(ஒரு எஜமான் பல எஜமானர் -பலத்துக்காகவும் பலம் இல்லாமலும் 12 நாள் செய்யும் யாகம் போல் -சரீரம் கொண்டும் அசரீரியாகவும் கைங்கர்யம் இங்கும் உண்டே)
கலக்கமில்லா நல் தவ முனிவர் கரை கண்டோர்
துளக்கமில்லா வாவன வெல்லாம் தொழுவார்கள் -8-3-10-
மாமுபேத்ய புநர்ஜந்ம துக்காலயமஷாஷ்வதம்.–நாப்நுவந்தி மஹாத்மாந ஸம் ஸித்திம் பரமாம் கதா—৷৷8.15৷৷
மூன்றையும் சொல்லி -இதில் பகவல் லாபார்த்தி உடைய ஏற்றம் -சித்தி மூவருக்கும் -சம்சித்தி இவருக்கே –
யாதாம்யா ஸ்வரூப ஞானம் பெற்று -விஸ்லேஷத்தில் தரிக்காமல் -சம்ஸ்லேஷத்தில் நித்ய மநோ ரதம் கொண்டு –
என்னை அடைந்து பரம ப்ராப்யம் பெறுகிறார்கள் –
மகாத்மாக்கள் இவர்கள் -மற்ற இருவர் கூட சேர்ந்து நினைக்க கூடாதே –
ஜென்மம் தேகம் இனிமேல் இல்லை –கைவல்யார்த்தி மாம் உபாத்தியே இல்லையே-அல்பம் -அவனும் சித்தி -இவர் சம்சித்தி –
தேகம் -துக்கத்துக்கு ஆலயம் -சாஸ்வதம் இல்லாதது —நித்யம் அல்லாதது -புறம் சுவர் ஓட்டை மாடம் -புரளும் பொழுது அறிய மாட்டீர் –
வியன் மூ உலகு பெறினும் தானே தானே ஆனாலும் – சயமே அடிமை -பகவல் லாபம் விட்டு -அடியார் அடியார் -ஆழ்வார்கள் நிலைமை –
புண்ய பாபே விதூய நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி
எல்லாருக்கும் தலைவரான தாமே – -அவித்யை கர்மம் சம்ஸ்காரம் ஆசை விபாகம் போன்ற தடைகளை முற்றும் துறந்த
முக்தர்கள் முடிவாக அடையும் இடமாக இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் —
ஏவம் சர்வ சேஷிணமேவ பராமாத்மா பிராப்யத்வம் முக்தாநாம் பரமாத்மா கதி –
தத் ஸூஹ்ருத துஷ்க்ருதே தூனுதே -கௌஷீதகீ -உபாசகன் புண்ய பாபங்களை உதறுகிறான்
அஸ்வ இவ ரோமாணி விதூய பாபம்–சந்தோக்யம் -8-13-1-
புண்ய பாபே விதூய –முண்டகம் -3-1-3-
ததா வித்வான் நாம ரூபாத் விமுக்த –முண்டக -3-2-1-
ஞாத்வா தேவம் முச்யதே ஸர்வபாசை -ஸ்வேதாஸ்வரம்
பித்யதே ஹ்ருதய கிரந்தி –முண்டகம் -2-2-8-
மாயா மேதாம் தரந்தி தே –ஸ்ரீ கீதை -7-14–
ஏ ஹீநா சப்த தசாபி குணை கர்ம அபிரேவ ச கலா பஞ்ச தசா த்யக்த்வா தே முக்தா இதி நிச்சய –சாந்தி பர்வம்
திவ்யேன சஷுஷா மனசா ஏதாந் காமாந் பஸ்யந் ரமதே–சாந்தோக்யம் -8-12-5-
நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி -முண்டகம்
மம சாதரம்யம் ஆகதா
ஏவம் அபி உந்யாசாத் பூர்வ பாவாத் அவிரோதம் பாதராயண –ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் -4-4-7-
ச ஏகதா பவதி -சாந்தோக்யம்
ஐஷத் க்ரீடந் ரம மாண–சாந்தோக்யம்
காமாந் நீ காம ரூப்ய அநு ஸஞ்சரன்–தைத்ரியம்
தம் ப்ரஹ்ம கந்த ப்ரவிசதி தம் ப்ரஹ்ம ரஸ ப்ரவிசதி –கௌஷீதகீ
தம் ப்ரஹ்ம அலங்காரேண அலங்குர்வந்தி -கௌஷீதகீ
த்வா தசா ஹவத் உபயவீதம் பாதாரயாண –ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் -4-4-12-
அத்ர முக்தா நாமிதி பஹு வசநேந தேஷாம் பேதோ பஹுத்வம் ச ஸ்பஷ்டம் (ஈறில-ஒண் பொருள் -ஈறில வண் புகழ்) | ததா ச “பராம்ருதாத் பரிமுச்யந்தி ஸர்வே ”,(அவன் அருளால் அனைவரும் முக்தி அடைகிறார்கள்)
“ மஹி மாநஸ் ஸ சந்தே”,
“ஸாதர்ம்யம் ஆகதா :”,
“மாமுபயாந்தி தே” இத்யாதி ச|
ஸாக்ஷீ,(15-மேல் வரும் திரு நாமம் -பார்ப்பவன் இவன் பார்க்கப்படும் ஜீவர்கள் வேறே ) முக்தாநாம் கதி: இத்யுக்த்யா பகவதா ச பேத : |
ததா ச “ஜுஷ்டம் யதா பஶ்யதி அந்யம் ஈஸம் அஸ்ய மஹிமாநமிதி வீத ஸோக:”,(முண்டக -சோகம் தீரப் பெற்ற-அவன் தீர்க்கிறான் -பேதம் ஸ்பஷ்டம் )
“ப்ருத காத் மாநம் ப்ரேரிதாரம் ச மத்வா”,(ஸ்வேதார-வேறே வேறே என்று அறிந்து முக்தி அடைகிறான் )
“புருஷமுபைதி திவ்யம்”,
“ஸஹ ப்ரஹ்மணா விபஶ்சிதா ”,(ஸஹ-கூடி என்றாலே பேதம் ஸ்பஷ்டம்)
“பரம் ஜ்யோதி ருப ஸம்பத்ய”,
“முக்தோப ஸ்ருப்ய வ்யபதேஸாச்ச” (1-3-2)இத்யாதி |(ஸாம்ய ஸ்ருதிகள் -ஸஹ ஸ்ருதிகள் -ஸா தர்மய ஸ்ருதிகள் -மூன்றுமே உண்டே)
ஸ்பஷ்டம் ச மோக்ஷதர்மே
“ஸ ஹி நாராயணோ ஜ்ஜேயஸ் ஸர்வாத்மா புருஷோ ஹி ஸ: |
ந லிப்யதே மலைஶ்சாபி பத்ம பத்ரமிவாம்பஸா ||(தாமரை இலைத் தண்ணீர் போல் கர்மவஸம் அற்று இருக்கிறார்)
கர்மாத்மா த்வபரோ யோ அஸௌ மோக்ஷ பந்தைஸ் ஸ யுஜ்யதே |
ஸ ஸப்த தசகே நாபி ராஶிநா யுஜ்யதே து ஸ: ||” இதி |
அத : தத்யேந, மித்யா பூதேந வா உபாதிநா, கும்பாதிநேவ நப:, அவச்சிந்நம் ப்ரஹ்மைவ ஸம்ஸரதி, முக்தவ் து பேத ஏவ நாஸ்தீதி மதம் ஸாஸ்த்ரேணைவ பர்யுதஸ்தம் |
உபாதி மறைக்க -பிரமித்து பலவாக தோன்றி -ஐக்ய ஞானம் வந்தால் ஜீவ முக்தி -நிரஸனம்
உபாதி பொய்யா மெய்யா -இரண்டாகவும் இருந்தாலும் -கடாகாசம் -கடம் உடைத்தால் ஓன்று தானே -கடம் உபாதி
அதே போல் ப்ரஹ்மம் உபாதியால் மறைக்கப் பட்டு
பர ப்ரஹ்மத்துக்கு பிரமை -போன்றவை நிரஸனம்
தேஷாம் -அஞ்ஞானம் நீங்கியவர்களுக்கு ஆதித்யன் போல் பளிச்சிடும் -கீதை
அஞ்ஞானம் நீங்கிய பின்பும் பன்மை -அபேதம் நிரஸனம்-நத்யவாஹம் இத்யாதி -2- 12- உபக்ரமம் -நித்யம் தத்வ த்ரயமும் –
உயிர்கள் மெய் விட்டு ஆதிப் பரனோடு ஒன்றாம் என்னும் அல்லல் எல்லாம் ஒழித்தான் ராமானுஜன் மெய் மதிக்கடல் –
முக்தா நாம் -பன்மை -பலர் உண்டே
பராம்ருதாத் பரி முச்ச யந்தி சர்வே –முண்டக
மஹிமாநஸ் ச சந்தே
சா தர்ம்யம் ஆகதா –ஸ்ரீ கீதை -14-2-
மாம் உபாயந்தி தே –ஸ்ரீ கீதை -10-10-
இங்கு திரு நாமங்கள் -15-517-மூலம் அவனே சாக்ஷி என்றும் அவனே இலக்கு என்றும் சொல்லி
எம்பெருமானுக்கு முக்தர்களுக்கும் உள்ள வேறுபாட்டையும் காட்டுகிறார்
ஜுஷ்டம் யதா பஸ்யத்யந்யம் ஈசம் அஸ்ய மஹிமாநம் இதி வீத சோக –முண்டகம் -3-1-2-
ப்ருதக் ஆத்மா நம் ப்ரேரிதாரம் ச மத்வா–ஸ்வேதாஸ்வரம்
புருஷம் உபைதி திவ்யம் –முண்டகம்
ஸஹ ப்ராஹ்மணா விபச்சிதா -தைத்ரியம்
பரம் ஜ்யோதி ரூப சம்பத்யா -சாந்தோக்யம்
முக்த உபஸ் ருப்ய வ்யபதேசாத் –ஸ்ரீ ப்ரஹ்ம ஸூதரம் -1-3-2-
ச ஹி நாராயனோ ஜேய சர்வாத்மா புருஷோ ஹி ச ந லிப்யதே மலைச்சாபி பதமபத்ரம் இவ அம்பசா கர்மாத்மா
து அபரோ யஸ் அசவ் மோக்ஷ பந்தே ச யுஜ்யதே ச சப்த தசகே நாபி ராசிநா யுஜ்யதே து ச –சாந்தி பர்வம் -352-14-/15-
ப்ரஹ்ம வேத ப்ரஹ்ம ஏவ பவதி –முண்டக
தத் பாவ பாவம் ஆபந்ந ததா அசவ் பரமாத்மநா பவதி அ பேதீ–ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-7-95-வேறுபாடு இல்லை என்றும்
தேவாதி பேதோ அபத்வஸ்தே நாஸ்த்யே வா வரேண ஹி ஸஹ –ஸ்ரீ விஷ்ணு புராணம் -திரை விலகுவதைச் சொல்லும்
தர்சனம் பேத ஏவ -பேர் அருளாளன் வார்த்தை-வேதம் முழுவதுமே பிரமாணம் –உடையவன் நாராயணன் -என்றுஉணர்த்தவே -வந்து தோன்றினார் உடையவர் –
ப்ரஹ்ம வேத ப்ரஹ்மை பவதி” இ” (இவ போல் ஆகிறான் )இத் யபேத வாதஶ்ச முக்யா ஏவ | யதா ஸோ அயம் கௌரிதி கண்ட முண்டாதிஷு |(கண்டம்-கொம்பு பாதி – முண்டம் -கொம்பு இல்லை -வேறே ஓன்று -வெவ்வேறே காலம்-பேத வாக்யத்துக்கும் சாம்யா பத்தி வாக்யங்களுக்கும் அர்த்தம் சொல்ல முடியாதே )
அத பேத வாதிநாம் து முக்தி விஷயா பேத ஸாம்யா வாதா பஜ்யேரந் |
ஔபாதிக பேத வாதிநாம் (யாதவ பாஸ்கர மதம் -உபாதியால் பேதம் -முக்தி ஆனால் பேதம் போகும் என்று சொல்லுவார்கள் )ச முக்தி ஸ்வரூப பயாங்கோபகமாத் முக்தே: அபுருஷார்தத்வம், பேத வாத அஸாமஞ்ஜஸ்யம் ச ஸ்யாேதாம் |
(முக்தி ஆனவுடன் ஸ்வரூபமே போகும் ப்ரஹ்மமே முக்தி என்றால் முன்பு ப்ரஹ்மம் பந்தப்பட்டு இருக்குமோ-அத்வைதி படி உபதேசம் பொருந்தாதே
அர்ஜுனன் உண்மையா கீதாச்சார்யன் உண்மையா –
இருவருமே உண்மையாகவே இருந்தால் தானே உபதேசம் பொருந்தும் -இயற்கையால் தாச பூதர் என்பதை இயற்கையில் அபேதம் என்று தப்பாக சொல்வார் )
இத மேவ ஸாம்யம் முக்தா வபேதோ வ்யாக்யாத :, “தத் பாவ பாவம் ஆபந்ந ததா அஸௌ பரமாத்மநா, பவத் யபேதீ” இதி |
தஸ்ய பரஸ்ய ப்ரஹ்மண: பாவா: ஜ்ஞாந சக்த்யாதய: ஸ்வபாவா:, தேஷாம் பாவ: – ஆவிர்பாவ:, குணைஸ் ஸாத்ருஶ்யம் |(விஷ்ணு புராணம் -)
அவனுடைய பாவனை இவன் இடம் உத்பத்தி ஆவதால்
இடை பேச்சு -தன்வீ பாவம் -ஆண்டாளுக்கு வந்தது -ஆகவே மாமான் மகளே கூப்பிட வேறே ஒருத்தி உண்டே
நம்மாழ்வார் கடல் ஞாலம் செய்தேனும் நானே என்னும் —
செய்ய கமலக் கண்ணன் ஏறக் கொலோ-
அது வேறே
கூடிற்றால் நல் உறைப்பு -அது அதுவே –
என்னுள் கலந்தான் -யானும் தானும் –கலந்து ஒழிந்தோம்
அந்யேஷாம் த்விதீயோ பாவ ஸப்தோ வ்யர்த : |(அவன் இவன் ஆனான் இல்லை -அவன் பாவம் இவன் அடைந்தான் என்று அன்றோ சொல்கிறது )
முக்தவ் பேத நிஷே தஶ்ச தேவாத் யுபாதி விஷயோ வ்யஞ்ஜித :
“தேவாதி பேதே அபத்வஸ்தே நாஸ்த்யேவ ஆவரணோ ஹி ஸ:” இதி |(விஷ்ணு புராணம் -)
கதி ஸப்தஶ் ஸைஷ: கர் மணி க்திந்நந்தே |
கதி: ப்ராப்தி: | ஈப்ஸித தமம் கர்மோத்தேஶ்யம் |
ஏதேந முக்தி தத் ப்ராப்யயோ : ஸேஷ ஸேஷி பாவோ தர்ஶித : |
நான் பழத்தை நறுக்கினேன் -செயப்படு பொருள் -இரண்டாம் வேற்றுமை
முக்தா நாம் பரமாம் கதி -அத்தை அடைந்து -பிராப்தி
கர்ம உத்தேச்யம் -செய்யப்படும் பொருள்
ஶ்ரூயதே ச “ஏதம் ஆநந்த மய ஆத்மாநம் உப ஸம்க்ரம்ய”,(அடைந்து )
“அநுஸஞ்சரந்”,(தொடர்ந்து சென்று)
“யேந யேந ததா கச்சதி தேந தேந ஸஹ கச்சதி, தத்யதா தருண வத்ஸா வத்ஸம் வத்ஸோ வா மாதரம்”,
“சாயா வா ஸத்த்வம் அநு கச்சேத்”, “ததா ப்ரகாரம்” இதி |
முக்தனுக்கும் அவனுக்கும் சேஷ சேஷி பாவம் என்பதை
ஏதம் ஆனந்த மயம் ஆத்மாநம் உப சங்க்ரம்ய–தைத்ரியம் –ஆனந்த மயமான ப்ரஹ்மத்தை அடைந்த பின்
அநு ஸஞ்சரன் -தைத்ரியம் -முக்தன் பரமாத்மாவை பின் செல்கிறான்
ஏந ஏந காதா கச்சதி தேந தேந ஸஹ கச்சதி தத் யதா தருண வத்சா வத்சம் வத்சோ வா மாதரம் -பசு கன்று போலே
சாயா வா சத்வம் அநு கச்சேத் –நிழல் போலே
பிரதிபந்தகங்கள் நீங்கி சேஷத்வம் பிரகாசிக்குமே
தர்மி க்ராஹக ப்ரமாண ஸித்தம் ச அவரஸ்ய ஆத்மந: ஸ்வாபாவிகம் ஸேஷத்வம் ஜ்ஞாநாதிவந் மோஷே ந திரஸ் க்ரியதே |(முக்த திசையிலும் சேஷத்வம் போகாதே-ஞானம் இங்கும் அங்கும் உண்டாமோ போல் -அதே பிரமாணம் சேஷத்வம் அங்கும் உண்டே என்றே சொல்லும் நீதி வானவர் -சேஷத்வம் அறிந்து இருக்கும் நித்ய முக்தர் )
கிம் து நிவாரக வாரணாத் ஆவிர்பவதி (தடுப்பு நீங்கி சேஷத்வம் நன்றாக புரியும் அங்கு )| உக்தம் ஹி
“ஸ்வேந ரூபேண அபிநிஷ்பத்யதே”;
வைஷ்ணவே தர்மே “யதா ந க்ரியதே ஜ்யோத்ஸ்நா மல ப்ரக்ஷாலநாந்மணே : |
(ஒளி புதிதாக ஏற்படுத்த வேண்டாம் )ததா ஹேய குணத்வம்ஸாத் அவ போதாதயோ குணா: ||
ப்ரகாஶ்யந்தே ந ஜந்யந்தே நித்யா ஏவ ஆத்மநோ ஹி தே ||
ஜ்ஞாநம் வைராக்யம் ஐஶ்வர்யம் தர்மஶ் ச மநுஜேஶ்வர|
ஆத்மநோ ப்ரஹ்ம பூதஸ்ய நித்யம் ஏதச் சதுஷ்டயம் ||”,
“ஸம்பத்ய ஆவிர்பாவ: ஸ்வேநே ஸப்தாத்”(ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் -4-4-1)இதி ச |
ஸ்வேந ரூபேண அபி நிஷ்பத்யதே–சாந்தோக்யம்
யதா ந க்ரியதே ஜ்யோத்ஸ்நா பல ப்ரஷால நாத்மனே ததா ஹேய குணத்வம்சாத் அவபோதா தயோ குணா ப்ரகாசயந்தே
ந ஜந்த்யந்தே நித்யா ஏவ ஆத்மநோ ஹி தே ஞானம் வைராக்யம் ஐஸ்வர்யம் தர்மம்ச் ச மனுஜேஸ்வர
ஆத்மநோ ப்ரஹ்ம பூதஸ்ய நித்யாமேதத் சதுஷ்டயம் –ஸ்ரீ விஷ்ணு தர்மம் -104-55-/56–
சம்பத்ய ஆவிர்பாவ ஸ்வேந சப்தாத் –ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் -4-4-1-
நநு “ஆப்நோதி ஸ்வா ராஜ்யம் ஸ ஸ்வராட் பவதி” (தைத்ரியம் சீஷா வல்லி -சொல்லுமே -சங்கை எழுப்பி சமாதானம் காட்டி அருளுகிறார் )இத்யுதாஹ்ருத்ய,
“அத ஏவ ச அநந்யாதிபதி:(ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் -4-4-9-)” இதி ஸ்வாதந்த்ர்யம் நிர்ணீதம் |
கதமஸ்ய பரைதமர்த்யம் அபுருஷார்தத்வம் ச பரதந்த்ரஸ்ய ஸ்யாத்?
மந்த !மைவம் பரிபூ: | ஆத்மாதிபதிம் பகவந்தம் அந்தரேண அந்யேந க்லேஸ கர்மாதிநா பரவத்த்வ நிவ்ருத்தி: அநந்யாதிபதித்வம்; ந புநரநாதத்வம் |
ததா ஸதி அநதிபதி: இத்யே தாவத் உச்யேத ; ந து அநந்யாதிபதி: இதி |
(அநந்யாதிபதித்வம்-வேறே ஒரு அதிபதி இல்லாதவர் என்றே சொல்லும் -அதிபதியே இல்லை என்று சொல்ல வில்லை
இவனைத் தவிர வேறே ஒருவருக்கு அடிமைப்பட்டு உழல மாட்டானே )
ந ச ப்ரிய தமஸ்வபதி பாரதந்த்ர்யம் அபுருஷார்த்த :,
ராஜ்ஜோ தாராதவ் ப்ரியம் கர தமத்வோ பலம்பாத் |
(மேல் அன்பால் கணவனுக்கு பரதந்த்ரமாய் இருப்பது புருஷார்த்தம் இல்லை என்று சொல்ல மாட்டோம்
ஸேவா -நாய் தொழில் விட்டு விடு -என்றால்
சேஷத்வம் துக்க ரூபமாய் அன்றோ என்னில்-அபிமத விஷயத்தில் உகக்குமே
காளிதாஸன் கும்ப தாஸன் -)
ஸூசிதஶ்ச பஹுதா குண ப்ரதாந பாவ:
“ஜகத் வ்யாபார வர்ஜம்”,(ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம்-4-4-17-)
“போக மாத்ர ஸாம்ய லிங்காச்ச” ,(ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம்-4-4-21-)
இதி ஈஶ்வரேஶிதவ்ய பாவ வர்ஜம் போக மாத்ரேண தயோஸ் ஸாம்யமிதி ।
ஸ்ரீ விஷ்ணு தத்த்வே -பார தந்த்ர்யம் பரே பும்ஸி ப்ராப்ய நிர்கத பந்தந: ।
ஸ்வாதந்த்ர்ய மதுலம் லப்த்வா தேநைவ ஸஹ மோததே ॥
தத்ரை வாந்யத்ர-ஸ்ரீ விஷ்ணு தத்த்வே-
* ஸ்வத்வ மாத்மநி ஸஞ்ஜாதம் ஸ்வாமித்வம் ப்ரஹ்மணி ஸ்திதம் ।
உபயோரேஷ ஸம்பந்தோ ந பரோ அபி மதோ ॥மம
ஶ்ரீ நாராயணீயே *
வ்ரதா வஸாதே ஸுஸூபாந் நராந் தத்ருஶிமோ வயம் ।
ஶ்வேதாம்ஶ் சந்த்ர ப்ரதீகாஸாந் ஸர்வ லக்ஷண லக்ஷிதாந்।
நித்யாஞ்ஜலி க்ருதாந் ப்ரஹ்ம ஜபதஸ் : ப்ராகுதங்முகாந் ॥(ப்ராகுதங்முகாந்-வடகிழக்கு திசை நோக்கி கைகூப்பி )
* க்ருதாஞ்ஜலி புடா ஹ்ருஷ்டா நம இத்யேவ வாதிந:, *
அதீந்த்ரியா(இந்திரிய வசம் இல்லாமல் )அநாஹாரா அநிஷ்யந்தா – ஸ்ஸுகந்திந: இத்யாதிநா ஶ்தவே த்வீப வாஸிநாம்
திவ்ய ரூபாத்யுபேதத்வம் பகவத் தாஸ்ய- பரிசரணைக ப்ரியத்வம் ச ப்ரபஞ்சய ததேவ முக்தாநாம் லக்ஷண முக்தம்
*யே அபி -முக்தா பவந்தீஹ நரா பரம ஸத்தம । தேஷாம் லக்ஷண மேதத்தி யச்ச்வே தத்வீப- வாஸிநாம் । இதி ।(இவர்களை விளக்கி இவர்கள் போல் முக்தர் என்கிறது )
மேல் பரம கதி-என்பதால் கைவல்ய லக்ஷணம் -தாழ்ந்த முக்தன் பற்றி-ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் -இத்யாதி
பரமேதி விஸேஷணேந முக்தா நாமேவ கேஷாம் சிதர்வாசீநாம் கதிர்கம்யதே ।
க்ருஹ்யதே ச நிர்முக்த ஜரா மரணாத்மக கைவல்ய லக்ஷணா
*ஜரா மரண மோக்ஷாய மாம் ஆஶ்ரித்ய யதந்தி யே இதி ।-(7-29)
ஸம்ஸார பரம பதயோர் மத்யே தேஷாம் ஸ்தாநம் ச(கைவல்யர் ஸ்தானம்)
* யோகிநாம் அம்ருதம் ஸ்தாநம் காத்ம ஸந்தோஷ காரிணாம் இதி । ஏவம் முக்தாநாம் பரமா கதி:,-(1-16-38-அப ரமா கதி –மஹா லஷ்மி கேள்வன் இல்லாத -திரு வில்லாத்தேவர் )
* ஸா காஷ்டா ஸா பரா கதி:(கட உபநிஷத்)
* விஶ்வாத்மாநம் பராயணம்,
*மாமேவ அநுத்தமம் கதிம்,
* ஸோ அத்வந: பாரமாப்நோதி *
ஆத்ம லாபாந்ந பரம் வித்யதே இத்யாதி ஸுலபம் ॥ 12 ॥
இங்கு ஒரு ஆஷேபம் –
ஆப் நோதி ஸ்வா ராஜ்யம்-தைத்ரியம்
ஸ்வ ராட் பவதி -சாந்தோக்யம்
அத ஏவ ச அநந்ய அதிபதி –ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் -4-4-9-
என்றும் உள்ளதே -முக்தன் எப்படி பரமாத்மாவுக்கு வசப்பட்டது என்றும் அவனுக்காகவே உள்ளார்கள் என்றும் எவ்வாறு கூறலாம்
இதுக்கு பட்டர் சமாதானம் -அநாதி பதி என்று சொல்லாமல் -அநந்ய அதிபதி-
ஆனந்த மயமாகும் தன்மையில் மட்டும் சாம்யம்
ஜகத் வியாபார வர்ஜம் –4-4-17-
போக மாத்ர சாம்யா லிங்காச்ச -4-4-21–
பாரதந்தர்யம் பரே பூம்சி ப்ராப்ய நிர்கத பந்தன ஸ்வா தந்தர்யம் அதுலம் லப்த்வா தேநேவ ஸஹ மோததே –ஸ்ரீ விஷ்ணு தத்வம்
ஸ்வத்வம் ஆத்மநி சஞ்ஜாதம் ஸ்வாமித்வம் ப்ரஹ்மநி ஸ்திதம் உபயோர் ஏஷ சம்பந்தோ ந பரோ அபிமதோ மம –ஸ்ரீ விஷ்ணு தத்வம்
பிரதாவசாநே ஸூசுபாந் நராந் தத்ரு சீமோ வயம் ஸ்வேதாந் சந்த்ர பிரதீகாசாந் சர்வ லக்ஷண லஷிதாந்
நித்யாஞ்சலி க்ருதாந் ப்ரஹ்ம ஜபத பிராகுதங்க முகாந் –மவ்சல பர்வம்
க்ருத அஞ்சலி புடா ஹ்ருஷ்டா நம இத்யேவ வாதிநா —மவ்சல பர்வம்
அதீந்திரியா அநாஹார அநிஷ் யந்த ஸூ கந்திந-
யே அபி முக்தா பவந்தீஹ நரா பரத சத்தம தேஷாம் லக்ஷணாம் ஏதத்தி யஸ் ஸ்வேத த்வீப வாசி நாம் –ஸ்ரீ கீதை -7-29–
கதி என்ற பதத்துக்கு பரமா -சிறப்பு விசேஷணம் இருப்பதால் ஒரு சிலர் கைவல்யம்
ஜரா மரண மோஷாயா மாம் அஸ்ரித்ய யதந்தி யே –ஸ்ரீ கீதை -7-29–
யோகி நாம் அம்ருதம் ஸ்தானம் ஸ்வ ஆத்மா சந்தோஷ காரிணாம்–ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-6-38–
சா காஷ்டா ச பரா கதி –கட -3-11-
மாம் ஏவ அநுத்தமாம் கதிம்–ஸ்ரீ கீதை -7-18-
சோ அத்வந பாரம் ஆப்னோதி –கட -3-9-
ஆத்ம லாபாத் ந பரம் வித்யதே –என்று பரமாத்மாவை விட உயர்ந்த குறிக்கோள் கதி ஏதும் இல்லை என்றதே
இவ்வாறு பாஷ்யம் குத்ருஷ்ட்டி நிரசனம் செய்யும் பொருட்டு விஸ்தாரம் இதில்
முக்தானாம் பன்மை -ஜீவர்கள் பலர்
ஜீவ ஈஸ்வர பேத அபேத விஷய சர்ச்சை செய்து ஸித்தாந்தம் நிரூபணம்
பரமா கதி -என்று கேவல ஆத்ம அனுபவமாகிய கைவல்யம் சொன்னவாறு-
முக்தர்களுக்கு உயர்ந்த கதி -அவரைத் தவிர வேறு தேவதைகளை அடைய வேண்டியது இல்லை –
அவரை அடைந்தவர் திரும்புவது இல்லை -ஸ்ரீ சங்கரர்–
மிக உயர்ந்தவர்களான முக்தர்களால் மட்டுமே அடையத் தக்கவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-
ஓம் முக்தானாம் பரமாம் கதி
அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யமே பரம புருஷார்த்தம்
—————-
12-ஓம் முக்தானாம் பரமாகதயே நம:
முக்தானாம் முக்தி அடைந்தவர்களுக்கு பரமா ப்ரக்ருஷ்டா (பரமா என்றால்) மிகவும் மேலான கதிர்கந்த்வ்யா (கதி என்றால்) அடையக்கூடிய இலக்கு தேவதா எந்த தெய்வமோ புனராவ்ருத்த்யசம்பவாத்தத்கதஸ்யேதி எவரை ஒருமுறை சென்று அடைந்தால் மீண்டு வருவதென்பது இல்லையோ முக்தானாம் பரமா கதி: அவரே “முக்தானாம் பரமா கதி” |
எந்த தெய்வம் முக்தி அடைந்தவர்கள் அடையக்கூடிய மிகவும் மேலான இலக்காக இருப்பவரோ எவரை ஒருமுறை சென்று அடைந்தால் பிறப்பு, இறப்பென்னும் இந்த சம்சார சுழற்சிக்கு மீண்டும் வருவதென்பது இல்லையோ அந்த பகவான் (ஸ்ரீ விஶ்ணு) ‘முக்தானாம் பரமா கதி’ (முக்தி அடைபவர்களின் மேலான இலக்கு) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘மாமுபேத்ய து கௌந்தேய புனர்ஜன்ம ந வித்யதே ||’ (ஸ்ரீமத் பகவத்கீதை 8.16)
குந்தி மகனே!!! என்னை அடைந்தவனுக்கு மறுபிறப்பு இல்லை.
இதி பகவத்வசனம் | இவ்வாறு, பகவான் ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறுகிறார்.
—————-
12. முக்தானம் பரம கதிஹி – அவர் அனைத்து விடுதலை பெற்ற ஆத்மாக்களின் இறுதி இலக்கு
பஹூனாம் ஜன்மநாமந்தே ஞானவான்மாம் ப்ரபத்யதே
வாசுதேவா ஸர்வம் இதி ச மஹாத்மா ஸுதுர்லபா–7-9-
: பல பிறவிகளின் முடிவில், ‘வாசுதேவரே எல்லாம்’ என்ற அறிவைப் பெற்றவர், என்னை அடைகிறார். இப்படிப்பட்ட ஞானமுள்ளவர் மிகவும் அரிது
மாம் உபேத்ய து கௌந்தேய புனர்ஜன்ம ந வித்யதே –8-16-அதாவது என்னை நாடுகிற எவரும் மீண்டும் மீண்டும் ஏற்படும் பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள்.
பரம் என்றால் இறுதி மற்றும் கதி என்றால் இலக்கு அல்லது இலக்கு; எனவே பரமகதி என்பது இலக்கு, அதை அடைந்த பிறகு நீங்கள் வேறு எதையும் விரும்ப மாட்டீர்கள். பொதுவாக, எந்தவொரு குறிக்கோளின் தன்மையும் நீங்கள் அந்த இலக்கை அடைந்தவுடன், அடுத்த உயர்ந்த இலக்கை அமைக்க விரும்புவீர்கள். இது பரமகதியின் நிலை அல்ல, இதுவே இறுதி இலக்கு –
————–
13-அவ்யய -விலக்காதவன் –
இது முதல் ஐந்து திரு நாமங்கள் -12 திரு நாமம் விவரணம்
இதில் யாரும் தம்மை விட்டு விலகாமல் இருப்பவர் -முக்தர்கள் நஸ புநர் ஆவர்த்ததே -மீளா வைகுந்தம் என்றபடி-
இத மேவ பஞ்சபிர் நாமபிர் உப பாதயதி । ந வீயதே (விலகுவது இல்லை )ந வ்யபகம்யதே (திரும்ப வருவதும் இல்லை )அஸ்மாதித்யவ்யய: ।
ஏரச் । ஏவம் ப்ரத்யய: விநய: ஜய: இத்யேவ மாதய : ।
ந ஹி பகவாந் கதம்சித் ஸம்ஸார மஹார்ணவ அதுத்தீர்ண (தாண்டியவனை )
ஸ்வ சரணார விந்தம் ப்ராப்த வந்தம் புநராவர்தயதி ।(நல்கி என்னை விடான் நம்பி நம்பியே-திண்ணன் வீடு முதல் -பலிஷ்டமான மோக்ஷம்)
செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும்
மல்கும் கண் பனி நாடுவன் மாயமே
அல்லும் நன்பகலும் இடைவீடின்றி
நல்கி என்னை விடான் நம்பி நம்பியே –1-10-8-
தாள் அடைந்தோர் தங்கட்குத் தானே வழித் துணையாம்
காளமேகத்தை கதியாக்கி – மீளுதலாம்
ஏதமிலா விண்ணுலகில் ஏக எண்ணும் மாறன் என
கேதம் உள்ளதெல்லாம் கெடும்–ஸ்ரீ திருவாய் மொழி நூற்று அந்தாதி–91-
அத ஏவாம்நாஸிஷு: –
* ஏதேந ப்ரதிபத்ய மாநா இமம் மாநவம் ஆவர்தம் நாவர்தந்தே
* ந ச புநராவர்ததே ந ச புநராவர்ததே(சாந்தோக்யம் )
* அநாவ்ருத்திஸ் ஶ்ப்தாதாத் நாவ்ருத்திஶ் ஸப்தாத் இதி ।
யம ஸ்ம்ருதவ் ஸத்வம் வஹதி
ஸூக்ஷ்மத்வாத் பரம் நாராயணம் ப்ரபும் ।
பரமாத்மாநம் ஆஸாத்ய பரம் வைகுண்டமீஶ்வரம் ॥
அம்ருதத்வாய கல்பேந ந நிவர்ததே வை புந: । இதி ।
ஹாரீதே யதி தர்மே
* யதி தர்ம கதஶ் ஸாந்த: ஸர்வ பூத ஸமோ வஶீ ।
ப்ராப்நோதி பரமம் ஸ்தாநம் யத் ப்ராப்ய ந நிவர்ததே ॥ இதி ச ॥ 13 ॥
நச புனராவர்த்தததே-நச புனராவர்த்தததே
அநாவ்ருத்திச்சப்தாத் -அநாவ்ருத்திச்சப்தாத் -ப்ரஹ்ம ஸூத்ரம்
திண்ணன் வீடு முதல் முழுதுமாய் –நம் கண்ணன் கண்ணல்லது இல்லையோர் கண்ணே -2-2-1-
அவ்யய-
தம்மை விட்டு ஒருவரும் அகலாமல் இருப்பவர் -சம்சார பெரும் கடலை கடந்து தன்னை அடைந்தார்
மீளாத படி அருளுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
ந ச புன ஆவர்த்ததே -ஸ்ரீ பாஷ்யம்-தன்னைப் போலே ஆக்கி பிரியாமல் வைத்து கொள்பவன் அன்றோ —
ந வீயதே ந வீயகம்யதே அஸ்மாத் இதி –
அவன் இடம் இருந்து யாரும் திரும்ப அனுப்படுவது இல்லை என்பதால் அவ்யய –
இதே போலே ப்ரத்யய -94-/ விநய -510-/ ஜய -511-திரு நாமங்களும் உண்டே
ஏதேந பிரதிபத்யமாநா இமம் மாநவம் ஆவர்த்த ந ஆவர்த்தந்தே –சாந்தோக்யம் –4-15-6-
ந ச புந ராவர்த்ததே -ந ச புந ராவர்த்ததே —சாந்தோக்யம் -8-15-1-
அநா வ்ருத்தி சப்தாத் அநா வ்ருத்தி சப்தாத் -4-4-4-
சத்வம் வஹதி ஸூஷ்மத்வாத் பரம் நாராயணம் ப்ரபும் பரமாத்மாநம் ஆ ஸாத்ய பரம் வைகுண்டம் ஈஸ்வரம்
அம்ருதத்வாய கல்பதே ந நிவர்த்ததே வை புந –எம ஸ்ம்ருதி
யதி தர்ம கதி சாந்த சர்வ பூத சமோ வசீ ப்ராப் நோதி பரமம் ஸ்தானம் யத் ப்ராப்ய ந நிவர்த்ததே
நாசம் அற்றவர் -விகாரம் அற்றவர் -ஸ்ரீ சங்கரர்–
சூர்யன் ஆகாயத்தில் சஞ்சரிக்க நியமனம் தந்தவர்-ஆட்டைப் போலே எதிரிகளை எதிர்க்கச் செல்பவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-
ஓம் அவ்யய நம
நச புநராவ்ருத்தி லக்ஷணம் -யதா -நிகில ஹேய ப்ரத்ய நீக –கல்யாணை கதான–
ஜகஜ் ஜன்மாதிகாரணம் -சமஸ்த வஸ்து விலஷணம் — சர்வஜ்ஞ– சத்யசங்கல்ப –ஆஸ்ரித வாத்சல்யை கஜலதி–
நிரஸ்த சமாப்யதிக –சம்பாவன பரம காருணிக –பர ப்ரஹ்ம அபிதான –பரம புருஷ
அனாவ்ருத்திச் சப்தாத் அனாவ்ருத்திச் சப்தாத்
நச பரமபுருஷ சத்யசங்கல்ப அத்யர்த்தப்ரியம் ஜஞாநினம் லப்த்வா கதாசிதாவர்த்தயிஷ்யதி
சேதன லாபம் எம்பெருமானுக்கு பரம புருஷார்தம் அன்றோ
வாரிக் கொண்டு என்னை விழுங்குவன் காணில் என்று ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம்
பாரித்து தான் என்னை முற்றப் பருகினான் கார் ஒக்கும் காட்கரை யப்பான் கடியனே -9-6-10-
——————-
- ஓம் அவ்யயாய நம:
ந வ்யேதி நாஸ்ய வ்யயோ விநாஶோ விகாரோ வா வித்யத இதி அவ்யய:
ந வ்யேதி பகவானைப் பகுத்துப் பிரிக்க முடியாததாலும் நாஸ்ய வ்யயோ விநாஷோ விகாரோ அவருக்கு அழிதல், மாற்றங்கள் இல்லாததாலும் வா வித்யத இதி அவ்யய: அவர் அவ்யயர் (அழிவற்றவர்) என்று அழைக்கப்படுகிறார் |
பகவானைப் பகுத்துப் பிரிக்க முடியாததாலும் அவருக்கு அழிதல், மாற்றங்கள் இல்லாததாலும் அவர் அவ்யயர் (அழிவற்றவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘அஜரோSமரோSவ்யய:’–“மூப்பற்றவர், இறவாதவர், அழிவில்லாதவர்”–இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் கூறுகின்றன.
—————
13. அவ்யயா – அழியாதவர்
‘வியா’ இல்லாதவன், அதாவது எந்த விதமான மாற்றத்தையும், சிதைவையும், சீரழிவையும் அனுபவிக்காதவன் என்பதே அடிப்படைப் பொருள். பிருஹதாரண்யக உபநிஷத் (4.4.25) பகவானைப் பற்றி கூறுகிறது ‘ அஜரோ அமரோ அவ்யயயா– அவருக்கு முதுமையோ, சிதைவோ அல்லது எந்த மாற்றமும் இல்லை’.
மூதோயம் நாபிஜானாதி லோகோ மாம் அஜம் அவ்யயம் அர்த்தம் – 7-25-அறிவில்லாதவன் என்னைப் பிறக்காதவனாகவும், மாறாதவனாகவும் உணர்வதில்லை-
நாராயண ஸூக்தம் பகவானைப் பற்றி ‘அனந்தம் அவ்யாயம் கவிம் – அழியாத மற்றும் அழியாத பார்ப்பான்’ என்று கூறுகிறது.
ஸ்ரீ பராசர பட்டர் – விளக்குகிறார், ‘தன்னை நாடுபவர்களை (பிறப்பும் இறப்பும் திரும்பத் திரும்ப வரும் சுழற்சி) சம்சாரத்திற்கு அவர் திருப்பி அனுப்புவதில்லை
————
14-புருஷ -மிகுதியாகக் கொடுப்பவர்
புரு பஹு ஸநோ தீதி புருஷ: । ஸநோதே: தாந கர்மண:
* அந்யேஷ்வபி த்ருஶ்யதே இதி ட:।
முக்தேப்யோ அபி வாங் மநஸ அபரிச்சேத்ய குண விபவ ஸ்வாநுபவம் ததாதி ஹி பகவாந் ।(தன்னை அனுபவம் கொடுக்கிறார்)
தன்னைக் கொடுத்து ஆனந்திப்பிக்கிறார்
தூமணி-பாசுரம் இவன் அனுபவிக்கிறான் -நோற்று -அவன் அனுபவப்பிக்கிறான்
இரண்டுமே தூக்கம்
இரண்டாவது ஆற்ற அனந்தல்
தம்மையே தமக்கு நல்கும் தனிப்பெரும் பதத்தை
இம்மைக்கும் எளிமை நோய்க்கும் மறுத்தும் அவனே
தன்னையே தரும் கற்பகம் அன்றோ
யதா
* ஏஷ ஹ்யேவாநந்த யாதி
*ஸோ ऽஶ்நுதே ஸர்வாந் காமாந் ஸஹ, ப்ரஹ் மணா விபஶ்சிதா ,
* திவ்யேந சக்ஷுஷா,
* மநஸைதாந் காமாந் பஶ்யந் ரமதே,
* ஜக்ஷத் க்ரீடந் ரமமாண:,
* ஸ தத்ர பர்யேதி,
* காமாந்நீ காம ரூபீ
* ரஸோ வை ஸ:, ரஸம் ஹ்யேவாயம் லப்த்வா ஆநந்தீ பவதி
அஸ்மின் தஸ்ய ச தத் யோகம் ஸாஸ்தி,
* தத் தேது வ்யபதே ஸாச்ச இதி ॥ 1-1-5-॥
வேண்டிற்று எல்லாம் தரும் என் வள்ளல் -3-9-5-
எனக்கே தன்னைத் தந்த கற்பகம் -2-7-1
தம்மையே ஒக்க அருள் செய்வர்
ஸோஅச்நுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மனா விபச்சிதா
ரசோவை ச ரசக்குஹ்யேவாயம் லப்த்வா ஆனந்தீ பவதி
புருஷ -407- ஸ்ரீ ராம பரமான திருநாமம் –
புருஷ –
மிகுதியாகக் கொடுப்பவர் -முக்தர்களுக்கு தம் குண விபவ அனுபவங்களை கொடுப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
தன்னையே தன் பக்தர்களுக்கு அர்ப்பணிப்பவன் –தன்னையே எனக்குத் தந்த கற்பகம் -செல்லப்பிள்ளை -வந்தானே –
புரு -மிகுதி / ஸநோதி–அளிக்கும் செயல்-முக்தர்கள் மீது தன்னை அனுபவிக்கும் ஆனந்தம் குணங்கள் மேன்மைகள்
அனைத்தும் நெஞ்சாலும் நினைக்க முடியாத அளவு வாரி வழங்குகிறான்
ஏஷ ப்ரஹ்ம ஏவ ஆனந்த்யாதி –தைத்ரியம் -1-2-
ஸோ அஸ்னுதே சர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மணா விபச்சிதா –சாந்தோக்யம்
திவ்யேந சஷுஷா மனசா ஏதாந் காமாந் பஸ்யன் ரமதே -சாந்தோக்யம்
ச தத்ர பர் யேதி ஐஷத் க்ரீடந் ரமமாணா –தைத்ரியம்
காமாந்தி காமரூபீ –தைத்ர்யம்
ரஸோ வை ச ஹி ஏவம் அயம் லப்தவா ஆனந்தீ பவதி –தைத்ரியம்
அஸ்மின் அஸ்ய ச தத் யோகம் அஸ்தி -4-4-12-
தத்தே து வ்யபதேசாத் ச -1-1-5-
புரம் என்னும் யுடலில் இருப்பவர் -உயர்ந்த பொருள்களில் இருப்பவர் -முன்பே இருந்தவர் –
பலன்களைக் கொடுப்பவர் -சர்வ வியாபி -சம்ஹாரம் செய்பவர் -ஸ்ரீ சங்கரர்–
மோஷ ரூபம் ஆகிய முழுப் பலத்தையும் பூர்ணனான தன்னைத் தருபவன் -முன்பே உள்ளவர் –
பல செயல்களை யுடையவர் -அசுரர்களை அழிப்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-
ஓம் புருஷாய நம
முக்தர்களுக்கு நிரவதிக ஆனந்தம் -சாயுஜ்யம் அளிப்பவன் -எனக்கே தன்னைத் தந்த கற்பகம் –
———————-
- ஓம் புருஶாய நம:
‘புருஶ:’ என்ற இந்த திருநாமத்திற்கு ஆச்சார்யாள் 6 விளக்க உரைகளை அளித்துள்ளார். முன்பே கூறியிருந்தபடி சில திருநாமங்களுக்கு ஆச்சார்யாள் பல விளக்க உரைகளை அளிக்கிறார். அவை மீண்டும் வருமிடத்தில் அந்த பற்பல விளக்கங்களிலிருந்து சிலவற்றை மீண்டும் உரைக்கிறார். இவற்றை “புனருக்தி” தோஷமாக கருத இயலாது.
புரம் ஶரீரம் தஸ்மின் ஶேதே புருஶ:
புரம் ஶரீரம் “புரம்” என்றால் உடல் தஸ்மின் அதற்குள் ஶேதே (அந்தராத்மாவாக) சயனித்திருப்பதால் புருஶ: அவர் ‘புருஶ’ என்று அழைக்கப்படுகிறார் |
பகவான் அனைத்து ஜீவராசிகளின் உடலுக்குள்ளும் அந்தராத்மாவாக சயனித்து இருப்பதால் அவர் “புருஶ:” என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘நவத்வாரம் புரம் புண்யமேதைர்பாவை: ஸமன்விதம் |
வ்யாப்ய ஶேதே மஹாத்மா யஸ்தஸ்மாத் புருஶ உச்யதே ||’ (மஹாபாரதம் ஶாந்தி பர்வம் 210|37)
அந்த மஹாத்மாவானவர் ஒன்பது ஓட்டைகளை உடைய இந்த உடலெங்கும் நிறைந்து, சயனித்திருக்கிறார். எனவே, அவர் ‘புருஶ’ என்று அழைக்கப்படுகிறார்.
இதி மஹாபாரதே | இவ்வாறு மஹாபாரதம் ஶாந்தி பர்வத்தில் கூறப்பட்டுள்ளது.
யத்வா அஸ்தேவ்யர்த்யஸ்தாக்ஷரயோகாத் ஆஸீத் புரா பூர்வமேவேதி விக்ரஹம் க்ருத்வா வ்யுத்பாதித: புருஶ:
யத்வா அல்லது அஸ்தேவ்யர்த்யஸ்தாக்ஷரயோகாத் அஸ் என்ற வேர் சொல்லை பின்னின்று முன்னாக எடுத்துக்கொண்டு ஆஸீத் இருத்தல் புரா பூர்வமேவேதி ‘புரா’ என்றால் அனைத்திற்கும் முன்னமிருந்தே விக்ரஹம் க்ருத்வா இணைத்துப் பார்த்தால் வ்யுத்பாதித: கிடைக்கும் புருஶ: அவர் ‘புருஶ’ என்று அழைக்கப்படுகிறார் |
அல்லது, அஸ் என்ற வேர் சொல்லை பின்னின்று முன்னாக எடுத்துக்கொண்டு, புரா என்ற சொல்லோடு இணைத்துப் பார்த்தால் ‘புருஶ’ என்ற சொல் கிடைக்கும். இதன் பொருள், அனைத்திற்கும் முன்னமிருந்தே பகவான் இருப்பதனால் அவர் “புருஶ:” என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘பூர்வமேவாஹமிஹாஸமிதி தத் புருஶஸ்ய புருஶத்வம்’
நான் இங்கு முன்னமிருந்தே இருக்கிறேன். இதுவே, அந்த “புருஶரின்” இயல்பாகும்.
இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் கூறுகின்றன.
அதவா புருஶு பூரிஶு உத்கர்ஶஶாலிஶு ஸத்வேஶு ஸீததீதி புருஶ:
அதவா அல்லது புருஶு புருஶு என்றால் பூரிஶு பல்வேறு உத்கர்ஶஶாலிஶு உயர்ந்த குணமுடைய ஸத்வேஶு ஜீவாத்மாக்களினுள்ளே ஸீததீதி இருப்பதால் புருஶ: பகவான் ‘புருஶ’ என்று அழைக்கப்படுகிறார் |
அல்லது புரு என்றால் பல்வேறு என்று பொருள் கொண்டு, பல்வேறு உயர்ந்த குணமுடைய ஜீவாத்மாக்களினுள்ளே இருப்பதால் பகவான் “புருஶ:” என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
புரூனி ஃபலானி ஸனோதி ததாதீதி வா புருஶ:
புரூனி புரு என்ற வேர்சொல்லிற்கு ஃபலானி (கேட்பவர்க்குத் தகுந்தபடி) வெவ்வேறு பலன்களை ஸனோதி ததாதீதி சனோதி, அதாவது வாரி வழங்குபவர் வா என்பதால் புருஶ: பகவான் ‘புருஶ’ என்று அழைக்கப்படுகிறார் |
புரூனி + ஸநோதி = புருஶ:
புரு என்றால் பலன்கள் என்ற பொருள் கொண்டு, கேட்பவர்க்குத் தகுந்தபடி வெவ்வேறு பலன்களை வாரி வழங்குவதால் பகவான் “புருஶ:” என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
புரூனி புவனானி ஸம்ஹாரஸமயே ஸ்யதி அந்தம் க்ரோதீதி வா
புரூனி புரு என்ற வேர்சொல்லிற்கு புவனானி உலகம் ஸம்ஹாரஸமயே (அவற்றை) அழிக்க வேண்டிய காலத்தில் ஸ்யதி அந்தம் க்ரோதீதி வா அவற்றை அழிப்பதால் புருஶ: பகவான் ‘புருஶ’ என்று அழைக்கப்படுகிறார் |
புரூனி + ஸ்யதி = புருஶ:
புரு என்றால் உலகம் என்ற பொருள் கொண்டு, அழிக்க வேண்டிய காலத்தில் அவற்றை அழிப்பதால் பகவான் “புருஶ:” என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பூர்ணத்வாத் பூரணாத்வா ஸதனாத்வா புருஶ:
பூர்ணத்வாத் தான் (எவ்வித குறையுமின்றி) நிறைவானவராகவும் பூரணாத்வா (அடியவரின் குறைகளை போக்கி அவர்களை) நிறைவுபெறச் செய்வதினாலும் ஸதனாத்வா நிலைத்து நிற்பதனாலும் புருஶ: பகவான் ‘புருஶ’ என்று அழைக்கப்படுகிறார் |
தான் (எவ்வித குறையுமின்றி) நிறைவானவராகவும், (அடியவரின் குறைகளை போக்கி அவர்களை) நிறைவுபெறச் செய்வதினாலும், நிலைத்து நிற்பதனாலும் பகவான் “புருஶ:” என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘பூரணாத்ஸதனாச்சைவ ததோSஸௌ புருஷோத்தம:’ (மஹாபாரதம் உத்யோக பர்வம் 70.11)
நிறைவுபெறச் செய்வதினாலும், நிலைத்து நிற்பதனாலும் அவரே புருஷோத்தமராவார்.
இதி பஞ்சமவேதே | இவ்வாறு மஹாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது.
———————-
14. புருஷா – எல்லா உயிர்களிலும் வசிப்பவர்
இந்த நாமத்தை பல வழிகளில் விளக்கலாம்.
- புரு சநோதி இதி புருஷ – தன் பக்தர்களுக்கு ஏராளமாகக் கொடுப்பவர். புரு என்றால் போதுமான அளவு மற்றும் சனோதி என்றால் அருளுவது.
- புரம் ஷரீரம், தஸ்மிந் ஷேதே இதி புருஷஹ் – நமது உடல் ஒரு வசிப்பிடமாகக் கருதப்படுகிறது, அவர் அங்கே வசிக்கிறார். இந்த கருத்து மகாபாரதத்தில் ‘நவத்வாரம் புரம் புண்யம் எதையும்ர்பாவைஸ் சமன்விதம் வ்யாப்ய ஷேதே மஹாத்மா யஸ் தஸ்மாத் புருஷ உச்யதே – இந்த உடல் ஒன்பது நுழை வாயில்கள் கொண்ட கோட்டை (புரம்) மற்றும் அவர் அங்கு தங்கியிருப்பதால் அவர் புருஷன் என்று அழைக்கப்படுகிறார்’ என்று விவரிக்கப்பட்டுள்ளது.
- புரா ஆஸீத் இதி புருஷா – எதுவும் இருப்பதற்கு முன்பே அவர் அங்கே இருந்தார். தைத்ரிய சம்ஹிதை (1.23) ‘பூர்வமேவ அஹம் இஹ ஆஸம் இதி தத் புருஷஸ்ய புருஷத்வம் – பழங்காலத்திலிருந்தே நான் இங்கு இருக்கிறேன், அதனால் நான் புருஷஹ் என்று அழைக்கப்படுகிறேன்’ என்று கூறுகிறது.
- பூரயதி இதி புருஷ – எங்கும் இருப்பதை நிறைவு செய்து நிறைவைத் தருபவர்.
————-
15-சாஷீ
ஏவம் தாந் ஆநந்தயந், ஸ்வய மபி த்ருப்யந் (ஆனந்தம் கொடுத்து பார்த்து தானும் ஆனந்தித்து )ஸாக்ஷாத் கரோதீதி ஸாக்ஷீ ।
* ஸாக்ஷாத் த்த்ரஷ்டரி ஸம்ஜ்ஞாயாம் இதி இநி: । விஶிநஷ்டி ஹி முக்த ப்ராப்யம்
* ப்ரஹ் மணா விபஶ்சிதா இதி ।
விவிதம் பஶ்யச்சித்த்வம் ஹி விபஶ்சித்த்வம் ॥15॥
பார்த்து இருப்பவன் –தனை அனுபவிப்பித்து மகிழும் முக்தர்களை பார்த்து மகிழுமவன்-
சர்வஞ்ஞன் –
அளிக்கின்ற மாயப் பிரான் அடியார் குழாங்களையே -2-3-10-
விபஶ்சித்த்வம் –விவிதம் பஸ்யச்சித்தம் -வெவ்வேறே விதங்களில் பார்க்கும் அறிவு -அறியும் தன்மை
சாஷீ-
முக்தர்களை மகிழ்வித்து தாமும் மகிழ்ந்து பார்த்து இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
ஏவம் தாநு ஆனந்தாயன்னு ஸ்வயம் அபி த்ருப்தாயன்னு சாஷாத் கரோதி –
முக்தர்கள் தன்னால் அளிக்கப்பட ஆனந்தத்தை அனுபவிப்பதை நேரடியாக காண்கிறான்
ப்ரஹ்மணா விபச்சிதா –ஆனந்த வல்லி –அனைத்தையும் ஒரே நேரத்தில் காண்கிறான்
விமுகனாய் இருக்கும் திசையிலும் தான் ஏற நாள் பார்த்து இருக்கும்
சம்சாரி பக்கல் உள்ளம் குடி போய்
இருக்கும் வியந்து –என் தன் கருத்தை –கண்டு கொண்டே
மூன்று தத்துக்கு பிழைத்த ஆழ்வாரையே பார்த்துக் கொண்டே
ஸுக்ரீவனையே பார்த்து கண்டு கொண்டே இருந்தவன் ஆழ்வாரைக் கண்டு கொண்டே இருக்கக் கேட்க வேண்டுமோ
சஹகாரி இல்லாமல் எல்லாவற்றையும் நேரில் பார்ப்பவர் -ஸ்ரீ சங்கரர்—
நேரில் பார்ப்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–
ஓம் சாக்ஷி நம
சர்வஞ்ஞன்–முக் காலத்தில் நடப்பதை யுகபத் நேராக காண்பவன் அன்றோ -சர்வவித்
ஸூர்யன் தேஜஸ்ஸால் அனைத்தையும் காட்டி -எதனாலும் தான் பாதிக்காமல் இருப்பானே –
முக்தர் நித்யர் சதா பஸ்யந்தி காண்பதை காண்பவன்
—————
- ஓம் ஸாக்ஷிணே நம:
ஸாஷாத் அவ்யவதானேன ஸ்வரூப போதேன ஈக்ஷதே பஶ்யதி ஸர்வமிதி ஸாக்ஷி
ஸாக்ஷாதவ்யவதானேன “ஸாக்ஷாத்” என்றால் வேறு எவற்றின் துணையுமின்றி ஸ்வரூப போதேன தன்னுடைய இயற்கையான ஞானத்தால் (அறிவால்) ஈக்ஷதே பஶ்யதி உள்ளதை உள்ளவாறு காண்கிறார் ஸர்வமிதி அனைத்தையும் (அனைவரையும்) ஸாக்ஷி அவர் ‘ஸாக்ஷி’ என்று அழைக்கப்படுகிறார் |
வேறு உபகரணங்களின் துணையுமின்றி தன்னுடைய இயற்கையான ஞானத்தாலேயே (அறிவாலேயே) அனைத்தையும் (அனைவரையும்) உள்ளதை உள்ளவாறு காண்பதால் (அறிவதால்) பகவான் “ஸாக்ஷி” என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
நமக்கு காண்பதற்கு கண்களின் துணை வேண்டும், கேட்பதற்கு காதுகள் வேண்டும். பகவானுக்கு இத்தகைய கட்டுப்பாடுகள் இல்லை. இதனால், அவருக்கு கண்களே இல்லையென்றோ, காதுகளே இல்லையென்றோ பொருள் அல்ல. அவர் ஞானத்தாலேயே அனைத்தையும் அறிவதால் அவருக்கு இவற்றின் துணை கொண்டு தான் காண வேண்டும் என்ற நியதி கிடையாது.
‘ஸாக்ஷாத்த்ரஶ்டரி ஸம்ஞாயாம்’ (பாணினி சூத்ரம் 5.2.91)
பாணினி சூத்திரத்தில் கூறப்பட்டுள்ளது:
“ஸாக்ஷாத்” என்ற சொல், ஒரு வ்யக்தியைக் குறிக்கும் பொழுது, ‘இணி’ என்ற விகுதியுடன் கூட்டவேண்டும்.
எனவே இந்த திருநாமத்தை நாமாவளியாகக் கூறும்பொழுது “ஓம் சாக்ஷிணே நம:” என்று “இணி” என்ற விகுதியுடன் கூட்டி உச்சரிக்கப்படுகிறது.
——————————–
16-ஷேத்ரஜ்ஞ-
இடத்தை அறிபவன் -நித்ய விபூதியை அறிந்தவன் –
பரமே வ்யோமன் ஸோஅச்நுதே
அயோத்யை-அபராஜிதா ஸ்ரீ வைகுண்டம்
இத்தம் தேப்ய: ஸ்வாநுபவம் தாதும் ததேகாந்தம் ஷேத்ரம் ஜாநாதீதி-
ஷேத்ரஜ்ஞ: ।
கீழ் மூன்று திரு நாமங்களை முக்தானாம் பரமாம் கதி -திரு நாமம் விளக்கம்
இது -அனுபவம் கொடுக்கும் க்ஷேத்ரம் அறிந்து -ஏகாந்தமான க்ஷேத்ரம் அறிந்தவன் ஷேத்ரஞ்ஞன்
கீதையில் ஜீவாத்மாவை ஷேத்ரஞ்ஞன்
நல்ல குணம் விளைவிக்க அறிந்தவன்
க்ஷேத்ரம் ஷேத்ரஞ்ஞன் -இருவரையும் சரீரமாகக் கொண்ட என்னை நினை -தத்வ த்ரயமும் சொல்லும் ஸ்லோகம்
* ஆதோ அநுபஸர்கே க: இதி க: ।
ஸ்வ போக ஸம்ருத்தி ஸமுத்பவ பூமித்வாத் ஷேத்ரம் பரம வ்யோம –தாத்ருஸ (அப்படிப்பட்ட மிகச் சிறந்த )ஸரீரத்வாத்வா, யதா(ஸ்ரீ வைகுண்டம் என்றும் தனது திரு மேனியையும் இங்கே சொன்னவாறு-ஷேத்ரஞ்ஞனாகவும் என்னை அறிவாய் கீதை உம்மைத்தொகை ஷேத்ரமும் நானே
ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம )
* ஆகாஸ ஸரீரம் ப்ரஹ்ம இதி ।(தைத்ரியம் சீஷா வல்லி )
ததா ச ஶ்ரீநாராயணீயே முக்த ப்ராப்ய: ஷேத்ரஜ்ஞ தயா விஸேஷ்யதே
* முக்தா நாம் து கதிர் ப்ரஹ்மந் ஷேத்ரஜ்ஞ இதி கல்ப்யதே இதி ।
தத்தி முக்தா நாம் பகவத் அநுபவ ஸ்தாநம்
* பரமே வ்யோமந், ஸோ அஶ்நுதே
* தேஹ நாகம் மஹிமாநஸ் ஸ சந்தே, (அனுபவம் மஹிமை அடையும் இடம் )
* நாக ப்ருஷ்டே விராஜதி
* ஸ மோதேந த்ரிவிஷ்டபே ; (மூன்று மடங்கு த்ரிபாத் விபூதி )
ததா , அபுநர் புபூஷோர் ஆஶீ மந்த்ர: (திரும்ப வராமல் இருக்க ஆசைப்படுவோர் சொல்லும் மந்த்ரம் )
* ராத்ரி: ஸ்வ மேதத் புஷ்பாந்தம்
* யத் புராணம் ஆகாஸம் தத்ர மே ஸ்தாநம் குர்வந் ந புநர்பவாய,(நக்ஷத்ரம் இல்லாமல் ஆகாசம் பார்க்க தக்கது அல்லது அல்ல -அது ஸ்வயம் போக்யம்)
* யத் கத்வா ந நிவர்தந்தே தத் தாம பரமம் ;மம(மனம் வைக்க என்னைத் திருத்தி பின்பு வீடு திறுத்துவான் –ஆழ்வார் வரும் முன்பு -)
மோக்ஷ தர்மே * ஶ்ருதி ப்ரமாண ஆகம -மங்கலைஸ்து யுக்தே ஜரா ம்ருத் யுபயாத தீத : । ததோ நிமித்தே ச பலே விநஷ்டே (கர்மங்களும் அதன் பலமான சரீரமும் நஷ்டமான பின்பு )அலிங்கம் ஆகாஸ அலிங்க ஏஷ: ॥(இங்கு போல் கர்ம வசப்பட்ட சரீரம் அடையாளம் இல்லாதவர் ) வைஷ்ணவே
* ஏகாந்தி நஸ் ஸதா ப்ரஹ்ம த்யாயந்தே யோகிநோ ஹி யே ।
தேஷாம் தத் பரமம் ஸ்தாநம் யத்வை பஶ்யந்தி ஸூரய: ॥
ப்ராஹ்மே (ப்ரஹ்ம புராணத்தில் )* யத் தந் ந கிம்சிதித் யுக்தம் மஹா வ்யோம யதுச்யதே, இத்யாதி பஹூக்த்வா (இவ்வாறு பலவாகச் சொல்லி )
* தந் மோக்ஷஸ் தத் பரம் தேஜோ விஷ்ணோ ரிதி விநிஶ்சய: ॥
ஶ்ரீவாராஹே அகஸ்த்யம் ப்ரதி பகவாந் (அகஸ்தியர் இடம் அவனே அருளிச் செய்தது )— * பஶ்ய லோக மிமம் மஹ்யம் யோ ந வேதைஸ்து த்ருஶ்யதே । த்வத் ப்ரியார்தமயம் லோகோ தர்ஶி தஸ்தே த்விஜோத்தம ।
வாராஹோ அகஸ்த்ய:, * பகவம் ஸ்த்வந் மயோ லோக: ஸர்வ லோக வரோத்தம : । ஸர்வ லோகா மயா த்ருஷ்டா: ப்ரஹ்ம சக்ராதிநாம் முநே ॥
அயம் த்வ பூர்வ லோகோ மே ப்ரதிபாதி தபாேதந ।(தபோதனர் -சிஷ்யருக்கு அகஸ்தியர் சொல்லுவது )
ஸம்பத் ஐஶ்வர்ய தேஜோபிர் ஹயை ரத்ந மயைஸ் ததா ॥
அத்யாபி தம் லோக வரம் த்யாயஸ் திஷ்டாமி ஸுவ்ரத ।
கதா ப்ராப்ஸ்யே த்வஸௌ லோக: ஸர்வ லோக வரோத்தமே : । இதி, வாராஹோ
* இதி சிந்தா பரோ அபவம் இத்யாதி
ருக்விதௌ, * கார்யாணாம் காரணம் பூர்வ வசஸாம் வாச்ய முத்தமம் | யோகாநாம் பரமாம் ஸித்திம் பரமம் தே பதம் விது: ॥ இதி ।
ஆரண்ய பர்வணி ஆர்ஷ்டி ஷேண:, * யமாஹு: ஸர்வ பூதாநாம் ப்ரக்ருதே: ப்ரகதிம் த்ருவாம் । அநாதி அநிதநம் தேவம் ப்ரபு நாராயணம் பரம் ।
ப்ரஹ்மண: ஸதநாத் தஸ்ய பரம் ஸ்தாநம் ப்ரகாஸதே ॥
இத்யாதிநா தத் பதம் பஹுதா விஸேஷ்ய,
* தத்ர கத்வா புநர்நமம் லோக மாயாந்தி பாரத ।
ஸ்தாந மேதந் மஹாராஜ த்ருவம் அக்ஷரம் அவ்யயம்(நித்யம் தேயாது அழியாமல் மூன்று பெருமைகள் )॥ ஈஶ்வரஸ்ய ஸதா ஹ்யேதத் ப்ராண மாத்ர யுதிஷ்டிர || இதி॥
ஸ்ரீ ஹரி வம்ஸே வைதிக புத்ராநயநே பகவாந், (உடலோடும் கொண்டு வந்தவனைப் பற்றி ஒன்றும் குறைவிலன் -கலியன் )
* ப்ரஹ்ம தேஜோ மயம் திவ்யம் ஆஶ்சர்யம் த்ருஷ்டவாநஸி । அஹம் ஸ பரத ஶ்ரேஷ்ட மத் தேஜஸ் தத் ஸநாதநம் ॥
ப்ரக்ருதிஸ் ஸா மம பரா வ்யக்த அவ்யக்தா ச பாரத । தாம் ப்ரவிஶ்ய பவந்தீஹ முக்தா பரம ஸத்தம ।
ஸா ஸாம்க்யாநாம் கதி: பார்த யோகிநாம் ச தபஸ்விநாம் । தத் பரம் பரமம் ப்ரஹ்ம ஸர்வம் விபஜதே ஜகத் –இத்யாதி –
ப்ரஹ்ம ஸம்ஹிதாயாம்– தத் வக்ர முக்த்வா * ஹ்ருத் பத்ம கர்ணி காந்தஸ்த : புருஷஸ் ஸர்வதோமுக: ।
ஸர்வஜ்ஞஸ் ஸர்வக: ஸர்வஸ் ஸர்வ மாவ்ருத்ய திஷ்டதி ।
தஸ் மாத்து பரமம் ஸூக்ஷ்மம் ஆகாஸம் பாதி நிர்மலம் ॥
ஸூத்த ஸ்படிக ஸங்காஸம் நிர்வாணம் பரமம் பதம் ॥
தத் பதம் ப்ராப்ய தத்த்வஜ்ஞா முச்யந்தே ச ஸூப அஸூபாத் । (பாப புண்ய ரூபமான கர்மங்களில் இருந்து விடுபட்டு )
த்ரஸரேணு ப்ரமாணாஸ்தே ரஶ்மி கோடி விபூஷிதா : । பூயஸ்தே “நைவ ஜாயந்தே ந லீயந்தே ச தே க்வசித் ॥ இத்யாதி ப்ரஸித்தே: ।
அஸ்மிந் பரம பதே அயோத்யா அபராஜிதா புரீ, அபராஜிதம் ஆய தநம்,
ஸஹஸ்ர ஸ்தூணாதி பரிகரம் திவ்ய ஆஸ்தாந ரத்நம் । தத்ர பர்யங்கே ,
*ஶ்ரியாஸநாத இத்யாத்யநந்தம் முக்த போக்யம் சாந்தோக்ய தைத்திரீய கௌஷீதகீ ப்ரப்ருதி ப்ரஸித்தம் அநுஸந்தேயம் ॥ 16 ॥
ஷேத்ரஜ்ஞ-
தம்மை முக்தர்கள் அனுபவிக்க ஏகாந்தமான இடத்தை அறிந்தவர் –
போக சம்ருத்தி யுண்டாகும் பரம பதம் -அத்தை சரீரமாக யுடையவன் –ஸ்ரீ பராசர பட்டர் —
திருக் கண்ண புரம் வரச் சொல்லி நடந்து காட்டி அருளி பழையவற்றை ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு
நினைவு பட வைத்து அருளி –ஷேத்ரஜ்ஞ்ஞன்
இத்தம் தேப்யாக ஸ்வானுபவம் தாதும் ததேகாந்தம் ஷேத்ரம் ஜாநாதீதி –
எல்லை அற்ற ஆனந்தம் என்ற பயிர் ஓங்கி வளரும் வயல் தானே ஸ்ரீ வைகுண்டம் –
அன்றிக்கே அதே தன்மை கொண்ட திரு மேனி என்றுமாம்
ஆகாசா சரீரம் ப்ரஹ்ம -தைத்ரியம் -ப்ரஹ்மம் ஸ்ரீ வைகுண்டம் என்னும் ஆகாயத்தை சரீரமாகக் கொண்டது
முக்தாநாம் து கதி ப்ரஹ்மன் ஷேத்ரஞ்ஞ இதி கல்ப்யத–மோக்ஷ பர்வம்
பரமே வ்யோமன் ச அஸ்னுதே -தைத்ரியம் முக்தன் பகவானை ஸ்ரீ வைகுண்டத்தில் அனுபவிக்கிறான்
தே நாஹம் மஹிமாந ச சந்தே –புருஷ ஸூக்தம் –ஸ்ரீ வைகுண்டத்தில் முக்தர் அவன் மேன்மையை அனுபவிக்கிறார்கள்
நாக ப்ருஷ்டே விராஜதி–முக்தன் ஸ்ரீ வைகுண்டத்தில் ஒளிர்கிறான்
ச மோதேத த்ரி விஷ்டபே
ராத்திரி காமேதத் புஷ்பாந்தம் யத் புராணம் ஆகாசம் தத்ர மே ஸ்தானம் குர்வன் ந புந பவேயம்
யத் கத்வா ந நிவர்த்தந்தே தத்தாம் பரமம் மம –ஸ்ரீ கீதை -8-21-
சுருதி ப்ரமாணகம் மங்களைஸ்து யுக்தே ஜரா ம்ருத்யு பயாத் அதீத ததோ நிமித்தே ச பலே விநஷ்டேஹி
அலிங்கம் ஆகாஸே அலிங்க ஏஷ–மோக்ஷ தர்மம்
ஏகாந்திந சதா ப்ரஹ்ம த்யாயந்தே யோகிநோ ஹி யே தேஷாம் தத் பரமம் ஸ்தானம் யத்வை பஸ்யந்தி ஸூரய –ஸ்ரீ விஷ்ணு புராணம்
யத் தந்ந கிஞ்சித் இதி யுக்தம் மஹா வ்யோம தத் உச்யதே -ப்ரஹ்ம புராணம்
தந் மோக்ஷ தத் பரம் தேஜோ விஷ்ணோரிதி விநிச்சய
பஸ்ய லோகம் இமம் மஹ்யம் யோ ந வேதைஸ்து த்ருச்யதே த்வத் பிரியார்த்தம் அயம் லோக தர்சிதஸ்தே த்விஜோத்தம -ஸ்ரீ வராஹ புராணம் –
அகஸ்தியருக்கு காட்டிய ஸ்ரீ வைகுண்டம்
பகவன் த்வன் மயோ லோக சர்வ லோக வரோத்தம சர்வ லோகா மயா த்ருஷ்டா ப்ரஹ்ம சக்ராதி நாம் முநே அயம் த்வத் பூர்வ லோகோ
மே ப்ரதிபாதி தபோதந சம்பத் ஐஸ்வர்ய தேஜாபிர் ஹர்மயைர் ரத்ந மயைஸ் ததா அத்யாபி தம் லோகவரம் த்யாயந் திஷ்டாமி
ஸூ வ்ரத கதா ப்ராப்ஸ்யேத் து அசவ் லோக சர்வ லோக வரோத்தம இதி சிந்தாபர அபவந் –கண்டதை அகஸ்தியர் எம்பெருமான் இடம் சொல்வது
கார்யாணாம் காரணம் பூர்வ வசசாம் வாஸ்யம் உத்தமம் யோகாநாம் பரமாம் சித்திம் பரமம் தே பதம் விது -ருக் வேதம்
யமாஹு சர்வ பூதாநாம் ப்ரக்ருதே ப்ரக்ருதி த்ருவாம் அநாதி நிதனம் தேவம் ப்ரபும் நாராயணம் பரம் ப்ரஹ்மண
சதநாத் தஸ்ய பரம் ஸ்தானம் ப்ரகாஸதே -வன பர்வம்
தத்ர கத்வா புநர் நேமம் லோகம் ஆயாந்தி பாரத ஸ்தானம் ஏதத் மஹா ராஜ த்ருவம் அக்ஷரம் அவ்யயம்
ஈஸ்வரஸ்ய சதா ஹி ஏதத் பிராண மாத்ரம் யுதிஷ்ட்ர -வன பர்வம்
ப்ரஹ்ம தேஜோ மயம் திவ்யம் ஆச்சர்யம் த்ருஷ்டவாந் அஸி அஹம் ச பரத ஸ்ரேஷ்ட மத் தேஜஸ் தத் சனாதனம்
ப்ரக்ருதி சா மம பரா வ்யக்த அவ்யக்த ச பாரத தாம் பிரவிஸ்ய பவந்தீஹ முக்தா பரத சத்தம சா சாங்க்யானாம் கதி
பார்த்த யோகி நாம் ச தபஸ்வி நாம் தத் பரம் பரமம் ப்ரஹ்ம சர்வம் விபஜதே ஜகத் –ஸ்ரீ ஹரி வம்சம்
ஹ்ருத் பத்ம கர்ணி காந் தஸ்த புருஷ சர்வதோமுக ஸர்வஞ்ஞ சர்வக சர்வ சர்வம் ஆவ்ருத்ய திஷ்டதி தஸ்மாத்
து பரமம் ஸூஷ்மம் ஆகாசம் பாதி நிர்மலம் சுத்த ஸ்படிக ஸங்காசம் நிர்வாணம் பரமம் பதம் தத் பரம் ப்ராப்ய
தத்வஞ்ஞா முச்யந்தே ச சுபாசுபாத் த்ரசரேணு பிரமாணாஸ்தே ரஸ்மி கோடி விபூஷிதா பூயஸ்தே
நைவ ஜாயந்தே ந லீயந்தே ச தே க்வசித் –ப்ரஹ்ம சம்ஹிதை
ஷேத்ரம் ஆகிய சரீரத்தை அறிந்தவர் -ஸ்ரீ சங்கரர்—
ஷேத்ரம் என்று பரமான பிரசித்தமான அவ்யக்தம் முதலிய சரீரத்தை அறிந்தவர் –
தம் சரீரத்தையும் அனைவருடைய சரீரத்தையும் அறிந்தவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–
ஓம் ஷேத்ரஞ்ஞ நம
க்ஷேத்ரம் -சரீரம் -தத்வங்கள் அனைத்தையும் அறிந்தவன் -பக்த முக்த நித்யர் சரீரங்களை அறிந்தவன்
இருத்தும் வியந்து –வியந்து வியந்து தனது திருவடிக்கீழ் பொன்னடிக்கீழ் இருத்தும்
கண்டு கொண்டு இருந்ததையே சாஷீ இங்கு
விபச்சித –விவிதம் பஸ்யத் சித் வம் –ஏக காலத்தில் அனைத்தையும் பசர்த்து ஆனந்திக்கிறான்
———————-
- ஓம் க்ஷேத்ரஜ்ஞாய நம:
க்ஷேத்ரம் சரீரம் ஜானாதீதி க்ஷேத்ரஜ்ஞ்ய
க்ஷேத்ரம் சரீரம் “க்ஷேத்ரம்” என்றால் இந்த உடலைக் குறிக்கும் ஜானாதீதி அறிகிறார் க்ஷேத்ரஜ்ஞ்ய அவர் ‘க்ஷேத்ரஜ்ஞ்ய’ என்று அழைக்கப்படுகிறார் |
இந்த உடலை உள்ளபடி அறிவதால் பகவான் “க்ஷேத்ரஜ்ஞ” என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘ஆதோSனுபஸர்கே க:’ (பாணினி சூத்ரம் 3.2.3)
பாணினி சூத்திரத்தில் கூறப்பட்டுள்ளது:
(ஒரு சொல்) அகாரத்தில் / ஆகாரத்தில் முடிந்து, அதற்கு ஒரு வினைச்சொல் முன்னே இல்லாவிடில், “க” என்ற விகுதியுடன் கூட்டவேண்டும்.
க்ஷேத்ர + ஜானாதி: இந்த கூட்டலில், இடையில் க விகுதி சேர்வதால்தான் க்ஷேத்ரஞ்ய என்ற சொல் கிடைக்கிறது.
‘க்ஷேத்ரஞம் சாபி மாம் வித்தி’ (ஸ்ரீமத் பகவத் கீதை 13.2)
ஸ்ரீமத் பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது:
க்ஷேத்ரஞ்யன் நானே என்றுணர்.
‘க்ஷேத்ராணி ஹி சரீராணி பீஜம் சாபி சுபாசுபம் |
தானி வேத்தி ச யோகாத்மா தத: க்ஷேத்ரஞ்ய உச்யதே ||’ (மஹாபாரதம் ஶாந்தி பர்வம் 351.6)
மஹாபாரதம் ஶாந்தி பர்வத்தில் கூறப்பட்டுள்ளது:
இந்த உடலே ‘க்ஷேத்ரம்’ என்று அழைக்கப்படுகிறது (இங்கு, உடலை நிலம் என்றும் பொருள் கொள்ளலாம்). நற்செயல் மற்றும் தீச்செயல்கள் இதன் விதைகளாகும். யோகத்தில் நிலைபெற்ற ஆத்மா இதனை உள்ளபடி அறிகிறான், எனவே, அவன் “க்ஷேத்ரஞன்” என்று அறியப்படுகிறான்.
————
16. க்ஷேத்ரக்ஞா – களத்தை அறிந்தவன்
க்ஷேத்ரா என்பது ஒரு வயல் அல்லது பிரதேசத்தைக் குறிக்கிறது ஆனால் வேதாந்தத்தின் சூழலில் அது மனித உடலைக் குறிக்கிறது.
ஸ்ரீ பராசர பட்டரின் விளக்கம், ‘அறிந்தவர், முக்தர்கள் தேடும் உன்னதமான பேரின்பத்தைப் பெறக்கூடிய சரியான இடத்திற்கு முக்தர்களை அழைத்துச் செல்லக்கூடியவர்’ என்பதாகும். எனவே அவரது பார்வையில் க்ஷேத்திரமே உச்ச ஆனந்தத்தின் சரியான இடம்-
இடம் ஷரீரம் கவுந்தேய க்ஷேத்ரம் இத்யாபிதீயதே
ஏதத்யோ வெட்டி தம் ப்ராஹு க்ஷேத்ரஜ்ஞ இதி–13-2-
ஓ’கௌந்தேயா (அர்ஜுனா), ஜட உடல் செயல்பாட்டின் களம் என்று அறியப்படுகிறது. இதை அறிந்தவர்கள் இதை செயல்பாட்டுத் துறையை அறிந்தவர்கள் என்று விவரிக்கிறார்கள்
—————
17-அஷர –
குறையாதவன் –ந ஷர தீதி அக்ஷர
தத்ர முக்தைஸ் ஸதா அநுபூய மாநோ அபி மதூத்ஸவந் நிஸ் ஸீம குணோந் மஜ்ஜநேந உபர்யுபரி
போக்யதயோ பசீயதே, ந து க்ஷரதீத் யக்ஷர: । பசாத்யச் । விக்ரம : ஸுராநந்த : இத்யா தயோ அஜந்தா : ।
* நிரவத்ய: பர: ப்ராப்தே: நிரதிஷ்தட அக்ஷர க்ரம : இதி ।(ஸ்ரீ விஷ்ணு புராணம் )
ஸாரீரகே சதுர்த அத்யாயே அநேநைவ க்ரமேண மோஷோ நிரணாயி । ந ஸைஷோ அபத்யாய: அர்வாசீந பல விஷய: கல்ப்ய:, தத் ஸாதநாதி விஷயாணாம் பூர்வேஷாம் அபி த்ரயாணாம் அத்யாயாநாம்
ததுதாஹ்ரு தாஹ நாநாம் உபநிஷதாம் ஸ்மதீதிஹாஸாதீநாம் ச
அர்வாசீந விஷயத்வேந பஹிஶ் ஸாஸ்த்ரம் மோக்ஷ
நிர்ணய ப்ரஸங்காத் ।
இத்தம் முக்தாநாம் பரமா கதி: ॥ 17-(பேடிகை நிகமனம் )
(ப்ரஹ்மம் ஜகத் காரணமே முதல் அத்யாயம்
ப்ரஹ்மமே ஜகத் காரணம் இரண்டாம் அத்யாயம்
சாதனம் -ப்ராபகம் மூன்றாம் அத்யாயம்
பலம் -ப்ராப்யம் -நான்காம் அத்யாயம்
மோக்ஷமே பரம ப்ராப்யம் உயர்ந்தது கல்பிக்க வேண்டாமே
கீழ் -உபநிஷத் -இத்யாதியில் -அர்வாசீன தாழ்ந்த-விஷயத்வேந பஹிஶ் ஸாஸ்த்ரம் -மோக்ஷ நிர்ணய ப்ரஸங்காத் ।)
திவ்ய சௌந்தர்யம் கல்யாண குணங்கள் -எல்லை காண முடியாதவை –
கொள்ள மாளா இன்ப வெள்ளம் கோதில தந்திடும் என் வள்ளல் -4-7-2-
அதோஷஜ -416-
சத் அஷரம்-480
இதே அர்த்தங்களில் மேலே வரும்
அஷர-
முக்தர்களின் அனுபவ ஆனந்தம் முடிவு பெறாமல் மேலும் மேலும் வளரும் படி
கல்யாண குணங்கள் நிறைந்து இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் —
அழியாதவர் -அச் -வினை யடியால் அனுபவிப்பவர் – ஏவகாரம் -அஷரன் ஷேத்ரஜ்ஞன் -பேதம் இல்லை –
ஜ்ஞானத்துக்கு அடி -ஆதாரம் -அஷரம்-
ஜ்ஞானாந்த நிர்மல ஸ்படிகாக்ருதம் ஆதாரம் சர்வ வித்யாநாம் -ஹயக்ரீவர் உபாஸ்மகே அஷரமாக இருப்பவர் –
தத்ர முக்தைஸ் –ததானுபூயமான -அபி மது சத்வ நிச்சீம குண உன்மஜ்ஜன உபரி உபரி போக்யதயா உபசீததய நது ஷரதி அஷர –
அனுபவிக்க அனுபவிக்க அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதமாய் இருந்து
அனுபவ ஸூகம் முடிவு பெறாமல் விருத்தி யாகும் படி இருப்பவர் என்றவாறு
தத்த்வமஸி-சகாரம் பேதம் வ்யவஹாரத்தில் மட்டும் உள்ளத்தைக் காட்டுகிறது -ஸ்ரீ சங்கரர்—
அழியாமல் இருப்பவர் எங்கும் வியாபித்து இருப்பவர்
ஏவ ச -இரண்டு சொற்கள் அதிகம் உள்ளன
ஏவ என்பதால் அக்ஷரனான பரமாத்மாவுக்கும் ஷேத்ரஞ்ஞனான ஜீவாத்மாவுக்கும் உண்மையில் அபேதமும்
ச காரணத்தினால் வியவகாரத்தில் உண்டான பேதமும் குறிப்பிடப்பட்டு என்பர் சங்கரர்
அழிவற்ற வைகுண்டம் முதலியவற்றை அருளுபவர் -வைகுண்டம் முதலிய உலகங்களில் ரமிப்பவர் –
அளிவில்லாதவர் -இந்த்ரியங்களில் விளையாடுபவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–
ஓம் அக்ஷர நம
அழிவில்லா கீர்த்தி -ஆனந்தம் -பரமாகதிக்கு உரித்தான லக்ஷணம்
————–
Leave a Reply