விஶ்வம் விஷ்ணுர் வஷட் காரோ பூத பவ்ய பவத் ப்ரபு: |
பூத க்ருத் பூத ப்ருத் பாவோ பூதாத்மா பூத பாவந: || 1 ||
பகவான் பிரபஞ்சத்தைப் படைத்தவர் மற்றும் எல்லா இடங்களிலும் எங்கும் வியாபித்திருக்கிறார். அவர் பிரபஞ்சத்தை கட்டுப்படுத்துகிறார் மற்றும் அவர் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தின் எஜமானர். அவர் அனைத்து உயிரினங்களையும் உருவாக்குபவர், பராமரிப்பவர் மற்றும் அழிப்பவர். அவர் முழு மகிமையுடன் இருக்கிறார் மற்றும் அனைத்து உயிரினங்களின் சாரமாக இருக்கிறார் மற்றும் அனைத்து உயிரினங்களையும் வளர்க்கிறார்.
இந்த ஸ்லோகத்தில் பின்வரும் 9 நாமங்கள் உள்ளன:
- விஸ்வம்
- விஷ்ணு
- வஷட்காரஹ்
- பூத பவ்ய பவத் ப்ரபுஹ்
- பூதகிருதம்
- பூதபிரித்
- பாவாஹ்
- பூதாத்மா
- பூதபாவன
விச்வம் – அனைத்தும் ஆனவர்
விஷ்ணு: — அனைத்தின் உள்ளும் உயிரானவர்
வஷட்கார: — அனைத்தையும் தன்பால் வசீகரிப்பவர்
பூத பவ்ய பவத் ப்ரபு: — சென்றது நின்றது வருவது அனைத்தின் பிரபுவும் அவரே
பூதக்ருத் – அனைத்தையும் உருவுடையதாய் ஆக்குபவர் அவரே
பூதப்ருத் — உண்டான அனைத்தையும் தாங்குபவர் அவரே
பாவ: — இருப்பது என்பதே அவர்தான்
பூதாத்மா — உயிர்களின் உள்ளுயிராய் இருப்பவர்
பூதபாவன: — உயிர்களை உருவு கொண்டவையாய் இலங்கச் செய்பவர்
அவை, ஓம்! தன்னையும் தவிர அனைத்துப் பொருட்களிலும் நுழைந்திருப்பவன் {விஸ்வம்},
அனைத்துப் பொருட்களையும் மறைப்பவன் {விஷ்ணு},
வேள்வி ஆகுதிகள் அனைத்தும் ஊற்றப்படும் இடமாக இருப்பவன் {வஷட்காரன்},
கடந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றின் தலைவன் {பூதபவ்யபவத்ப்ரபு},
இருப்பிலுள்ள அனைத்துப் பொருட்களையும் படைத்து அழிப்பவன் {பூதக்ருத், பூதப்ருத்},
அனைத்துப் பொருட்களையும் நிலைநிறுத்துபவன் {பாவன்},
அனைத்துப் பொருட்களின் ஆன்மாவாக இருப்பவன் {பூதாத்மா},
அனைத்துப் பொருட்களையும் தோற்றுவித்தவன்{பூதபாவநன்};(14)
குணத்தால் நிறைந்தவன் -எங்கும் பரந்து ஆள்பவன் –
1- விஸ்வம் -மங்களமான குணங்களால் முழுதும் நிரம்பியவர் -all in one
2-விஷ்ணு -அனைத்துக்குள்ளும் நுழைந்து நீக்கமற நிறைந்து இருப்பவர் -one in all
3-வஷட்கார -அனைத்தையும் தாம் நினைத்தபடி நடத்தி தன் வசத்தில் வைத்து இருப்பவர் –
4-பூத பவ்ய பவத் ப்ரபு–முக்காலங்களில் உள்ளவர்களுக்கு எல்லாம் தலைவர் -ஸ்வாமி –
தானே உலகு எல்லாம் –தானே படைத்து அழித்துக் காப்பவன்
5-பூதக்ருத் -தன் நினைவாலே அனைத்தையும் படைப்பவர் –
6-பூதப்ருத்–படைத்த அனைத்தையும் தானே தாங்குபவர் –
7-பாவ -பிரபஞ்சத்தையே தன்னை விட்டுப் பிரியாமல் சார்ந்து இருப்பதாகக் கொண்டவர் -மயிலுக்குத் தோகை போலே
8-பூதாத்மா -அனைத்துக்கும் ஆத்மாவாக இருப்பவர் -அனைத்தும் அவருக்கு உடல்
9-பூத பாவன-அனைத்தையும் பேணி வளர்ப்பவர் -ஆகையால் அவரே ஸ்வாமி
————
இத் யுபோத்தாத ப்ரகரணம்
அத பஞ்ச ஸித்தாந்த நிஷ்டா நிர்ணயேந, பர வ்யூஹ விவிஸேஷேஷு ஸ்வ நாம -பவ அர்த ப்ரகரண ஒவ்சித்ய-அபௌந ருக்த்ய-ப்ரப்ருதிபி:
ந்யாயைஸ் : வ்யவஸ்தாப்ய, வ்யாகரண-நிருக்த -ஆர்ஷ நிர்வசந ப்ரஸ்தா நேந நாமாநி நிருச்யந்தே |
பாஞ்சராத்ரம் அருளிய –
விண் மேல் இருப்பாய் இத்யாதி
முதல் 122-பரத்வம் -அந்தர்யாமியும் இதில் சேரும்
அடுத்த 24-வ்யூஹம்
மேல் 147-1000 விபவம்-அர்ச்சையும் இதில் சேரும்
அர்த ப்ரகரண ஒவ்சித்ய-அபௌந ருக்த்ய-ப்ரப்ருதிபி:
ந்யாயைஸ் –பொருள் –
இடம் சுட்டி பொருள் -பிரகரணம்
பொருத்தம் -உசிதமான
புனர் யுக்தி இல்லாமல்
வ்யாகரண-
நிருக்த -யவ்வ்கிகம் ரூடி இரண்டும்
ஆர்ஷ நிர்வசந-ரிஷிகள் பிரயோகம்
இனி பஞ்ச ஸித்தாந்த நிஷ்டா நிர்ணயப்படி
பரம் வ்யூஹம் விபவம் அந்தர்யாமி அர்ச்சை என்பவற்றுள்
ஸ்ருதி
லிங்கம்
பிரகரணம் தகுதி
கூறியது கூறாமை
முதலிய நியாயங்களைக் கொண்டு வியவஸ்தை செய்து
வியாகரணம்
நிருத்தம்
ரிஷிகளுடைய நிர்வசனம்
ஆகிய இவற்றின் முறையாக பகவன் நாமங்களுக்குப் பொருள் கூறப்படும்
என்று ப்ரதிஜ்ஜை செய்து அருளுகிறார் –
1-1- வ்யாப்தி -சர்வேஸ்வரத்வம்—முதல் நான்கு திரு நாமங்கள்
தத்ர பூர்வம் ஸர்வதோமுகம் பகவத : பூர்ணத்வமாஹ – விஶ்வமிதி (எல்லா வகையிலும் பூர்ணம்) |
விஸதி (அவர் நுழைகிறார் -கரந்து எங்கும் பரந்துளன் விஷ்ணு மேல் -)அவயவாந் இத்யர்தே “அஸூ ப்ருஷி லடி கணி கடி விஶிப்ய: க்வந்” இதி கவந் ப்ரத்யய: |
யதா மோக்ஷ தர்மே ஸம்யமாய பஞ்சஶிக: –
“வேஸநாத் விஶ்வம் இத்யாஹு: லோகாநாம் காஶி ஸத்தமே |
லோகாம்ஶ்ச விஶ்வ மேவேதி ப்ரவதந்தி நராதிப ||” இதி |
ஸ்வபாவிக-அநவதிக அதிஸய- மாங்கல்யை கதாநை : ஸ்வரூப ரூப குண விபவை : பரிபூர்ண இத்யர்த :;
பரம் வ்யூஹம் விபவம் என்னும் அவதாரங்களினால் ஏற்பட்ட நாமங்களில்
பர ஸ்வரூப நாமங்கள் முதலில் சொல்லப்படுகின்றன
எல்லாவற்றிலும் பிரவேசித்து
எங்கும் நிரம்பி இருப்பவர்
இயற்கையாகவே மங்கள ரூபங்களாகவே உள்ளவையும்
தமது சிறப்புக்கு மேல் வரை அற்றவையுமான
திவ்ய ஆத்ம ஸ்வரூபம்
திவ்ய மங்கள விக்ரஹம்
கல்யாண குணங்கள் மஹிமை
ஆகிய இவை பரிபூர்ணமாக நிரம்பி இருப்பவர்
இந்த நாமத்தால் பூர்ணர் என்பது ஏற்படுகிறது
இதுவே மற்ற நாமங்களினால் சிறப்பிக்கப் படுகின்றது
அளவற்ற பெரு விபூதிகளை யுடையவராய் இருப்பதால்
இது முதலில் சொல்லப்பட்டது –
இந்த நாமத்துக்கு நான்காம் வேற்றுமையில்
விஸ்வாய-என்றும்
விஸ்வஸ்மை நம -என்றும்
இரண்டு ரூபங்கள் வழங்கி வருகின்றன –
பாணினி மஹரிஷி -ஸர்வாதீநி ஸர்வ நாமானி -என்று பெரும் பேர் வைத்து இருத்தலாலும்
அந்தப்பேருக்குத் தக்கபடி உசிதமான ஸப்தங்களையே அந்த வகையில் சேர்த்து இருத்தலாலும்
விஸ்வம் என்னும் இந்த ஸப்தமும்
இதே போல் மேலே வரும் ஸர்வ நாம ஸப்தங்களும்
இந்நூலில் ஸம் ஜ்ஜை யாதலாலும்
ஸம் ஜ்ஜைகள் ஸர்வ நாம ஸப்தங்கள் அல்லவாகையாலும்
இவை ஸர்வ நாமங்களில் சேரா
ஆகையால் இவை ஸர்வ நாம ஸப்தம் போலே நான்காம் வேற்றுமையில்
விஸ்வஸ்மை -முதலியன ஆகாமல்
விஸ்வாய முதலியவையாகவே யாகும் என்பதே பட்டர் பாஷ்யத்தில் நிர்வசனத்தின் கொள்கை
விஸ்வம் முதலிய ஸப்தங்கள் பகவான் ஒருவருக்கே பேர்கள் ஆயினும்
அவை ஸம்ஜ்ஜா நாமங்கள் ஆகா என்றும்
ஸம் ஜ்ஜை -அநாதி ஸம் ஜ்ஜை-என்றும் ஆதுநிக ஸம் ஜ்ஜை என்றும் இருவகைப்படும் என்றும்
ஆதுநிக ஸம் ஜ்ஜையே –ஸம் ஜ்ஜையில் சேரும் என்றும்
அநாதி ஸம் ஜ்ஜை ஸம் ஜ்ஜை வகையில் சேராது என்றும்
ஆகையால் விஸ்வஸ்மை -முதலிய ரூபங்கள் கொள்ளப்பட வேண்டும் என்றும் மாத்வ பாஷ்யம் கூறும்
சங்கர பாஷ்யத்தில் விசேஷ விதி ஒன்றும் சொல்லப்படாமையால் இந்த நாமங்களை ஸர்வ நாம ஸப்தங்களாகவே கொள்வது வழக்கத்தில் இருக்கிறது –
நீக்கமற நிறைந்த வ்யாப்தி அடுத்த விஷ்ணு
இங்கு குணங்களால் நிறைந்த -இயற்கையாகவே -மேம்பட்டதாக வேறே எங்கும் இல்லை –
மங்கள குணங்களுக்கு இருப்பிடம்
ஸ்வரூபம் ரூபம் குணம் விபூதி உடைமை விபவம் பெருமை-இவற்றால் பூர்ணம்
இந்த பூர்ணம் -விளக்கம் மேல்-உயர்வற உயர் நலம் உடையவன் -விஸ்வம் -மேல் எல்லாம் இதன் விளக்கம் -பொய் நின்ற -முதல் பாட்டு திரு விருத்த சுருக்கம் போல் –
கார்த்ஸ்ந்ய வசநத்வாதஸ்ய, ஆதவ் அநவச்சேத்ய மஹா விபூதி த்வஸ்ய ஸம்கீர்தந யோக்யத்வாச்ச |
“தத ஶிஷ்யம் ஸம்ஜ்ஞா ப்ரமாணத்வாத்” இதி, யதோபலம்பம் ஸர்வத்ர லிங்க நியம : |(நபும்ஸக லிங்கம் புருஷோத்தமனை விஸ்வம்-ஆண் அல்லன் பெண் அல்லன் அல்லா அலியும் அல்லன் -லிங்கம்- வசனம்- விபக்தி வேற்றுமை உருபு -விசேஷ்யம் பொறுத்தே சமஸ்க்ருதம் படி
மேக வர்ணம் உடையவராய் –இருக்கும் விஷ்ணுவை வணங்குகிறேன்
விஸ்வம் -உலகம் -நபும்ஸக லிங்கம்
ஓம் விஸ்வாயா நம )
கார்ய வாசி விஶ்வ ஸப்த : காரணே வர்தத இதி கேசித் |
தத்வாரத்தம் ; (ஜகத்தானவர் -ஜகத்தும் இவரும் வேறே அல்ல -கார்யம் விஸ்வம் -காரணத்துக்கு பிரயோகம் -சங்கரர் )
ஸர்வேஷாம் நாம்நாம் யோக ரூடிப்யாம் பகவதி ஸ்வ ஸப்தத்தவ உபபாதநாத் ஜகந்யவ்ருத்தே: அயுக்தத்வாச்ச |
அந்யே , விஶ்வமிதி ப்ரஹ்ம ப்ரபஞ்சயோ : அபேத பரம் ப்ரபஞ்சித வந்த :, தத் வஞ்சந மாத்ரம் |
அபேத வாதம் -ஸர்வம் கல் இதம் ப்ரஹ்மம் –
ஆனால் மேல் தத் ஜலான் -அவனிடம் பிறந்து அவனால் காக்கப்பட்டு அவன் இடம் லயம் -நினைந்து சாந்தி அடைவாய் –
ஆகவோ உண்மையில் வேறே வேறே ஜகத்தும் ப்ரஹ்மமும்
ததா ஹி ந ஸாவத் விஶ்வ பதம் அபேத வாசி (நுழைதல் என்றாலும் யார் எங்கு பலவும் உண்டாகும் -ஆகவே பேதம் ஸித்தம்) |
ந ச தத்த்வ மஸ்யாதி வத் ஸாமாநாதி கரண்யேந ஐக்ய பரம், ஸம்ஜ்ஞாநாம்
ஸ்வாேந்த்ர்யேண ஐக்ய பரத்வ அவிவக்ஷணாத்; அத ஏவ ஹி விஶ்வம் விஷ்ணு: இதி அவிஸேஷ்ய லிங்கத்வம் |
நிரஸ்தஶ்ச அயம் அர்வாகேவ பக்ஷ:; அந்யத்ர ச அநேகத்ர | இத மேவ பூர்ணத்வம் ஸர்வைர் நாமபி: விஷ்ணு: இத்யாதிபி: விஶிஷ்யதே || 1 ||
ஒன்றை அறிந்தால் கார்யம் எல்லாம் அறிந்ததாகும் -மற்றவை இல்லை என்பது அல்லவே
மண் குடம் -பொற் குடம் –
பின்ன பிரவ்ருத்தி நிமித்தானாம் –-சாமானாதி கரண்யம் –
நான் புத்தகம் சொல்ல மாட்டோம் -என்னுடைய புத்தகம் வேற்றுமை உறுப்புடன் சொல்வோம்
தத்வ மஸி ஸ்வேத கேதோ –
நேக நா நாஸ்தி –
ஏகமேவ அத்விதீயம்
தனி முதல் வித்து
உபாதானம் நிமித்தம் ஸஹகாரி -வேதாந்த கால ஷேபம் உண்டே
தத் -அது தவம் நீயாகவே இருக்கிறாய்
ஜகத்துக்கு அந்தர்யாத்மாவாய் இருப்பவனே உனக்கும் அந்தர்யாமி -காரணம் என்று சொல்ல வந்தது
அந்த ப்ரஹ்மமே நீ -தப்பாக -லக்ஷணம் விட்டு அர்த்தம் சொல்லக் கூடாதே
ஓம் -சாதர்த்த சதுர்த்தி இல்லாமல் -அகாரம் -ஏவ உகாரம் -மகாரம் -பரமாத்மாவே ஜீவாத்மா
ஸ்தான ப்ரமாணத்தாலே -ஆய -மேல் இருப்பதால் லுப்த சதுர்த்தி வரவழைத்துக் கொண்டு
அகாரத்துக்கே ஜீவாத்மா சேஷ பூதன் என்று கொள்ளுகிறோம்
1-விச்வம் –
ஸ்வரூபம் ரூபம் குணம் அனைத்திலும் பூரணன்
உயர்வற உயர் நலம் உடையவன் –1-1-1-
ஒத்தார் மிக்கார் இலையாய மா மாயன்
திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
படர் பொருள் முழுவதுமாய் அவையவை தொறும் உடன் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன் -1-1-7-
செய்ய தாமரைக் கண்ணனாய் -3-6-1-
உலகமுண்ட -தடம் கடல் கிடந்தான் தன்னை -வ்யூஹம்
இலங்கை -செற்ற வில்லி -விபவம்
நாராயணனே பாற் கடலில் பையத் துயின்ற பரமன் -ஓங்கி உலகு அளந்த உத்தமன்
ஏஷ நாராயணன் -ஷீராப்தி நிகேதன் -ஆகதோ மதுராம் புரிம்
பூர்ணம் –இதம் -அர்ச்சை –அது பூர்ணம் –இதுவே முதல் திரு நாமம்
விஸ்வம்-
ஸ்வரூபம் ரூபம் குணம் மகிமை ஆகியவற்றால் பரிபூர்ணர்-ஸ்வா பாவிக-சர்வ வித பூரணத்வம் –
அசங்க்யேய உயர்வற -மங்களங்களுக்கு எல்லாம் ஒரே இருப்பிடம் –
ஸ்வரூபம் ரூபம் குணம் விபவம் முதலியவற்றால் பூர்ணர்–ஸ்ரீ பராசர பட்டர் -all in one
விஸ்வம் -ஸ்வரூப ரூப குண விபைவைகி பரி பூர்ண இத்யர்த்த -குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா -என்பதைப் பின்பற்றி
மங்களகரமான ஸ்வரூபம் ரூபம் குணம் விபவம் இவற்றை ஸ்வா பாவிகமாக கொண்டவன் என்று முதலில் மங்களகரமாக திரு நாமம்
உலகுக்குக் காரணமாக இருப்பவர் -யதஸ் சர்வாணி பூதாணி-கார்யமாகவும் காரணமாகவும் -உலகம் ப்ரஹ்மம் விட வேறு அல்லாமையாலே –
விசதி-உலகைப் படைத்து பிரவேசிக்கிறான்
விசந்தி -சம்ஹார காலத்தில் சகல பூதங்களும் இவன் இடம் பிரவேசிக்கின்றன
விச்வம் -ஓம் என்கிற பிரணவம் -சொல்லுக்கும் பொருளுக்கும் வேறுபாடு இல்லை -ஓங்காரமான ப்ரஹ்மத்தையே குறிக்கும்–ஸ்ரீ சங்கரர்
1-விஸ்வம்
சங்கர பாஷ்யம் -உலகம் அனைத்தும் தாமாகவே இருப்பவர்
எல்லாப் பொருள்களுக்கும் காரணமும்
எல்லாவுமாய் இருக்கிறதும்
எல்லாப் பொருள்களுக்கும் முடிவில் ஒடுங்கும் இடமானதும்
எல்லாவற்றிலும் பிரவேசித்து இருப்பதும்
ஸப்த பிரபஞ்சம் அனைத்தையும் தன்னுள் அடக்கிக் கொண்டு இருக்கும் ப்ரணவத்தால் சொல்லப் படுவதும்
எல்லாவுமாகவுமாய் இருப்பது பற்றி விருப்பு வெறுப்பு முதலியவற்றை விடுத்து
எதையும் ஹிம்ஸியாது
ஸ்துதி நமஸ்காராதிகளால் கொண்டாடத் தக்கதும்
எவ்வித நன்மைக்கும் ஸ்ரத்தையே காரணம் ஆகின்றது பற்றி எல்லாவித நன்மையையும் அளிக்கும்
ஸ்ரத்தை யுடன் பூஜிக்கத் தக்கதாயும்
ப்ரஹ்மம் என்பது பொருள்
ஆகவே பதினான்கு வித்யா ஸ்தானங்களாலும் சொல்லப்படும் ஒரே தெய்வம் எது என்பது முதல்
எதை ஜெபிப்பவன் முக்தியைப் பெறுவான் என்பது வரையில் வினவிய ஆறு வினாக்களுக்கும் விடையாக
எல்லாப் பொருளுக்கும் காரணமும் -என்பது முதலியவற்றால் கூறப்பட்ட ப்ரஹ்ம வஸ்துவே
இங்கு உள்ள விஸ்வம்
என்றதால் கூறப்பட்டது என்பது ஏற்பட்டது
கார்ய வாசகமாகிய விஸ்வ சப்தத்தால்
காரணமான ப்ரஹ்மத்தைச் சொல்லியதனால்
மற்றக் காரிய வாசகங்களாகிய
பிரமாதி சப்தங்களும்
ஸர்வேஸ்வரனையே குறிப்பது ஆகும் –
எல்லா இடத்திலும் உட் புகுந்து இருப்பவர் -கருடாரூடன் -சர்வ வியாபி -விசேஷமாக வளர்பவர் -வாயுவுக்கு அந்தர்யாமியாக நடத்துபவர்
உலகை நடத்துபவர் -உலகிற்குக் காரணமானவர் -ஜீவர்களை நியமிப்பவர்
விசேஷமான ஸூக ஜ்ஞான ரூபமாக இருப்பவர் -விசேஷமான ஸூகமே பல ரூபமாக இருப்பவர் -ஜ்ஞான ஸ்வரூபர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்
ஸ்ரீ நரஸிம்ஹனையே சொல்ல வந்தது – -ஆதி மத்யம் அந்தம் -சொல்வதால்
விச்வம்-
நகமும் ஆயுதம்
நடுவிலும் அவனைச் சொல்ல வந்தது
விச்வம்-ஓம் விசவாய நம ஆதி சங்கரர் ஓம் விச்வச்மை நம –
புள்ளின் வாய் கீண்டானை- பகாசுரனை
சீதை -பொல்லா அரக்கன்- கம்சன்-கிள்ளிக் களைந்தவன் — கண்ணன்
நாமம் ஆயிரமுடைய நம்பி நாராயணன் ஸ்ரீ கண்ணன்-
ஸ்ரீ ராமன் -சொல்லும் ஸ்ரீ ராம ராமேதி
ஸ்ரீ ராமனும் இல்லை -ஸ்ரீ கிருஷ்ணனும் இல்லை –ஸ்ரீ நரஸிம்ஹனையே இல்லை நாராயணன் தானே அனைவரும் –
கிள்ளுவது நகம் கார்யம்
புள் ஜடாயு-கோபம் வர காரணம் -கச்ச லோகா -மயா–ஸ்ரீ லஷ்மி நியமனம் –
சரப பஷி கிளித்த ஸ்ரீ நரஸிம்ஹன்-தப்பான பிரசாரம் – மேட்டு அழகிய சிங்கன்-
ஹிரண்ய கசிபு -ஹிரண்ய ரஷன் -ராகவ ஸிம்ஹன்- யாதவ ஸிம்ஹன் – -மூன்று தடவை ஜெய விஜயரை
சிசுபாலன் தந்தவத்திரன்- காலே சடக்கென ஸ்ரீ நரஸிம்ஹன் போல் வர வேண்டும் ஸ்ரீ ருக்மிணி எழுதி அனுப்பிய —
அழகியான் தான் அரி உருவம் தான்-
நர லோக மனோபிராமம்
ராஜ சூய யாகம்- சிசுபாலன்-கோப சரிகள் காமத்தால் சிசு பாலன் த்வேஷத்தால்-
ஸ்ரீ நரசிம்மர் விருத்தாந்தம் பரிஷித் நாரதர் அருளுகிறார் பத்தாவது ஸ்கந்தம்
மனத்துக்கு இனியன்
விச்வம்-வியாப்தி -குணங்களால் உயர்ந்த வள்ளல்
காரணமான பிர பஞ்சம்-காரியம் பிரமத்தை -குறிக்கும் சங்கரர்
அவதாரம் பூர்ணம் -மத்வர்
விஸ்வம் –
விஸ் –நுழைதல்
விஸ்வம் -விஸ்வம் அனைத்துக்கும் த்ரிவித காரணன்
விஸ்வம் –ஸமஸ்த கல்யாண குண பூர்ணன் –
பர வாஸூ தேவன்
ஓம் விஸ்வாய நம –மந்த்ரம்
1. விஸ்வம் – பிரபஞ்சம்
விஸ்வம் என்பது பிரபஞ்சம் மற்றும் படைப்பின் மொத்தத்தை குறிக்கிறது. இது ‘விஷ்‘ என்ற மூல வார்த்தையிலிருந்து வந்தது, அதாவது ‘உள்ளே’ அல்லது ‘ஊடுருவல்’. பிரபஞ்சம் முழுவதும் வியாபித்திருப்பதால் விஸ்வம் என்று அழைக்கப்படுகிறது. பிரபஞ்சத்தின் ஒரு பகுதியாக இல்லாத எதுவும் நம்மைச் சுற்றி இல்லை. விஷ்ணு பகவான் விஸ்வத்தின் மூலகாரணமாக இருப்பதால், அவரே விஸ்வம் என்று அழைக்கப்படுகிறார்.
ஸ்ரீஆதிசங்கரரின் வார்த்தைகளில் ‘விஷ்வஸ்ய ஜகதஹ் காரணத்வேன விஷ்வமித்யுச்யதே ப்ரஹ்ம – பிரபஞ்சத்தின் காரணமாயிருப்பதால், பரமாத்மா பிரபஞ்சம்’ என்றும் குறிப்பிடப்படுகிறது.
விஸ்வம் என்றால் எங்கும் என்று பொருள். புருஷ ஸூக்தம் இறைவனைப் பற்றி கூறுகிறது ‘ஸ பூமிம் விஷ்வதோ விருத்வா அத்யதிஷ்டத்தஷாங்குலம் – அவர் உலகம் எங்கும் ஊடுருவி, உடல் அளவீடுகளுக்கு அப்பாற்பட்டவர்’
நாராயண ஸூக்தத்தில் நமக்கு உள்ளது:-‘ஸஹஸ்ரஷீஷம் தேவம் விஸ்வக்ஷம் விஸ்வஸம்புவம் விஸ்வம் நாராயணம் தேவம் அக்ஷரம் பரமம் பதம்‘ : எண்ணற்ற தலைகளை உடையவனும், எங்கும் கண்களை உடையவனும், பிரபஞ்சம் முழுவதையும் ஆசீர்வதிப்பவனும், பிரபஞ்சமாகத் திகழ்பவனுமான நாராயணனை நான் வணங்குகிறேன்.
ஸ்ரீ பராசர பட்டர், விஷ்ணுவின் முதல் நாமமே அவனது மகத்தான மகிமையையும், இயற்கையான, அசாத்தியமான, மங்களகரமான, மேன்மையான அவனுடைய அத்தியாவசிய இயல்பு, வடிவம், குணங்கள் போன்றவற்றின் விளிம்பிற்கு முழுமையையும் எடுத்துரைப்பது மிகவும் பொருத்தமானது என்று குறிப்பிடுகிறார்.
ஸ்ரீ விஷ்ணு புராணம் – ‘ஸ ஏவ ஸர்வ பூதாத்மா விஷ்வ ரூபோ யதோ அவயயா’ – அவர் இருக்கும் அனைத்திற்கும் ஆன்மா, மற்றும் அனைத்தும் அவரது உடல்.
“விஸ்வேஸ்வரம் அஜம் தேவம் ஜகதஹ் பிரபுமவ்யயம் – அவர் பிரபஞ்சத்தின் இறைவன் ஆனால் அவர் தோற்றமும் முடிவும் இல்லாதவர்” என்று பல ஸ்ருதி குறிப்பிடுகிறது.
———–
அத ஸஹஸ்ரநாம
(இனி) சஹஸ்ரநாம உரை தொடங்குகிறது
அத்ர நாமஸஹஸ்ரே இந்த ஆயிரம் திருநாமங்களில் ஆதித்யாதி ஶப்தாநாமர்தாந்தரே ஆதித்ய முதலான நாமங்கள் ப்ரஸித்தானாமாதித்யாத்யர்த்தானாம் சூரியன் போன்ற வேறு பெயர்களில் ப்ரஸித்தி அடைந்திருந்தாலும் தத்விபூதித்வேன அந்த ஒரே பரம்பொருளின் அதிசய சக்தியின் ஒரு வெளிப்பாடு ஆனதாலும் ததபேதாத்அந்த பரம்பொருளினின்று வேறானதில்லையாதலாலும் (ப்ரஹ்மம் ஒன்றே என்பது அத்வைதக் கொள்கையாகும்; எனவே, அந்தப் பரம்பொருளினின்று வேறானது எதுவுமில்லை) தஸ்யைவ ஸ்துதிரிதி ப்ரஸித்தார்த்தக்ரஹனேSபி தத்ஸ்துதித்வம் அந்த திருநாமங்களின் ப்ரஸித்தி பெற்ற அர்த்தங்களை ஏற்கும் பொழுதும் அந்த பரம்பொருளின் பெருமையே போற்றப்படுகிறது |
இந்த ஆயிரம் திருநாமங்களில் ஆதித்ய முதலான நாமங்கள் சூரியன் போன்ற வேறு பெயர்களில் ப்ரஸித்தி அடைந்திருந்தாலும், அவையும் (அந்த சூரியன் முதலானவையும்) அந்த ஒரே பரம்பொருளின் அதிசய சக்தியின் (விபூதியின்) வெளிப்பாடேயாகும். பரம்பொருளுக்கும், இந்த உலகில் நாம் காணும் மற்ற பொருள்களுக்கும் வேறுபாடு எதுவும் இல்லாததால், அந்த (ஆதித்ய முதலான) திருநாமங்களின் (சூரியன் முதலான) ப்ரஸித்தி பெற்ற அர்த்தங்களை ஏற்கும் பொழுதும் அந்த பரம்பொருளின் பெருமையே போற்றப்படுகிறது.
பூதாத்மா சேந்தரியாத்மா ச ப்ரதானாத்மா ததா பவான் | ஆத்மா ச பரமாத்மா ச த்வமேக: பஞ்சதா ஸ்தித: || (விஶ்ணு புராணம் 5.18.50)
ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:-பஞ்ச பூதங்கள், இந்த்ரியங்கள், பருப்பொருள், ஜீவாத்மா மற்றும் பரமாத்மா ஆகிய ஐந்து வடிவங்களாகவும் தாங்களே இருக்கிறீர்.
ஜ்யோதீம்ஶி விஶ்ணுர்புவனானி விஶ்ணுர்வனானி விஶ்ணுர்கிரயோ திஶஸ்ச | நத்ய: ஸமுத்ராஸ்ச ஸ ஏவ ஸர்வம் யதஸ்தி யன்னாஸ்தி ச விப்ரவர்ய || (விஶ்ணு புராணம் 2.12.38)
ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:-நக்ஷத்திரங்கள் விஶ்ணு, உலகம் விஶ்ணு, வனம், மலைகள், திசைகள், ஆறுகள், கடல்கள் அனைத்தும் விஶ்ணுவேயாகும். ஹே அந்தணரில் சிறந்தோரே! இங்கு உள்ளவை, அல்லவை அனைத்தும் அந்த ஒரே பரம்பொருளே ஆகும்.
இதி விஶ்ணு புராணே இவ்வாறு ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
ஆதித்யானாம் அஹம் விஶ்ணு: (ஸ்ரீமத் பகவத்கீதை 10.21) ஆதித்தியர்களில் நான் விஶ்ணு
இத்யாரப்ய இது தொடக்கமாக
அதவா பஹுனைதேன கிம் ஞாதேன தவார்ஜுன |-விஶ்டப்யாஹமிதம் க்ருத்ஸ்னமேகாம்ஷேன ஸ்திதோ ஜகத் || (ஸ்ரீமத் பகவத்கீதை 10.42)
2-விஷ்ணு –
விபவ அநு ப்ரவேஸேந தாவத் விஶிநஷ்டி – விஷ்ணுரிதி | ஸ்வ விபூதி பூதம்சித் அசித் ஆத்மகம் ஸர்வம் விஸ தீதி |
யதா “விவேஸ பூதாநி சராசராணி”,(தைத்ரியம் நாராயண வல்லி )
“தத் ஏவ அநு ப்ராவிஸ (தைத்ரியம் ஆனந்த வல்லி) =த்” இத்யாதி |
கண்ணன் நெற்றி உளானே -உச்சி உளானே –
ஆகியும்-உபாதான ஆக்கியும் -நிமித்த -காக்கும் -தத் -அவையுள் -தனி -முதல் -எம்மான் -த்வம் அஸி
சுவையன் -திருமகள் கேள்வன்
திரு முடி சேவை ஆழ்வாருக்கு பொலிந்து நின்ற பிரான்
“வ்யாப்ய ஸர்வாந் ல்லோகாந் ஸ்திதஸ் : ஸர்வத்ர கேஸவ: |
ததஶ் ச விஷ்ணு நாமாஸி விஸேர் தாதோ: ப்ரவேஸநாத்(நுழைதல்) ||”.
விஸ ப்ரவேஸ இதி தாது: | தத்ர வநுப்ரத்யயாத் விஷ்ணுரிதி |
ஶ்ரீவராஹே தாச் சீல்யாதி விஷயேண வநுப்ரத்யயேந அஸ்ய மஹிம்ந: ஸ்வாபாவிகத்வ முச்யதே(வந்தேறி அல்ல இயற்க்கை )| பூர்ணத்வ-வ்யாப்தி-விஷயத்வேந நாம்நோ : அபுநருக்தி: || 2 ||(கீழ் குணங்களால் பூர்ணன்- இங்கு இடத்தால் நிறைந்து வியாப்தி விஷயம் )
எங்கும் வியாபித்து உள்ளவன்
ஸ்வ விபூதி பூதி பூதம் சித் அசிதாத்மகம் சர்வம் விசதி இதி
யாவையும் யாவரும் தானாய்-
விச்வம் -பூர்த்தியில் நோக்கு
விஷ்ணு – வ்யாப்தியில் நோக்கு
பரந்த தண் பரவையுள் நீர் தொறும் பரந்துளன் பரந்த வண்டமிதென -1-1-10-
தம் உடைமைகளான சேதன அசேதனங்கள் எல்லாவற்றிலும் உட்புகுந்து இருப்பவர் —
விஷ்ணு திருவவதாரத்தில்-one in all
அனுபிரவேசித்து இருப்பவர் -விச்வம் பூரணத்வம் விஷ்ணு வ்யாதியையும் சொல்வதால்
கூறியது கூறல் குறை ஆகாது -ஸ்ரீ பராசர பட்டர் –
விவேச பூதாநி சராசராணி —-தைத்ரியம் நாராயண வல்லி
ததேவா னு ப்ரவிஸத்
வியாப்ய சர்வான் இமான் லோகான் ஸ்தித ஸர்வத்ர கேசவ ததச்ச விஷ்ணு நாமா அஸி விசேர்த்தாதோ பிரவேச நாத்
முதலில் விபவமான பிரபஞ்சத்தில் அநு பிரவேசித்து இருப்பது கூறப்படுகிறது
விஷ்ணு என்னும் அவதாரத்தில்
விபூதிகளான சேதன அசேதனங்களில் அந்தர்யாமியாய் பிரவேசித்து இருப்பவர்
இதனால் விஷ்ணு என்னும் அவதாரம் கூறப்படுகிறது
எங்கும் வியாபித்து இருப்பவர் -தேச கால வஸ்து பரிச்சேத ரஹிதர்-ஸ்ரீ சங்கரர்
சர்வ வியாபி -ஓங்கி உலகளந்த உத்தமர் –ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-
ஓம் விஷ்ணவே நம
கரந்து எங்கும் பரந்துளன்
மீண்டும் 259/663 விஷ்ணு திருநாமம் உண்டு
மீண்டும் -259- நாமாவளியாக —ஐஸ்வர்ய பூர்த்தி -எங்கும் தானாய் -நங்கள் நாதனே -1-9-9-
நமக்கும் அவனுக்கும் நெருப்புக்கும் புகைக்கும் உள்ள சம்பந்தம் போலே -விட்டுப் பிரியாமல் -அனைத்தும் ப்ரஹ்மாத்மகமே
புகை இருந்தால் நெருப்பு இருக்கும் -சூடான இரும்பு இருந்தால் புகை இருக்காதே
உள்ளே புகுந்து நியமிக்கிறான்-நிரவதிக ஸுவ்சீல்யம் தயா குணம் அடியாகவே உகந்து அருளின நிலங்களை
சாதனமாக கொண்டு நம் ஹ்ருதயத்துக்குள் வருவதை சாத்தியமாக கொள்கிறான்
இளங்கோவில் கைவிடேல் என்று பிரார்த்திக்க வேண்டுமே
நீர் நிலம் இவை மிசை படர் பொருள் முழுவதுமுவை அவை அவை தொறும் உடல் மிசை உயிர்
எனக் கரந்து எங்கும் பரந்துளன் -1-1-7-
பஞ்ச பூதங்களையும் படைத்து அவை உள்ளும் புகுந்து
மீண்டும் -663-நாமாவளியாக வரும் –சர்வ சகதீசன்
மூவடி இரந்து இரண்டடியால் அளந்தவன்
என்னைக் கொண்டு என் பாவம் தன்னையும் பறக்கைத்து எமர் ஏழு ஏழு பிறப்பும் மேவும்
தன் மயம் ஆக்கினான் வல்லன் எம்பிரான் -2-7-4-
முதல் திருநாமம் – விஸ்வம் -பூர்த்தியைச் சொல்லி இதில் -விஷ்ணு -வியாப்தியைச் சொல்லிற்று
சாத்விகர்கள் அனைத்தும் விஷ்ணு மயம் என்று உணர்வார்கள்
————–
- ஓம் விஶ்ணவே நம:
தத்கிமித்யாகாங்க்ஷாயாமாஹ ‘விஶ்ணு:’ இதி |
பிறகு, ‘அந்த விஶ்வம் யார்?’ என்று அறிய முற்படும்பொழுது (அந்த விஶ்வமே) ‘விஶ்ணு’ என்று (பீஷ்மாசார்யார்) கூறுகிறார்.
ததா ச ரிக்வேதே – ரிக் வேதத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
‘தமு ஸ்தோதார: பூர்வ்யம் யதாவித ரிதஸ்ய கர்ப்பம் ஜனுஶா பிபர்தன | ஆஸ்ய ஜானந்தோ நாம சித்விவக்தன மஹஸ்தே விஶ்ணோ ஸுமதிம் பஜாமஹே‘
இத்யாதிஶ்ருதிபி: விஶ்ணோ: நாமஸங்கீர்த்தனம்ஸம்யக்ஞான–ப்ராப்தயேவிஹிதம் |
மேற்கண்ட ஸ்ருதி வாக்கியங்களில் பூரண ஞானத்தைப் பெற பகவான் ஸ்ரீ விஶ்ணுவின் நாமசங்கீர்த்தனமே வழிமுறையாக கூறப்பட்டுள்ளது.
தமேவஸ்தோதார: புராணம்யதாஞானேனஸத்யஸ்யகர்ப்பம்ஜன்மஸமாப்திம்குருத |
ஒ துதிகள் செய்வோரே!!! உண்மையே உருவமாம் அந்த பழம்பெரும் கடவுளின் (பகவான்ஸ்ரீவிஶ்ணுவின்) உண்மைத் தன்மையை உள்ளவாறு அறிந்து கொண்டு பிறப்பு, இறப்பென்னும் இந்த சம்சார சுழற்சியை முடித்து விடுங்கள் (அதனின்றுவிடுதலைப்பெறுங்கள்).
ஜானந்த: ஆஅஸ்யவிஶ்ணோ: நாமாபிஆவததஅன்யேவதந்துமாவாஹேவிஶ்ணோவயம்தேஸுமதிம்சோபனம்மஹ: பஜாமஹேஇதிஶ்ருதேர் அபிப்ராய: |
ஒ துதிகள் செய்வோரே!!! இந்த விஶ்ணுவின் நாமங்களை அறிந்துகொண்டு அதை உச்சரிப்பீராக. ஒ விஶ்ணுவே!!! மற்றவர்கள் இதை (இந்த நாமங்களை) ஓதினும், ஒதாவிடினும், நாங்கள் உங்களது அழகு, ஒளி மற்றும் பேரறிவைப் போற்றி பாடுவோம். இதுவே மேற்கண்ட வேத வாக்கியத்தின் உள்ளுறைப் பொருளாகும்.
வேவேஶ்டி வ்யாப்னோதீதி ‘வேவேஷ்டி’ அதாவது எங்கும் பரவியிருப்பவரின் விஶ்ணு:திருநாமம் “விஶ்ணு” வாகும்விஶ்வ்யாப்யத்யபிதாயினோ‘விஶ்’ என்ற வேர்சொல்லின் பொருள் “எங்கும் பரவியிருத்தலாகும்” நுக்ப்ரத்யயான்தஸ்யஅதனுடன் “நுக்” என்ற விகுதி சேர்ந்து ரூபம் விஶ்ணுரிதி‘விஶ்ணு’ என்ற பெயர் உருவாகிறது. |
‘வேவேஶ்டி’ அதாவது எங்கும் பரவியிருப்பதால், பகவான் விஶ்ணு என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
தேஶகாலவஸ்துபரிச்சேத ஶூன்ய இத்யர்த்த: |
இடம், தன்மை, காலம் போன்ற எல்லைகள் இல்லாதவர் என்று பொருள்.
வ்யாப்தே மே ரோதஸி பார்த்த க்ராந்திஸ்சாப்யதிகா ஸ்திதா |
ஒ பார்த்தனே!!! இந்த பூமியும், ஆகாயமும் என்னுள் நிலைபெற்றுள்ளது, அவை எனது விரிவாக்கமாகும்.
க்ரமணாச்சாப்யஹம் பார்த்த விஶ்ணுரித்யபிசம்ஞித: ||
ஒ பார்த்தனே!!! இவ்வாறு பரந்து, விரிந்திருப்பதனால் நான் விஶ்ணு என்று அழைக்கப்படுகிறேன்.
இதி மஹாபாரதே (ஶாந்தி பர்வம் 342.42-43)
இவ்வாறு மஹாபாரதம் ஶாந்தி பர்வத்தில் கூறப்பட்டுள்ளது.
யச்ச கிஞ்சித் ஜகத் ஸர்வம் த்ருஷ்யதேஶ்ரூயதேSபி வா |
அந்தர்பஹிச்ச தத் ஸர்வம் வ்யாப்ய நாராயண: ஸ்தித: ||
நாம் கண்ணால் கண்டும், காதால் கேட்டும் அறிந்து கொள்ள முடிந்த எத்தனை உலகங்களும், பிரபஞ்சங்களும் உள்ளனவோ, அவற்றுள் எல்லாம் பகவான் ஸ்ரீமன் நாராயணர் உள்ளும், புறமும் நீக்கமற பரவியுள்ளார்.
இத்யாதிஶ்ருதேர்ப்ருஹண்நாராயணே (13.1.2)
இவ்வாறு ப்ருஹண்நாராயண உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது.
‘ஸர்வபூதஸ்தமேகம் நாராயணம் காரணபுருஶமகாரணம் பரம் ப்ரஹ்ம சோகமோஹவினிர்முக்தம் விஶ்ணும் த்யாயன்ன ஸீததி’
அனைத்திற்கும் காரணமாகவும், தனக்கு ஒரு காரணமின்றியும், எவ்வித துயரமும், பற்றுதலுமின்றியும், அனைத்து ஜீவராசிகளிலும் நீக்கமற பரந்து, நிறைந்துள்ள பரப்ரஹ்மமான ஸ்ரீமன்நாராயணனாகிய, விஶ்ணுவைத் த்யானிப்பவர் துயருறுவதில்லை.
இத்யாத்மபோதோபநிஶதி (1)
இவ்வாறு ஆத்மபோத உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது.
விஶதேர்வா‘விஶ்’ என்ற வேர்சொல்லின் மற்றொரு பொருள் “உட்புகுதலாகும்” நுக்ப்ரத்யயாந்தஸ்யஅதனுடன் “நுக்” என்ற விகுதி ரூபம் விஶ்ணுர்இதி ‘விஶ்ணு’ என்ற பெயர் உருவாகிறது|
அனைத்துப் பொருட்களிலும் உட்புகுந்து இருப்பதால், பகவான் ‘விஶ்ணு’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
யஸ்மாத்விஶ்டமிதம் ஸர்வம் தஸ்யஶ க்த்யா மஹாத்மன: |
தஸ்மாதேவோச்யதே விஶ்ணோர்விஶேர்தாதோ: ப்ரவேஶநாத் || (ஸ்ரீவிஶ்ணு புராணம் 3.1.54)
ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:
அந்த பரமாத்மாவின் சக்தியானது இந்த பிரபஞ்சம் அனைத்திலும் உட்புகுந்துள்ளது. ‘விஶ்’ என்ற வேர்சொல்லிற்கு ‘உட்புகுதல்’ என்று பொருள். எனவே, அவர் விஶ்ணு என்று அழைக்கப்படுகிறார்.
இதிஸ்ரீவிஶ்ணுபுராணே | இவ்வாறு ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
—————–
2. விஷ்ணு – அவர் அனைத்தையும் வியாபித்திருக்கிறார்
விஸ்வம் போன்ற விஷ்ணுவும் ‘விஷ்‘ என்ற மூல வார்த்தையிலிருந்து வந்தது, அதாவது ‘நுழைவது’ அல்லது ‘ஊடுருவுவது’. விஷ்ணு எல்லா இடங்களிலும் ஊடுருவி எல்லா இடத்தையும் ஆக்கிரமித்துள்ளார். அவர் ‘சர்வ வியாபி‘ மற்றும் ‘சர்வ அந்தர்யாமி’. ‘யச்ச கிஞ்சித் ஜகத் ஸர்வம் த்ரிஷ்யதே ஷ்ரூயதேபி வா அந்தர்பஹிஶ்ச தத்ஸர்வம் வ்யாப்ய நாராயணஸ்திதா – பிரபஞ்சத்தின் எந்தப் பகுதியைப் பார்த்தாலும், கேட்டாலும், இறைவன் உள்ளேயும் வெளியேயும் ஊடுருவிச் செல்கிறான்’ என்று நாராயணசூக்தம் கூறுகிறது. அவருக்கு இடம், நேரம் அல்லது பொருள் வரம்பு இல்லை
“ஏகோ விஷ்ணுர் மஹாத் பூதம் ப்ரிதக் பூதானி அநேகாஷா” : ஒரே சர்வவல்லமையுள்ள அனைத்தையும் தழுவிய விஷ்ணு தன்னை எண்ணற்ற தனிப்பட்ட பொருட்களாக வெளிப்படுத்துகிறார்”.
—————————
3-வஷட்க்காரா
அனைத்தையும் நிர்வகித்து ஆட்சி செய்பவர் -ஆகாசம் அரசன் -வியாபித்து நியமித்து –
ஆகாஸாதி வை லக்ஷண்யேந ஏதத் வ்யாப்தே: ப்ரயோஜநமுச்யதே –
வஷட்கார: |
ஸர்வம் வஸம் —ஸ்வ இச்சா அநுவர்தி- கரோதீதி கரோதே: கர்மணி அண் |(அனைத்தும் தன் வஸம் -விருப்பப்படி நடக்கும் படி செய்கிறார்)
வஸ காந்தவ் இத்யஸ்மாத் தாதோ:,
“ப்ரச்சி”,
“தம்ஸே :” இதி,
அத்ர பாஹுலகா அநு வ்ருத்தே: அட் ப்ரத்யய:, வஸேஷ் ஷாதேதஶ்ச |
“ஸர்வஸ்ய வஶீ ஸர்வஸ் யேஸாந:”,
“ஜகத் வஸே வர்ததே இதம்” இதி || 3|
எல்லாப் பொருள்களையும் தனது நினைவின்படி நடக்குமாறு வசப்படுத்தி இருப்பவர் –
ஆகாசம் போலன்றி வியாபித்து இருப்பதன் பயன் கூறப்படுகிறது -ஸ்ரீ பராசர பட்டர் –
the charming inner controller
ஜகத் வஸே வர்த்தேதம்-மஹா பாரதம்
ராஜ்யஞ்ச அஹஞ்ச ராமஸ்ய -ஆளுகைக்கு உட்பட்டவை
தேவர்களை மகிழ்விக்கும் வஷட்காரம் முதலிய மந்த்ரமாய் இருப்பவர் –
வஷட்காரம் சமர்ப்பிக்கப் படுபவர் -வஷட்காரம் சமர்ப்பிக்கப்படும் யாகமாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்
ஐஸ்வர்யம் வீர்யம் புகழ் செல்வம் ஞானம் வைராக்கியம் -ஷட் குணங்களை யுடையவர் –
ஆறு குணங்களோடு கூடி வஷட் என்று கூறப்படுபவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-
ஓம் வஷட்க்காரா நம
சர்வச்ய வசீ சர்வச்ய ஈசான -பிருஹத் –6-4-22
வ்யாப்தியின் பிரயோஜனம் -நியமித்தல்
கர விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை வரனவில் திறல் வழி யளி பொறையாய் நின்ற பரன் -1-1-11-
32 எழுத்துக்கள் அனுஷ்டுப் ஸ்லோகம்
முதல் ஸ்லோகம் -முதல் வரியில் 4 திரு நாமங்கள் –
முதல் திருநாமம் விளக்கம் -அடுத்த மூன்றும்
இத்தை விவரிக்க 5-11
12 விவரிக்க மேல் 13-17-
அடுத்த வரியில் ஐந்து திரு நாமங்கள்
அடுத்த ஸ்லோகம் 8 திரு நாமங்கள்
விஸ்வம் பூர்ணன் -விவரிக்க விஷ்ணு- வஷட்க்கார -பூத பவ்ய பவத் பிரபு
பரத்வம் முதலில் சொல்லி
காரணத்வம்
வியாபகத்வம்
நியந்த்ருத்வம் -அடுத்த மூன்றில் -இந்த குணங்களால் பரத்வம் ஸ்தாபனம்
கல்யாண குணங்களால் பூர்ணன் வியாபித்து -அனைத்தையும் வசத்தில் வைக்கும் நியந்தா –
இத்தை முக்காலத்திலும் செய்பவன் -அடுத்த நாமம் -சேஷித்வம் நிலை நாட்டி –
இத்தை விளக்கி
பூத க்ருத் -படைத்து தாங்கி பாவ -கூடவே இருந்து -உண்ணும் சோறு –இத்யாதி -ஐந்தும் -அவன் க்ருத்யம்
வியாப்தி கத தோஷம் தட்டாதவன் என்பதைக் காட்டவே அடுத்த இரண்டு திரு நாமங்கள்
பூதாத்மா பரமாத்மா –
இவனுக்கு வேறே ஆத்மா இல்லை என்பதையும் காட்டி –
முகம் அறிந்தவர் கோக்குமா போல் –
பீஷ்மர் கருத்தை -கண்ணன் திரு உள்ளம் அறிந்தே -பட்டர் -ஆழ்வார் அருளிச் செயல்களில் ஆழ்ந்து இப்படி சங்கதி காட்டி அருளுகிறார் –
பரத்வம் சேஷித்வம் -1-11-வரை –
12-யார் சேஷியோ அவனே ப்ராப்யம் –
முக்தா நாம் பரமாம் கதி -ப்ராப்யத்வம் சொல்லி
அத்தை விவரிக்க மேல் ஐந்து திரு நாமங்கள்
மூன்றாம் ஸ்லோகம் -யோக இத்யாதி – -உபாயமும் இவனே –
இதுவே திரு மந்த்ரார்த்தம் –
இந்த பேடிகை அறிந்தால் ரஸமே அதி அத்புதம் –
———————
4-பூத பவ்ய பவத் பிரபு
அத : (அதனால் -இவ்வாறு சங்கதி காட்டி அருளுகிறார் பட்டர் )பூத பவ்ய பவத் ப்ரபு:, கால த்ரய வர்திநாம்
ப்ரபு: – ஸ்வாமீ, ஸேஷீதி யாவத் |
ஸ்வாமி -சொத்து நாம் ஆத்மனி ஸஞ்சாதம் -தாஸ பாவம் –
சேஷீ -சேஷ பாவம் பரகத அதிசய ஆதேய இத்யாதி –
“விப்ர ஸம்ப்யோ ங்வ ஸம்ஜ்ஞாயாம்” இதி டு: |
ஸமுதாயஸ்ய ஸம் ஜ்ஞாத்வாத் ப்ரத்யய அவிராேத : |(பெயரின் பகுதி பிரபு இருப்பதால்-டு ப்ரத்யயம் வந்தது விரோதம் இல்லை -)
குஷ்யந்தி ஹி ஸாஸ்த்ராணி “பதிம் விஶ்வஸ்ய”, “பதிம் பதீநாம்”(திக் பாலர்கள் போல்வாருக்கும் இவனே பதி ,) “பூதஸ்ய ஜாத : பதிரேக ஆஸீத்”,
“தத் புருஷஸ்ய விஶ்வம்”,
“யஸ்யேமா : ப்ரதிஸ :”, “க்ருஷ்ணஸ்ய ஹி க்ருதே பூத மிதம் விஶ்வம் சராசரம்”,(பாரதம்)
“பூத பவ்ய பவந் நாத:(பாரதம்)
கேஸவ: கேஶி ஸூதந:”,
“ஜகந் நாதஸ்ய பூபதே” இத்யாதீநி || 4 ||
வருங்காலம் நிகழ்காலம் கழி காலமாய் உலகை ஒருங்கா அளிப்பாய் -3-1-5-
உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது -திருப்பாவை –
கால சக்கரத்தாய் -முக்காலத்திலும் உள்ள அனைத்துக்கும் அனைவருக்கும் சேஷீ
ஆதி அந்தம் இல்லா நித்யன்
ஒன்றும் தேவும் –மற்றும் யாதும் இல்லா அன்றும் சத்தாக இருந்து -அனைத்தும் ஸூஷ்ம ரூபமாக அவன் இடம் இருக்குமே
வரும் காலம் நிகழ் காலம் கழி காலமும் உலகம் ஒருங்காக அளிப்பாய் –ஆழ்வார்
முக் காலங்களுக்கும் இறைவர் -கால வேறுபாடு இன்றி என்றும் இருப்பவர் -கால பேதத்தை எதிர்பாராமல்
சத்தா மாத்ரமாக இருக்கும் ஐஸ்வர்யம் ஆக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
பதிம் பதீ நாம்
பூதஸ்ய ஜாத பதிரேக ஆஸீத்
தத் புருஷஸ்ய விஸ்வம்
யஸ் யேமா ப்ரதிஸ
கிருஷ்ணஸ்ய ஹி க்ருதே பூதம் இதம் விஸ்வம் சராசரம் –சபா பர்வம்
பூத பவ்ய பவந் நாத கேசவ கேசி ஸூதந
ஜெகந்நாதஸ்ய பூ பதே
முக் காலங்களிலும் உள்ள பொருள்கள் அனைத்திற்கும் தலைவர் -ஸ்ரீ சங்கரர்
முக் காலத்திலும் மங்களங்களை யுண்டாக்குபவர் –
முக் காலத்திலும் உள்ளவற்றுக்குத் தலைவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-
—————————————————
- ஓம் பூதபவ்யபவத்ப்ரபவே நம:
பூதம் ச கடந்த காலம் பவ்யம் ச எதிர் காலம் பூதபவ்யபவந்தி (நிகழ்காலமும் சேர்ந்து) முக்காலங்களிலும் தேஶாம் ப்ரபு: எவரொருவர் தலைவரோ (ப்ரபுவோ) பூதபவ்யபவத்ப்ரபு: அவர் “பூதபவ்யபவத்ப்ரபு” ஆவார்.
முக்காலங்களிலும் ஆட்சி செலுத்துபவராக இருப்பதால் பகவான் “பூதபவ்யபவத்ப்ரபு:” என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
காலபேதமனாத்ருத்ய ஸன்மாத்ர ப்ரதி யோகிக மைஶ்வர்ய மஸ்யேதி ப்ரபுத்வம் |
(ஏன் அவருக்கு மட்டும் இந்த) ப்ரபுத்வம்? அவர் முக்காலங்களையும் கடந்து, என்று நிரந்தரமாக இருக்கிறார். அதுவே அவரது ஐஸ்வர்யமாகும். எனவே, அவர் முக்காலங்களுக்கும் (முக்காலங்களிலும்) ப்ரபு ஆவார்.
——————
4-பூத பவ்ய பவத் பிரபு – கடந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர் காலத்தின் தலைவன்
கடந்த, நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் அனைத்திற்கும் அவர் இறைவனாக இருப்பதற்காக, அவர் எதுவும் இருப்பதற்கு முன்பு இருந்தார், இப்போது இருக்கிறார், எதிர்காலத்தில் என்றென்றும் இருக்கிறார். அவர் தொடக்கமும் முடிவும் இல்லாதவர்.
1-2-சர்வ சேஷித்வம் -சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரம் நிர்வஹிக்கை -5-9 -ஸ்வாமித்வம் – சொல்லும் திரு நாமங்கள்
5–பூத க்ருத் –
எல்லாவற்றையும் படைப்பவன் –
புந: ஸேஷித்வ உபபாதகாநி பஞ்ச நாமாநி |
ஸர்வாணி ஸ்வதந்த்ர: ஸ்ருஜதீதி -பூத க்ருத் |
யதா “ஸர்வம் ஹ்யேதம் ப்ரஹ்மணா ஹைவ ஸ்ருஷ்டம்”,
“யதோ வா இமாநி” இத்யாதி || 5 ||
யாதேவா இமாநி பூதாநி ஜாயந்தே –தத் ப்ரஹ்ம-
முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே -3-2-1-
முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன்
வெந்நாள் நோய் வீய வினைகளை வேர் அறப் பாய்ந்து
எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவேன் –3-2-1-
வருணன் பிள்ளை பிருகு -ப்ரஹ்மம் யார் -யார் இடம் இருந்து படைக்கப்படுகிறதோ -காக்கப் படுகிறதோ -லயம் அடைகிறதோ -அவனே ப்ரஹ்மம்
இவையும் அவையும் உவவையும் இவரும் அவரும் உவரும்
எவையும் எவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனி முதல் எம்மான் கண்ணபிரான் என்னமுதம்
சுவையன் திருவின் மணாளன் என்னுடைச் சூழல் உளானே –1-9-1-
எல்லாப் பொருள்களையும் தம் சங்கல்பத்தினால் படைப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
சர்வானி பூதானி ஸ்வ தந்தரத ஸ்ருஜதி இதி பூதக்ருத் –
சர்வம் ஹி ஏதம் ப்ரஹ்மணா ஹி ஏவ ஸ்ருஷ்டம்
யாதோ வா இமாநி பூதாநி –தைத்ரியம்
ரஜோ குணத்தைக் கைக்கொண்டு பிரம்மா ரூபியாகப் படைப்பவர் –
தமோ குணத்தைக் கைக்கொண்டு ருத்ர ரூபியாக பூதங்களை அழிப்பவர்-ஸ்ரீ சங்கரர்-
எல்லாப் பிராணிகளையும் படைப்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-
ஓம் பூத க்ருத நம
சஹகார நிரபேஷமாக சகல ஸ்ருஷ்ட்டி செய்பவன்
————-
- ஓம் பூதக்ருதே நம:
ரஜோகுணம் ஸமாஶ்ரித்ய (அந்த விஶ்ணுவானவர்) ரஜோ குணத்தை ஏற்றுக்கொண்டு விரிஞ்சிரூபேண ப்ரஹ்மாவின் வடிவத்தில் பூதானி அனைத்து உயிர்களையும் கரோதீதி படைப்பதால் பூதக்ருத் ‘பூதக்ருத்’ என்று அழைக்கப்படுகிறார்.||
(அந்த விஶ்ணுவானவர்) ரஜோ குணத்தை ஏற்றுக்கொண்டு (நான்முகக் கடவுள்) ப்ரஹ்மாவின் வடிவத்தில் அனைத்து உயிர்களையும் படைப்பதால் பகவான் ‘பூதக்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
தமோகுணமாஸ்தாய ச (அந்த விஶ்ணுவானவர்) தமோ குணத்தை ஏற்றுக்கொண்டு ருத்ராத்மனா ருத்ரனின் வடிவத்தில் பூதானி அனைத்து உயிர்களையும் க்ருந்ததி அழித்தும் க்ருணோதி கொன்றும் ஹிநஸ்தீதி துன்புறுத்துவதால் பூதக்ருத் ‘பூதக்ருத்’ என்று அழைக்கப்படுகிறார் |
அல்லது, (அந்த விஶ்ணுவானவர்) தமோ குணத்தை ஏற்றுக்கொண்டு (சம்ஹாரக் கடவுள்) ருத்ரனின் வடிவத்தில் அனைத்து உயிர்களையும் (பிரளய காலத்தில்) துன்புறுத்துவதால் பகவான் ‘பூதக்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
——————-
6-பூத ப்ருத்—
எல்லாவற்றையும் தரிப்பவன் -தாங்குபவன்
விபர்தி அவ்யய ஈஸ்வர -ஸ்ரீ கீதை
பூதாநி பிபர்தி இதி பூத ப்ருத் |
“விஶ்வம் பிபர்தி புவநஸ்ய நாபி:”,(தைத்ரியம்-நாபி கொப்பூழ் ஆதாரம் )
“தத்யதா ரதஸ்ய அரேஷு நேமிரர்பிதா நாபாவரா அர்பிதா : ஏவமே வைதா பூத மாத்ரா: ப்ரஜ்ஞா மாத்ராஸு அர்பிதா ப்ரஜ்ஞா மாத்ரா: ப்ராணேஷு அர்பிதா :”,(கௌஷீகம் -சக்கரம் -மேல் வட்டம் -நேமி அரம் நாபி புருஷன் ஜ்வாலை -ஒன்றுக்கு ஓன்று ஆதாரம் -ஸுதர்சன சதகம் -பிரஞ்ஞா ஆத்மா பிராணா பரமாத்மா )
“ஸ தாதார ப்ருதிவீம்”,
“பிபர்தோ அவ்யய ஈஶ்வர:” இதி(ஸ்ரீ கீதை -15-17-) || 6
எல்லாப் பொருள்களையும் தாங்குபவர் –ஸ்ரீ பராசர பட்டர் —
பூதானி விபர்த்தாதி -அனைத்து சிருஷ்டிகளுக்கும் போஷணம் அளிப்பவன் –
விஸ்வம் பிபர்த்தி புவநஸ்யநாபி –தைத்ரியம் -உலகை தாங்குபவன் -நாபியாக உள்ளான்
தத் யதா ரதஸ்யா ரேஷு நேமிர்பிதா நாபாவரா அர்பிதா ஏவம் ஏவ ஏதா பூதமாத்ரா பிரஞ்ஞா மாத்ரா ஸூ அர்பிதா
ப்ராஞ்ஞா மாத்ரா ப்ராணேஷ் வர்ப்பிதா –கௌஷீதகீ –3-9-
தேர் சக்கரம் -குறுக்குக் கம்பி -சக்கரத்தின் அச்சு போலே உடலில் உள்ள பஞ்சபூதங்கள் ஜீவனால் தாங்கப்பட்டு-
ஜீவன் பிராணனான எம்பெருமானால் தாங்கப்படுகிறான்
ச தாதார ப்ருதிவீம் -தைத்ரியம்
பிபர்த்தி அவ்யய ஈஸ்வர –ஸ்ரீ கீதை -15-17-ஸ்வாமித்வம் -தரித்து -வியாபகம் -புருஷோத்தமன்
அசின் மிஸ்ராத் விஸூத்தாச்ச சேத நாத் புருஷோத்தம
வ்யாபநாத் பரணாத் ஸ்வாம் யாத் அந்ய பஞ்சத சோதித–ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம் –19-
அசின் மிஸ்ராத் சேதநாத்– அசித் உடன் கூடிய சேதனர்கள் -பத்தாத்மா
விஸூத்தாச்ச சேத நாத்—அசித் நீக்கி சுத்த -முக்தாத்மா சேதனர்கள் –
புருஷோத்தம –
வ்யாப நாத்-வியாபிக்கிற படியால்
பரணாத்-தரிக்கிற படியால்
ஸ்வாம் யாத்-நியமிக்கிறபடியால்
அந்ய-வேறுபட்ட புருஷோத்தமன் -ஸமஸ்த ஸூவ இதர விலக்ஷணன் –
வேறு பட்டு –உயர்ந்த — சம்பந்தம் கொண்டே –பிரவ்ருத்தி நிவ்ருத்தி ஸ்திதிகள் –
ஆகாசம் -வியாபகம் மட்டும் -பூ தேனை தரிக்கும் -ராஜா சிலரை நியமிக்கலாம் -இவனோ சர்வரையும் சர்வத்தையும் –
சத்வ குணத்தைக் கொண்ட அனைத்தையும் தாங்குபவர் -போஷிப்பவர் -ஸ்ரீ சங்கரர்-
எல்லாப் பொருள்களையும் தாங்குபவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-
ஓம் பூத ப்ருத் நம
அனைத்துக்கும் ஆதாரம் -சக்கரத்தின் அச்சு போலே
ஸ்ருஷ்டிக்கப்பட்ட அனைத்தையும் ரஷிக்கும் பொறுப்பையும் தானே கொள்பவன்
ஆதி கூர்மாவதாரம் போலவே அனைத்தையும் தாங்குபவன்
—————-
- ஓம் பூதப்ருதே நம:
ஸத்வகுணமதிஷ்டாய ஸத்வ குணத்தை ஏற்றுக்கொண்டு பூதானி அனைத்து உயிர்களையும் பிபர்த்தி வளர்த்து, பாலயதி காத்து, தாரயதி தாங்கி போஷயதீதி ஊட்டமளிப்பதால் வா பூதப்ருத் ‘பூதப்ருத்’ என்று அழைக்கப்படுகிறார் |
பகவான் ஸ்ரீ விஶ்ணுவானவர் ஸத்வ குணத்தை ஏற்றுக்கொண்டு அனைத்து உயிர்களையும் வளர்த்து, காத்து, தாங்கி, ஊட்டமளிப்பதால் ‘பூதப்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
——————-
5. பூதக்ருத் – படைப்பாளி மற்றும் அழிப்பவர்
6. பூத ப்ருத் – பிரபஞ்சத்தை நிலைநிறுத்துபவர்
அவர் எல்லா உயிர்களையும் தாங்குபவர், தாங்குபவர், போஷிப்பவர் மற்றும் பாதுகாப்பவர். எல்லா உயிர்களுக்கும் பராமரிப்புப் பாத்திரத்தை ஆற்றுவதற்காக பகவான் விஷ்ணு சத்வ குணத்தை ஏற்றுக்கொள்கிறார் என்று ஸ்ரீ ஆதி சங்கரர் கூறுகிறார்.
ஸ்ரீ பராசர பட்டர், அவர் அளிக்கும் ஆதரவு ஒரு சக்கரம் மற்றும் அதன் ஸ்போக்குகளின் மையம் போன்றது என்று விளக்குகிறார். இந்த மைய ஆதரவு இல்லை என்றால், மீதமுள்ள ஸ்போக்குகள் மற்றும் சக்கரம் சரிந்துவிடும். எனவே, அவர் உருவாக்கும் அனைத்து பொருட்களின் இருப்புக்கான முக்கிய காரணமாக இந்த ஆதரவை ஒருவர் நினைக்கலாம்.
————
7-பாவ –
அனைத்துடன் கூடி -பிரிக்க முடியாத -பிரகாரங்கள் -ஐஸ்வர்யங்கள்
வண் புகழ் நாரணன் -1-2-10-
உக்த வக்ஷ்யமாண ஸர்வ விபூதிபி: கலாபீவ ப்ரசலாகேந விஶிஷ்ட தயா பவதீதி பாவ: |
“பவதேஶ் சேதி வக்தவ்யம்” இதி ண ப்ரத்யய: |
தஸ்மிந் பகவதி ப்ரகாரதயா அந்தர்பாவாதேவ (பிரகாரமாயும் அவனையே ஆதாரமாகவும் கொண்டு )ஹி ஸர்வஸ்ய தத் விபூதித்வ வ்யபதேஸே: || 7 ||||
நான் உன்னை அன்றி இலேன் நீயும் என்னை விட்டு இல்லையே
நாரங்கள் இருக்கவே நாராயணன்
விட்டுப் பிரியாமல் சார்ந்தே இருக்கும் –பாவ -அப்ருதக் ஸித்த விசேஷணம்
கலாபீவ ப்ரசலாகேந-விரிக்கப்பட்ட மயில் தோகை போல் -சுருங்கியது பிரளய -லயம் தசையில் ஒட்டியே இருப்பதை அறிவோம்
இங்கு ஸ்ருஷ்ட்டிக்கப் பட்ட நிலையிலும் பிரியாமல் இருப்பத்தைச் சொல்லும்
கடலும் கடல் அலைகளும் போல்-தன்னுள்ளே திரைத்து எழும் இத்யாதி -ஆழ்வார்
சிலந்தி பூச்சி -கூடு உதாஹரணம்
விபூதி 10 அத்யாயம் -அர்ஜுனன் கேட்டு அனைத்துமாய் பார்க்க ஆசை கொண்டு –
விபூதிமான் -திவ்ய சஷுஸ் கொடுத்துக் காட்டி அருளினான்
தோகையும் மயிலும் வேறே வேறே தான் -விட்டுப் பிரியாமல்
சேதன அசேதன விஸிஷ்ட ப்ரஹ்மம் -கூடியே இருப்பதால் இருக்கிறார் –
மஹாத்மா விரஹம் சஹியாத மார்த்வம் -களத்திலே கூடு பூரிக்கும் -நாயனார்-
எல்லாப் பொருள்களையும் மயிலுக்குத் தோகை போலே தமக்கு அணியாகக் கொண்டவர் –
பிரகாரி இவன் -பிரகாரம் அவை -விபூதிமான் -ஸ்ரீ பராசர பட்டர் –
உக்த வஷ்ய மான சர்வ –விபூதிஅபிகி கலாபீவ பிரசாரகேன விஷ்டதையா பவதீதி பாவகி
மயில் தோகை விரிக்குமா போலே -தன்னுள்ளே அடக்கி வைத்து இருக்கும் சேதன அசேதனங்களை ஸ்ருஷ்டிக்குமா போலே —
பவதேச்ச இதி வக்த்வயம்–அனைத்தும் அவனது பிரகாரம் விபூதிகள்
உலக ரூபமாக இருப்பவர் -தனித்தே இருப்பவர் -எல்லாவற்றிற்கும் இருப்பாய் இருப்பவர் –ஸ்ரீ சங்கரர்-
உலகைப் படைப்பவர் -சந்தரன் -நஷத்ரங்கள் முதலியோருக்கு ஒளி தருபவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–
ஓம் பாவ நம
ஸ்வா பாவிக -அப்ரதிஹத — நிரவதிக தேஜோ மயன்
———–
- ஓம் பாவாய நம:
ப்ரபஞ்சரூபேண அனைத்துலகங்களின் வடிவாக பவதீதி வெளிப்படுவதால் கேவலம் முழுவதுமாக பவதீத்யேவ வா ப்ரபஞ்சமாகவே உருவாவதால் பாவ: “பாவ:” என்று அழைக்கப்படுகிறார் | பவனம் வெளிப்படுவது அல்லது உருவாவது பாவ: ‘பாவ:’ என்று அழைக்கப்படுவது (எதனால்) ஸத்தாத்மகோ வா அவரின்றி வேறுதுவுமில்லை என்பதால் |
பகவான் ஸ்ரீ விஶ்ணுவானவர் அனைத்துலகங்களின் வடிவாக, அவரின்றி வேறுதுவுமில்லை என்னும்படி ப்ரபஞ்சமாகவே உருவாவதால் “பாவ:” என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
————
7. பாவா – முழுச் சிறப்புடன் இருப்பவன்
ஸ்ரீ ஆதிசங்கரர் இந்த நாமத்திற்கு இரண்டு அர்த்தங்களைத் தருகிறார். :
1. பிரபஞ்சத்தின் வடிவில் சகல சிறப்புடனும் இருப்பவர். (‘பிரபஞ்ச ரூபேண பவதி’)
2. எப்போதும் இருப்பவர், எதையும் அல்லது யாரையும் சாராதவர். (‘கேவலம் பவதி’)
——–
8-பூதாத்மா –
உலகுக்கு உயிராய் இருப்பவன் –
இமம் விபூதி விபூதிமத் பாவம் ஸரீராத்ம பாவ லக்ஷணம் விஶிநஷ்டி –
பூதாத்மா இதி |
ஸர்வேஷாம் பூதாநாம் ஆத்மா |
அவ ராத்மநோ அபி இத மேவ ஸ்வ ஸரீரம் ப்ரதி ஆத் மத்வம் யத் வ்யாப்ய ஸாக்ஷாத் ப்ரவ்ருத்த்யாதிஷு நியச்சதி; ஏவம் பர: ஸர்வமிதி விஸேஷ: |
தாராகார கேதாராதி விலக்ஷணேந அத்யந்த பாரதந்த்ர்யேண அந்தரம் கோஹி தேஹஸ்ய ஆத்ம விபூதி பாவ: |
தேஹமே ஆத்மா -பிரமை -நமது ஆத்மாவும் தேகமும் வேறே வேறே தானே
ஆத்மாவே தேஹம் -அவனுக்கு சரீரம் -முற்றிய ஞானம்-ஏவம் பர: ஸர்வமிதி விஸேஷ-சர்வமும் அவனுக்கு தேஹமே
“ய: ப்ருதிவ்யாம் திஷ்டந்”,
“ய ஆத்மநி திஷ்டந்”,
“யஸ்ய ப்ருதிவீ ஸரீரம்”,
“யஸ்யாத்மா ஸரீரம்”,
“ஏஷ ஸர்வ பூத அந்ராத்மா ”,
“ஜகத் ஸர்வம் ஸரீரம் தே”,யுத்த காண்டம்
“தாநி ஸர்வாணி தத் வபுஸ் :”,
“தத் ஸர்வம் வை ஹரேஸ் தநு:-விஷ்ணு புராணம் ” இத்யாதி உதாஹார்யம் || 8 ||
யஸ்ய ப்ருதிவீ சரீரம் யஸ்ய ஆத்மா சரீரம்
ஏஷ சர்வ பூதாந்தராத்மா –
உலகுக்கே ஓர் உயிருமானாய் -6-9-7-
ஒத்தாய் எப்பொருட்கும் உயிராய் -2-3-2-
எல்லாப் பொருள்களுக்கும் ஆத்மாவாக இருப்பவர் -ஸ்வம்-ஸ்வாமி சம்பந்தம்
ஜீவாத்மா சரீரத்தை -வியாபித்து நியமித்து -பிரவ்ருத்தி நிவ்ருத்தி செய்வது போலேவும் அந்தரங்கமாகவும் இருப்பது போலே –
சரீர சரீரி பாவம் -ஸ்ரீ பராசர பட்டர் -பூ பாத யஸ்ய நாபி -அந்தஸ்தம் —
உலகமே உடம்பு சர்வேஷாம் பூதானாம் ஆத்மா -அந்தர்யாமி -அனைத்தைக்கும்
ய ப்ருதிவ்யாம் திஷ்டன் ய ஆத்மநி திஷ்டன் -யஸ்ய ப்ருத்வீ சரீரம் -யஸ்ய ஆத்மா சரீரம் –பிருஹத்
ஏஷ சர்வ பூத அந்தராத்மா ஸூபால
ஜகத் சர்வம் தே -யுத்த -120-25–
தாநி சர்வாணி தத் வபூ –ஸ்ரீ விஷ்ணு புராணம் –
தத் சர்வம் வை ஹரேஸ் தனு -ஸ்ரீ விஷ்ணு புராணம் —
பிராணங்களுக்கு அந்தர்யாமியாய் இருப்பவர் –ஸ்ரீ சங்கரர்-
பிராணிகளுக்கு கட்டளை இடுபவர் -உலகில் வியாபித்து ஆத்மாவாக இருப்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-
ஓம் பூதாத்ம நம
அனைத்துக்கும் ஆத்மா -அனைத்தும் ப்ரஹ்மத்துக்கு சரீரமே –
உள்ளே புகுந்து நியமித்து -ஸ்வரூப ஸ்திதி -பிரவ்ருத்தி நிவ்ருத்தி -அனைத்தும் தனது அதீனமாகக் கொண்டவன்
———————
- ஓம் பூதாத்மனே நம:
பூதானாமாத்மாந்தர்யாமீதி அனைத்து ஜீவராசிகளின் உள்ளுறை அந்தராத்மாவாக இருப்பதனால் பூதாத்மா “பூதாத்மா” என்று அழைக்கப்படுகிறார் |
பகவான் ஸ்ரீ விஶ்ணுவானவர் அனைத்து ஜீவராசிகளின் உள்ளுறை அந்தராத்மாவாக இருப்பதனால் “பூதாத்மா” என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘ஏஷ தா ஆத்மாந்தர்யாம்யம்ருத:’ (ப்ருஹதாரண்யக உபநிஶத் 3.7.3-22)
உனக்குள் உள்ளுறைந்திருக்கும் இந்த ஆத்மா அழிவற்றதாகும்.
இதி ஸ்ருதே: | இவ்வாறு வேதங்களில் (உபநிஶத்துக்களில்) கூறப்பட்டுள்ளது.
8. பூதாத்மா – அனைத்து உயிரினங்களின் சாரம்
அவர் ஒவ்வொரு உயிரினத்திலும் பொதிந்துள்ள ஆத்மா அல்லது ஆத்மா. எல்லாப் பொருட்களும் அவருடைய உடல், அவர் எல்லாவற்றின் ஆத்மாவும் ஆவார். ஆன்மா உடல்களுக்குள் நுழைந்து, அவற்றின் அனைத்து செயல்பாடுகளையும் நேரடியாகக் கட்டுப்படுத்தி இயக்குகிறது.
பிருஹதாரண்யக உபநிஷத் கூறுகிறது ‘ஏஷா தா ஆத்மாந்தர்யாம்மிருத- அவர் ஆத்மாவின் ஆழமான இடைவெளியில் உள்ள அமிர்தம்.
———
9-பூத பாவன –
வ்ருத்தி அடையும் படி பரிபாலிப்பவன் –
தாநி தாரக போஷக போக்ய ப்ரதாநேந வர்தயதீதி
பூத பாவந: |(உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாமே கண்ணன் )
“நந்த்யாதிப்யோ ல்யு:” | “க்ருத்யல்யுதடா பஹுலம்” இதி வா கர்தரி ல்யுட்|
ஏவம் பாவந:, ப்ரதர்ந: இத்யாதயோ அபி ல்யுட் ப்ரத்யயாந்தா : |
யதா “பூதா பாவந பூதேஸ ”,
“ஏஷ பூத பால: இதி |ஸேஷித்வம் உபபாதிதம் |
உத்பாதந போஷணாதிபி: உபாதீய மாநம் ப்ரதி உத்தேஶ்யம் ஹி ஸேஷீதி
“ஸேஷ: பரார்தத்வாத்” இதி ஸ மர்திதம் || 9 ||
பூத பாவன பூதேச -ஸ்ரீ கீதை-10-15-
ஓர் ஆயிரமாய் உலகு ஏழ் அளிக்கும் -9-1-1-
பார் இடந்து இத்யாதி –பேராளன் -அனைத்தும்
32-60 பாவன– ப்ரதர்ன அங்கும் பிரத்யயம் வரும்
நான் உன்னை அன்றி இலேன் நீ என்னை அன்றி இலை -நான் முகன் -7-
ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதுமில்லா வன்று –
நான் முகன் தன்னோடு தேவர் உலகோடு உயிர் படைத்தான்-4-10-1
எல்லாப் பொருள்களையும் தாங்குவது -போஷிப்பது -போகங்களைக் கொடுப்பது -ஆகிய வற்றால்
வளர்ப்பவர் -ஸ்வரூபம் ஸ்திதி பாலனம் -செய்து அருளி -சேஷி -சேஷ பாவம் -ஸ்ரீ பராசர பட்டர் —
தாரக போஷாக போக்ய பிரதானேன வர்த்தயதி-
ஏஷ பூத பால –பிருஹத்
சேஷ பரார்த்தத்வாத்–பூர்வ மீமாம்சை -3-3-1-
பிராணிகளை உண்டாக்குபவர் -அவற்றை விருத்தி செய்பவர் -ஸ்ரீ சங்கரர்-
பிராணிகளின் மனங்களைத் தம் நினைவின்படி நடத்துபவர் -இருப்புக்கு காரணம் –
உலகில் பரவிய ஒளியானவராய்க் காப்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-
ஓம் பூத பாவந நம
ஸ்ருஷ்டித்த அனைத்தையும் வ்ருத்தி அடையச் செய்து பாலனம் பண்ணுபவன்
————————–
- ஓம் பூதபாவனாய நம:
பூதானி அனைத்து உயிர்களையும் பாவயதீதி உருவாக்குவதால் ஜனயதி பிறப்பித்து வர்த்தயதீதி வா வளர்ப்பதால் பூதபாவன: “பூதபாவன” என்று அழைக்கப்படுகிறார் |
பகவான் ஸ்ரீ விஶ்ணுவானவர் அனைத்து உயிர்களையும் உருவாக்குவதால், அதாவது பிறப்பித்து, வளர்ப்பதால் “பூதபாவன” என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
——————————
9. பூத பாவனா – எல்லா உயிர்களையும் வளர்ப்பவன்
தான் படைத்த அனைத்து உயிரினங்களையும் போஷித்து வளர்த்தவர். பூதானி பாவயதி, ஜனயதி, வர்தயதி வா – எல்லா உயிர்களையும் படைத்து வளர்க்கிறார்’ என்கிறார் ஸ்ரீ ஆதி சங்கரர். எனவே வெறும் படைப்பு மட்டும் போதாது; அதை தொடர்ந்து வளர்த்து வளர்க்க வேண்டும்.
1- விஸ்வம்-
ஸ்வரூபம் ரூபம் குணம் மகிமை ஆகியவற்றால் பரிபூர்ணர்-ஸ்வா பாவிக-சர்வ வித பூரணத்வம் –
அசங்க்யேய உயர்வற -மங்களங்களுக்கு எல்லாம் ஒரே இருப்பிடம் –
ஸ்வரூபம் ரூபம் குணம் விபவம் முதலியவற்றால் பூர்ணர்–ஸ்ரீ பராசர பட்டர் -all in one
விச்வம் -ஸ்வரூப ரூப குண விபைவைகி பரி பூர்ண இத்யர்த்த -குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா -என்பதை பின்பற்றி
உலகுக்குக் காரணமாக இருப்பவர் -யதஸ் சர்வாணி பூதாணி-கார்யமாகவும் காரணமாகவும் -உலகம் ப்ரஹ்மம் விட வேறு அல்லாமையாலே –
விசதி-உலகைப் படைத்து பிரவேசிக்கிறான்
விசந்தி -சம்ஹார காலத்தில் சகல பூதங்களும் இவன் இடம் பிரவேசிக்கின்றன
விச்வம் -ஓம் என்கிற பிரணவம் -சொல்லுக்கும் பொருளுக்கும் வேறுபாடு இல்லை -ஓங்காரமான பிராமத்தையே குறிக்கும்–ஸ்ரீ சங்கரர்
எல்லா இடத்திலும் உட் புகுந்து இருப்பவர் -கருடாரூடன் -சர்வ வியாபி -விசேஷமாக வளர்பவர் -வாயுவுக்கு அந்தர்யாமியாக நடத்துபவர்
உலகை நடத்துபவர் -உலகிற்குக் காரணமானவர் -ஜீவர்களை நியமிப்பவர்
விசேஷமான ஸூக ஜ்ஞான ரூபமாக இருப்பவர் -விசேஷமான ஸூகமே பல ரூபமாக இருப்பவர் -ஜ்ஞான ஸ்வரூபர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-
————————————————————————————————–
2- விஷ்ணு –
தம் உடைமைகளான சேதன அசேதனங்கள் எலாவற்றிலும் உட்புகுந்து இருப்பவர் –விஷ்ணு திருவவதாரத்தில்-one in all
அனுபிரவேசித்து இருப்பவர் -விச்வம் பூரணத்வம் விஷ்ணு வ்யாக்தியையும் சொல்வதால் கூறியது கூறல் குறை ஆகாது -ஸ்ரீ பராசர பட்டர் –
விஸ்வம் விஷ்ணு வஷட்கரோ பூத பவ்ய பவத் ப்ரபோ
பூத க்ருத பூத ப்ருத் பாவ பூதாத்மா பூத பாவந
இந்த நவரத்ன நாமாவளி தொடர் அழகு அவனைப் போலே ஒப்பற்றதே
————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பீஷ்மாச்சார்யர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸூகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வியாஸ பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply