்க -எம்பெருமானார் -வருந்த -தனிமையில் அழைத்து சொல்ல –

இதையும் பார்த்து — அருளியதால் -பிழையாமே அடியேனை பணி கொண்ட –

திரு பேரனார் கிடம்பி அப்புள்ளார்  மரு மகன் தேசிகன் –

ஸ்ரீ பாஷ்யம் ஓலை சுவடி பெற்று காஷ்மீரம் ஸ்ரீ பண்டாரம் சரஸ்வதி தேவி ஸ்ரீ பாஷ்யம் பெயர் சூயா 

1027 முதலி ஆண்டான் புருஷ மங்கலம் சித்தரை புனர்வசு 

ராமனே தாசரதி -லஷ்மணன் -ராமானுஜர் -கைங்கர்யம் திருப்பி செய்ய –

எதிராஜர் பாதுகை-விட்டு பிரியாத மரு மகன்- முதலி தவிர மற்றதை விட்டேன் –

பத சாயை-எம்பார் திரு அடி நிழல் 

திரி தண்டம் -கூரத் ஆழ்வான் –

திக் விஜயம் 25 வருஷம் ராமானுஜர் -கோவில் நிர்வாகம்- பெரிய பெருமால்முன் நிறுத்தி –

மடம் கோவில் பத்து கொத்து பரிவாரம் 

முதலி ஆண்டான் வம்சம் -மணிய காரர் –

-நம் கோவில் பிள்ளையை சுணங்காமல் பார்த்து கொள்ள -ஒன்றே நோக்கம் எம்பெருமானாருக்கு –

மேல் கோட்டைக்கும் ஸ்வாமி உடன் -சென்று மிதிளா புரம் சாள கிராமம் –

திரு அடி சம்பந்தத்தால் -வைபவம் உணர்த்தி 

கந்தாடை ஆண்டான் -அனுமதி கேட்க –

ஆஸ்ரம ச்வீகாரம் அனுமதி -கைங்கர்யம் குறைவற செய்ய –

கிரகஸ்தராக தான் இருக்க வேண்டும் -எம்பெருமானார் ஆணை –

அக்னி தொட்டு -சங்கு சக்கர லாஞ்சனை -வாட்டி பண்ண -சன்யாசிக்கு அதிகாரம் இல்லை–

சுயம் ஆச்சர்ய புருஷர்கள்–ஆச்சர்ய குமாரர் பிரதான ஆச்சார்யர் –

கந்தாடையார்கள் –

முதலி ஆண்டானுக்கு சன்யாச ஆஸ்ரமம் மறுத்தது போல்  

கோவில் அண்ணன் திரு குமரர் மா முனிகள் இடம் கேட்டு மறுத்தார் –

அவ்வயப தேசன் -கிருமி கண்ட சோழன்-பிள்ளை -ஸ்ரீ ரெங்க ஸ்ரீ சமர்ப்பிக்க 

தான சாசனம் கல் வெட்டு வைத்து கை எழுத்து இட்டு –

அவன் சொத்தை வாங்க தான் தான சாசனம் 

அவனது என்று ஏற்று கொள்வதுபோல் ஆகும் -யோசிக்க 

எம்பெருமானார் –வந்தவன் நல்லவன் -ஏற்று கொள் -உள்ளத்து தூய்மையே வேணும் –

9 -2 பண்டை -திரு புளின்குடி 8 பாசுரம் வியாக்யானம் -சரித்ரம் 

வங்கி புரத்து நம்பி -இடையர் கோஷ்டி போக -கடாஷம் முக்கியம் போனேன் –

தயிர் பால் வெண்ணெய் சமர்ப்பிக்க -பால் உண்பீர் பொன்னாலே பூணூல் கொள்வீர் -பல்லாண்டு இரும் நூறு பிராயம் புகுவீர் 

நான் விஜயீ பவ -அழகான தமிழ் -அவர்கள் சொல்ல முரட்டு சமஸ்க்ருதம் உமக்கு -முதலி ஆண்டான் –

ஈர சொல்லில் -ஆழ்ந்து -அபரியாப்த அமிர்தம்- ஆரா அமுதன் -ஐதீகம் –

தெரு கோடியில் நின்று நின்று போவாராம் பாசுரம் அனுசந்தித்து கொண்டு 

தன் சரிதை கேட்டு பெருமாள் நின்றது போல் -நின்றீர் எம்பெருமானார் –

எம்பார் அனுபவம் இனி 

1021 மதுர மங்கலம் திரு அவதாரம் -கோவிந்த பெருமாள் 

சிறிய கோவிந்த பெருமாள் சகோதரர் 

ஒய்வு எடுக்கும் நிழல் ராமானுஜ பத சாயை- 

பட்டர் கைசிக புராணம் வாசிக்க –எம்பார் –

ஜனகானாம் குல கீர்த்தி -சீதா பிராட்டி 

பிரபன்ன குலத்துக்கு பெருமை போல் பட்டர் ஆனந்த பட்டார் 

சாயை போல பாட வல்லார் தாமும் அணுக்கர்களே -பாசுரம் –

சங்கை-நிழல் பாடுமா -கேட்டதும் -திருஅடி சுவடு அணிந்து -அர்த்தம் 

பாட வல்லார் தாமும் சாயை போல அணுக்கர்களே -அர்த்தம் சாதித்தார் 

எம்பாரே இருந்தீரோ -உய்ந்த பிள்ளை அப்பூச்சி பாசுரம் -முன்பு பார்த்தோம் 

 இன்னும் என் கை அகத்து வருவரேல் -என் சினம் தீர்வன் நானே குலசேகரர் -அரசர்-காதல் வசம் பட்டு ஊடுகிறார் 

அடித்தால்-கண்ணன் -ஸ்பர்சம் பட்டது என்று சந்தோஷம் தானே  -பெரும் பரிசு 

சினம் தீர்ப்பது முகம் திருப்பி ஜாடை அரையரை காட்ட சொல்ல –

பட்டருக்கு ஆச்சார்யர் -எம்பார் –

திரு கண்ண மங்கை ஆண்டான் நாதா முனி சிஷ்யன் –

இது போல் பலர் அனுபவம் உண்டு 

சொட்டை நம்பி ஆள வந்தார் திரு குமரர் 

ஸ்ரீ வைகுண்டம்-அரங்கன்போல் சேவை அரையர் சேவை இருக்குமா -வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே 

திரும்ப வருவேன்-நாசா புன ஆவர்ததே 

விட்டுடும் சர்வ சக்தன்-குத்தி கொண்டு வருவேன் இது போல் பட்டரும் சாதித்தார் 

கந்தாடை ஆண்டான் முதலி ஆண்டான் திரு குமாரர் –

அசங்காமல் சயனம்பெரிய பெருமாள் உதாசீனரா -கேள்வி கேட்க –

முதல் அடியில் குறுக்க வரவில்லை-

பெருமாள் ஆட்டு வாணியன் இல்லை 

மாட்டு வண்டி காரன் மாடு ஓட்டுவது போல் இல்லை-ச்வாதந்த்ர்யம் கொடுத்து இருக்கிறான் 

தப்பு செய்து -அவர் தலையில் போட கூடாது-

பொதுவான காரணம் அவன் –

அவன் ஆளுகைக்கு உள் பட்டு –

பிரபத்திக்கு வேண்டிய புத்தியையும் சரீரத்தையும் கொடுத்து –

அரையர் சேவை 20 நாளும் நடக்கிறது -நித்யம் சேவிக்க வேண்டியது -நம் கடமை –

ஆர்த்த பிரபத்தியில் உதாசீனர் -ஈடு படாமல் இருக்கிறார் –நாடு நிலைமை

நகரும் பொழுது அனுமதிக்கிறார் -ஒன்றும் அவர் அனுமதி இன்றி நடக்காதே 

ராவணன் தப்பு பண்ணும் பொழுதும் -உடன் சென்று -ஜீவா ச்வாதந்த்ரம் கொடுத்து –

கை காட்டி -இப்படி போனால் தப்பு அப்படி போனால் நல்லது -சாஸ்திரம் –

தடுத்து நிறுத்த மாட்டார் -சட்டம்  அறியாமல் தப்பு செய்தாலும் தண்டனை உண்டே –

பட்டர் -காட்டு மார்க்கம்-கைங்கர்யம் செல்ல -சகஸ்ரநாமம் சொல்லி காத்து கொண்டால் பிரபத்தி இல்லை-

நாம் செய்கிறோம் எண்ணம் கூடாது –

மலங்க விளித்து பெரிய வாய திரு கண்கள்-

முதலி ஆண்டான் -கேட்டு -எம்பெருமானார் சொல்லிய பதில் கந்தாடை ஆண்டான் 

இரவு தூங்கும் பொழுது இடி  விழுந்தால் பாம்பு வந்தால் -எப்படி காத்து கொள்ள -பகவான் தான் ரஷிக்க வேண்டும் 

விழித்து இருக்கும் பொழுது ரஷிக்க மாட்டேன் சொன்னாரா -கண்களை சுருக்காமல் தயார் நிலையில்-

அயர்வு ஒன்றும் இல்லா சுகம் வளர -ரஷிக்கிறான் –

மன அழுத்தம் பதட்டம் காரணம் -இது தானே –

குரங்கு கூட்டம் ஆயாசத்தில் தூங்க பெருமாள் அம்பரா துணி கொண்டு சுற்றி வந்தானே –

சடை முடி விரதம்-காட்டை காக்க -காக்கும் இயல்பினன் கண்ண பிரான் –

வில் சொல் இருக்கும் வரை நானே ரஷகன் -சரீரம் பாது காத்து -பவான் நாராயண -ஆத்மாநாம் நாராயணன் -மனுஷ்யன்- உயிர் கொடுக்க –

ராஷச சரீரத்துக்கும் கேட்டாரே பெருமாள் -கடலில் வீசி -இழந்தார்கள் –

சர்வக்ஜன் -சர்வ சக்தன் -அறிந்து நிவர்த்திக்கும் சக்தி உண்டே –

பெருமாள் திரு கண் பார்வைக்குள் -இருக்கும் என்று உணர்ந்து -நிம்மதி யாக இருக்க வேண்டும் –

பட்டர் -வைகாசி அனுஷம் -தேஜஸ்வி ரூபம் –

எம்பார் குழந்தைகள்  எம்பெருமானார் இடம் கொடுக்க -துவயம் வாசனை -வீச –

காப்பு போல் அருளினாராம்-ஜப்தவ்யம் -நீரே ஆச்சார்யர் விதித்தார் –

சர்வக்ஜ பட்டர் நுழைய -விருது சொல்லி கொண்டு வர -குழைந்தை பல்லக்கை நிறுத்த –

கேள்வி-கை மணல் எடுத்து எவ்வளவு மண் -கேட்டார் -பிடி மணல் சொல்ல தெரியாதா –

ஆண்டாள் இடம் ஒப்படைத்து திருஷ்டி –

மஞ்சள் குடி நீர் அருந்தி வளர்ந்த 

கமலா -மடியில் முதுகில் தட்டி 

அமுது பாறை -கையால் அலைந்த பின்பு தான் 

திரு மண தூண்களில் தொட்டில் 

சர்வ தந்திர ஸ்வதந்த்ரர் பட்டர் அடுத்து தேசிகன் –

குடம்-பாம்பு போட்டு மூடி -என்ன இருக்கிறது 

நம் உடைய திரு அரன்கேசர் வெண் கொற்ற குடை இருக்கும் 

சென்றால் குடையாம்- ஆதி சேஷன் தானே குடை –

வீர சுந்தர பிரம ராயன் -ஆபத்து -கூரத் ஆழ்வான் சிஷ்யன் இவன் 

திரு மதிள் கைங்கர்யம் 

பிள்ளை பிள்ளை ஆழ்வான் திரு மாளிகை -விட்டு கட்ட சொல்ல –

கட்டும் மதிள் பெரிய   பெருமாளுக்கு காப்பு இல்லை 

மங்களா சாசனம் தான் ரஷை 

தொண்டர் அடி பொடி ஆழ்வார் தோட்டம் விட்டு திரு மங்கை ஆழ்வார் ஒதுக்கி கட்டினார் 

இடித்தான் -பிணக்கு திரு கோஷ்டியூர் சென்றார் 

சமஸ்தானம் வர சொன்னார் பட்டர் குறடு -அடங்கு எழில் சம்பத்து அடங்க கண்டு -திரு அடி பற்றி –

அவன் சம்பந்தம் என்று உணர்ந்து -உள் பட்டவன் பணிவு வேண்டும் -வெளி ஆள் அலை தள்ளும் அடங்கி இருக்க வேண்டும் –

பட்டர் குறடு ஐதீகம்- வைத்த அஞ்சல்திரு கை -திரும்பினாலும் -ரஷகன் இல்லை -பட்டர் குறடு விட்டு 

உன்னால் அல்லால் யாவராலும் குறை வேண்டேன் 

வீர சுந்தர பிரம ராயன் இறந்த செய்தி கேட்டு திரும்பும் பொழுது ஸ்ரீ ரெங்க ராஜ சத்வம் 

ஸ்ரீ குணா ரத்னம் 

ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்லோகம் 7 ஸ்லோகம் 

ஆண்டாள் அழுதாளாம் -பட்டர் அபசாரம் 

கூரத் ஆழ்வான் சிஷ்யர் -சம்பந்தம் மோஷம்- நரகம் -அபசாரம் பட்டர் மறந்தாலும் பெரிய பெருமாள் மறக்க மாட்டாரே –

நாச்சியார் இடம் ஒதுங்கி -என் திரு மகள் சேர் மார்பனே என்னும் என்னுடைய ஆவியே என்னும் 

-அணையில் சாய்ந்து நஞ்சீயர் சொல்ல 

ஆனந்தமாககேட்டு -ஸ்ரிய பதியான பகவானே என் ஆவி 

அழகிய மணவாளனே என்று மனையில் சாய்ந்தார் 

வெளியில் போ போனீர் வா வந்தீர் 

போ சொல்லும் பொது தேவ தேவனும் திவ்ய மகிஷி வா சொன்னால் பெற்றோர் 

சக்கரவர்த்தி -இயைந்து சொன்னார் 

நாச்சியார் திரு கோலம் –ஸ்ரீ ரெங்க நாயகி திரு கண் விழிக்க ஒண்ணாது –

பூரித்து கவசம் வெடிக்கும் ஸ்லோகம் தோறும் –

முடி சோதியாய்- உன் முக சோதி மலர்ந்ததுவோ –திரு மாலே கட்டுரையே 

-திருவே மாலா மாலே திருவா -கேள்வி 

புருஷ பார்வை -அனுக்ரக பார்வை இல்லை 

துல்ய சீல வயோ விருத்தாம்-போல் –

நஞ்சீயர் -சந்திர புஷ்கரணி -குளத்து கரையில் 

ஆனையின் துயரம் தீர -மடுக்கரை -நாராயணா -கூப்பிட பொழுது வந்தார் 

கூப்பிடாத பொழுது வந்தார் இவர் -ஜீயா நாம் கூப்பிடாமல் வந்த இவர் ஏற்றம் 

சாமான்ய தர்மம் சந்தா வந்தனம் -விசேஷ தர்மம் -புறப்பாடு -கைங்கர்யமே முக்கியம் –

கிரீடம் வலது திரு கையால் காட்டி ஒன்றால் திரு அடி காட்டி 

தாயார் ரஷிக்க குழந்தை -கை பிடித்து 

பசி தாகம் -பால் மார்பை வைத்து –இரண்டையும் 

ரஷிக்க கிரீடம் உபாயம்பிராபகம் காக்குமா போல் 

திரு அடி -மார்பகம் -புருஷார்த்தம் கைங்கர்யம் காட்டுகிறான் –

கிரீட சூட -ரத்ன -நாபி படைத்தது -திரு மார்பு பிராட்டி திரு வாய் சரம ஸ்லோகம் 

திரு கண் செம்தாமரை கண் கடாஷம் ரசிக்கும் 

32 /51 வயசில் பரம பதம் 

படிக் கட்டு கட்டி இருப்பார் ஸ்ரீ வைகுண்டத்தில் –

திரு நெடும் தாண்டகத்தில் அதீத ஆசை -அதை கொண்டு நன்ஜீயரை திருத்தி –

எம்பார் சொல்ல திருத்தி பணி கொண்டார் –

மாதவாச்சார்யர் -ததீயரதனம் -தர்கா பிஷை -திரு நெடும்தாண்டகம் கற்றவரா-

அனந்தாழ்வான்-நன்ஜீயரை -கைங்கர்யம் செய்ய தொந்தரவு என்று 

க்ராகச்தருக்கு சந்நியாசி -விரோதம் இருந்தால் திரி தண்டம் ஒடிப்பேன்

திரு நெடும் தாண்டகம் பெரிய பெருமாள் பெரு வீடு தந்தோம் –

அம்மா அடியேன் வேண்டுவது ஈதே 

ஆண்டாள் ஆசீர்வாதம் -அந்தமில் பேர் இன்பம் நான்காக வாழ –

நஞ்சீயர் கணவனை இழந்த பெண் போல் காவேரி நீராடி வந்தாராம் .

ஸ்ரீ பராசர பட்டர் திரு அடிகளே சரணம் .

ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம்

ஸ்ரீ ரெங்க நாத ஸ்தோத்ரம்

குணா ரத்ன கோசம்

அஷ்ட ஸ்லோகி

பகவத் குண தர்பணம் வியாக்யான கிரந்தம்

நின்றவாறு -நம் பெருமாள் கிடந்தவாறு -பெரிய பெருமாள் -இருந்தவாறு ஸ்ரீ ரெங்க நாச்சியார் –

ஸ்ரீ வைகுண்ட நாதன் இரண்டு திரு கைகளா நான்கு திரு தோள்களா -அரங்கனையே சேவிப்போம் –

கண்ணை மூடி சேவிக்காமல் அமுதம் வாரி பருகுவது போல் -சேவிக்க

மரம் செடி கொடி -திரு அருள் -கமுக பழுத்தது -தண்ணீரால் இல்லை கடாஷத்தால் தான் வளர்ந்தன ஸ்ரீ ரெண்கத்தில்

ஆச்சான் திரு வலுத்து நாடான் தாசார் மரம் வெட்டாமல் திரு மாளிகை கட்ட

1122 திரு அவதாரம் 1174 பரம பதம்

உத்சவ மூர்த்தி பெருமை பட்டரால்

மூலவருக்கு தான் ஆழ்வார் அருளி செயல் –

பொலிந்து நின்ற பிரான்-நின்ற ஆதி பிரான் நிற்க -சில இடங்களில் தான் –

திவ்ய தேச வாழ் ஆசை கொண்ட பெண்மணி குற்றம் இல்லை –

ஸ்ரீயை-திரு கண் பார்த்து -நடை போட்டு காட்டி திரு கை தல சேவை -பராங்குச நாயகிக்கு இன்று

இட்ட கால் -கட்டமே காதல் மூர்ச்சிக்கும் -7 திருநாள் 7 பத்து அரையர் சேவை -கங்குலும் பகலும் பிராட்டி இன்று திருநாமம்

பரகால நாயகி-கள்வன் கொல் பிராட்டி அங்கு -பிரத்யேக சேவை மாலை 4 மணிக்கு -ஏசல் கண்டு அருளி-திரு கை தல சேவை –

பெரிய பிராட்டி கண் பார்வை பட்டால் அங்கீகாரம் உல்லாச-மங்கள தீபரேகம்

கடாஷ லேசத்தால் ஜகம் வாழ்ந்து போக

வேதாந்தம் தத்வ விராசம் முடிக்க -பத சின்னம் கண்டு –

சமம் -தாழ்ந்த -உன்னைவிட உயர்ந்த ஸ்ரீயை ஸ்ரீ -ரெண்கேசய-

கவசம் வெடிக்க வெடிக்க பாட போகிறேன்

ரதி மதி சரஸ்வதி -திருதி சமர்த்தி சித்தி ஸ்ரிய ஏழும் கரையை அழித்து ஓடும் –

நான் முன்னே நான் முன்னே -கடாஷத்துக்கு நமஸ்காரம் –

தனியாக சேவை இல்லை-மூலவர்- நடுவில் -அன்னியர் படை எடுப்பில்–மண் எடுக்கும் மரம்-உள்ளே உத்சவர்

இரு முறை ஆபத்து -ஒரு தடவை பெருமாள் உடன்

கல் திரை -தேவி -சாயம் இவை நிழல் போல் பூமி தேவி நீளா தேவி –

நெருங்கிய தொடர்பு-கடாஷம்பட -பிரமம் ஆகுகிறார் -தன்மை அடைகிறாராம்-

மாரீசன் அப்ரமேய -சீதா ராமன் –

விஷ்ணுவுக்கு சொத்து -கடன் வாங்கி மிளிர்கிறார் குறை இன்றி -ரத்னம்-ஒளி – போல் –

பிரிக்க முடியாதே -சார்ந்தே இருக்கும்

அலங்காரம் செய்ய -தோழிமார்கள் -பார்க்கும் முன்பே -சிவந்து போக -மார்தவம் –

திரு அடி குத்தி செம் பஞ்சு குழம்பு

அர்ச்சனை கும்குமம் சிகப்பு கண்டு தான் வேதாந்தம் விசாரணை நிறுத்த

ராஷசிகள்- மாதர் மைதிலி -லகுதரா ராமஸ்ய கோஷ்டி -திரு அடி -சரணடையாதவர்களையும் ரஷித்து

அழகிய மணவாளன்- ஸ்திரீ தனம் நான் -உம் நிழலில் ஒதுங்கி இருக்கிறோம் –

பிதா -தப்பு பண்ண போவேன் கோபித்து -உசிதமான வார்த்தை அருளி -திருத்திபணி கொள்ள

ஸ்ரீ ரெங்க தாமினி -ஜனன பவனம் பார் கடலில் பிறந்து -பெருமை குறையாமல்

புக்ககம் ஸ்ரீ வைகுந்தம் பெருமை சேர்த்து -இரண்டையும் மறந்து -ஆனந்தமாக

தாழ்ந்த அடியேனை ரசிக்க

ஐஸ்வர்யம் அஷரம்கதிம் பரம பதம் அனைத்தையும் கொடுத்து -இன்னும் கொடுக்க முடிய விலை -லஜ்ஜை –

தலை  குனிந்து -வள்ளல் தன்மை

கிருபை -கொண்டு ரஷித்து பல்லாண்டு வாழ அருளி முடிக்கிறார்

எம்பாரை வணங்கி தொடங்குகிறார்

கலி கோலாகலம் ஒலித்த ராமானுஜரை வணங்கி

தாயார் கடாஷம் கொண்டே சிருஷ்டி பிரமாணம்

அனந்த போகி மாணிக்கம் -ஸ்ரீ ஸ்தனம் ஆபரணம்-சிந்தாமணி –

சதா பஞ்சாயுதம்-பக்தர்களுக்கு -என்றே

காவேரி தீர்த்தம் ஆடி திரும்ப

கர்மம் கிலேசம் ஒழியும் கிருபா வேகம் கிட்டும்

கங்கையில் புனிதம்

கலங்கி மேற்கில் இருந்து வர -சீர் கொண்டு வருகிறாள் -சந்தானம் அகில் புகை முத்து உருட்டி புரட்டி கொண்டு

புலி நகம்  மாலை சேவித்தோம் –

யானை -யானையும் சிங்கமும் சண்டை போட்டு -யார் கைங்கர்யம் -மாலை போட்டு போட்டு கொள்ள –

சிரிக்கிறாள் நுரை -பரிகாசம் கங்கை- நித்யம் திரு அடி

நந்தவனம் அனைதைக்கும் – வீதி  சுத்தி பண்ணி -ஸ்நான தீர்த்தம் –மணல் மேட்டில் தூக்கி சேவை பண்ணி வைத்தேன் –

அலை கரத்தால் மரமசைத்து -பூம் கொத்து ஆட -வண்டுகள் தூங்க –

பாக்கு வாழை தென்னை வளர தேன் பருகி –

மதிள் கருடன் போல் சிறகுகள் சுவர் -நோக்கி வணங்கி இருக்கும் –

புத்த  விகார சொர்ணமும் -பாவனம் -திரு மங்கை

விமானம் -வெளுப்பு -கருமை வீச -பக்தாஞ்சனம்-

சந்திர புஷ்கரணி -புன்னை புஷ்பம் பறித்து சூட்டி விட –

உயர்ந்த புன்னை மரம்- திரு வாய் மொழி கேட்டு –

சூத்ரவதி -விஷ்வக் சேனர் -சேர்ந்து வணங்குகிறார்

ஹனுமான் விபீஷணன் -ஸ்ரீ வைகுந்தம் வேண்டாம் என்று -சேர்ந்து சேவை –

உன் கண் முன்னால் இருக்கும் பெரிய பெருமாளை சேவித்து கொள் தம் கண்ணை பார்த்து

தாமரை தடாகம்- திரு கண்கள் கோல நீள் கொடி மூக்கு அக் கமலத்து இலை போலும் திரு மேனி அடிகளே –

மந்த ஸ்மிதம் சம்பாஷன –

குழி விழுந்த உதடுகள்-கனிவு மாறாத திரு கண்கள்

கற்பக மரம் கிளைகள் போல் திரு தோள்கள்

பூம் கொத்து போல் திவ்ய ஆயுதங்கள்

திரு அடி -ஆசன பத்மம்-போட்டி

ஆசனபத்மத்தில் அழுத்தின திரு அடிகள்-கிஞ்சித் தாண்டவம் –

பீதாம்பரம்-கபாய் சல்லாய் துணி -விஸ்ரான்தரம் திவ்ய ஆயுதங்கள்

அமுது போல் நின்று -நாச்சிமார்கள் அமர கருடன் அமர ஆதி செஷன் கிடக்க

கண்களால் பருகி முடியாமல் –

ரஷா பரம் தாங்க சங்கு சக்கரம்

திரு அடி விழுந்தவர் அஞ்சேல் என்ற திரு   கைகள்

வாயாலே கண்ணாலே தலை கட்டி –

வட தல -வேதாந்த -தேவகி வயற்றில் சடகோபன் திரு வாக்கு ரெங்கன்

யானை மலை புதரில்- சந்தரன்-மேக கூட்டம் மலையில் போல் பெருமாள்

திரு மார்பு லஷ்மி லலித கிருகம்-அந்த புரம் -சந்தானம் /தாமம் புஷ்பம் விதானம் ஹாரங்கள்

கௌஸ்துபம் விளக்கு கோலம் ஏழு ரிஷபம் கொம்பு -வஞ்சி கொம்பு திருமணம்

கோவை வாயாள் பொருட்டு -கீறல் கோலம் போட்டது போல் –

கிரீட சூட ரத்ன ராஜி -கொலுசு போல் நெற்றி கட்டில்-அசைந்து -ஜல்பிதம்-

பரதேவதை முழு முதல் கடவுள்

திரு கண்கள்-திரு மேனி முழுவதும் -நாடு பிடிக்க காது திவ்ய ஆயுதம் சேர்த்து கொண்டு

மூக்கு சண்டை போட்டு புருவம் தடுத்து

கீழே போகாது -மகரம் –

திரு முகம் குளம்- பாசி படர்ந்து குழல் கற்றை மீன்கள் -குண்டல ஒளி

திரு கழுத்து-கை வளையல் தழும்பு

திரு மார்பில் துளசிபிராட்டி கௌஸ்துபம்-பரே சப்தம்

கூர்ம வியாக்ரி கொழு மோர் அச்சு தாலி யானை முடி புலி நகம் -சுலபன் –

ஸ்ரீ ரெங்க பர்தா -திரு அடிகள் சிவந்து கிரீட மாணிக்கம் -அரசர்கள் சேவிக்க

பக்தர் ஆசை சிகப்பா -சடகோபம் ஆசை காதல் பக்தி அமர்ந்து சிகப்பா

கூசி பிடிக்கும் மெல்லடி

தாண்டவம் எங்கே கற்று கொண்டன திரு அடிகள்

பிருந்தாவன பண்டிதம் -கோலை தட்டி வெண்ணெய் கடையும் சப்தம் கொண்டு பழகிய

ஆடு மாடு கோழி கால ஷேமம்

ராசா க்ரெடி ஆடிய திரு அடி ராமனாக நடந்து சிவந்த திரு அடிகள்

உத்தர பாகம் சதகம் –ஸ்ரீ பாஷ்ய சாரம்

விட்டில் பூச்சி போல் பிற சமயர்

ஈஸ்வரன் தன்மை-குணம் உசந்து -தாழ்ந்த ஜகத் -தூக்கி விட வேண்டும்

ஸ்தோத்ரம்

சப்த பிரகார மத்யே -ரெங்க நாதம் பஜே

ஏழு பிரகாரம்-நடுவில் பிரனாவார விமானம் –

ஆதி செஷன்மடியில் படுத்து கொண்டே நாட்டியம்- திரு அபிஷேகம் காட்டி பர தெய்வம் திரு அடி காட்டி பற்ற சொல்ல

கஸ்தூரி நாமம் அழகிய பெருமாள் காது காப்பு வரை நீண்ட திரு கண்கள்

முராரே நாராயணா சொல்லி துதிக்க

புனிதம்-புரசோலை வாழ்ந்து சேவிக்க

நாய்-புறப்பாடு லகு சம்ரோஷனம்-நான் தினம் வந்திருக்கிறேன்-சாந்தி

நன்றி இல்லாத நாய் நான்

ராமானுஜம் -ஒருவர்க்காக பொறுத்து

திரு குமாரர் சத் சிஷ்யர்

52 வருஷம் இருந்து திரு அடி -படி கட்டு கட்டி போனார் –

நஞ்சீயர்-தந்தி -வேதாந்தி ஆக்கி

1113 திரு அவதாரம் 1138  ஸ்ரீ ரெங்கம் வந்தார் ஸ்ரீ ரெங்கம் 1208 வரை இருந்தார்

ஜீயா துவயம் பரிசு –

திரு மஞ்சனம் திரை விளக்கி -தழும்பு -ஆஸ்ரித சுலபன் பார்க்க –

உள் சாத்து -வெளி சாத்து -கோபிகள் தழும்பு பார்த்து சிரிக்க அன்று -அது முதல் இரண்டும்

திரு வல்ல வாழ் சரண் -ஊருக்குள் செல்ல வில்லை -நாயிகா பாவத்தில் இங்கு மட்டும் தான் –

பிராட்டி முன் இட்டு சரணுலகம் உண்ட பெரு வாயா –

பிறந்தவரும் விபவத்தில் சரணாகதி -மூன்று வகை நாலும் ஒன்றும் –

திடம் இல்லை சோலையிலே அமர்ந்து வருத்ததுடன் சரண்

மேல கோட்டை சென்று இருந்தேன்

திரும்பி வர -காவேரி வெள்ளம்-வடக்கு பக்கம் இருந்து பதித்து கொண்டு இருந்தார்

ஆழ்வார் பட்ட பாடு பட்டு அனுபவம்

புனம்  மேவிய பூம் தண்  துழாய் அலங்கல் சாத்தி கொண்டு -3 பாசுரம் -கையார் சக்கரத்துக்கு புறப்பாடு போல்

ஹாரத்தி -மணி சப்தம் வரும் -பாராம்கள் ஆகோ யாரும் இல்லை ஆக பதில் சப்தம் -ஹாரத்தி முடியும்

அதனால் சப்தம் -இது போல் பல உண்டு

விஷ்வக் சேனர் -வீதி ஆர வருவானே -வீதியில் வர்ண மாலை சாத்தி கொண்டு

மன்றமர -குடமாடு கூத்தன்-பறை கட்டி கொண்டு குடம்போட்டு ஆட –

கூத்தாடி மகிழ்ந்தாய் -ஆட்டம் முடிந்தாலும் மன்றம் அமர -இருந்து கொண்டே இருக்கும் படி ஆடி போனான் –

வட திரு வேம்கடம் மேய மைந்தா என்னும்

100 தடவை ஸ்ரீ வாய்மொழி காலஷேபம் செய்தார் 75 வருஷங்களுக்குள்

நம்பிள்ளை நூறு அர்த்தங்களையும் தேக்கி கொண்டார் -நம்மூர் வரதாசார்யர் –

1147 அவதாரம் 1252 வரை இருந்தார் -நஞ்சீயர் ஒன்பதினாராயிரம்

பட்டோலை செய்ய நம்பிள்ளை இடம் கொடுக்க

ஆற்று வெள்ளத்தில் அடித்து போக

ஆச்சார்யர் திரு அடி நினைந்து -மீண்டும் எழுத நம் பிள்ளை அவர் ஏற்றத்தால் அன்புடையார் சாத்தும் திரு நாமங்கள்

ஈடு -கேட்க்க ஆசை அரங்கனுக்கு

கார்த்திகை கார்த்திகை-திரு கலிகன்றி தாசர் -இவர்

கண்ண பெருமான் பெரிய வாச்சான் பிள்ளை ரோகிணி

24000 படி பெரிய வாச்சான் பிள்ளை –

கால ஷேமம் சொல்லிய பிரக்ரியை-வடக்கு திரு வீதி பிள்ளை பட்டோலை கொள்ள

அவர் அனுமதி இன்றி

நம் பெருமாள் புறப்பாடு கோஷ்டியோ நம் பிள்ளை கால ஷேப கோஷ்டியோ

திரு விளக்கு பிச்சன் –காயத்ரி மண்டபம் தாண்டனும் -வாசல் பாடியில் கண் இங்கு காது அங்கு

மொசு மொசு பெரிய பெருமாள் -தள்ள -விபவம் இல்லை அர்ச்சை -ஆசை பட்டான் அவனும்

படி =32 எழுத்துகள்

126000 படி -வேண்டாம் நடுவில் திரு வீதி பிள்ளை எழுதி -படி போல் ஆகும் பரம பதம் –

கட்டி உள்ளே 200 வருஷம் -யாருக்கும் கிடைக்காமல்

ஈய் உன்னி மாதவாச்சர்யர் கொடுக்க

பத்மனபாச்சர்யார் நாலூர் பிள்ளை நாலூர் –ஆச்சான் பிள்ளைக்கு கொடுக்க -ஓர் ஆண் வழி யாக வந்தது

மீண்டும் பேர் அருளாளன் ஈடு பெருக்கம் வைக்க அருளினார்

ஈடு இணை அற்று -ஈடு படுத்த வைக்கும் ஆழ்வார் ஈடு பாடு

லோகாச்சர்யர் நடுவில் திரு வீதி பிள்ளை பட்டர்

புறப்பாடு -தாமசம் கந்தாடை தோழப்பர் -ஐதீகம்- அவர் கொடுத்த திரு நாமம் லோகாச்சர்யர்

சேர பாண்டியான் தம்பிரான் பதக்கம்

சேர பாண்டியன் சிங்காசனம்

கோப்புடைய சீரிய சிங்காசனம்- சேர பாண்டியன்

ராஜெந்த்ரன் அரவணை

சோழே ந்திர   சிங்கன் யானை பரிசு

ராஜ மகேந்திர பதக்கம்

இவை நம் பிள்ளை வியாக்யானங்களில் உண்டு

பெரிய வாச்சான் பிள்ளை

செம்கனூர் சங்க நல்லூர்  திரு வெள்ளியம் குடி அருகில் ரோகிணி ஆவணி

1167 1262 வரை 95 திரு நஷத்ரங்கள்

கிருஷ்ணனே மீண்டும் அவதாரம் –

ஸ்ரீ பராசர பட்டர் திரு அடிகளே சரணம்

ஸ்ரீ வைஷ்ணவ -ரகஸ்ய த்ரயம் -சார தமம் –

அருளி செயல்- வேதாந்தம் –

இரண்டு கண்கள்-காட்சி ஓன்று -பரம் பொருள்-ஸ்ரீ மன் நாராயணன் –

சர்வம் அஷ்டாஷரம்-மூன்றே பதங்கள் -எட்டு எழுத்துகள்-

வேதாந்த பாஷ்யம் ஸ்ரீ பாஷ்யம் -விருத்தி கிரந்தம் -பிரம சூத்திரம் –

அருளி செயல்-வியாக்யானங்கள்-

உபநிஷத் ரெங்க ராமானுஜ முனி வியாக்யானம்

திரு குருகை பிரான் பிள்ளான்–எம்பெருமானார் ஏவி விட முதல் வியாக்யானம் -அருளி –

ஆராயிர படி-அபிமான புத்ரர் –சகோதரி-ஆண்டாள் -மருமகன்- முதலி ஆண்டான் -சன்யாச குல சக்கரவர்த்தி எதிராஜர்

ஆத்மா பந்துகள்

 -6 /9 /24 /36 /12 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் இறுதியில் சாதித்து –

அரிய அருளி செயலின் பொருளை -ஆழ்ந்த அனுபவம் -வியாக்யானங்கள் கொண்டே அறியலாம்

வடக்கு திரு வீதி பிள்ளை-பட்டோலை 1167 திரு அவதாரம் — 1264 வரை 97 திரு நஷத்ரங்கள் –

போறாது என்று 36000 படியா கோபித்து -ஈய் உண்ணி -மாதவாச்சர்யர்   -ஓர் ஆண் வழியாக

வாதி கேசரி ஜீயர்-மடப்பள்ளி கைங்கர்யம் -பெரிய வாச்சான் பிள்ளை திரு மாளிகையில் –

உலக்கை கொழுந்து பற்றி பேசி கொண்டு இருக்கிறோம் -கேலியாக பேச -உமக்கு சிஷிப்போம் –

பரம காருன்யரான பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யான சக்கரவர்த்தி

-பகவான் காருண்யன் என்பர் இவரையோ பரம காருண்யன்

மோஷம் ஒன்றே ஹேது -இதே பெயரில் நூலையும் எழுதி –

பத பதார்த்தம் அறிய 12000 படி –

பதவரை இதில் தான் –

உயர்வற உயர் நலம் -உயர்வு அறுந்து போகும் படி ஆசாத் சமம் படி உயர்நலம்

அவரே விஞ்சி விஞ்சி பெரும் காதல் -அடுத்த -தடவை-சபரி -குகன்-பத பதார்த்தம் –

உளன் எனில் உளன் -பாசுரம் எதை பிரிப்பது -அவன் உருவம் இவ் உருவுகள்

அருவம் என்றால் என்ன -புத்த மத கண்டனம் -சீர் பிரித்து -அர்த்தம்-

சொல் முன் பின் வைத்து -யாப்பு இலக்கணம் படி

அறிகிலேன் -தன்னுள் அனைத்து உலகும்நிற்க – அறிகிலேன் பின் சேர்த்து அர்த்தம் –

ரகஸ்ய த்ரயம் -வியாக்கினங்கள் -சார தமம் -சிறப்பு -நெருடல் விலகி -ஒருங்க விட –

அதிகிரிதா அதிகாரம்-ஸ்திரீகள் சோதரர்

பழுதிலா ஒழுகல்  ஆறு வேண்டும் – ப்ரக்மண்யம் -உபாசன மார்க்கம்-வேதத்துக்கு அருகதை உள்ளவர்

கர்ம ஞான அங்கம் பக்தி -பெருமானை உபாயமாக கொண்டுபோகலாம் -பிரபத்தி -அனைவருக்கும் –

இந்த நெருடல் இல்லை அருளி செயல்-அனைவருக்கும்

தமிழ் -அது ரிஷிகள்-சமஸ்க்ருதம்-அருளியவர் தாழ்வாக நினைத்தால் சென்று அணுக கூசி திரி –

பாணர் குலம்-திருடர்-பெருமை உண்டா வைபவம் -நெருடல்-

பிரணவம் -கடைந்து எடுத்து -ரகஸ்ய த்ரயம்-தோல் புரையே போம் அதுக்கு பழுதிலா ஒழுகல் ஆறு வேணும் –

கர்மங்கள் பற்றி பேசாமல் பிரமத்தையே உபாயம்- இதற்க்கு ஸ்ரத்தை உறுதி ஆவல் ஆர்த்தி ஒன்றே வேண்டும் –

திரு மந்த்ரம்-அனைவருக்கும் -ஆச்சார்யர் உபதேசம் மூலம்-தனி சிறப்பு

அஷ்ட ஸ்லோகி பட்டர் -சுருக்கம்-சமஸ்க்ருத ஸ்லோகம் –

த்ராஷை தோட்டம்-போல் கூரத் ஆழ்வான்  ஸ்தவங்கள் -தேங்காய் பால் போல் பட்டர் –

ஸ்ரீ ராமாயண ஸ்லோகம் அதி சுலபம் ஸ்ரீ கீதையும் -அனுஷ்டுப் சந்தஸ் -சு லலிதம் -உரு போட்டால் உருப்படலாம்

ஸ்ரீ பாகவதம் ஸ்லோகம் பெரியவை –

மனம் உடையீர் என்ற இதற்க்கு சரத்தையே அமையும்

கண்ணன் கழலினை நண்ணும் மனம் உடையீர்

நாராயண அடக்கிய திரு மந்த்ரம்

பிள்ளைலோகாச்சர்யர் -ஐப்பசி திரு வோணம்-முப்புரி ஊட்டிய நஷத்ரம்

ரோகிணி/புனர்வசு/திரு வோணம் /உலகு ஆண்டார் -லோகாச்சர்யர் -பிள்ளை-

நம் பிள்ளைக்கு வீறு கொண்டு எழுந்தது -கந்தாடை தோழப்பர் -கந்தாடை ஆண்டான் திரு குமரர் –

பின்பு அழகிய பெருமாள் ஜீயர் ஆராயிர படி குரு பரம்பரை நம் பிள்ளை உடன் முடியும்

அப்புறம்-யதீந்திர பிரவணம் -பிள்ளை லோகம் ஜீயர் -தனியன் வியாக்யானம் –

நம்பிள்ளை –பின்பு அழகிய பெருமாள் ஜீயர் -நோவு சாத்திக் கொள்ள -ஆழி எழ -பிரபந்தம்

சொல்லி சரி பண்ணி கொள்ள -புரட்சி -காவேரி ஸ்நானம் விருப்பம்/ஸ்ரீ ரெங்க வாசம்/நம் பில்லைகாலஷேமம்/ஸ்ரீ ரெங்கன் புறப்பாடு

நான்கும் இல்லை

வேர்வை உடன்-வர திரு ஆலவட்டம்கைங்கர்யம் செய்வதே புருஷார்த்தம்-

நம்பிள்ளை -பக்கத்து வீட்டில் மூதாட்டி -வைகுண்டத்தில் -இடம் -கை எழுத்து போட்டு கொடுக்க -மம்பூர் வரதாச்சர்யர்

கொடுத்து புறபட்டாள்

வடக்கு திரு வீதி பிள்ளை-இல்லற நாட்டம் இல்லை-பன்றி ஆழ்வான் சந்நிதி -மா முனிகள் திரு அரசு -ஆதி கேசவ பெருமாள் சந்நிதி

அம்மி -திரு தாயார் -நம் பிள்ளையிடம் பிரார்த்திக்க -புத்திர பாக்கியம்-பகவத் விஷயம் சொத்து –

ஆச்சார்யர் பெயர் வைத்து லோகாச்சர்யர் பிள்ளை–மருவி பிள்ளை லோகாச்சர்யர் –

கிருஷ்ணா பாதர் -வடக்கு திரு வீதி பிள்ளை

சம்சார பாம்பு கடிக்கு ஜீவா ஜீவாது -இவை -அஷ்டாதச கிரந்தங்கள் –

வரதன் -காஞ்சி -வாச்த்ய வரதன் நடாதூர் அம்மாள் -ஐந்து நிலை ஸ்தோத்ரம்-எங்கள் ஆழ்வான்=அம்மாள் ஆச்சார்யர்

திரு வெள்ளறை சோழியன் தினவு கெட சொல்வான் -விஷ்ணு சித்தர் –

நான் செத்து வாரும் -அகங்காரம் -செத்து -அடியேன் -தாசன்-சொல்லி உபதேசம் பெற்று –

மூன்றாவது வரதன் நம்மூர்  வரதன் -வரதனே பிள்ளை லோகாச்சர்யர்

மணப்பாக்கம் நம்பி ஐ தீகம் -அவரோ நீர் -ஆம் அவரே நாம் -இரண்டு ஆற்றுக்கு நடுவே போம்

காட்டு அழகிய சிங்கர் சந்நிதி -ரகசியம் விளைந்த மண் -கிரந்தம் படுத்த வரதன் ஆணை –

மணப்பாக்கம் நம்பி ஸ்ரீ வசன பூஷணம் பட்டோலை கொண்டு அருளி –

ஆழ பொருளை அறிவர் ஆர் அனுஷ்டிப்பார் ஓர் இருவர் உண்டாகில்-மா முனிகள்

1205 திரு அவதாரம்

பெரிய பெருமாள் அனுக்ரகத்தால் அழகிய மணவாள பெருமாள் நாயனார் மார்கழி அவிட்டம் 1207

பார்த்த சாரதி சந்நிதி பக்கம் இருவரும் -திரு நட்ஷத்ரம் அன்று வாசிப்பார்கள்-ஆனந்த அனுபவம் –

பிள்ளை லோகாசார்யர் திரு அடி நிலையே நாயனார் –

தனி விக்ரகம் இல்லை திரு அடி நிலையில்

நைஷ்டிக ப்ரக்மாசாரி விகித விஷய  நிவ்ருத்தம் தன் ஏற்றம்

ஆச்சர்ய அபிமானமே உத்தாரகம்

புருஷகார வைபவம் -/சாதனச்யகுரவம்

தத் அதிகாரி கிருத்யமச்ய சத் குரு சேவனம் ஹர தயை ஒன்றே உபாயம்-நிர்கேதுக பிரசாதம்

கருணை பீரிட்டு குரு -பிரதி பத்தி இன்றி நேராக பெருமாள் இடம்கார்யம் ஆகாது

8 ரகஸ்ய த்ரய  கிரந்தங்கள்-

தத்வ த்ரயம்

சாம்ப்ரதாய விஷயம் -அக 18 —

நம் பெருமாளை காத்து அருளி -பிள்ளை லோகாச்சர்யர்

12000 முடி திருத்திய பன்றி ஆழ்வான் கலக்கம் 1311 /1323

1311 மாலிக்கா பூர் -1313 -நான்கு வருஷம் 1323 உலூக் கான் துக்ளக்

வீர பாண்டியன் கலியுக ராமன்-சதுர வேத மங்கலம் ஏற்படுத்தி -வேதம் வல்லார் -௧௩௧௧படை எடுப்பில் தங்க விமானம்

பொன் மேய்ந்த பெருமாள்-கண்ணாடி அரை-ஸ்வர்ண விக்ரகம்-சேர குல வல்லி -சுல்தான் அரண்மனை

நாச்சியார் போக வில்லை

1313 கேரளா மன்னன்-படை எடுப்பு-1317 துரத்தி –

1323 இருவரும் -பங்குனி உத்தரம் உத்சவம் நடை பெற்ற சமயம்  எல்லை கரைக்கு

கல் திரை -தெற்கு நோக்கி

ராமன் போல் ஆவும் அழுத –உத்தம நம்பி சக்கராயர் -இருந்து கைங்கர்யம் –

ஆனை மலை -ஜோதிஷ்குடி-குகை-கை தாளம்-விண்ணப்பம்-

கள்ளர் பயம்படை எடுப்பு பயம்-1325 ஜோதீஸ் குடி ஸ்ரீ பரம பதம்

சம்பந்த சம்பந்தி களுக்கும் மோஷம் -118 சம்வஸ்த்ரம்

எறும்பு மரம் செடி அனைத்தையும் ஸ்பரசத்தி போவாராம் –

போக மண்டபம்-கல்லணை மேல் கண் துயில கற்றினையோ காகுத்தா -கரிய கோவே

வியன் கான மரத்தின் நீழல்- நிழல் இல்லாத மரத்தின் கீழ் -வியர்வை பரவ –

நம் பெருமாள்  திரு முகத்தில் -விசிற சொல்லி -திரு வாய் மொழி பிள்ளை திரு தாயார் –

இவை எல்லாம் -கையிலே பிடித்த திவ்ய ஆயுதங்களும்

வாத்சல்யம் ஸ்வாமித்வம் –இவர் வசனம் நம் பெருமாளை அனுபவிக்க –

தெற்கு நோக்கி -பால கொடு கோழி கொடு -திரு மலை ரெங்க மண்டபம்–

செஞ்சி -கோபன்ன ராயன் -3000 பேர் 30000 பெயரை எதிர்த்து

48 வருஷம் பிறகு திரும்ப  -சித்தரை உத்சவம் கிராம மக்கள் முதலில் நடந்ததால் -அரசர் கூப்பிட வந்தவர்கள்

நாயனார் -ஆச்சர்ய ஹிருதயம்-நம் ஆழ்வார் திரு உள்ளம்

அருளி செயல் ரகசியம்

ஆராயிர படி திரு பாவை

பெரிய திரு மடல் அமலனாதி பிரான் கண் நுண் சிறு தாம்பு

வியாக்யானங்கள் அருளி இருக்கிறார்

விசத வாக் சிகாமணி –

சாதி வேறு பாடு இல்லை ஆத்மா ஆச்சர்ய அனுஷ்டானம் கொண்டே

விதுரர் தர்மர் -பாகவதர் பாக்கள் ஜன்ம நிரூபணம்

கொந்தளிப்பு -வர்ணாஸ்ரமம் கெடுகிறார் –

அடியேன் சமாதானம் நாயனார் –

புறப்பட்டு கண்டு அருள -நான்கு வீதி நான்கு பிரகரணம்

75  இன்ப  மாரியில் ஆராய்ச்சி முக்கியம்

வாசுதேவ -அந்தரங்கரை -பாகவத பிரபாவம் -இன்ப பா /பாஷா ஆராய்ச்சி

இன்ப மாரி–ஆதித்ய ராம திவாகர -வகுள பூஷண பாஸ்கர உதயோத்ததிலே –

மணி வண்ணற்கு உள் கலந்தார் -நம் பெருமாள் ஏற்று கொண்டார் –

நாயனார் 2 ஆண்டுகள் முன்பே பரம பதம் -ஆழ பொருளை உரைப்பார் யார் லோகாச்சர்யரே வருத்தம்

அழகிய மணவாள நாயனார் திரு அடிகளே சரணம்—பிள்ளை லோகாசார்யர் திரு அடிகளே சரணம் .

ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ நிரம்பிய ஸ்ரீ மான் வேங்கடார்யா-வேதாந்த  தேசிகன் –

1205 -தொடக்கி 120 ஆண்டுகள் பிள்ளை லோகாச்சர்யர்

1268 /புரட்டாசி சரவணம் 100 திரு நஷத்ரங்கள் 1369 வரை -தேசிகன் –

அனைத்திலும் ஈடு பட்டவர் -தேசிகன்-

காஞ்சி -திரு தண்கா- தீப பிரகாசர் -விளக்கு ஒளி எம்பெருமான் -திரு அவதாரம்-குளிர்ந்த காற்று –

தாபம் போக்க -விளக்கு -இருள் போக்கும் -திரு மணி அம்சம்-வேங்கட நாதன் –

அனந்த சூரி தந்தை -சிறுமா மனிசராய் என்னை   ஆண்டார் இங்கே திரியவே – பாகவத பிரபாவம் –

கீர்த்தியில் பெருமைவயசில் இளையவர் -20 வயசில் அனைத்தையும் கற்றார்

தொண்டை நாடு பெற்று –கொடுக்கும் -மற்றவர்க்கு ஸ்ரீ ரெங்கத்துக்கு –

கிடாம்பி ஆச்சான் -மடப் பள்ளி கைங்கர்யம்

கிடாம்பி அப்புள்ளார் ஹம்ச -வாதி மேகம் போல் அடக்கி -ஆர்த்ரைய கோத்தரம்

மருமான் -வேதாந்த தேசிகன்-நடாதூர் அம்மாள் இடம் -மடியில் உச்சி முகந்து ஆ முதல்வன்-

ஆச்சார்யர் கடாஷம் —

நஞ்சீயர் -கிரந்தம் ஒருவர் எழுதி கொண்டு வர ஆழ்வார் திரு உள்ளம் உகந்ததாய் இருக்கும் –

தனியாக கொண்டாட வில்லை–ச்வாதந்த்ர்யம்-அகங்காரத்துக்கு தீனி போட கூடாது –

உயர்ந்த நிஷ்டை–கிடாம்பி அப்புள்ளார் தான் ஆச்சார்யர் இவருக்கு -நடாதூர் அம்மாள் ஆக்ஜை படி –

ஹயக்ரீவர் திரு ஆராதனை –

திரு மங்கையார் -மனைவி-பொருள் செல்வம்-இல்லற செல்வம் ஆசை கொண்டு –

பிரசாரக கைங்கர்யம்- விதரான்யர்-சமஸ்தானம் -வர சொல்ல –

தேவ பெருமாள்-தனம்-பிதாமகர் -யாக குண்டம் வளர்த்து தேடி வைத்த -தனம்-

இது போல் பட்டர் முன்பு பார்த்தோம் -குறடு விட்டு -போகாமல்-

வைராக்ய பஞ்சகம் –28 ஸ்தோத்ரங்கள் இது போல் பல அருளி –

உஞ்ச விருத்தி -இரிசத்தை -களத்து நெட்டில் போர் அடித்து -உயர்ந்த –

நெல் மணி உடன் தங்க மணி கொடுக்க -எடுத்து தூர -வைராக்கியம் மிகுந்து

கவி தார்கிக கேசரி-கவிதை தர்க்கம் இரண்டுக்கும் சிங்கம் போல் –

மறை முடி தேசிகன் -சர்வ தந்திர ஸ்வதந்த்ரர் இவரும்

கருட மந்த்ரம்-கருட பஞ்சாயத் – த்யானித்து -திரு வகிந்திர புரம்-

ஹயக்ரீவ மந்த்ரம் -பெற்று –திரு நாவில் -திரு அடியை பெருமாள் கொண்டாடினது போல்

வாக்மி- ஸ்ரீமான் -சொல்லின் செல்வன் -கவி கேசரி –

தர்க்கம் செய்ய தான் ஸ்ரீ ரெங்கம் எழுந்து அருளி

தேவ நாயக பஞ்சாயுத்

நியாசம் -சரணாகதி நான்கு

14 வேதாந்த 32 ரகஸ்ய 1 நாடகம்  4காவ்யம் பாதுகா சகஸ்ரமம் –

வரதராஜ பஞ்சாயத்

அஷ்ட பூஜை

வேளுக்கை ஆள் அரி

தேகலீச ஸ்தோத்ரம்

அச்சுத சதகம்-பெண்கள் சமஸ்க்ருத -நாயக பாவனை

சாமான்ய பாஷை -இதையே மீண்டும் -அருளி  –

நியாச தசகம்-நித்ய அனுசந்தானம் -வரதன் இடம் -சரண்

விரித்து நியாச விம்சதி –

நியாச திலகம் திரு அரங்கன் -நம் பெருமாள் திரு அடியில் -அபய முத்தரை -ஹஸ்தம் ரஷிக்கட்டும் –

வாதம் –தொண்டை நாட்டு பண்டிதர் -சோழ நாட்டு பண்டிதர்

ஓலை அனுப்பி இவரை கூப்பிட -தசாவதார ஸ்தோத்ரம் அருளி-

பத்து அவதாரங்களும் அரங்கன்- தர்மி ஐக்கியம் –

ஷோடச ஆயுத ஸ்தோத்ரம்

சுதர்சன அஷ்டகம்

அவதாரங்களிலும் நாயகி உடன்-நித்ய அனபாயினி -குணம்-அவதாரம் உடன் சேர்த்து

ஒரே ஸ்லோகம் பத்து அவதாரம் -திரு மங்கை ஆழ்வார் நிர்வகித்த

மத்ஸ்ய -இச்சை-கண்களால் கடாஷிக்க  நம் பெருமாள் கடாஷம் -சீர்மை –

விகார ஆமை-பெரிய விளையாட்டு -இந்த்ரியங்கள் அடக்க கீதை இதை காட்டி அருளியது போல் –

சகஸ்ரபத்மம்- கூர்ம பீடம்-ஆதி சேஷ பர்யங்கம்- தரிக்க -விகாரககச்சாபா

பெரிய வராகம் -பிரளய சாகரம்- நம் பெருமாள் சம்சார சாகரம் -ஒரு தடவை பிற பத்தி செய்தால் போதும் –

மகா விசுவாசம் வேண்டும் -சக்ருதேவ -விரதம் -அபயம் சர்வ பூதேப்யோ -பயம் வர நினைவு கொள்ளலாம் –

போக்கியம் -அனுபவிக்க –

மருந்தே விருந்து —

போருமே சொல்லும் படி திரு கைகள் முத்தரை -ஸ்ரீ ரெங்க பர்தா ஹஸ்தம் –

எதிர்ச்சா ஹரே -நரசிம்கர் -காட்டு மேட்டு அழகிய சிங்கர் -எதைச்சையாக –

பிரகலாதன் இச்சை -இரண்டு தூண்கள் நடுவில்-ரஷா வாமன் -சொத்தை மீட்டி –

சேராதன உளவோ பெரும் செல்வருக்கு

ரோஷ ராமர் -பரசுராமர் -முனி வாகனர் -லோக சாரங்கர் இடம் முனிந்த

கருணா காகுஸ்தன்-இரண்டாவது வார்த்தை இல்லை-நம் பெருமாள் அருளி -கண்ணன் இல்லை-

ராமோ தவிரன பாஷா

ஹெலகலிம் கலப்பை கொண்டு அதீத சக்தி -சங்கர்ஷணன்-ஒரு பிறவியில் இரு பிறவி ஆன பல ராமன் –

கிரீட வல்லப -கொண்டால் வண்ணனாய் -விளையாட்டு கூடிய பெரிய பெருமாள் -கல்கி –

புவனம் மங்களம் ஆக்கும் -செவிப்பவர் புண்ணிய கடை விரித்து –

திரு அடி தொடக்கம் -திரு முடி வரை அனுபவித்து –பகவத் த்யான –

முநிவாகன போகம்-ஒரே வியாக்யானமஅருளி செயல் களுக்கு

திரு மேனி அனுபவித்து –யோகத்ருஷ்டி –

-ரெங்க மத்யே -யோகிகள் கண்ணுக்கு சாத்திய கருப்பு அஞ்சனம்  –

சிந்தாமணி -சிந்தனைக்கு விருப்பம்- சிந்தையில் கேட்டது அனைத்தையும் அருளும் –

தீனர்களுக்கு நாதன் –

பகவத் த்யான சோபனம் –

பாவனை வளர -நினைவே தாமரை குளம்-திரு அடி தாமரை -நிரம்பி –

ஆர்த்தி தண்ணீர் -பிரமாதி தேவர்கள் வணங்க -வேதம் பேசி முடிக்க முடியாமல்-

ஹம்சம்-பெருமாள்- மானசரோவர் -திரு பிரிதி அங்கே இருப்பதாக சொல்வர் – வெள்ளி குளம்-

மனசில் ஞானத்தில் பக்தியில் உஊனம் இன்றி

ஆழ்வார்கள் ஹம்சம்

தாயார் திரு கைகள் இவன் திரு  அடி வருட -தாமரையே தாமரை வருட

திரு மார்பு-வாரமாய –வாரமாக்கி -கௌஸ்துபம் -பதக்கம் சேவித்து -பிராட்டி சேவித்து –

திரு அடியால் துகைத்து -மத்த மாதங்கம் ஹம்ச கதி தாயாருக்கு

வனமாலை தட்டி திரு அடி சிவக்க -பர கால – தாராய வண்டு உழுத வரை மார்பன் என்கின்றளால் –

இதை அடி ஒட்டி ஸ்லோகம் -உழுத நிலம் போல் பண்பட்டு நாச்சியார் அணைக்க ஏது வாகி –

திரு கை வர்ணிக்கிறார் -வலது திரு கை பற்ற இடது திரு கையால் திரு அடி காட்டி

திரு முக மண்டலம் -அனைத்து அவயவ பாசுரம்

மணல் திட்டில் எழுந்து அருளினவர் -ஹிருதய தட்டில் எழுந்து அருளுவர் பல ஸ்லோகம் –

த்யானிக்க படிக்கட்டு -தான் கஷ்டப்பட்டு பெற்றதை இதை சொல்லி பெறலாம் –

1269 அவதாரம் -உளுகான் படை எடுப்பு -54 திரு நஷத்ரம்-

பிரமேயம்  பிரமாணம் இரண்டையும் – ரஷிக்க –பிரமாதா -ஆழ்வார் ஆச்சார்யர்கள்-யோசிக்க –

சேஷித்வம் என்று ஸ்ரீ பாஷ்யம் -சுத பிரகாசிகை–விபுல வியாக்யானம்-சுத பிரகாசிகா பட்டர் –

பிள்ளை லோகாச்சர்யர்

மேற்கு நோக்கி -ஓலை சுவடி -சுத பிரகாசர் -திரு குமாரர் கூட்டி மேல கோட்டை -காத்து கொடுத்த வள்ளல்-

ஆபத்து நீங்க அபீதி ஸ்தவம் -நடுவில் அருளி-சம்சார பீதி தீங்க நாம் சொல்லி கொள்ளலாம்

அவரை நினைக்க பயம் நீங்க -நம்மை பார்க்க பயம் வளர -பீத ராக குரோதம் தொலைத்து -கீதை

பயம் இன்றி -இருக்க -உபத்ரவம் -நிறைய இருந்த காலம்–நம்பிள்ளை நஞ்சீயர் -பொற் காலம்–

புவியில் மோஷம் கொடுக்க வல்ல -பயம் சமய ரெங்க தாமணி ஸ்ரிறேங்க ஸ்ரீ வளர –

ஹம்ச சந்தேசம் தூது விட்டார் -கதை போல்

அசுரர்க்கு தீமை செய் குந்தா –

பாதுகா சகஸ்ரம்-ஒரே இரவுக்குள் -விதிக்குள் கொண்டு – ஸ்ரீ ரெங்கநாத மணி பாதுகை பிரபாவம் –

ஆகாசம் காகிதம்–அபூத உபமானம் -சொல்லி -சப்தார்ணவம் மசி -ஆதி சேஷன் -பேச

சடாரி -32 பந்திகள்- துவந்த இரட்டை -பாபம் போக்க புண்யம் கொடுக்க –

இந்திர நீல பந்தத்தி -ஒலி ஒளி -மின்னி கொண்ட ஆழிசங்க ஒலி -இரண்டும் சேர்ந்து ஆபத்துவிலக

பாதுகையே உபாயம் பிராப்யம்

நான் முன்னே நான் முன்னே முந்தி கொண்டு வந்து ரஷிக்க

வேதாந்தம்- ஆழ்வார் -பாதுகை சடாரி சம்பந்தம் -திராவிட -வேதாந்தம்

பரத சாம்யம் ஜேஷ்ட ராம பக்தன்

சதா தூஷணி சண்ட மாருதம் தொட்டாச்சர்யர் -ஸ்ரீ நிவாசம் மகா குரு –

தத்வம்- நியாச சித்தான்ஜனம் ஆகார நியமம் -ரஷை -மீமாம்சை

த்ரவிடோ உபநிஷத் சாரம்-தாத்பர்ய ரத்னா வளி

தேவ பெருமாளையே —முதல் பத்து -அயர்வறும் அமரர் அதிபதி- இமையோர் தலைவா –

அதிகரண -ஸ்ரீ பாஷ்யம் -சுருக்க கருத்து ஸ்லோகம் –

தத்வ தீபிகை –

 ஸ்ரீ ராமானுஷர் -திரு அடி பட்ட மண் துலாக பிறக்க ஆசை கொண்டார் –

ஸ்ரீ வேதாந்த தேசிகன் திரு அடிகளே சரணம் .

சாதனத்தில் வழி உபநிஷத் /வேதங்கள்

பொருப்பிடையே நின்றும் -தபஸ் உபாசனம் போல்

அடைய முடியாது -என்றும் சொல்லும்

அலம்க்ருத்ய சிறை சேதம்

யக்ஜம் யாகம் ஓட்டை ஓடம் ஒழுகல் ஓடம் -சாத்தியம் சாதித்து கொடுக்காது

பகவானே சாத்தியம் சாதனம் -அவனையே உபாயமாக பற்று

ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் -சாத்யத்திலே கண் வைத்து -திரு அடிபற்றி -அடைந்து –

ரிஷிகள் -லஷ்யம் சாதனம்- துன்பம் –

ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள்-சாத்தியம்-இன்ப மயம்

சாதனமும் அவனே சாத்தியமும் அவனும் -நினைவே அவன் மேல்-விருந்தே மருந்து –

மாத்ரா பலம் -திரு மந்திர -துவயம்-சரம ஸ்லோகம்-

தமிழ் பாசுரங்கள்-தமிழ் வியாக்யானங்கள்-

செம் தமிழும் வட கலையும் திகழ்ந்த நாவர் –

மணி பிரவாளம் –

1269 -1369 ஸ்ரீ தேசிகன்-கவி தார்கிக கேசரி –

1370 -கோவில் ஸ்ரீ  கோவில் மணவாள மா முனிகள்  திரு அவதாரம் 1444 வரை –

ஐப்பசி மாசம் மூலம்-சாதாரண வருஷம்

தை ஹஸ்தம் இந்த வருஷம் -இறுதி-நால் ஆறாயிரம் தொடக்கம் கிரகத்தில் –

திருவாய் மொழி பிள்ளை ஆணை ஸ்ரீ பாஷ்யம் ஒரு தடவை

அருளி செயல் பிரசாரம் -ஸ்ரீ மணவாள மா முனிகளுக்கு –

சாத்தியம் பற்றி பேசியதை சாத்தியமே கேட்டு உகந்தது –

பிள்ளை பெருமாள் ஐயங்கார் -அஷ்ட பிரபந்தம் –

பராசர பட்டார் சிஷ்யர்

திரு அரங்கம் அந்தாதி-திருஅரங்க – மாலை -திரு அந்தாதி கலம்பகம் மூன்று

அழகிய மணவாள தாசர் இயல் பெயர்

தெளிவாக பேசி-திரு மழிசை ஆழ்வார் போல் ராஜாங்க வேலை -செய்து கொண்டு இருந்தார்

துணி கசக்கி -ஸ்ரீ ரெங்க திரு தேர் சீலை -லகு சம்ரோஷனம்-

சுவாமி மகானுபாவர் -அரசர் புரிந்து கொண்டு -ஸ்ரீ ரெங்கம் இருக்க -ஆசை –

சாதனம் பொறுப்பை அரசன் இடம் -விட்டு -பெற்றார் –

திரு வேம்கட மலை அந்தாதி

திரு அழகர் மலை அந்தாதி

திரு ரெங்க நாயகி ஊசல்

திரு அரங்கா உறை மார்பா -இருப்பிடமாக -திசை முகன்செவிப்ப –

கந்திருவர் பாடும் படி -ஆதரித்து இன் இசை பாட திரு கண் வளர் திரு அரங்க

அனுக்ரகம்பண்ண எழுந்திரு அரங்கா -எழுது இரு அறம் காதலித்தேன் –

மூன்று அர்த்தம்-சீர் பிரித்து

நாளும் பெரிய பெருமாள் -துணை வரும்-அவயவ வருணனை-நிற்க பாடி ஏன் நெஞ்சுள் நிறுத்தினான் –

நகை முகம்–தோளும் -தொடர்ந்து ஆளும் விழியும் –

துழாய் மணக்கும் தாழும் கரமும்கரத்தில் சங்கு ஆழியும் -ரேகை சேவித்து –

அவன் காட்ட கண்டவர் –

மறை பாற் கடலை திரு நாவின் மந்தரத்தால் கடைந்து –

துறை பாற் படுத்தி –அமுதம்

கரை பாம்பனை பள்ளியான் அன்பர் ஈட்டம் கழித்து அறிந்த

நிறைப்பான் அடிகளே நிழல் —

அனைத்தும் அரங்கந்திரு முற்றத்து அடியாருக்கு இவர்

பட்டர் முகில் வண்ணனுக்கு  என்று அருள –இவரோ அவர் சிஷ்யர் –

கரை புரை ஓடிடும் காவேரி ஆறே

ஆற்றிடை கிடப்பதோர் ஐந்தலை அரவே

அவ் அரவம் சுமப்பதே அஞ்சன மலை யே –

அம் மலை பூத்ததோர் அரவிந்த வானமே

அரவிந்த மலர் தோறும் அதிசயம் உளதே –

பூ லோகம் அளந்த மேல் லோக்லம் அளந்த திரு அடி திரு நாபி கமலம் திரு மார்பு தாமரை பிராட்டி

கழுத்து அபத் சகத்வம் திரு வாய் ,மா சுச

திரு கண்கள்- அடியேனை கடாஷித்து பாட வைத்தன -பெரிய ஏற்றம்

சிந்தாமணி -அனந்த போகி -ஆதி செஷன் -பட்டர்

தூது விட நாயகி பாவம்

நீர் இருக்க –மட மங்கைமீர் கிளிகள் -நாம் இருக்க

வண்டுகள்-மதுகரம் இருக்க  -மட அன்னம் இருக்க உறையாமல் நான் –

என் நெஞ்சம் அற்றதோர் வஞ்ச அற்ற துணை இல்லை என்ற

தூது விட்ட பிழை கோவில் மணவாள மா முனி -ஆழ்வார் திரு நகரி -திரு அவதாரம்

ஆதி சேஷ அவதாரம்-

ராமானுச முனி வேழம்-வலி மிக்க சீயம்-பொழுது போக்கே அருளி செயல்

உரு பெரும் செல்வமும் -செம் தமிழ் ஆரணமே என்று அறி தர நின்ற ராமானுசன்

வேதாந்த கால சேமம்-புற சமையர் வென்று –

1371 நம்பெருமாள் திரும்பி வர -சூர்யோதயம் 48 வருஷம் பின்பு

அருணா உதயம் போல் மா முனிகள் -திரு அவதாரம்-சாதாரண ஐப்பசி மூலம்-

மூலம்-ஆதாரம்-காரணம்

ஸ்ரீ சைல தயா தனியன் ஆனி மூலம்

திகழ கிடந்தான் திரு நாவு வீறு உடையான்

திரு மலை ஆழ்வார் -வைகாசி விசாகம் -1301 –1406 வரை

அரசாங்க வேலை செய்து வந்தார்

பிள்ளைலோகாச்சர்யர் 1325 -ஜோதிஷ்குடி –

கூர குலோதம தாசர் -நாலூர் பிள்ளை இருவருக்கும் சொல்லி –

ஈய் உண்ணி மாதவாச்சர்யர் -ஈய் உண்ணி பத்மநாபா சாரார் -நாலூர் பிள்ளை -நாலூர் ஆச்சான் பிள்ளை ஈடு பெருக்கிய வழி

திரு வாய் மொழி பிள்ளையை கூர குலோதம தாசர்திருத்தி

திரு கணாம்பி ஆழ்வார் -செல்ல நம் பெருமாள் திரு மணை-நம் சடகோபனை

நம் பக்கத்தில் எழுந்து அருள பண்ண சொல்லி –

திரு அரங்க மாளிகையார் -இடைகாலத்து உத்சவர்

யாக சாலை தேர் -பவித்ர-இவரை எழுந்து அருள பண்ணி முதல் நாள் மட்டும் நம் பெருமாள் கடாஷிது –

நம் பெருமாள்–நம் ஆழ்வார் நம் ஜீயர் நம் பிள்ளை -அவர் அவர் தம் ஏற்றத்தால் என்பர் -பிரித்து அருளி

இங்கே தான்திரு கணாம்பி அருளிய வார்த்தையால்-

 முத்து சட்டை மாலை பிரசாதம் அருளி-

திரு அடி சேர்த்து -அனைத்தும் திரு வாய் மொழி மண்டபத்தில் –

விதிக்க சரத்தை உடன் -ஒற்றை மாலை -தபஸ் -கோர மா தவம்-

ஒரு நாள் ஆழ்வாருக்கு-ஆபரணம் ஆழ்வாரே கிடைக்க –

திருப்தி -நாளை எதிர் பார்ப்பு இன்று போகய பாக த்வரை உடன் இன்று –

திரு மலை ஆழ்வார் அரசர்

குந்தி நகர் -குந்தி நகர ஜன்மனே -மதுரை பக்கம் -திரு விதாங்கூர் மன்னர் ஓலை

தோழப்பர் கூட்டத்தார் -பட்டகம் காட்ட -சங்கிலி இழுத்து நம் ஆழ்வார் -மலை முகடு தட்டி

ரசித்து திரு மேனி த்யஜித்தார் –

மண் மூடி போனதே -அதை சீர் பண்ணி

கிளி சொல்லி ஸ்ரீ ரெங்கம்-கிளி சோழன் -கைங்கர்யம் –

ராமானுஜ சதுர வேத மங்கலம்-பவிஷ்ய ஆசார்யர்

நம் ஆழ்வார் பிரதிஷ்டை

1406 -திகழ கிடந்த -நா வீரர் தாதர் அன்னர் -திரு குமரர் -மா முனிகள் 36 திரு நட்ஷத்ரம் ஸ்ரீ ரெங்க ஸ்ரீ வளர்க்க

தொண்டர்க்கு அமுது உன்ன சொல் மாலை -திரு வாய் மொழி கால ஷேமம் –

அழகிய மணவாள-ரம்யா ஜா மாதா -15 திரு கல்யாணம் –

அழகிய வரதர் -சிஷ்யர் -பொன் அடிக்கால் ஜீயர் -ராமானுஜ ஜீயர் ஆஸ்ரயமா ச்வீகாரம்

1413 ஸ்ரீ ரெங்கம்  எழுந்து அருள

திரு மாலை தந்த -பெருமாள் பட்டர் -மூலம்-பெரியபெருமாளை சேவிக்க -ஆ முதல்வன் கடாஷித்து –

ரகசியம் விளைந்த மண்-காடு அழகிய சிங்கர் சந்நிதி -பிள்ளை லோகச்சர்யர் திரு மாளிகை

கோட்டூரில் அண்ணன் திரு மாளிகை இருந்து

திரு வேம்கடம்-காஞ்சி ஸ்ரீ பெரும் பூதூர் -யதொதகாரி- உபதேச திரு மேனி -ஸ்ரீ பாஷ்யம் சாதித்த இடம்

கிடாம்பி நாயனார் -ஸ்ரீ பாஷ்யம் கேட்டு கொண்டார்

நிஜ ஆகாரம் காட்டி –மூவருக்கு காட்டினார் மா முனிகள்

யதீந்திர பிரவனர் -ஆதி சேஷ -அவதாரம் –

ராமானுஜர் தொண்டனூர் கரையில் காட்டிய படி

ஆஸ்ரம 1425 ச்வீகாரம் -ஆள் கொண்ட வல்லி ஜீயர் மடம்-இருந்து திரு வாய் மொழி கால ஷேமம் -கூடம்

திரு மலை ஆழ்வார்

மண் விட்டு –

பிறையில் ஆதி செஷன் உருவம் -ஸ்ரீ வைகுந்தம்போகும் பொழுது நிஜ ஆகாரம் -காட்டி –

ரகஸ்ய கால ஷேமம்- ரகச்யம்விளைந்த மண் -ஆதாரத்துடன் –

பால் சேர்த்து வைக்கும் இடம்- நித்யம் த்யானம் செய்து -இன்றும் சேவை-

சட கோப கோடரி அம்மையார் பார்த்து -யாருக்கும் சொல்லாதே கொள்

உத்தம நம்பி சங்கைபட வெளுத்த திரு மேனி -இவரே அவர் -நம் பெருமாள் சொல்லி

தூணுக்கு இரண்டு பக்கமும் சேவை

பொன் அடி கால் ஜீயர் -இவர் பாதுகை

முதலி ஆண்டான் வம்சம் – அண்ணன் சுவாமி -வராத நாராயண

120 பேர் சுத்த சத்வம் அண்ணா சுவாமி சிறு புலியூர்

அஷ்ட திக் கஜங்கள்-

சிங்கரையர்-காய் கறி கொடுத்து -இரவில் சொப்பணம்-எதி புனர் அவதாரம்-

வாடா தேச யாத்ரை- திரு வேம்கடம்-சிறிய கேள்வன் அப்பன் ஜீயர் சுவாமி –

பொட்டு கூடை புஷ்பம் சுமந்து -தடம் குன்றமே

தோ மாலை சேவை முக்கியம் -ஜீயரஎடுத்து சமர்பிக்க –

துளசி தளமும் எடுத்து கொடுக்க -சாது ராமானுஜ ஜீயர் சுமந்து மா மலர் -நமக்கு ஆழ்வார் சாதித்த பாசுரம் –

ஹனுமான் முத்தரை அவர்

சின்ன ஜீயர் சுவாமி சிறிய கேள்வன் அப்பன் -ராமானுஜ முத்தரை மோதிரம்

ஆழ்வாரை சேவிக்க -மா முனிகள்-

ஆழ்வாருக்கு பட்டயம்-தங்க பட்டயம்-

திரு முடி சேவை -பொலிந்து நின்ற பிரான் கட்டில் தோறும்

என்னை முன்னம் பாரித்து முற்ற பருகினான்

நம் மா முனி ஏற்பாடு பட்டயம்

நல்லதோர் -பரிதாபி ஆண்டிலேயே -ஈடு கேட்க ஆசை –

ஆவணி 31 ஸ்வாதி பவித்ர உத்சவ சாத்து முறை அன்று பெரிய மண்டபத்துக்கு மா முனிகளை –

கண்ணன் சாந்தீபன்- ராமன்- விஸ்வாமித்ரர் போல் நம் பெருமாள் மா முனிகள்-குறை தீர்த்து கொள்ள –

தாரை -சொல்லி லஷ்மனன்கேட்டு -விஸ்வாமித்ரர் கதை-

சந்தன மண்டபம்-சித்திரம்-ஈடு கால ஷேப கோஷ்டி

நான் யார் -அரங்கன் தானாக அழைத்து இராய்த்தார்

அமர்ந்து கேட்க ஒரு வருஷம் உத்சவம் நிறுத்தி

ஆவணி ஸ்வாதி தொடக்கி ஆனி மூலம் வரை திரு செவி சத்தி அருளி தானியம் சமர்ப்பிக்க

யதிராஜ விம்சதி சமர்பித்தார் – எதிராசன் திரு அடியே உபயம்

ஆர்த்தி பிரபந்தம் வாழி எதிராசன் சொல்பவர் விண்ணோர் வணங்குவர் கைங்கர்யமும் எதிராசன்

மன்னிய சீர் மாறன் கலையே உணவு

மதுரகவி நிலை பெற்றோம்

ஸ்ரீ ரெங்கம் இருப்பு பெற்றோம்

உபதேச ரத்ன மாலை  -எதிராசன் இன் அருளுக்கு இலக்காகி

திரு வாய் மொழி நூற்று அந்தாதி -மாறன் சொல் வேராகவே விளையும் வீடு –

வியாக்யானங்கள் -அருளி-

ஞான சாரம் பிரேம சாரம்

ரெங்க நாயகம் ஐந்து பிள்ளை

ஸ்ரீ சைலேச தயா பாத்ரம்

தீ ஞானம் பக்தி நிறைந்த கடல்

தனியன் எங்கும் சொல்ல ஆணை பிறப்பித்து –

வேற மூன்றும் –

பிரதி பாத பயங்கர அண்ணா –

தேறும் படி உரைக்கும் சீர் -பொய்யிலாத மணவாள மா முனியே வாழியே

கோவில் அத்யாபகம் தனி சிறப்பு –

மா முனி வாழ்வதே ஒன்றுக்கும் காரணம்

அடியார்கள் வாழ–அரங்க நகர் வாழ -இதற்காகவே -இடை வெளி இட்டு

இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்

எறும்பி அப்பா -ஸ்ரீமத் அரங்கம்  ஜயது-பரமம்- தான தேஜோ நிதானம்-

ஸ்ரீ ரெங்க ஸ்ரீ வாழ காலே காலே வர வர மினி வாழ –

பூர்வ தின சரியா

உத்தர தின சரியா

வரவர மினி சதகம் இரண்டு எறும்பி அப்பா பிரதிவாத பயங்கர அண்ணா இருவரும் –

லஷ்மி நாத -தொடங்கி-மா முனிகள்  குரு பரம்பரை ரத்னம்

அந்திமோபாய நிஷ்டை வர வர முனி சிஷ்யர்

மதம் மானம் இன்றி முக் குறும்பு அறுத்து

அதிகத பரமார்த்த

அர்த்த காம விட்டு

நிர்ஜித க்ரோம

அஸ்துமே நித்ய யோக

மாசி கிருஷ்ணா துவாதசி நிஜ வடிவு கொண்டு தீர்த்த உத்சவம்

திரு அத்யயன கைங்கர்யம் –நம் பெருமாள் -நடத்தும் உத்சவம் –

விசத வாக் சிகாமணி -விரித்து -உரைத்து கைங்கர்யம் –

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .’

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading