ஸ்ரீ வரவர முனி ஸூப்ரபாதம் –மங்களம் –ஸ்ரீ பிரதிவாதி பயங்கர அண்ணன் ஸ்வாமிகள் –

ஆனி பூசம் முடும்பை குலம்

வேங்கடம் மேய அண்ணா
கோயில் அண்ணா
பிரதிவாதி பயங்கரம் அண்ணா
அண்ணா த்ரயம்

வேங்கடம் மேய அண்ணா முனி வரர் பிருகு திருவடிகளைக் கொண்டாடும் பொழுது
வர முனி பற்றியே திரு உள்ளத்தில் கொண்டு

ஆறு ஸ்லோகங்கள்

———–

ரவி ருதிதஸ் ததாபி ந விநஸ்யதி மே திமிரம்
விகஸதி பங்கஜம் ஹ்ருதய பங்கஜ மேவ ந மே
வர வர யோகி வர்ய வரணீய தயைக நிதே
ஜய ஜய தேவ ஜாக்ருஹி ஜநேஷு நிதேஹி தியம் –1-

வர வர யோகி வர்ய-விழிச் சொல்
ந விநஸ்யதி மே திமிரம்-அஞ்ஞானம் போக்கி அருள
தேவரீர் தாமாகவே அடியேன் உள்ளத்தில் எழுந்து அருள வேணும் என்றவாறு
ஜய ஜய-பல்லாண்டு பாடி உபக்ரமிக்கிறார் -இந்த ஸ்லோகம் நிகமித்து அருள

——–

ஸ்வப தநமிதம் தவ ஸ்வ மஹிம அனுபவ ஏக ரஸம்
ததபி ததாவிதம் ததிதி ஜாது ந வேத்தி ஜன
வர வர யோகி வர்ய ததிதம் விஜஹாது பவான்
அபரிமிதம் ஹிதம் த்ரி ஜகதாம் அநு சிந்த யிதும் –2-

ஸ்வபனம் -உறங்குவான் போல் யோகு
ததபி ததாவிதம் ததிதி-எம்பெருமானைப் போலவே -ஆஸ்ரிதர் யாராவது லபிக்கப் பெறுவோமோ என்ற சிந்தனை
ஜாது ந வேத்தி ஜன-ஜனிக்கப் பெற்ற யாரும் அறியார்களே
விஜஹாது-இந்த யோக சிந்தனையை விட்டு எழுந்து அருள வேணும்

அபரிமிதம் ஹிதம்-பரம காருணிகர் அன்றோ -மூ உலகோரும் உஜ்ஜீவிக்கவே –
உம்மை நினைந்து இருந்து கால ஷேபம் செய்து இருப்பதே பரம அபரி மித ஹிதம்
அத்தையும் தேவரீர் ஆகும்படி அருளிச் செய்ய வேண்டும் –

————

அவதரணம் ததேவ ஜெகதாம் அவிவேக ப்ருதாம்
விவித ஹித அவ போதந க்ருதே ஹி க்ருதம் பவதா
தத இத ஏஹி யோக சயநான் மம நாத
ஜநாந் அம்ருத மயைர் அபாங்க வலையர் அபி ஷே சயிதும் –3-

சிறிது சிறிது கடாக்ஷ பிரார்த்தனை நாம் அனைவருக்குமாக –

————–

ஸரத் அரவிந்த வ்ருந்த ஸூஷமா பரி போஷ ஜூஷா
தவ நயநேந கேசந பரே சரணே ந ததா
மதுரக பீர தீர சதுரை ருதி தைரி தரே வரத
துரம் தரந்தி பவ ஸிந்து மமும் தரிதம் –4-

ஸரத் அரவிந்த வ்ருந்த-தாமரைக்கூட்டங்கள் -கண் முகம் அடியும் அஃதே
ஸூஷமா பரி போஷ ஜூஷா-போஷிக்கக்கூடிய மஹிமைகள்
கடாக்ஷம் மூலமும்
திருவடி சம்பந்தம் அடியாகவும்
மதுரக பீர தீர சதுரை ருதி –தெளிவான கம்பீர மதுரமான ஸ்ரீ ஸூக்திகளாலும் -விசத வாக் சிரோமணி அன்றோ
தாங்களுக்கும் அறிந்து சிஷ்யருக்களுக்கும் தெரிவித்து
அனைவருக்கும் பேறு சித்தம் அன்றோ -பவ ஸிந்து மமும் தரிதம்-சம்சாரக்கடல் கடந்து அந்தமில் பேர் இன்பம் ஸித்தம்

பசு பஷீ மனுஷ்யா -வைஷ்ணவ அபிமானம் -ஸ்ருதி வாக்கியம் படியே இந்த ஸ்லோகம்

——–

பரமநபோ நிவாஸ பணி புங்கவ ரங்க பதே
பவநம் இதம் ஹிதாய ஜகதோ பவதா அதிகம்
ததபி ஸ தைவ தேவ ந்ருக திம் ப்ரகடீ குருஷே
ததிஹ மஹத் தவைவ குரு வைபவம் உத்பிதுரம் –5-

ப்ரஹ்மாண்ட புராணமே -ஆதிசேஷன் ராமானுஜராகவும் மா முனிகளாகவும் திரு அவதரிப்பதைச் சொல்லுமே
உபய வேதாந்தங்கள் பரிபாலனம் -ப்ரபந்ந காயத்ரி அமுதனார்-ஸ்ரீ ரெங்க அம்ருத மஹா மதி
சடாராதிகள் பிரமுகர் திவ்ய ஸூரிகள் -என்று ஆழ்வார்கள் நாராயணனே நரனுக்கு உபதேசம் -இவர்களையும் சொல்லுமே –
புந அபி மம நியோகாதி மஹீ தலே ஸ்ரீ நகரியாம் -யதீந்த்ர பிரவணாத்மகாரக -திரு அவதாரம் என்றும்
யத் பத்யம்- ஸ்ரீ சைல தனியன் -திராவிட ஆம்னாயம் -ஆரம்ப அந் தே பவிஷ்யதி
ச ஏவ சவும்யா ஜாமாத்ரு யதி ஸ்ரேஷ்ட-பெரிய ஜீயர் -என்றும் சொல்லுமே –

———-

த்வத் அபி மத ப்ரியஸ் த்வத் அனு வர்த்தன தந்ய தமாத்
அலமதி ரிக்த இத் யகில லோக ஸூ போதம் இதம்
அவநி தலம் த்வ தீப்ஸிதம் இதம் ஸ ஹி தத்ர வசன்
அயமகிலஸ் ததைவ நிருபாய முபைதி பதம் –6- நிர் அபாய -பாட பேதம்

ஸ்வாமி அடியார் அபிமானித்தவர் யாராய் இருந்தாலும் –
நிர்ஹேதுகமாக -நிர் அபாயமாக -பேற்றை அளித்து அருளும் –
என்று நிகமித்து அருள்கிறார் –

————————————

ஸ்ரீ வரவர முனி மங்களம்–12 ஸ்லோகங்கள்

ஸ்ரீ மதே ரம்ய ஜாமாத்ரு முநீந்த்ராய மஹாத் மனே
ஸ்ரீ ரெங்க வாஸிநே பூயாத் நித்ய ஸ்ரீ நித்ய மங்களம் –1-

ஸ்ரீ -மோக்ஷ லஷ்மி வாரி வழங்கும் ஸ்ரீ மத்வம்
பொன்னடியாம் செங்கமலப் போதுகளால் நல்லடிக்காலம்
மா முனிகள் -மா சேர்ந்த ஸ்ரீ மத்வம்

————

ஸ்ரீ ரெங்காதி ஸ்தலேஸாநாம் மங்களா ஸாஸநம் ஸூபம்
குர்வதே சவும்யா ஜாமாத்ரு முநயே நித்ய மங்களம் –2-

தென் அரங்கம் திருப்பதியே இருப்பாக பெற்றோம்
பாதேயம் புண்டரீகாக்ஷ நாமதேயம்
திரு வெள்ளறை -திருக்கோவலூர் -கடிகைத் தடம் குன்றில் அக்காரக்கனி -எரும்பி கிராமம்
திருவேங்கடம் -திருக்காஞ்சி ஸ்ரீ பெரும்பூதூர்
திருவரங்கம் திரும்பி
அத்ரைவ ஸ்ரீ ரெங்கம் ஸூ கமாஸ்வ
திருக்குருகூர் -திருக்குறுங்குடி -ஸ்ரீ வைஷ்ணவ தாஸர் ஜீயர் -நியமித்து அருளி –
மீண்டும் பல திவ்ய தேசங்களை மங்களா சாசனம் பண்ணி அருளினார் –

———-

ஸ்ரீ ராமானுஜ யோகீந்த்ர தர்சநாப்தி ஸூத அம்சவே
சவும்ய ஜாமாத்ரு முநயே ஸர்வஞ்ஞா யாஸ்து மங்களம் –3-

—————-

ஸ்ரீ பதேஸ் சரணாம் போஜ ப்ரேம அம்ருத மஹாப்தயே
சவும்ய ஜாமாத்ரு முநயே ஸத்வ யுத்ரிக்தாய மங்களம் –4-

—————

ஸ்ரீ ராமானுஜ பாஷ்யார்த்த வ்யாக்யாநா சக்த சேதஸே
சவும்ய ஜாமாத்ரு முநயே ஸதா போக்யாய மங்களம் –5-

ஸ்ரீ பாஷ்யம் சாதித்த கிடாம்பி நாயனாருக்கு பிரார்த்தித்த படியே தனது சேஷ ரூபத்தைக் காட்டி அருளினாரே
நாச்சியார் திருமொழி வியாக்யானத்தில் வ்ரஹ அவஸ்தையை வியாக்யானம் செய்யும் பொழுது
கிருஷ்ண ஸூரியாக தாம் இருக்க இப்பாட்டு படுவதே என்று
தனது ஸூய ரூபம் வெளியிட்டதை சிஷ்யர்கள் ஏடு படுத்தியது போல்
நம்பிள்ளை ஈடு சாதிக்க பெரிய பெருமாள் அர்ச்சாவதார சமாதி கடந்து எட்டிப்பார்த்தது போல்

———-

ஸ்ரீ மச் சடாரி ஸூக்திநாம் வ்யாக்யா வைதக்த் யஸாலி நே
சவும்ய ஜாமாத்ரு முநயே ஸதாஸ் லிஷ்டாய மங்களம் –6-

ஸதாஸ் லிஷ்டாய–எப்போதும் சம்பந்தம் உடையவர் என்றும்
திருப்புளி ஆழ்வார் சேஷ அம்சம் தானே
ஸதா ஈடு அனுசந்தானமாகவே இருப்பவர் அன்றோ நம் ஸ்வாமி

———-

ஸ்ரீ ராமானுஜ பாதாப்ஜ ப்ராப்ய ப்ராபக பாவதாம்
ப்ராப்தாயா சவும்ய ஜாமாத்ரு முநயே நித்ய மங்களம் –7-

யதீந்த்ர பிரவணர் -அன்றோ –

———–

அஷ்டாக்ஷர ப்ரஹ்ம வித்யா நிஷ்டா யாமித தேஜ ஸே
சவும்ய ஜாமாத்ரு முநயே சவுரி ஹ்ருத்யாய மங்களம் –8-

ஈதோ திருவரசு
வேல் அணைந்த கையும்
வாய் வெருவி மங்களா ஸாஸனம்
ப்ரஹ்ம வித்யா நிஷ்டா-ஸ்ரீ கீதை -ஸ்ரீ சரம ஸ்லோக நிஷ்டா
திரு மணம் கொல்லை மங்களா சாசனம் செலுத்த பின்பு
திருக்கண்ண புரத்துக்கு மங்களா ஸாஸனம் செய்து அருளினார் அன்றோ

ஸூரர் -சக்ரவர்த்தி -சவுரி -சக்ரவர்த்தி திரு மகன் -ஸ்ரீ எரும்பி அப்பாக்கு
தனது மனதுக்கு இணையான பெரிய ஜீயர் என்று காட்டி அருளினார் அன்றோ –

நித்ய ஸூரிகளுக்கும் இனியவர் அன்றோ நம் சேஷர்

———–

ஸதா த்வய அநு சந்தான ஸாஷாத் க்ருத மது த்விஷே
சவும்ய ஜாமாத்ரு முநயே சாந்தி பூஷாய மங்களம் –9-

————

ப்ரபந்ந ஜன சந்தோஹ மந்தாராய மஹாத்மநே
சவும்ய ஜாமாத்ரு முநயே ஸாத்விகேந்திரயா மங்களம் –10-

திருப்புளிய மரமாக முன்பே ஸ்ரீ வகுளாபரணருக்கு கைங்கர்யம்
இப்பொழுது ப்ரபந்ந ஜனங்களுக்கு சென்று சேரும் மந்தார தரு வாகவே விளங்கி அருள்கிறார்

———

துலா மாஸே அவதீர்ணாய போக்கி ராஜ அம்ஸதஸ் ஸூபே
மூலர் ஷே சவும்ய ஜாமாத்ரு முநயே நித்ய மங்களம் –11-

முக்திக்கு மூலம்
சாதாரண வருஷம் -அனைவருக்கும் பொது
ஒப்பற்ற மூலம்
நிர்மூலமாக போன ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யை நிலை நிறுத்தி அருளிச் செய்தார்
மூல பிரமாணம் திரட்டி காட்டி அருளினார் அன்றோ

—-

ஸ்ரீ ஸைலேஸ குரோ திவ்ய ஸ்ரீ பாதாம்புரு ஹாலயே
சவும்ய ஜாமாத்ரு முநயே ஸர்வதா நித்ய மங்களம் –12-

ஸ்ரீ குந்தி நகர் வைகாசி விகாசம் திருஅவதாரம் -சடகோப தாசர்-திருமலை ஆழ்வார்
பூர்வ சிகை ஸ்ரீ வைஷ்ணவ ப்ராஹ்மண குலம் –
திரு வெள்ளறை உய்யக்கொண்டார் வம்சம் என்பர்
புண்டரீகாக்ஷன் நெடு நோக்கு பெற்றப் பட்டவர்
மன்னிய சீர் மாறன் கலையையே உணவாகப் பெற்றதால் -திருவாய் மொழிப் பிள்ளை

——————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிரதிவாதி பயங்கர அண்ணன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading