ஈஸ்வரே கர்த்ருதா புத்தி சத்வ உபாதேயதா அந்தி மே-
ஸ்வ கர்ம பரிணாமஸ் ஸ சாஸ்திர சாரார்த்த உச்யதே –ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம் –22-
1–ஈஸ்வரே கர்த்ருதா புத்தி -கர்த்தா நான் அல்லேன் -ஈஸ்வரன் தூண்டச் செய்கிறேன் என்ற புத்தி வேண்டுமே –18-17-வரை –
2–சத்வ உபாதேயதா அந்தி மே —-கடைசி அத்தியாயத்தில் – –சத்வ குணத்துடன் -18-18–18-43-வரை –
சாத்விக ஞானம் -சாத்விக புத்தி -சாத்விக கர்மா -சாத்விக தியாகம் – சாத்விக கர்த்தா —
தேவதை ஆகாரம் தானம் யஜ்ஜம் தபஸ்-ஐந்தையும் கீழே பார்த்தோம்
இங்கு -கர்மம் ஞானம் புத்தி த்ருதி கர்த்தா -என்ற ஐந்தும் சொல்வான்
3–ஸ்வ கர்ம பரிணாமஸ் ஸ –ஞானம் உள் அடக்கிய கர்ம யோகத்தால் –18-44—18-54-வரை –
4–சாஸ்திர சாரார்த்த உச்யதே –சாஸ்த்ர சாரத்தை அருளிச் செய்கிறான் –
சாரார்த்தம் -ஸாத்ய பக்தி ஏக கோசாரத்தால்–பக்தி யோகத்தால் மட்டும் தான் அவனை அடைய முடியும் –
18–66–சரம உபாயம் சொல்லும் ஸ்லோகம் என்றபடி –
பக்தி சரமமா -சரணாகதி சரமமா என்னில் -கீதா சாஸ்திரம் படி பக்தியே
பக்தி ஆரம்ப விரோதிகளை போக்க சரணாகதி -இங்கு
சரம ஸ்லோகம் வைபவம் இங்கு இல்லை -ரஹஸ்ய த்ரயத்தில் சேர்த்து -சரணாகதியை உபாயம் -நேரே முக்திக்கு உபாயம் சரணாகதி என்றவாறு –
ஒரே ஸ்லோகம் கொண்டு -இங்கு பக்திக்கு அங்கம் -அங்கு ஸ்வதந்திரமாக உபாயம் என்றவாறு –
———————
ஸந்யாஸத்துக்கும் தியாகத்துக்கும் விளக்கம் 1-6 –
தாமஸ, ராஜஸ தியாகம் உதவாது 7-8 –
ஸாத்விக தியாகம் வேண்டும் 9-12 –
கர்மத்துக்கு ஹேதுக்களாவன 13-16 –
ஆத்மாவுக்குக் கர்மம் இல்லை 17 –
முக் குணங்கள் கர்ம வகைகளுக்கு வேகம் தருகின்றன 18-40 –
நான்கு வர்ண தர்மத்தின் விளக்கம் 41-48 –
கர்ம யோகமே கர்ம ஸந்யாஸமாகிறது 49-57 –
அஹங்காரம் கொடியது 58-60 –
எல்லாம் ஈசன் செயல் 61-62 –
உண்மையை அலசி ஆராய்தற்கு அனுமதி 63 –
சரணாகதி தத்துவம் 64-66 –
கீதைக்கு அதிகாரி யார்? 67-71 –
ஞானோதயம் 72-73 –
ஸஞ்ஜயர் முடிவுரை 74-78.
————–
அவதாரிகை
அத்யாய த்வய -அதீத அத்யய த்வயம் -கடந்த இரண்டால்
இத் யுக்தம் -இதுகாறும் சொல்லிற்று ஆயிற்று
சித்த த்ரிகம் 13-14-15 -தத்வ த்ரயம் பற்றி பேசி
சாத்ய த்ரிகம் 16-17-18-யாகாதிகள்–பக்த்யாதிகள் = செய்து பேறு பெறுவது பற்றி பேசி
இந்த மூன்றில் அதீத அத்யய த்வயம் -கடந்த இரண்டால்
அப்யுத -இவ்வுலக இன்பம் இவ்வுலக மோக்ஷம் வைதிக
வைதிகம் ஏவ யாகம் தானம் தபஸ் –ந அந்யத்
வைதிகஸ்ய கர்மணாம் ஸாமான்யேண பிரணவ அந்வயம் -தத்ர மோக்ஷ அப்யுத தத் சத் -சப்த நிரதேசத்வேந -ஓம் தத் -ஓம் சத் -இது மட்டும் அல்ல -தியாகம் சேர்ந்த கர்மயோகம்
பலாபி சந்தி ரஹிதம்
தத் ஆரம்பஸ்ய ஸத்வம் குணம் வளர
சாத்விக ஆகாரம் தேவை இத் யுக்தம் -சொல்லிற்று ஆயிற்று –
அநந்தரம் -இதில் –
மோக்ஷ சாதனதயா -நிர் திஷ்டஸ்யோ தியாகம் ஸந்நியாசம் -வேதம் சொல்லும் இரண்டு சொற்களுக்குள் வாசி –
யாகாதிகள் சாதனமா இவையா
இவை இரண்டும் ஒன்றா வேறே வேறாயா
இவற்றின் ஸ்வரூபம் என்ன
அர்ஜுனனின் சங்கை
யாகாதிகள் சாதனமே -ஆனால் பழத்தில் விருப்பம் இல்லாமல் இருக்க வேண்டும்
கர்மங்களை விடுவது தியாகம் சந்நியாசம் அல்ல -பலன்களை விடுவதே
ஸூ கர்ம ஞான –வைராக்ய -முதலிலே சொல்லிற்றே –
த்யாகேன ஏகேன அம்ருதம் போன்ற ஸ்ருதிகள்
இரண்டும் ஐக்யம் -என்றே சொல்லப் போகிறான் -ஒன்றே
த்யாகஸ்ய ஸ்வரூபம் -ஸர்வேச்வரேச்வரன் ஸ்வயம்சேவ கர்த்தா -செய்வாரைச் செய்வேனும் யானே என்னும் -சர்வ கரமாணாம் கர்த்ருத்வம் பகவத் ஸர்வேஸ்வரஸ்வரன் அவனே என்று எண்ண வேண்டுமே – அனுசந்தானம் -நினைவே வேண்டும்
இதுக்காகவே ஸ்ருஷ்ட்டி அவதார முகேன -அவன் செய்த ஷேம க்ருஷி பலம் –
சன்யாசம் தியாகம் பற்றி விசாரம் ஆளவந்தார் காட்டவே இல்லையே என்னில்
ஸர்வேச்வரேச்வரனே கர்த்ருத்வ புத்தி சொன்னதில் இதுவும் அடங்கும் அன்றோ
சத்வ குணம் உபாதேயத்வம்
ஸ்வ வர்ண உசித கர்மாணாம் –பரம புருஷ ஆராதன ரூபம் இதுவே பரிணாமம் அடைந்து -பகவத் பிராப்தி பர்யந்தம் ஆகுமே – நிர்வர்தன பிரகாரம்
க்ருஸ்நஸ்ய கீதா சாஸ்த்ரஸ்ய சாரார்த்தம் -பக்தி யோகம் இது ஏதே-கீழே சொன்னவை அனைத்தும் – ப்ரதிபாத்யந்தே -அந்திமே உச்யதே
தத்ர தாவத் தியாக சந்யாச ப்ருதக்த்வ ஏகத்வ நிர்ணயாய
ஸ்வரூப நிர்ணயாயஸ்ய அர்ஜுனன் கேள்வி
—————–
அர்ஜுந உவாச
1. ஸந்ந்யாஸஸ்ய மஹாபாஹோ தத்த்வமிச்சாமி வேதிதும்
த்யாகஸ்ய ச ஹ்ருஷீகேஸ ப்ருதக்கேஸிநிஷூதந
அர்ஜுந உவாச மஹாபாஹோ-அர்ஜுனன் சொல்லுகிறான், உயர் புயத்தோய்,
ஹ்ருஷீகேஸ-ஹ்ருஷீகேசா,
கேஸிநிஷூதந-கேசியைக் கொன்றவனே,
ஸந்ந்யாஸஸ்ய தத்த்வம்-சந்நியாசத்தின் இயல்பையும்,
த்யாகஸ்ய ச-தியாகத்தின் இயல்பையும்,
ப்ருதக் வேதிதும் இச்சாமி-பிரித்துக் கேட்க விரும்புகிறேன்.
அர்ஜுனன் சொல்லுகிறான்: உயர் புயத்தோய், கண்ணா, கேசியைக் கொன்றாய் சந்நியாசத்தின்
இயல்பையும் தியாகத்தின் இயல்பையும் பிரித்துக் கேட்க விரும்புகிறேன்.
ஏற்கனவே இயம்பியுள்ள முக்கியமான கோட்பாடுகள் முடிவுரையில் மீண்டும் ஒருமுறை விமர்சனம் செய்யப்படுகின்றன.
ஆக, இந்த அத்தியாயத்தின் முதற்பகுதியானது யோகங்களையெல்லாம் தொகுத்து சமரசப்படுத்தும் பாங்கில் அமைகிறது.
ஒரே கோட்பாட்டை சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு வேறு வேறு விதங்களில் விளக்கலாம்.
புதிய வடிவம் பெறுமிடத்து அது புதிய கோட்பாடாகவே தென்படும்.
சந்தர்ப்ப பேதத்தை முன்னிட்டும் பழைய கோட்பாடு புதிய போதனை போன்று தென்படுவது இயல்பு.
யானையின் அவயவம் ஒவ்வொன்றுக்கும் தன்னளவில் அழகு இருக்கிறது.
அவைகளையெல்லாம் தொகுத்து யானை வடிவத்தில் பார்க்குங்கால் அவைகளின் அழகு பன்மடங்கு அதிகரிக்கிறது.
பதினெட்டு அத்தியாயங்களும் பதினெட்டு யோகங்கள் என்று பெயர் பெற்றிருக்கின்றன.
அவைகள் அனைத்துக்கும் பொதுவாக யோக சாஸ்திரம் என்னும் பெயர் இந்த அத்தியாயத்தில் பூர்த்தி பெறுகிறது.
கேசி என்ற அசுரன் குதிரை வடிவெடுத்துக் கிருஷ்ணனை விழுங்க வாயைத் திறந்துகொண்டு வந்தான்.
கண்ணனோ தன் கையை அதன் வாயினுள் நீட்டி வயிற்றுக்குள் செலுத்திக் குடலைக் கசக்கிக் கொன்றுவிட்டான்.
ஆதலால் அவனுக்கு கேசி நிஷூதனன் என்ற பெயர் வந்தது.
கை வலிவை இங்குக் காட்டியதால் அவன் மகாபாகு என்றும் அழைக்கப்படுகிறான்.
இச் செயல்களுக்கிடையில் அவன் இந்திரியங்களுக்கெல்லாம் இறைவனா யிருந்தமையால் ஹிருஷீகேசனாகிறான்.
அத் 5-சுலோ 13, அத் 9-சுலோ 28 இவைபோன்ற இடங்களில் பகவான் சந்நியாசத்தைப் பற்றிப் பகர்ந்தார்.
அத் 4-சுலோ 20, அத் 12-சுலோ 11 இவைபோன்ற இடங்களில் தியாகத்தைப்பற்றிச் சொன்னார்.
இவ்விரண்டுக்குமுள்ள வித்தியாசம் என்ன வென்பது கேள்வி.
வாழ்க்கையைப் பற்றிய கோட்பாடுகளில் சந்நியாசமும் தியாகமும் மிகச் சீரியவைகளாகும்.
அவைகளை வெறும் சாஸ்திரத்தின் மூலம் தெரிந்துகொள்ள முடியாது. தீப் பற்றி எரிவது போன்று படம் வரையலாம்.
ஓவியத்தில் தீட்டிய தீயானது உணவு சமைக்க உதவாது. உண்மையாக எரிந்து கொண்டிருக்கும் தீ ஒன்றே அச்செயலுக்கு உதவும்.
எரிகின்ற தீ போன்றவை தியாகமும் சந்நியாசமும். யார் ஒருவர் சந்நியாசியோ அல்லது தியாக மூர்த்தியோ அவர்தான்
அவ் உயர் நிலையை மற்றவர்க்கு வழங்க முடியும். ஸ்ரீ கிருஷ்ணன் அச் செயலைச் செய்யத் தகுந்தவரா என்ற கேள்வி எழுகிறது.
அர்ஜுனனால் அவர் ஹிருஷீகேசன் என்றும் மஹாபாகு என்றும் கேசிநிஷூதனன் என்றும் அழைக்கப்பட்டார்.
சிற்றுயிர் பேருயிராகப் பரிணமித்துப் பரிபூரணன் ஆகும் வரையில் உள்ள படித்தரங்கள் எல்லாம் இம் மூன்று சொற்களில் அடங்கி யிருக்கின்றன.
அசுரனைக் கொல்லுதல் தீமையை எதிர்த்துப் போராடி வெற்றிபெறுதற்கு அறிகுறியாகும்.
எல்லா உயிர்களும் தீமையை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கின்றன.
ஒவ்வோர் உயிருக்கும் அதனதன் நிலையில் எதிர்ப்பும், பகையும், தீமையும் உண்டு.
இயற்கையில் யாண்டும் இக்காட்சியைக் காணலாம். தீமையை வெல்லுதலில் மற்ற உயிர்கள் ஏகதேசம் வெற்றி பெறுகின்றன;
மனிதனோ பெரும் வெற்றி பெறுதற்கு அடையாளமாகக் கிருஷ்ணன் பெருந் தோள்வலிவு பெற்றவன் (மகாபாகு) ஆகிறார்.
உடல் அமைப்பில் பரிபூரணநிலை அவரிடத்திருக்கிறது. மனத்தகத்து உள்ள கேடுகள் இந்திரியங்கள் மூலம் வெளியாகின்றன.
கிருஷ்ணனோ இந்திரியங்களையும் மனதையும் முற்றிலும் வென்றவர். ஆதலால் அவருக்கு ஹிருஷீகேசன் என்ற பெயர் வந்தது.
ஜன்மம் எடுத்தவனது பரிபூரண நிலைக்கு எடுத்துக்காட்டு ஸ்ரீ கிருஷ்ணன்.
யோகேசனாகிய அவரே சந்நியாசத்தையும் தியாகத்தையும் விளக்கவல்லவர்.
அத்தகையவரிடம் அர்ஜுனன் இக்கேள்வி கேட்டது முற்றிலும் பொருத்தமானதாம்.
৷৷18.1৷৷அர்ஜுந உவாச — த்யாக ஸஂந்யாஸௌ ஹி மோஷ ஸாதநதயா விஹிதௌ –,’ந கர்மணா ந ப்ரஜயா தநேந த்யாகேந ஏகேந அமரிதத்வ மாநஷுஃ’ (மஹாநா0 8.14)’வேதாந்த விஜ்ஞாந ஸுநிஷ்சிதார்தாஃ ஸஂந்யாஸ யோகாத் யதயஃ ஷுத்த ஸத்த்வாஃ. தே ப்ரஹ்ம லோகேஷு பராந்தகாலே பராமரிதாஃ பரிமுச்யந்தி ஸர்வே৷৷’ (மு0 உ0 3.2.6) இத்யாதிஷு. அஸ்ய ஸஂந்யாஸஸ்ய த்யாகஸ்ய ச தத்த்வஂ யாதாத்ம்யஂ பரிதக் வேதிதும் இச்சாமி. அயம் அபிப்ராயஃ — கிம் ஏதௌ ஸஂந்யாஸ த்யாக ஷப்தௌ பரிதகர்தௌ? உத ஏகார்தௌ ஏவ- யதா பரிதகர்தௌ? ததா அநயோஃ பரிதக்த்வேந ஸ்வரூபஂ வேதிதும் இச்சாமி. ஏகத்வே அபி தஸ்ய ஸ்வரூபஂ வக்தவ்யம் இதி.அத அநயோஃ
ஏகம் ஏவ ஸ்வரூபம்? தத் ச ஈதரிஷம் இதி நிர்ணேதுஂ வாதி விப்ரதிபத்திஂ தர்ஷயந் ஷ்ரீபகவாநுவாச —
৷৷18.1৷৷கர்தவ்யவிஷோதநப்ரதாநே அந்திமேத்யாயத்ரிகேஸ்யாத்யாயஸ்ய பஷ்சாத்பாவித்வஜ்ஞாபநாய ஷோடஷஸப்ததஷயோர்தேவாஸுரவிபாகோக்த்யாதிமுகேந ஹேயோபாதேயவிபஜநபரதயா ப்ரகட்டகைக்யமபிப்ரேத்யாஹ — ‘அதீதேநேதி’.’வைதிகஸ்ய கர்மணஃ ஸாமாந்யலக்ஷணஂ ப்ரணவாந்வயஃ? தத்ர மோக்ஷாப்யுதயஸாதநயோர்பேதஸ்தத்ஸச்சப்தநிர்தேஷத்வேநேதி விபஜமாநஸ்வாயமபிப்ராயஃ’ — விஷேஷணாதிஸாமர்த்யலப்தோயஂ விபாகஃ. ப்ரஹ்மணஃ பாரோக்ஷ்யாத்’தத்’ இதி நிர்தேஷஃ. தஜ்ஜ்ஞாநே து ஸந்மாத்ரவிவக்ஷயா ஸச்சப்தஃ. க்ரமாதேதே ஸாத்த்விகராஜஸதாமஸா இதி விபாகஸ்து கஸ்யசிதுத்ப்ரேக்ஷாகல்பிதஃ — இதி. ஏவமுக்தேஷ்வப்யர்தேஷு மோக்ஷஸாதநபூதாஂஷஸ்வரூபஷோதநமுத்தராத்யாயேந க்ரியத இதி ஸங்கத்யபிப்ராயேணாஹ — ‘அநந்தரமிதி’.’ஈஷ்வரே கர்தரிதாபுத்திஃ ஸத்த்வோபாதேயதாந்திமே. ஸ்வகர்மபரிணாமஷ்ச ஷாஸ்த்ரஸாரார்த உச்யதே’ [கீ.ஸஂ.22] இதி ஸங்க்ரஹஷ்லோகே த்யாகஸந்ந்யாஸைக்யதத்ஸ்வரூபாநுக்திரீஷ்வரே கர்தரிதாபுத்தேஃ ஷேஷதயா ததுபந்யாஸாதிதி மந்தவ்யம். ஸத்த்வோபாதேயத்வமத்ர தாத்பர்யவரித்த்யாபிதீயத இத்யபிப்ராயேணாஹ’ஸத்த்வரஜஸ்தமஸாஂ கார்யவர்ணநேநேதி’.’ஸ்வதர்மஜ்ஞாநவைராக்யஸாத்யபக்த்யேககோசரஃ’ [கீ.ஸஂ.1] இதி ஸங்க்ரஹாரம்போக்தப்ரதாநகர்தவ்யபரோத்ர’ஷாஸ்த்ரஸாரார்தஷப்தஃ’ இத்யபிப்ராயேணாஹ’ஸாரார்தோ பக்தியோக’ இதி. ஸ்வர்காதிஸாதநாநாஂ யஜ்ஞதாநாதீநாஂ ஸ்வரூபாவிஷேஷேபி யத்யோகாந்மோக்ஷஸாதநத்வஂ? ததிதாநீஂ ஸவிஷேஷஂ ஷோதயிதுமர்ஜுநஃ பரிச்சதீத்யபிப்ராயேண ப்ரகரிதே ப்ரஷ்நஂ ஸங்கமயதி — ‘தத்ர தாவதிதி’. ஸத்த்வவிவரித்திததுபாயாதிகதநஂ த்யாகாதிவிஷிஷ்டமோக்ஷஸாதநகர்மார்ததயா. ஸந்ந்யாஸஷப்தஸ்யாஷ்ரமவிஷேஷாதிரூடேஸ்த்யாகமாத்ரேபி ஷக்தஃ பரிதக்த்வைகத்வஷங்கா. வாதிவிப்ரதிபத்த்யாதிபிஃ ஸ்வரூபவிஷேஷாநிஷ்சயஃ. த்யாகஸந்ந்யாஸயோர்விஷேஷதஸ்தத்த்வபுபுத்ஸாஹேதுமாஹ — ‘த்யாகஸந்ந்யாஸௌ ஹீதி’. கர்மஸ்வரூபே ஸ்வர்காபவர்காதிஸாதாரணே த்யாகாதிஸஂஜ்ஞகவிஷேஷணயோகாதேவ ஹ்யபவர்கஸாதநத்வம். அதஃ ப்ராப்தாப்ராப்தவிவேகேந விஷேஷணே தத்ஸாதநத்வவ்யபதேஷஃ. ஸஂஷயவிபர்யயோபமர்தீ விஷேஷ இஹ தத்த்வஷப்தேந விவக்ஷித இத்யாஹ — ‘யாதாத்ம்யமிதி’. பரிதக்த்வஂ வேதிதுமிச்சாமீத்யுக்தே நிஷ்சிதபரிதக்த்வஸ்ய தத்தத்ஸ்வரூபஜிஜ்ஞாஸா ப்ரதீயதே; ந ச தத்யுக்தஂ? பூர்வத்ர பரிதக்த்வநிஷ்சயஹேத்வபாவாதுத்தரத்ர சைகத்வஸ்யைவ வக்ஷ்யமாணத்வாத். அதோயஂ ப்ரஷ்நோநுபபந்நஃ; ப்ரதிவசநாஸங்கதிஷ்சேத்யத்ராஹ — ‘அயமபிப்ராய’ இதி.’தத்த்வஂ வேதிதுமிச்சாமி’ இத்யேததேவ விவக்ஷிதம்; பரிதக்த்வநிர்தேஷஸ்து ஸஂஷயகோட்யந்யதரோபக்ஷேபமாத்ரபரஃ.’பரிதக்த்வமஸ்தி சேத்தத்வேதிதுமிச்சாமி’ இதி வா வாக்யாவரித்திரித்யபிப்ராயேணாஹ — ‘கிமிதி’.
——————–
ஸ்ரீபகவாநுவாச
2. காம்யாநாம் கர்மணாம் ந்யாஸம் ஸந்ந்யாஸம் கவயோ விது:
ஸர்வகர்மபலத்யாகம் ப்ராஹுஸ்த்யாகம் விசக்ஷணா:
ஸ்ரீபகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்,
காம்யாநாம் கர்மணாம் ந்யாஸம்-விருப்பத்தால் செய்யப்படும் கர்மங்களை துறப்பது,
ஸந்ந்யாஸம் கவய: விது:-சந்நியாசமென்று புலவர் தெரிவித்துளர்,
ஸர்வகர்மபல த்யாகம்-எல்லாவிதச் செயல்களின் பலன்களையும் துறந்துவிடுதல்,
த்யாகம் விசக்ஷணா: ப்ராஹு-தியாகமென்று ஞானிகள் கூறுவர்.
ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: விருப்பத்தால் செய்யப்படும் சலுகைகளைத் துறப்பது சந்நியாசமென்று புலவர் தெரிவித்துளர்.
எல்லாவிதச் செயல்களின் பலன்களையுந் துறந்துவிடுதல் தியாகமென்று ஞானிகள் கூறுவர்.
காமிய கர்மம் என்பது இம்மையில் தனக்குப் பட்டம், புகழ், பேர், புத்திர பாக்கியம், செல்வம், தீர்க்காயுள், ஆரோக்கியம்
முதலியன அமையவேண்டுமென்று ஆசைப்படுவதும், மறுமையில் சுவர்க்காதி பதவிகள் வேண்டுமென்று விரும்புவதுமாம்.
இத்தகைய ஆசைகளை ஒழிப்பது சந்நியாசம். இது சில ஞானியர்கள் கருத்து.
வேறு சில ஞானிகள் நித்திய, நைமித்திய, காமியமாகிய எல்லாக் கர்மங்களின் பயனை விட்டுவிடுவதே தியாகம் என்கின்றனர்.
சந்நியாசம் என்பதும் தியாகம் என்பதும் ஒரே கருத்தைத்தான் விளக்குகின்றன. அற்றது பற்று எனில் உற்றது வீடு.
இது விஷயத்தில் பேரறிஞர்களுக்கிடையில் அபிப்பிராய வித்தியாசமில்லை.
தனது முன்னேற்றத்துக்கு இடைஞ்சலா யிருப்பவைகளை யெல்லாம் துறந்துவிட வேண்டும்.
காமிய கர்மங்கள் புதிய பந்தங்களை உண்டுபண்ணுகின்றன. அவைகளை நிறைவேற்றுதற்குப் புதிய பிறவிகள் எடுத்தாக வேண்டும்.
பிறவிப்பிணி வேண்டாமென்கிற விவேகிகள் அதற்குப் புதிய வித்துக்களை விதைக்கலாகாது.
ஏற்கனவே முளைத்து வளர்ந்திருக்கும் விருக்ஷத்துக்கு ஒப்பான இவ்வுடல் வாழ்க்கை தானாகப் பட்டுப்போம்
பரியந்தம் அதைத் தன் போக்கில் விட்டுவிடுவது முறை என்பது சில ஞானிகளின் கோட்பாடு.
வேறு சிலர் புதிய மரத்துக்கு விதையும் நடவேண்டாம், பழைய மரத்தை விட்டும் வைக்கவேண்டாம் என்கின்றனர்.
அனைத்தையும் வேரறக் களைதல் வேண்டும் என்பது அவர்களது கோட்பாடு. கர்மத்தை அறவே ஒழித்துவிடவேண்டுமாம்.
சத்வ குணமுள்ளவர்களுக்குக் கர்மங்கள் செய்யவேண்டிய அவசியமில்லை. கர்மங்கள் தாமாகவே அவர்களைவிட்டு விலகி விடுகின்றன.
வலிய முயன்றாலும் அவர்களால் கர்மஞ்செய்ய முடியாது. கடவுள் அவர்களைக் கர்மஞ்செய்ய விடமாட்டார்.
கர்ப்பமாயிருக்கும் மருமகப்பெண், வீட்டு வேலைகளிலிருந்து கொஞ்சங் கொஞ்சமாக விடுவிக்கப்படுகிறாள்!
குழந்தை பிறந்த பிறகு அவள் முழுக் கவனத்தையும் குழந்தையைப் பராமரிப்பதிலேயே செலுத்தும்படி விடப்படுகிறாள்.
அதே போல, சத்வகுணமுள்ளவர்களது கர்மங்களையும் பகவான் அகற்றி விடுகின்றார்.
ஆனால் சத்வகுணம் வாய்க்கப்பெறாத மக்கள், எல்லா உலகக் கடமைகளையும் கவனிக்க வேண்டும்.
ஒரு பணக்காரனுடைய வேலையாள் போலத் தன்னைப் பாவித்துக்கொண்டு, வீட்டு அலுவல்களை யெல்லாம் கவனிக்க வேண்டும்.
இதுவே கர்மயோகமெனப்படும். இவ்வித பரித்யாக புத்தியோடு சகல கர்மங்களையும் புரிந்துகொண்டு,
பகவந் நாமத்தை உச்சரித்து அவனை தியானம் செய்வதிலேயே கர்ம யோகத்தின் சாரமெல்லாம் அடங்கும்.
ஏகம் ஏவ ஸ்வரூபம்? (ஒன்றே )தத் ச ஈதரிஷம்-(இப்படிப்பட்டது என்று காட்ட ) இதி நிர்ணேதுஂ வாதி விப்ரதிபத்திஂ தர்ஷயந் (நீ பலர் இடம் கேட்டதால் குழம்பி உள்ளாய் )ஷ்ரீபகவாநுவாச —
৷৷18.2৷৷ஷ்ரீபகவாநுவாச — கேசந வித்வாஂஸஃ காம்யாநாஂ கர்மணாஂ ந்யாஸஂ ஸ்வரூப த்யாகஂ ஸஂந்யாஸஂ விதுஃ; கேசித் ச விசக்ஷணாஃ நித்யாநாஂ நைமித்திகாநாஂ காம்யாநாஂ ச ஸர்வேஷாஂ கர்மணாஂ பல த்யாக ஏவ மோக்ஷ ஷாஸ்த்ரேஷு த்யாக ஷப்தார்தஃ இதி ப்ராஹுஃ.தத்ர ஷாஸ்த்ரீயஃ த்யாகஃ காம்ய கர்ம ஸ்வரூப விஷயஃ? ஸர்வ கர்ம பல விஷயஃ? இதி விவாதஂ ப்ரதர்ஷயந் -ஏகத்ர ஸஂந்யாஸ ஷப்தம் இதரத்ர த்யாக ஷப்தஂ ப்ரயுக்தவாந்; -அதஃ த்யாக ஸஂந்யாஸ ஷப்தயோஃ ஏகார்தத்வம் அங்கீகரிதம் இதி ஜ்ஞாயதே.
ததா’நிஷ்சயஂ ஷ்ரரிணு மே தத்ர த்யாகே பரத ஸத்தம.’ (கீதா 18.4) இதி த்யாக ஷப்தேந ஏவ நிர்ணய வசநாத்.’நியதஸ்ய து ஸஂந்யாஸஃ கர்மணோ நோபபத்யதே. மோஹாத் தஸ்ய பரி த்யாகஸ் தாமஸஃ பரிகீர்திதஃ৷৷’ (கீதா 18.7)’அநிஷ்ட மிஷ்டஂ மிஷ்ரஂ ச த்ரிவிதஂ கர்மணஃ பலம். பவத் யத்யாகிநாஂ ப்ரேத்ய ந து ஸஂந்யாஸிநாஂ க்வசித்৷৷’ (கீதா 18.12) இதி பரஸ்பர பர்யாயதா தர்ஷநாத் ச தயோஃ ஏகார்த த்வஂ ப்ரதீயதே? இதி நிஷ்சீயதே৷৷
৷৷18.2৷৷பரிதக்த்வைகத்வ தத் ஸ்வரூப ஜிஜ்ஞாஸயா ப்ரஷ்நஷ்சேத் தத்ர கஸ்மிந்நஂஷே’காம்யாநாம்’ இத்யாதி மதபேதோபந்யாஸஸ்ய ஸங்கதிஃ இத்யத்ராஹ — ‘அதேதி’.’அயமபிப்ராயஃ’ — ந்யாயதோ ஹ்யத்ர நிர்ணயஃ ப்ரதிபாத்யதே; ஸந்திக்தே ச ந்யாயாவதாரஃ; ஸந்தேஹஷ்சாத்ர வாதி விப்ரதிபத்தி நிபந்தந இதி ந்யாய விஷய விஷோதநாய விப்ரதிபத்த்யுபந்யாஸஃ — இதி. ஏதேந கதிதார்தயோரபி ஸந்ந்யாஸ த்யாக ஷப்தயோர் விப்ரதிபத்தி ப்ரஷமநாய அஸ்மிந்நத்யாயே புநஃ ப்ரஷ்ந இத்யபி ஸூசிதம். ஏகத்வஸ்வீகாரேண ப்ரதிவசநாத் பரிதகத்வ ப்ரதிக்ஷேபோர்தஸித்த இத்யபிப்ராயேணாஹ — ‘ஏகமேவ ஸ்வரூபமிதி’. ஸ்வமதஸ்ய’நிஷ்சயஂ ஷ்ரரிணு’ [17.4] இதி வக்ஷ்யமாணத்வாத்.’கவயஃ”விசக்ஷணாஃ’ இதி பத த்வயஂ நார்தப்ராஷஸ்த்யார்தவக்தரிகௌரவபரம்; அபிது விப்ரதிபத்த் யுபயுக்தவேதநமாத்ரபரமித்யபிப்ராயேணாஹ — ‘கேசந வித்வாஂஸ’ இதி. அநந்தரஷ்லோகேந பேதஸ்ய’ஏகே? அபரே’ இதி வ்யக்தமுக்தத்வாதிஹாபி தத்விவக்ஷேத்யபிப்ராயேண — ‘கேசநேத்யுக்தம்’.’காம்யாநாஂ கர்மணாஂ ந்யாஸம்’ இதி விஷேஷணாதிதரேஷாம பரித்யாகஃ ப்ரதீயதே; உத்தரத்ர ச’ஸர்வ கர்ம பல த்யாகம்’ இதி விஷேஷணாதத்ர காம்ய ஸ்வரூப த்யாகஷ்சேத்யபிப்ராயேணாஹ — ‘ஸ்வரூபத்யாகமிதி’. காம்ய ஸ்வரூப த்யாகஂ’வததாமயமபிப்ராயஃ’ — ந தாவந் நித்ய நைமித்திகவத் அகரணே ப்ரத்யவாயாத் கர்மாந்தராநர்ஹதாபத்திபயாத்வா காம்ய மநுஷ்டீயதே. ந ச த்ரிவர்க ஸாதநாய? தஸ்யாபவர்கப்ரத்யநீகத்வாத். ந ச ததேவ கர்மாபவர்கஸ்யாபி ஸ்வயஂ ஸாதநம்? உபாஸநாதிநைரர்தக்ய ப்ரஸங்காத். நச விநியோக பரிதக்த்வேந வித்யாங்கதயா தத் பரிக்ரஹஃ? யஜ்ஞாதிஷ்ருதேர் நித்ய நைமித்திக மாத்ர விஷயத்வேபி விரோதாபாவாத். அத ஏவ ஹி’ஸர்வாபேக்ஷா ச யஜ்ஞாதிஷ்ருதேரஷ்வவத்’ [ப்ர.ஸூ.3.4.26] இத்யதிகரணமாஷ்ரமதர்மஸாபேக்ஷதாபரஂ பாஷ்யதே. தஸ்மாத் ஸ்வர்காதி ஸஂஜ்ஞ நரகஹேதவஃ காம்யாஃ க்ரியா முமுக்ஷுபிர்நாநுஷ்டேயாஃ — இதி.
ஸர்வ கர்ம பல த்யாகமிதி வததாஂ’த்வயமாஷயஃ’ — பல விரோதாத்தி காம்யாநாஂ த்யாகஃ ஷங்க்யதே; அதஃ பலமேவ த்யஜ்யதாம்? ந ச நிஷ்பலாநுஷ்டாந ப்ரஸங்கஃ? நித்ய நைமித்திகவதேவ பகவத் ப்ரீதிமாத்ரார்ததயா ததநுஷ்டாநோபபத்தேஃ. ந சைவஂ ந விதிஃ’யோ வா ஏததக்ஷரஂ கார்க்யவிதித்வா ஜுஹோதி யஜதே தபஸ்தப்யதே பஹூநி வர்ஷ ஸஹஸ்ராணி அந்தவதேவாஸ்ய தத்பவதி’ [பரி.உ.3.8.10] இத்யாதிநாக்ஷரஷப்த நிர்திஷ்ட பரம புருஷ வேதநாவேதநாப்யாமேவ தஸ்யைவ கர்மணோ நித்யாநித்யபல ஸாதநத்வஷ்ருதேஃ. அதோ நித்ய நைமித்திகாநாமிவ காம்யாநாமபி ந ஸ்வரூப த்யாகஃ — இதி.
விவாதஸ்ய பிந்ந விஷயத்வாயோகாதத்ர த்யாக ஸந்ந்யாஸ ஷப்தயோரேகார்தத்வாவஷ்யம் பாவாத்பரிதகர்தத்வஷங்காபரிஹாரோர்தலப்த இத்யாஹ — ‘தத்ரேதி’. ஏதேந ஸந்ந்யாஸ த்யாக ஷப்தயோஃ பரிதகர்தத்வமங்கீகரித்ய கஸ்யசித் காம்ய ஸ்வரூப ப்ரஹாண விஷயதயா கஸ்யசித்து நித்ய நைமித்திக பலோபேக்ஷார்ததாஂ ச வதந்தஃ ப்ரத்யுக்தாஃ. நஹ்யத்ர காம்யேதரகர்ம பல த்யாகமித்யுச்யதே. ததஷ்ச ஸங்கோசகாபாவாத் த்ரிவிதமபி கர்ம ஸஂகரிஹ்ணாதி. ததிதமுக்தஂ — ‘நித்யாநாஂ நைமித்திகாநாஂ காம்யாநாஂ ச ஸர்வேஷாஂ கர்மணாமிதி’. நித்யாநாமபி’ப்ராஜாபத்யஂ கரிஹஸ்தாநாம்’ [வி.பு.1.6.37] இத்யாதிநா பல ஸஂயோகோவகதஃ.
அத்ர ஷ்லோகே த்யாக ஸந்ந்யாஸ ஷப்த யோரர்த பேத வ்யுத்பாதந பரதாஂ நிரஸிதுமைகார்தே ப்ரஸ்பஷ்டஂ ஹேதுத்வயமாஹ — ‘ததேதி’. நஹ்யர்தத்வய விஷயேத்ர விமர்ஷே அந்யதரஸ்யைவ நிஷ்சய உபபந்ந இத்யபிப்ராயேணோக்தஂ’த்யாக ஷப்தேநைவேதி’.’பரஸ்பர பர்யாயதாதர்ஷநாச்சேதி’ — ‘அயமபிப்ராயஃ’ — ‘நியதஸ்ய து ஸந்ந்யாஸஃ கர்மணோ நோபபத்யதே’ [18.7] இதி நிஷித்த ஏவ ஹி ஸந்ந்யாஸஃ.’மோஹாத்தஸ்ய பரித்யாகஃ’ [18.7] இதி த்யாக ஷப்தேநாநூத்ய தாமஸத்வேந நிந்த்யதே? அந்யதா ஜரத்கவாதி வாக்யவத்பரஸ்பராநந்வய ப்ரஸங்காத். ஏவஂ’பவத்யத்யாகிநாஂ ப்ரேத்ய’ [18.12] இத்யுக்த ஏவார்தஃ’ந து ஸந்ந்யாஸிநாஂ க்வசித்’ [18.12] இதி வ்யதிரேகேண தரிடீக்ரியதே. ந ச ததந்யவிதிரந்யாபாவஸ்ய வ்யதிரேகஃ. அத இமௌ ஷப்தாவத்ராப்யேகார்தாவித்யங்கீகரிதம் — இதி ப்ரதிவக்த்ரா பகவதேதி ஷேஷஃ.
—————–
3. த்யாஜ்யம் தோஷவதித்யேகே கர்ம ப்ராஹுர்மநீஷிண:
யஜ்ஞதாநதப:கர்ம ந த்யாஜ்யமிதி சாபரே
ஏகே மநீஷிண:-சில அறிஞர்,
கர்ம தோஷவத்-கர்மங்கள் அனைத்தும் குற்றம் போலே கருதி,
த்யாஜ்யம் இதி ப்ராஹு-விட்டுவிடவேண்டும் என்கிறார்கள்,
யஜ்ஞ தாந தப: கர்ம-வேள்வி, தானம், தவம் என்ற செயல்களை,
ந த்யாஜ்யம் இதி ச அபரே-விடக்கூடாது என்கிறார்கள் வேறு சிலர்.
சில அறிஞர், செய்கையைக் குற்றம் போலே கருதி விட்டுவிடவேண்டும் என்கிறார்கள்.
வேறு சிலர், வேள்வி, தானம், தவம் என்ற செயல்களை விடக்கூடாது என்கிறார்கள்.
கர்மங்கள் அனைத்திலும் காரணம், காரியம் என்று இரண்டு பிரிவுகள் உண்டு. காரணம் இருக்கும் வரையில் காரியமும் உண்டு.
மழை பெய்கிறது; அது காரணம். பூமி நனைகிறது; புதிதாகக் கட்டுகிற வீடும் நனைகிறது.
இவ்விரண்டும் காரியங்கள். பூமி நனைதல் என்னும் காரியம் கிருஷிகனுக்கு நல்லது.
புதிதாகக் கட்டுகிற வீடு நனைதல் என்பது கட்டுகிறவனுக்குக் கெட்டது.
ஆக, மழைபெய்தல் என்னும் கர்மத்தில் நலம் கேடு ஆகிய இரண்டும் உண்டு. தீபம் எரிகிறது. அது பகவத்கீதை வாசிக்க உதவுகிறது.
அச்செயலை நலம் எனலாம். தீபத்தில் பூச்சிகள் பறந்து வந்து வீழ்ந்து சாகின்றன. அச்செயலோ கொடியது.
ஆக, தீபம் எரிதலில் நலம் கேடு ஆகிய இரண்டும் உண்டு. உயிர் வாழ்ந்திருக்க சுவாசிக்கிறோம்.
உயிர் வாழ்க்கை தேவாராதனைக்கென்றே பயன்படுத்தப்படுகிறது. அது சீரிய செயல்.
சுவாசிக்கும் மனிதன் காற்றிலுள்ள எண்ணிறந்த சிற்றுயிர்களைக் காற்றுடன் உறிஞ்சி ஒழிக்கிறான். அது கொடிய செயல்.
இங்ஙனம் எல்லாச் செயல்களிலும் நலமும் கேடும் நிறைந்திருக்கின்றன. கர்மத்திலுள்ள கேடுகளையெல்லாம் கருத்தில்
வாங்கும் மனிதர் கர்மம் துறத்தற்குரியதென்று பகர்கின்றனர்.
வேள்வி, தானம், தபசு ஆகிய வினைகளில் கேடு இருந்தாலும் அவைகளை விடலாகாது.
மக்கள் அவைகளைச் செய்து கொண்டிருக்கவேண்டும் என்பது மட்டும் சிலரது கருத்து. ஏனென்றால் வாழ்க்கையிலேயே கேடு இருக்கிறது.
அதை முன்னிட்டு வாழ்க்கையை யாரும் அழித்துவிடுவதில்லை. ரோஜாச் செடியில் முள் உண்டு. முள்செடி என்று எண்ணி
அதைப் பயிர் செய்யாவிட்டால் மணமும் அழகும் நிறைந்த மலர் நமக்குக் கிடைக்காது. விஷம் கொடியது.
உடலினுள் சென்றால் அது உயிரை வாங்கிவிடும். பின்பு அதே விஷத்தை ஒளஷதமாக மாற்றியமைத்தால்,
அதை உடலினுள் செலுத்தலாம்; உயிரையும் அது காப்பாற்றவல்லது. கர்மம் அத்தகையது.
மனிதனை அது பந்தப்படுத்தும் தன்மையுடையது. ஆனால் அதே கர்மத்தை யாகமாகவோ, தபசாகவோ, தானமாகவோ செய்தால்
தோஷம் நீங்கப்பெற்று நலன் உண்டாகும். ஆக, இத்தகைய ஸத் கர்மங்களை நீத்தலாகாது என்பது அவ் அறிஞரது கோட்பாடு.
৷৷18.3৷৷ஏகே மநீஷிணஃ காபிலா வைதிகாஃ ச தந்மத அநு ஸாரிணோ ராகாதி தோஷவத் பந்தகத்வாத் ஸர்வஂ யஜ்ஞாதிகஂ கர்ம முமுக்ஷுணா த்யாஜ்யம் இதி ஆஹுஃ. –அபரே பண்டிதா யஜ்ஞாதிகஂ கர்ம ந த்யாஜ்யம் இதி ப்ராஹுஃ.
৷৷18.3৷৷ஏவஂ’காம்யாநாம்’ [18.2] இதி ஷ்லோகேந பல விரோதததபாவ த்வாரா விரோதோ தர்ஷிதஃ. அத’த்யாஜ்யஂ தோஷவத்’ இதி ஷ்லோகேந ஸ்வரூபதோ தோஷயோகததபாவாப்யாஂ ப்ரத்யவாயத்வாதி முகேந விவாதஃ ப்ரதர்ஷ்யதே — வைதஹிஂஸாபி காபிலைர் நிஷித்தத்வேந தோஷதயாங்கீக்ரியதே. யதோக்தமீஷ்வரகரிஷ்ணேந’தரிஷ்டவதாநுஷ்ரவிகஃ ஸ ஹ்யவிஷுத்தஃ க்ஷயாதிஷயயுக்தஃ’ இதி. உக்தஂ ச பஞ்சஷிகாசார்யைஃ — ‘ஸ்வல்பஃ ஸங்கரஃ ஸுபரிஹரஃ ஸப்ரத்யவமர்ஷஃ’ இதி. அதோ வைதஹிஂஸா புருஷஸ்ய தோஷமாவக்ஷ்யதி? கதோஷ்சோபகரிஷ்யதீதி தந்மதம். அதஃ’ஏகே’ இதி ஷப்தேந ஸாமாந்யதோ நிர்திஷ்டாவாதிநஃ’தோஷவத்’ இதி ஹேத்வந்வயாதிஸாமர்த்யாத்தோஷாக்யதரிஷ்டாந்தோக்திபலாத்வா விஷேஷதோ வ்யஜ்யந்த இத்யாஹ’காபிலா வைதிகாஷ்ச தந்மதாநுஸாரிண’ இதி. ஏதேந ஸர்வ கர்ம ஸ்வரூப ஸந்ந்யாஸவாதிநாஂ மதமபி வேத பாஹ்யத்வேந தர்ஷிதம்.’ராகாதிதோஷவதிதி’ — ராகாதயோ தோஷா பந்தகா இதி ஸர்வஸைத்தாந்திகஸம்மதத்வாத்ததுதாஹரணம்; யத்வா கர்மைவ ராகாதி தோஷவத்; அத ஏவ பந்தகமித்யபிப்ராயஃ. அஸ்யாஂ யோஜநாயாமாதிஷப்தோ ஹிஂஸாதிகமபி ஸஂகரிஹ்ணாதி.’ஸர்வஂ யஜ்ஞாதிகஂ கர்மேதி’ — கர்ம ஷப்தோத்ர ஸாமாந்ய விஷயோபி’யஜ்ஞ தாந தபஃ கர்ம ந த்யாஜ்யம்’ இதி பக்ஷாந்தரே விஷேஷணாச் சாஸ்த்ரசோதிதவிஷயஃ; தத்ர ச விஷேஷகாபாவாத்காம்யவிஷயத்வே பௌநருக்த்யாச்ச ஸர்வவிஷய இதி பாவஃ. ஸர்வைஸ்த்யாஜ்யத்வே தத்விதாயகஸ்ய ஷாஸ்த்ரஸ்யாப்ராமாண்ய ப்ரஸங்காத்’முமுக்ஷுணேதி’ விஷேஷிதம். அபரஷப்தோத்ர ஸ்வமதாநுஸாரி விஷயஃ.’யஜ்ஞதாநதபஃகர்ம ந த்யாஜ்யஂ கார்யமேவ தத்’ [18.5] இதி ஹி ஸ்வமதஂ வக்ஷ்யத இத்யபிப்ராயேணாஹ’பண்டிதா’ இதி; த்யாஜ்யோபாதேயவிபாகதத்த்வவித இத்யர்தஃ.
——————-
அப்படியானால் இவைகளைப் பற்றிப் பகவானது கோட்பாடு யாது? விடை வருகிறது :
4. நிஸ்சயம் ஸ்ருணு மே தத்ர த்யாகே பரதஸத்தம
த்யாகோ ஹி புருஷவ்யாக்ர த்ரிவித: ஸம்ப்ரகீர்தித:
பரதஸத்தம-பாரதரில் சிறந்தவனே,
புருஷவ்யாக்ர-புருஷப் புலியே,
தத்ர த்யாகே மே நிஸ்ச, யம் ஸ்ருணு-தியாக விஷயத்தில் நான் நிச்சயத்தைச் சொல்லுகிறேன் கேள்,
ஹி த்யாக: த்ரிவித: ஸம்ப்ரகீர்தித:-தியாகம் மூன்று வகையாகக் கூறப்பட்டது.
பாரதரில் சிறந்தவனே, புருஷப் புலியே, தியாக விஷயத்தில் நான் நிச்சயத்தைச் சொல்லுகிறேன்;
கேள், தியாகம் மூன்று வகையாகக் கூறப்பட்டது.
சந்நியாசமும் தியாகமும் ஒன்றே என்பது பகவானுடைய கோட்பாடு. தியாகமே வாழ்க்கைக்குப் பற்றுக்கோடு ஆகிறது.
பார்க்குமிடமெங்கும் இயற்கை இக்கோட்பாட்டை விளக்கிக் கொண்டிருக்கிறது. தன்னிடத்துள்ள வெப்பத்தை சூரியன்
ஓயாது தியாகம் பண்ணிக்கொண்டிருக்கிறது. அதனால் கோளங்களில் உள்ள உயிர்கள் வாழ்ந்திருக்க முடிகிறது.
மரத்தைப் பற்றிப் பிடித்திருக்கிற காயானது கனிந்ததும் தனக்குப் பற்றுக்கோடாயிருந்த மரத்தைத் தியாகம் செய்கிறது.
அப்படி அது மரத்தை விடுதலில் பண்பும் பயனும் சேர்ந்தே அமைந்திருக்கின்றன.
தாய் ஒருத்தி தன் சொரூபமாகக் கர்ப்பத்தில் சிசுவை வைத்திருக்கிறாள். பத்து மாசம் ஆனதும் அதை அவள்
தன் உடலினின்று தியாகம் செய்யாவிட்டால் அவளுக்கும் கெடுதல், அக்குழவிக்கும் கெடுதல்.
பழுதுபட்ட சரீரத்தை ஜீவன் தியாகம் செய்கிறான். சுகம் பெறுதற்கு தியாகம் ஒன்றே உற்ற உபாயம்.
மனிதனுக்குப் பாடம் புகட்டுதற்கென்றிருக்கிறது கர்மம். தனக்குப் பயன்படுகிற பள்ளிக்கூடத்தை மாணாக்கன்
ஒருநாள் தியாகம் பண்ணியாகவேண்டும். ஆயுளெல்லாம் அப்பள்ளிக்கூடத்தில் கட்டுண்டு இருப்பது அவனுடைய குறிக்கோள் அன்று.
கர்மத்தை மனிதன் முடிவில் துறந்து அதற்கு அதீதத்தில் போக வேண்டும்.
கர்மத்தை விடுதற்கு முன்பு கர்ம தத்துவத்தைத் தெரிந்துகொள்வது அவசியமாகிறது. அதாவது :
৷৷18.4৷৷தத்ர ஏவஂ வாதி விப்ரதிபந்நே த்யாகே த்யாக விஷயஂ நிஷ்சயஂ மே மத்தஃ ஷ்ரரிணு. த்யாகஃ க்ரியமாணேஷு ஏவ வைதிகேஷு கர்மஸு பல விஷயதயா? கர்ம விஷயதயா? கர்தரித்வ விஷய தயா ச பூர்வம் ஏவ ஹி மயா த்ரிவிதஃ ஸஂப்ரகீர்திதஃ –‘மயி ஸர்வாணி கர்மாணி ஸஂந்யஸ் யாத்யாத்ம சேதஸா. நிராஷீர் நிர்மமோ பூத்வா யுத்யஸ்வ விகத ஜ்வரஃ৷৷’ (கீதா 3.30)இதி.கர்ம ஜந்யஂ ஸ்வர்காதிகஂ பலஂ மம ந ஸ்யாத் இதி பல த்யாகஃ. மதீய பல ஸாதந தயா மதீயம் இதஂ கர்ம இதி கர்மணி மமதாயாஃ பரி த்யாகஃ கர்ம விஷயஃ த்யாகஃ; ஸர்வேஷ்வரே கர்தரித்வ அநுஸந்தாநேந ஆத்மநஃ கர்தரிதா த்யாகஃ கர்தரித்வ விஷயஃ த்யாகஃ.
৷৷18.4৷৷’தத்ர’ இதி ஷப்தஃ ப்ரகரிதே விப்ரதிபத்திவிஷயதாநுவாதமுகேந ந்யாயப்ரவரித்திவிஷயஸந்திக்ததாத்யோதக இத்யபிப்ராயேணாஹ’ஏவஂ வாதிவிப்ரதிபந்ந’ இதி.’மே நிஷ்சயம்’ இத்யநேந மதாந்தரோத்தாநஷங்காவ்யுதாஸாயாஹ’த்யாகவிஷயஂ நிஷ்சயஂ மத்தஃ ஷரிண்விதி’. மத்தஃ ப்ரமாதிதோஷரஹிதாதித்யர்தஃ.’த்யாகோ ஹி’ இத்யாதிகஂ ந வக்ஷ்யமாணஸாத்த்விகத்யாகாதித்ரைவித்யவிஷயஂ? கிந்து ஸாத்த்விகத்யாகாவாந்தரபேதவிஷயஂ’ஸம்ப்ரகீர்திதஃ’ இத்யஸ்ய,ப்ராகுக்ததத்பரத்வஸ்வாரஸ்யாத். ஹிஷப்தேந ஷ்ரோதரிஸம்ப்ரதிபத்த்யாதிப்ரதீதேஷ்சேத்யபிப்ராயேணாஹ’த்யாகஃ க்ரியமாணேஷ்வேவேத்யாதி’.’மயி ஸர்வாணி’ இத்யேக ஏவ ஷ்லோகஸ்த்ரிவிதத்யாகபர இதி அத்ர நிஷ்பலாநுஷ்டாநஸ்வரூபத்யாகஂ? ஸாங்க்யமதஷங்காஂ ச ப்ரதிக்ஷேப்துஂ த்ரயாணாஂ ஸ்வரூபஂ விவிநக்தி’கர்மஜந்யமித்யாதிநா’.’மதீயபலஸாதநதயேத்யாதி’ — ஸ்வகீயப்ரீதிஸாதநதயா ஸ்வார்தமேவ பகவாந் ப்ரவர்தயதீதி ஹி முமுக்ஷோரநுஸந்தாநமிதி பாவஃ. ஸ்வகர்தரித்வஸ்ய தாததீந்யததநுமதிஸாபேக்ஷத்வாதிபிஃ ஸர்வேஷ்வரே கர்தரித்வாநுஸந்தாநம். கர்தரித்வத்யாகஸ்து அநேககர்தரிகே பரப்ரயுக்தஸ்வாத்மகர்தரிகத்வாநுஸந்தாநமித்யுத்தரத்ர விஷோதயிஷ்யதே.
——————
5. யஜ்ஞதாநதப:கர்ம ந த்யாஜ்யம் கார்யமேவ தத்
யஜ்ஞோ தாநம் தபஸ்சைவ பாவநாநி மநீஷிணாம்
யஜ்ஞ தாந தப: கர்ம-வேள்வி, தானம், தவம் என்ற செயல்களை,
ந த்யாஜ்யம்-விடக் கூடாது,
தத் கார்யமேவ-செய்யவே வேண்டும்,
யஜ்ஞ: தாநம் ச தப ஏவ-வேள்வியும் தானமும், தவமும்,
மநீஷிணாம் பாவநாநி-அறிவுடையோரைத் தூய்மைப்படுத்துகின்றன.
வேள்வி, தானம், தவம் என்ற செயல்களை விடக் கூடாது. அவற்றைச் செய்யவே வேண்டும்.
வேள்வியும் தானமும், தவமும் அறிவுடையோரைத் தூய்மைப்படுத்துகின்றன.
பட்டுப்புழு தனக்கென்று கூடு கட்டுகிறது. கட்டிய கூட்டுனுள் பிறகு அது அடைபட்டுப் போகிறது.
சிறைவாசம் செய்வது போன்று நெடுநாள் அதனுள் கிடக்கிறது. தன்னைப் பந்தப்படுத்தும் செயலை அது தனக்குத்தானே செய்துகொள்கிறது.
அப்படித் தன்னை அடைத்து வைப்பதில் பயன் ஒன்று உண்டு. புழுவாக இருந்தது, அழகிய பட்டுப்பூச்சியாக மாறுகிறது.
இனி வெளிச்சத்தையும், காற்றையும், வெட்ட வெளியையும் காண அது வெளியே வந்தாக வேண்டும்.
அதற்காகத் தான் கட்டிய கூட்டை அது தானே உடைத்துத் தள்ளுகிறது. முதலில் கூட்டைக் கட்டுவது எவ்வளவு அவசியமோ
அவ்வளவு அவசியம் பின்பு கூட்டை உடைப்பதில் இருக்கிறது. மனிதனுக்குக் காமிய கர்மங்ளெல்லாம் கூடு கட்டுதற்கு ஒப்பானவை.
காமிய கர்மத்தின் வாயிலாக உலக வாழ்வின் தரத்தை மனிதன் கற்றுக்கொள்கிறான். அவனைப் பக்குவப்படுத்துதற்கு அது பயன்படுகிறது.
பக்குவம் அடையும்போது அவனுக்கு விரக்தி வருகிறது. பக்குவம் அடையும்போது அவனுக்கு விரக்தி வருகிறது;
அதாவது பற்று நீங்குகிறது. இவ்வுலக வாழ்வைக் கடந்து பரத்தினைச் சார வேண்டுமென்ற எண்ணம் உதிக்கிறது.
அதன் பிறகு செய்கிற செயல்கள் யக்ஞமாகவும், தானமாகவும், தபசாகவும் மாறியமைகின்றன.
பட்டுப்பூச்சி கூட்டை உடைத்தல் என்கிற செயலைச் செய்கிறது.
ஆத்ம சாதகனிடத்து அதற்கு நிகரான செயல் யக்ஞம், தானம், தபசு ஆகியவைகளில் அடங்கியிருக்கிறது.
ஆகையால் வேள்வி, தானம், தபசு ஆகியவைகளை எல்லா மனிதர்களும் செய்யவேண்டும்.
அவைகளைச் செய்கின்றவளவு உலகுக்கு நன்மை உண்டாகிறது. இப்பூவுலக வாழ்க்கை அதனால் மேன்மையடைகிறது.
அதற்குமேல் மற்றொரு பிரயோஜனமும் உண்டு. அவைகளைக் கையாளும் வகை தெரிந்துள்ள அறிஞர்களை அவைகள் புனிதப்படுத்துகின்றன.
৷৷18.5৷৷யஜ்ஞ தாந தபஃ ப்ரபரிதி வைதிகஂ கர்ம முமுக்ஷுணா ந கதாசித் அபி த்யாஜ்யம்; அபி து ஆப்ரயாணாத் அஹரஹஃ கார்யம் ஏவ; குதஃ யஜ்ஞ தாந தபஃ ப்ரபரிதீநி வர்ணாஷ்ரம ஸம்பந்தீநி கர்மாணி மநீஷிணாஂ மநந ஷீலாநாஂ பாவநாநி. மநநம் உபாஸநம். முமுக்ஷூணாஂ யாவஜ் ஜீவம் உபாஸநஂ குர்வதாம் உபாஸந நிஷ்பத்தி விரோதி ப்ராசீந கர்ம விநாஷநாநி இத்யர்தஃ.
৷৷18.5৷৷ஏவஂ த்ரிவிதத்யாகாநுவாதஸ்ய ஸ்வரூபத்யாகவ்யவச்சேதார்ததோச்யதே’யஜ்ஞதாந — ‘ இத்யாதிநா. விவிதிஷாத்யுத்பத்தேஃ ப்ராக்யஜ்ஞாதிகமநுஷ்டேயஂ? பஷ்சாத்து பரித்யாஜ்யமித்யாக்யாதீதி கேசித்; தந்மதவ்யுதாஸாயாஹ — ‘ந கதாசிதபீதி’. “ஸ கல்வேவஂ வர்தயந்யாவதாயுஷம்” [சா.உ.8.15.1] இதி ஷ்ருத்யபிப்ராயேணாஹ — ‘அபித்வாப்ரயாணாதிதி’. ததா ச ஸூத்ரம்’ஆப்ரயாணாத் தத்ராபி ஹி தரிஷ்டம்’ [ப்ர.ஸூ.4.1.12] இதி.’அஹரஹரிதி’ சோதிதகாலோபலக்ஷணம். நநு வித்யாநிஷ்டஸ்ய கிமர்தஂ கர்ம ந தாவதாராதுபகாரித்வேந? ஸமுச்சயாதிபக்ஷாநப்யுபகமாத்; நாபி தத்த்வஜ்ஞாநார்தஂ? ஸபரிகராத்ப்ரமாணாதேவ தத்ஸித்தேஃ; ந ச ததநுஸ்மரணரூபோபாஸநார்தஂ? தஸ்யாபி ஸஂஸ்காரபாடவாதிஸாத்யத்வாத்; ந சாந்யத்கிஞ்சித்கர்மஸாத்யஂ முமுக்ஷ்வபேக்ஷிதஂ ப்ரயோஜநஂ பஷ்யாமஃ;’ந ச ப்ரயோஜநமநுத்திஷ்ய மந்தஸ்யாபி ப்ரவரித்திஃ’ இத்யபிப்ராயேண’குத’ இத்யாகாங்க்ஷாப்ரதர்ஷநம். சகாரோநுக்தஸமுச்சயார்த இத்யபிப்ராயேண ப்ரபரிதிஷப்தஃ.’வர்ணாஷ்ரமஸம்பந்தீநீதி’ — நித்யநைமித்திகாநாமபி ஸ்வரூபத்யாக இதி யஃ பலஃ? ஸ இஹ ப்ரதிக்ஷிப்யத இதி பாவஃ. யஜ்ஞாதீநாஂ ஸந்நிபத்யோபகாரத்யோதநாயோபகர்தவ்யஜ்ஞாநஸ்வரூபபரோத்ர மநீஷிஷப்த இத்யபிப்ராயேணாஹ — ‘மநநஷீலாநாமிதி’. மநஸ ஈஷிணோ மநீஷிண இதி வ்யுத்பத்தௌ பலிதோக்திரியம். ஷ்ரவணாநந்தரபாவியௌக்திகமநநவ்யவச்சேதாயாஹ — ‘மநநமுபாஸநமிதி’.’பாவநாநி மநீஷிணாம்’ இதி ஸமபிவ்யாஹாரஸித்தமுபகாரப்ரகாரஂ வ்யநக்தி — ‘முமுக்ஷூணாமித்யாதிநா’. “ப்ராயணாந்தமே த்யாயீத” [ப்ரஷ்நோ.5.1] இதி ப்ரக்ரம்ய “யஃ புநரேதஂ(ஏதத்)த்ரிமாத்ரேணோமித்யநேநைவாக்ஷரேண(பரஂ பு) பரமபுருஷமபித்யாயீத” [ப்ரஷ்நோ.5.5] இத்யுபாஸநஂ யாவஜ்ஜீவமநுஷ்டேயமிதி கம்யதே. அதஸ்ததங்கமபி யாவஜ்ஜீவமநுஷ்டேயம். தச்ச “ஸ கல்வேவஂ வர்தயந்யாவதாயுஷம்” இத்யாதிபிர்வர்ண்யத இதி பாவஃ. உபாஸநவதுத்தராகநிவர்தகத்வாபாவாத்ப்ராசீநஷப்தஃ.
—————–
அறிஞர் யார்? விடை வருகிறது :
6. ஏதாந்யபி து கர்மாணி ஸங்கம் த்யக்த்வா பலாநி ச
கர்தவ்யாநீதி மே பார்த நிஸ்சிதம் மதமுத்தமம்
து பார்த-ஆனால் பார்த்தா,
ஏதாநி கர்மாணி ஸங்கம் த்யக்த்வா-இச் செயல்களைக்கூட ஒட்டின்றியும்,
பலாநி ச-பயன்களை வேண்டாமலும்,
கர்தவ்யாநி இதி-செய்ய வேண்டும் என்பது,
மே உத்தமம் நிஸ்சிதம் மதம்-என்னுடைய உத்தமமான நிச்சயக் கொள்கை.
ஆனால் பார்த்தா, இச் செயல்களைக்கூட ஒட்டின்றியும், பயன்களை வேண்டாமலும் செய்ய வேண்டும்
என்பது என் உத்தமமான நிச்சயக் கொள்கை.
தாய் ஒருத்தி தன் உடலினின்று பாலை உண்டுபண்ணித் தன் குழந்தைக்கு ஊட்டுகிறாள்.
குழந்தையின் பொருட்டுத் தான் பத்தியம் இருக்கிறாள்; ஊண் உறக்கத்தை ஒழிக்கிறாள்.
பசு ஒன்று தன் கன்றுக்கும் உலகுக்கும் பாலைத் தன் உடலிலிருந்து உண்டுபண்ணிக் கொடுக்கிறது.
இவ்விரண்டும் சுயநலம் கருதாத கர்மத்துக்கு நல்ல சான்றுகளாகின்றன. தியாகத்தின் உச்ச நிலையை ஆங்குக் காணலாம்.
தவத்துக்கு விளக்கமும் அச்செயல்களில் அடங்கியிருக்கிறது. பின்பு அதற்கு நிகரான தானத்தை வேறு எங்கும் காணமுடியாது.
இடையறா யக்ஞம் இவ்வுயிர்களிடத்து ஓயாது நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பற்றற்ற செயலின் பண்பை இங்குக் காண்கிறோம்.
கொடுக்கின்றவர், ஏற்கின்றவர் ஆகிய இரு தரத்தாரும் புனிதமடைகின்றனர்.
பற்றுதலையும் பயனையும் ஒழித்தவர்களே மேன்மைக்கு இருப்பிடமாகின்றனர். ஆசையை வென்ற மேலோர்
இவ்வுலகக் கிருத்தியங்களை யக்ஞமாகச் செய்வார்களானால் இவ்வுலகமே பரலோகமாகக் காட்சி கொடுக்கும்.
உலகம் மேன்மையடைதற்கு ஏற்ற கோட்பாடு இதுவாதலால் இது பகவானுடைய நிச்சயமான உத்தமமான கொள்கை யெனப்படுகிறது.
ஈசுவரனை அடைய விரும்புவோரும் ஸாதன மார்க்கத்தில் அபி விருத்தியைக் கோருவோரும் ஆசையாகிய
வலையில் விழாமல் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் ஒருபோதும் பரிபூரணர்களாகார்.
৷৷18.6৷৷யஸ்மாத் மநீஷிணாஂ யஜ்ஞ தாந தபஃ ப்ரபரிதீநி பாவநாநி? தஸ்மாத் உபாஸநவத் ஏதாநி அபி யஜ்ஞாதீநி கர்மாணி மதாராதந ரூபாணி ஸங்கஂ கர்மணி மமதாஂ பலாநி ச த்யக்த்வா அஹரஹ ஆப்ரயாணாத் உபாஸந நிர்வரித்தயே முமுக்ஷுணா கர்தவ்யாநி இதி மம நிஷ்சிதம் உத்தமஂ மதம்.
(மே மதம் -உத்தமம் மதம் -நிச்சிதம் மதம்-மூன்று காரணங்களை சொல்லி கைவிடாமல் இருக்க -ஆராதன ரூபம் எனது திரு உள்ள உகப்புக்காகவே –
கரிய உரு கோல உரு திரு உரு போல் -எய்தற்கு அரிய மறை பொருள் ஆயிரம் இன் தமிழ் -இங்கும் மூன்று போல்)
৷৷18.6৷৷ஏவஂ பாவநத்வோக்த்யா’த்யாஜ்யஂ தோஷவத்’ [18.3] இதி பக்ஷஃ ப்ரதிக்ஷிப்தஃ.’நிஷ்சயஂ ஷ்ரரிணு’ [18.4] இத்யாதிநோக்த ஏவார்தஃ’ஏதாந்யபி’ இதி ஷ்லோகேந நிர்தோஷத்வாத்யவஸாயார்தஂ நிகமநாத்மநா தரிடீக்ரியத இத்யபுநருக்திஃ. ஹேதுஸாத்யபாவேந பூர்வோத்தரக்ரந்தௌ ஸங்கமயதி’யஸ்மாதிதி’. மநீஷிஷப்தஸூசிதோபாஸநஸமாநயோகக்ஷேமதாத்யோதநாய அபிஷப்த இத்யாஹ — ‘உபாஸநவதேதாந்யபீதி’. பரமாத்மப்ரீதித்வாரா கர்மணாஂ பாவநத்வாதிஸித்த்யர்தமாஹ’மதாராதநரூபாணீதி’. ஸங்கஷப்தஸ்ய பலத்யாகோக்த்யா புநருக்திஂ பரிஹரதி’கர்மணி மமதாமிதி’.’நிஷ்சிதமிதி’ — நாத்ர புநஸ்த்வயா ஸஂஷயிதவ்யமிதி பாவஃ.’உத்தமமிதி’ — அஸர்வஜ்ஞாநாமந்யேஷாமேதத்விருத்தஂ ஸ்வரூபத்யாகாதிமதஂ ஸர்வமதமத்வாதநாதரணீயமிதி பாவஃ.
————-
7. நியதஸ்ய து ஸந்ந்யாஸ: கர்மணோ நோபபத்யதே
மோஹாத்தஸ்ய பரித்யாகஸ்தாமஸ: பரிகீர்தித:
து நியதஸ்ய கர்மண:-ஆனால் நியமத்தின் படியுள்ள செய்கையை,
ஸந்ந்யாஸ: ந உபபத்யதே-துறத்தல் தகாது,
மோஹாத் தஸ்ய பரித்யாக-மதிமயக்கத்தால் அதனை விட்டுவிடுதல்,
தாமஸ: பரிகீர்தித:-தமோ குணத்தால் நேர்வதென்பர்.
நியமத்தின் படியுள்ள செய்கையைத் துறத்தல் தகாது. மதிமயக்கத்தால் அதனை விட்டுவிடுதல் தமோ குணத்தால் நேர்வதென்பர்.
பருவத்தில் பழுத்த பழங்களை உதிர்த்து உலகுக்கு ஊட்டுவது பழம் உதிர் சோலையின் தியாகமாகும்.
அதற்காகப் பூத்துக் காய்த்துக் கனியாக்குவது அச்சோலையின் நித்திய கர்மமாகும். சோலையின் தியாகத்தை
விரைவில் பயன்படுத்தவேண்டுமென்று எண்ணிய அறிவிலி காய்களை மரங்களினின்று பிடுங்குகின்றான்.
அது பலவந்தத்தில் செய்த தியாகமாகும். அங்ஙனம் பறித்த காய்கள் கனிதற்குப் பதிலாக வெம்பிப்போம்.
சுவையற்ற கனியும் முளைக்கப்போடத் தகுதியற்ற விதையும் அதன் பயனாகும். அறியாமையினால் செய்வித்த கர்மத் தியாகத்தின் விளைவு அது.
மனிதனுடைய பரிபாகத்துக்கு ஏற்றவாறு நித்திய கர்மம் உயர்கிறது. உண்பதும் உறங்குவதும் அறிவிலிக்கு
நித்திய கர்மமாயிருப்பது போன்று விவேகிக்கு யக்ஞம், தானம், தபசு முதலியன நித்திய கர்மமாகின்றன.
உடல் இருக்கும் பரியந்தம் நித்திய கர்மம் நடைபெறவேண்டும். ஏனென்றால் உடல் வாழ்வும் நித்திய கர்மமும் இணைபிரியாதவைகள்.
மேலோனை அது மேலும் மேலும் பரிசுத்தப்படுத்திக்கொண்டே வருகிறது. அவிவேகத்தால் அதை விடுவதால் கேடு விளையும்.
அக்ஞான இருள் இன்னும் அதிகரிக்கும். பணக்காரனைப் போன்று தானும் சுகஜீவனம் செய்ய வேண்டுமென்று
கூலியாள் தன் வேலையை நிறுத்தினால் அவன் வருந்துவான். தமோகுணத்தினின்று உதித்த நித்திய கர்மத் தியாகம் அது போன்றது.
மனம் சச்சிதானந்தத்தில் லயமாகிற வரையில் ஒருவன் பகவந் நாமத்தை உச்சரிப்பதும்,
உலகக் காரியங்களைக் கவனிப்பதும் ஆகிய இரண்டையும் செய்து வரவேண்டும்.
৷৷18.7৷৷நியதஸ்ய நித்ய நைமித்திகஸ்ய மஹா யஜ்ஞாதேஃ கர்மணஃ ஸஂந்யாஸஃ த்யாகோ ந உபபத்யதே.’ஷரீர யாத்ராபி ச தே ந ப்ரஸித்த்யேத கர்மணஃ৷৷’ (கீதா 3.8) இதி ஷரீர யாத்ராயா ஏவ அஸித்தேஃ. ஷரீர யாத்ரா ஹி யஜ்ஞ ஷிஷ்டாஷநேந நிர்வர்த்யமாநா ஸம்யக் ஜ்ஞாநாய ப்ரபவதி. அந்யதா’புஞ்ஜதே தே த்வகஂ பாபாஃ’ (கீதா 3.13) இதி அயஜ்ஞ ஷிஷ்ட அக ரூப அஷநாப்யாயநஂ மநஸோ விபரீத ஜ்ஞாநாய பவதி.
‘அந்நமயஂ ஹி ஸோம்ய மநஃ’ (சா0 உ0 6.5.4) இதி அந்நேந ஹி மந ஆப்யாயதே.’ஆஹார ஷுத்தௌ ஸத்த்வ ஷுத்திஃ ஸத்த்வ ஷுத்தௌ த்ருவா ஸ்மரிதிஃ. ஸ்மரிதிலம்பே ஸர்வ க்ரந்தீநாஂ விப்ரமோக்ஷஃ’ (ச0 உ0 7.26.2) இதி ப்ரஹ்ம ஸாக்ஷாத்கார ரூபஂ ஜ்ஞாநம் ஆஹார ஷுத்த் ஆயத்தமிதி ஷ்ரூயதே. தஸ்மாத் மஹா யஜ்ஞாதி நித்ய நைமித்திகஂ கர்ம ஆப்ரயாணாத் ப்ரஹ்ம ஜ்ஞாநாய ஏவ உபாதேயம் இதி தஸ்ய த்யாகோ ந உபபத்யதே.
ஏவஂ ஜ்ஞாநோத்பாதிநஃ கர்மணோ பந்தகத்வ மோஹாத் பரி த்யாகஃ தாமஸஃ பரிகீர்திதஃ. தமோ மூலஃ த்யாகஃ தாமஸஃ? தமஃ கார்ய அஜ்ஞாந மூலத்வேந த்யாகஸ்த தமோ மூலத்வம். தமோ ஹி அஜ்ஞாநஸ்ய மூலம்’ப்ரமாதமோஹௌ தமஸோ பவத அஜ்ஞாநமேவ ச৷৷’ (கீதா 14.17) இதி அத்ர உக்தம். அஜ்ஞாநஂ து ஜ்ஞாந விரோதி விபரீத ஜ்ஞாநம். ததா ச வக்ஷ்யதே — ‘அதர்மஂ தர்மமிதி யா மந்யதே தமஸா வரிதா. ஸர்வார்தாந் விபரீதாஂஷ்ச புத்திஃ ஸா பார்த தாமஸீ৷৷’ (கீதா 18.32) இதி. அதோ நித்ய நைமித்திகாதேஃ கர்மணஃ த்யாகோ விபரீத ஜ்ஞாந மூல ஏவ இத்யர்தஃ.
৷৷18.7৷৷அத’நியதஸ்ய’ இத்யாதிநா மதாந்தராணாமதமத்வஂ ஸ்வமதஸ்யோத்தமத்வஂ ச ப்ரபஞ்ச்யதே. வர்ணாஷ்ரமப்ரயுக்ததயா துஸ்த்யஜத்வஂ நியதஷப்தேநாபிப்ரேதமித்யாஹ — ‘நித்யநைமித்திகஸ்யேதி’. துஷப்தஸஹிதஃ ஸந்ந்யாஸஷப்தோத்ர’த்யாஜ்யஂ தோஷவத்’ [18.3] இத்யத்ர ஸ்வரூபத்யாகாநுவாதீ? ஸ ஏவ ஹி’மோஹாத்தஸ்ய பரித்யாகஃ’ இத்யுத்தரார்தேந நிந்த்யத இத்யபிப்ராயேண’ஸந்ந்யாஸஸ்த்யாக’ இத்யுக்தஃ. பாவநத்வேநாவஷ்யகர்தவ்யத்வே ஷிஷ்டே புநஸ்த்யாகோ நோபபத்யத இதி ஷாஸநஂ ப்ராக்ப்ரபஞ்சிததரிஷ்டாதரிஷ்டாநுபபத்திஸ்மாரணபரமித்யபிப்ராயேணாநுபபத்திஂ விவரிணோதி — ‘ஷரீரயாத்ராபீதி’. கேவலாஷநாதிநாபி லௌகிகதேஹயாத்ரா ஸித்த்யேதித்யத்ராஹ — ‘ஷரீரயாத்ரா ஹீதி’.’பஞ்சபூதாத்மகைர்போகைஃ பஞ்சபூதாத்மகஂ வபுஃ. ஆப்யாயதே’ இதி ஸ்மரணாத்கதமாஹாரேண மநஸ ஆப்யாயநமித்யத்ராஹ’அந்நமயஂ ஹீதி’. ஸாத்த்விகாஹங்காரகார்யஸ்யாந்நவிகாரத்வாஸம்பவாதாப்யாயநோக்திஃ. “ஸ்மரிதிலம்பே ஸர்வக்ரந்தீநாஂ விப்ரமோக்ஷஃ” [சாஂ.உ.7.26.2] இத்யேதத் “பித்யதே ஹரிதயக்ரந்திஃ” [முஂ.உ.2.2.8] இத்யாதிகயா ஸமாநார்தயா ஷ்ருத்யா தர்ஷநஷப்தேந விஷேஷ்யேத இத்யபிப்ராயேண’ப்ரஹ்மஸாக்ஷாத்காரரூபமித்யுக்தம்’. விஷததமத்வாத்ஸாக்ஷாத்காரோக்திரிஹ பாவ்யா. ஸகரிதநுஷ்டிதஸ்ய வித்யோபகாரித்வஷங்காஂ பரிஹரந்நிகமயதி — ‘தஸ்மாதிதி’.’நோபபத்யதே’ இத்யஸ்ய காரணாபாவே கதஂ கார்யஂ ஸ்யாத் இதி பாவஃ. உக்தப்ரகாரேணாபரித்யாஜ்யத்வநியமவத்த்வஂ தஸ்யேத்யநூத்யத இத்யபிப்ராயேணாஹ — ‘ஏவஂ ஜ்ஞாநோத்பாதிந’ இதி.’த்யாஜ்யஂ தோஷவத்’ [18.3] இத்யநூதிதஸ்ய மதஸ்யைதத்தூஷணமித்யபிப்ராயேணாஹ — ‘பந்தகத்வமோஹாதிதி’.
‘தத்ர பவஃ’ [அஷ்டா.4.3.53] இத்யண்ப்ரத்யயேந தாமஸஷப்தஂ நிர்வக்தி — ‘தமோமூல’ இதி. ஸம்பந்தமாத்ரேபி தத்திதார்தே பலிதவிஷேஷோயம். தாமஸபுத்திமூலத்வேந ஸத்வாரகஂ தமோமூலத்வஂ விவரிணோதி’தமஃகார்யேதி’. நந்வத்ர ஸமபிவ்யாஹரிதமோஹமூலத்வேநைவ தமோமூலத்வே தர்ஷயிதவ்யே தமஃகார்யாஜ்ஞாநமூலத்வோக்திஃ கிமர்தா ததர்தைவ; நஹ்யுக்தஸ்யைவ புநஷ்ஷப்தாந்தரவ்யஞ்ஜநே ப்ரயோஜநம்? அதிகபோதநஂ து யுக்தஂ? அவிருத்தஂ சேதி. நநு’ப்ரமாதமோஹௌ தமஸோ பவதோஜ்ஞாநமேவ ச’ [14.17] இதி ஷ்லோகே மோஹஷப்தேந விபரீதஜ்ஞாநஸ்ய பரிதகுக்தத்வாதஜ்ஞாநஷப்தேந ஜ்ஞாநாபாவ உச்யத இதி வ்யாக்யாதம்; இஹ புநஃ’அஜ்ஞாநஂ து ஜ்ஞாநவிரோதி விபரீதஜ்ஞாநம்’ இதி கதமுச்யதே இத்தஂ — ஜ்ஞாநாபாவஸ்யாபி வரித்திஹேதுத்வஂ விபரீதஜ்ஞாநத்வாரேதி ப்ரதர்ஷநார்தஂ ஷ்லோகஸ்தமோஹஷப்தஸ்ய ப்ரயோஜநாந்தரவிவக்ஷயா வா ஷ்லோகஸ்தஸ்யாஜ்ஞாநஷப்தஸ்ய மோஹவிஷயத்வஜ்ஞாபநார்தஂ வேதி. தாமஸபுத்தேஃ கர்மத்யாகஹேதுதாஂ வக்ஷ்யமாணேந வ்யநக்தி — ‘ததா சேதி’. தத்த்வவிதோ ந பரித்யஜந்தீத்யபிப்ராயேண தாமஸநிர்தேஷபலிதஂ நிகமயதி — ‘அத’ இதி’நித்யநைமித்திகாதேஃ’ இத்யாதிஷப்தேந பலாபிஸந்திரஹிதகாம்யாநாமபி வக்ஷ்யமாணாநாஂ க்ரஹணம்.’விபரீதஜ்ஞாநேத்யநேநாயதாஜ்ஞாநமூலாத்ராஜஸத்யாகாத்விஷேஷப்ரதர்ஷநம்.’அயதாவத்’ [18.31] இதி ஹி ராஜஸபுத்திர்வக்ஷ்யதே.
——————-
8. து:கமித்யேவ யத்கர்ம காயக்லேஸபயாத்த்யஜேத்
ஸ க்ருத்வா ராஜஸம் த்யாகம் நைவ த்யாகபலம் லபேத்
யத் கர்ம-எது செய்ய வேண்டிய கருமமோ,
து:கம் ஏவ இதி-துன்பமாகக் கருதி,
காய க்லேஸ பயாத்-உடம்புக்கு வருத்தம் நேருமென்ற பயத்தால்,
த்யஜேத்-செய்யாமல் விடுவானேயானால்,
ஸ:-அவன்.
ராஜஸம் த்யாகம் க்ருத்வா-அவன் ராஜஸ தியாகம் செய்து,
த்யாக பலம் ந லபேத் ஏவ-தியாகப் பயனை அடையமாட்டான்.
உடம்புக்கு வருத்தம் நேருமென்ற பயத்தால் ஒரு செய்கையைத் துன்பமாகக் கருதி, அதனை விட்டு விடுவோன்
புரியும் தியாகம் ரஜோ குணத்தின் பாற்பட்டது. அதனால் அவன் தியாகப்பயனை அடையமாட்டான்.
மெய் வருத்தமில்லாத மண்ணுலக வாழ்க்கையில்லை. உலகக் கடமைகளைச் செய்து வருத்தப்பட வேண்டாமென்றும்,
சந்நியாச ஆஸ்ரமம் எடுத்துக்கொண்டு பிறர் செய்யும் உபகாரத்தைப் பெற்று நிம்மதியாக சுகஜீவனம் செய்யலாமென்றும்
தியாகம் பண்ணுபவர்கள் இருக்கிறார்கள். பள்ளிக்கூடத்துக்குப் போவது சிரமமென்றெண்ணிச் சிறுவன்
ஒருவன் பள்ளிக்கூட வாழ்க்கையைத் தியாகம் பண்ணுவானாகில், அங்குப் படித்து முடித்தவன் அடைகிற பயனை அவன் அடையமாட்டான்.
அதாவது அவனுக்கு நல்லறிவும் மேலாம் படிப்பும் உண்டாகமாட்டா. பரிபூரணமடைந்தவன் செய்கிற கர்மத்தியாகம் மோக்ஷமாகிறது.
ஆகையால் அதுவே தியாகபலன் எனப்படுகிறது. உழைப்புக்கு அஞ்சுபவனுக்கு அது கிட்டாது.
போர்க்களத்துக்கு யுத்த சன்னத்தனாக வந்த அர்ஜுனனுக்குத் திடீரென்று தியாகபுத்தி வருகிறது.
உற்றாரைக் கொன்று துன்பமடைதல் வேண்டாமென்கிற மனப்பான்மை வருகிறது.
வலிய வந்துள்ள அறப்போர் புரிவது அவனுடைய நித்திய கர்மமாகிறது. நெறிவழுவாத வேந்தனுக்கு உறவினரைவிட அறம் பெரியது.
அறப்போரை அவன் புறக்கணிக்க எண்ணியது ரஜோ குணத்தினின்று உதித்த தியாகம். ஆகவே பகவான் அதற்குச் சம்மதம் கொடுக்கவில்லை.
৷৷18.8৷৷யத்யபி பரம்பரயா மோஷ ஸாதந பூதஂ கர்ம ததாபி துஃகாத்மக த்ரவ்யார்ஜந ஸாத்யத்வாத் பஹு ஆயாஸ ரூபதயா காய க்லேஷ கரத்வாத் ச மநஸஃ அவஸாத கரம் இதி தத் பீத்யா யோக நிஷ்பத்தயே ஜ்ஞாந அப்யாஸ ஏவ யதநீய இதி யோ மஹா யஜ்ஞாத் யாஷ்ரம கர்ம பரித்யஜேத்; ஸ ராஜஸஂ ரஜோ மூலஂ த்யாகஂ கரித்வா தத் யதா அவஸ்தித ஷாஸ்த்ரார்த ரூபம் இதி ஜ்ஞாந உத்பத்தி ரூபஂ த்யாக பலஂ ந லபேத்.’அயதாவத் ப்ரஜாநாதி புத்திஃ ஸா பார்த ராஜஸீ৷৷’ (கீதா 18.31) இதி ஹி வக்ஷ்யதே. (விபரீத ஞானம் கீழ் -தர்மத்தை அதர்மமாக நினைப்பது -இங்கு அந்யதா ஞானம் -சுக ரூபத்தை துக்க ரூபமாக நினைப்பது )ந ஹி கர்ம தரிஷ்ட த்வாரேண மநஃ ப்ரஸாத ஹேதுஃ. அபி து பகவத் ப்ரஸாத த்வாரேண.
৷৷18.8৷৷ததேவமந்தரங்கதயா ஸ்வரூபஷப்தவ்யபதேஷ்யஸ்வரூபநிரூபகதர்மப்ராணப்ரததர்மவைபரீத்யாபாவேபி நிரூபிதஸ்வரூபவிஷேஷகதர்மவைபரீத்யேந ராஜஸீஂ புத்திஂ வக்ஷ்யமாணாமநுஸ்மரந் ராஜஸத்யாகஂ விவரிணோதி — ‘யத்யபீத்யாதிநா’.’துஃகமித்யேவ’ இத்யவதாரணாத்’காயக்லேஷபயாத்’ இதி சோக்தேரதர்மத்வமோஹோத்ர நாஸ்தீதி பலிதம்.’அர்தாநாமார்ஜநே துஃகம்’ [ம.பா.3.2.44] இத்யாத்யநுஸாரேணாஹ — ‘துஃகாத்மகேதி’.’மநஸோவஸாதகரமிதி’ — அநவஸாதோ ஹி விவேகாதிஸாதநஸப்தகே கணித இதி பாவஃ. அந்தரங்கபஹிரங்கவிரோதே பஹிரங்கத்யாகோ யுக்த இத்யபிப்ராயேணாஹ — ‘ஜ்ஞாநாப்யாஸ ஏவேதி’.’யதோக்தாந்யபி கர்மாணி பரிஹாஸ்ய த்விஜோத்தம!. ஆத்ம ஜ்ஞாநே ஷமே ச ஸ்யாத் வேதாப்யாஸே ச யத்நவாந்’ இத்யநுவாத வாக்யாந்யஸ்ய மூலம்.’ஸ கரித்வா ராஜஸஂ த்யாகம்’ இத்யநுவாதவிவக்ஷிதமாஹ — ‘அயதாவஸ்திதேதி’. வக்ஷ்யமாணஸாத்த்விகத்யாகபலமிஹ த்யாகபலஷப்தேந விவக்ஷிதம்? முமுக்ஷுப்ரகரணத்வாத்கர்மத்யாகே தத்ஸாத்யஸ்வர்காதிபலஸ்ய ப்ரஸங்காபாவாச்சேத்யபிப்ராயேணாஹ — ‘ஜ்ஞாநோத்பத்திரூபமிதி’. துஃகாத்மகத்வாதிப்ரயுக்தமநோவஸாதஷங்காஂ பரிஹரதி — ‘நஹீதி’.’பலஸம்பிபத்ஸயா ஹி’ இத்யாத்யுக்தக்ரமேண கர்மபிஃ ப்ரஸாதிதோ பகவாந்மநஸோநவஸாதமேவ கரோதீத்யர்தஃ.
——————
9. கார்யமித்யேவ யத்கர்ம நியதம் க்ரியதேऽர்ஜுந
ஸங்கம் த்யக்த்வா பலம் சைவ ஸ த்யாக: ஸாத்த்விகோ மத:
அர்ஜுந நியதம் யத் கர்ம-அர்ஜுனா நியமத்துக் கிணங்கிய செய்கையை,
கார்யம் இதி ஏவ-இது செய்தற்கு உரியது என்னும் எண்ணத்தால்,
ஸங்கம் பலம் ச த்யக்த்வா – ஒட்டுதலையும் பயன் வேண்டலையும் விடுத்து,
க்ரியதே-செய்தால்,
ஸ: ஏவ ஸாத்த்விக த்யாக: மத:-அதுவே சாத்விக தியாகம் எனப்படும்.
நியமத்துக் கிணங்கிய செய்கையை, இது செய்தற்கு உரியது என்னும் எண்ணத்தால் செய்து,
அதில் ஒட்டுதலையும் பயன் வேண்டலையும் ஒருவன் விட்டுவிடுவானாயின் அவனுடைய தியாகமே சாத்விகம் எனப்படும்.
தாமஸத் தியாகத்திலும் ராஜஸத் தியாகத்திலும் கர்மமே செய்யாது விட்டொழிக்கப்படுகிறது.
சாத்விக தியாகத்திலோ கர்மம் நின்றுபோவதில்லை. கர்மம் முறையாக நடைபெறுகிறது.
நித்திய கர்மம் உட்பட எல்லாக் கர்மங்களுக்கும் கர்மபலன் உண்டு. சாத்விக சாதகனோ கர்மத்துக்குத் தான்
கர்த்தா என்று அபிமானிக்காது, கர்மத்தில் பற்றுவைக்காது, வினைப்பயனை விரும்பாது தன் கடமையென அதைச் செய்து வருகிறான்.
அத்தகைய மனநிலையே அமைதியையும் அந்தக்கரண சுத்தியையும் உண்டுபண்ணுகிறது.
மருத்துவ சாலையில் சிகிச்சை பெறுகிற நோயாளி மருத்துவ சாலையிலேயே இருக்கவேண்டும் என்ற பற்றுதல் உடையவன் அல்லன்;
சிகிச்சை பெற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என்ற வினைப்பயனை விரும்புபவனும் அல்லன்.
ஆயினும் அங்குத் தங்கியிருந்து தன் கடமையாகிய சிகிச்சை பெறுதல் என்ற கர்மத்தை அவன் முறையாகச் செய்கிறான்.
அவனே உண்மையில் நோயைத் தியாகம் பண்ணியவன் ஆகிறான். கர்மபலத் தியாகம் சாத்விக சாதகனுக்கு அத்தகையதாகிறது.
ஆனால் நோயினிடத்து நோயாளிக்குக் கசப்பு ஏற்படுகிறது. தனது நித்திய கர்மத்தை சாத்விக குணமுடைய
தியாகி மேலான பாங்கில் கருதுகிறான். சுவாசிப்பது உயிர் வாழ்பவைகளுக்கு நித்திய கர்மமாகிறது.
அவ் உயிர் வகைகளுள் ஆரோக்கியமுடைய மனிதன் முறையாக ஆழ்ந்து சுவாசிக்கிறான்.
ஆயினும் சுவாசிப்பதற்குத் தான் கர்த்தா என்ற உணர்ச்சி அவனிடத்தில்லை. உண்மையில் உடல் உணர்ச்சியின்றி
உடல் வாழ்க்கை வாழ்பவனே நோயற்ற நிலையில் இருப்பவன் ஆகிறான். கடவுள் வழிபாடு.
சமூக சேவை. தியானம் முதலியன நல்ல ஆத்மசாதகனது நித்திய கர்மங்களாகின்றன. அவைகளை அவன் ஒழுங்காகச் செய்கிறான்.
அப்படி வினையாற்றுதற்கிடையில் அவன் கர்மத்தைப்பற்றிய உணர்ச்சியில்லாதிருக்கிறான்.
ஆத்ம போதத்தில் அவன் நிலைத்திருக்கிறான். அந்த மனநிலையே சாத்விகத் தியாகமாகிறது.
৷৷18.9৷৷நித்ய நைமித்திக மஹா யஜ்ஞாதி வர்ணாஷ்ரம விஹிதஂ கர்ம மதாராதந ரூப தயா கார்யஂ ஸ்வயஂ ப்ரயோஜநம் இதி மத்வா ஸங்கஂ கர்மணி மமதாஂ பலஂ ச த்யக்த்வா யத் க்ரியதே ஸ த்யாகஃ ஸாத்த்விகோ மதஃ ஸ ஸத்த்வ மூலஃ. யதா வஸ்தித ஷாஸ்த்ரார்த ஜ்ஞாநமூல இத்யர்தஃ.
ஸத்த்வஂ ஹி யதா வஸ்தித வஸ்து ஜ்ஞாநம் உத்பாதயதி இதி உக்தம் — ‘ஸத்த்வாத் ஸஞ்ஜாயதே ஜ்ஞாநம்’ (கீதா 14.17) இதி. வக்ஷ்யதே ச — ‘ப்ரவரித்திஂ ச நிவரித்திஂ ச கார்யாகார்யே பயாபயே. பந்தஂ மோக்ஷஂ ச யா வேத்தி புத்திஃ ஸா பார்த ஸாத்த்விகீ৷৷’ (கீதா 18.30) இதி.
৷৷18.9৷৷அத’த்யாகோ ஹி’ [18.4] இத்யாதிநா ஸ்மாரிதமேவோத்தரித்ய ஸத்த்வகார்யயதாவஸ்திதஜ்ஞாநமூலதயா தஸ்யைவ ஷாஸ்த்ரீயத்வஂ த்ரடயதி — ‘கார்யமித்யேவ’ இதி ஷ்லோகேந.’நியதஸ்ய து ஸந்ந்யாஸஃ கர்மணோ நோபபத்யதே’ [18.7] இதி ப்ரக்ரமாதிஹாபி நியதஷப்தஃ கர்மவிஷேஷணமிதி ததர்தமாஹ’நித்யேதி’. ஆஹத்ய கார்யத்வஂ ஹி ப்ரயோஜநஸ்யைவ. ததர்ததயைவ ஹி ஸாதநஸ்ய கார்யதா; தஸ்மாதபலஸ்ய கதஂ கர்தவ்யத்வஂ இத்யத்ராஹ — ‘மதாராதநரூபதயா கார்யமிதி’. ததபிப்ரேதமாஹ’ஸ்வயம்ப்ரயோஜநமிதி’. கர்தரித்வத்யாகோப்யத்ராநுஸந்தேயஃ. அத ஏவ ஹ்யநந்தரஷ்லோகே’த்யாகீ’ இதி ஷப்தஃ ஸங்கபலகர்தரித்வத்யாகீதி வ்யாக்யாயதே.
—————-
அவன் பற்றற்றவன் என்பதை எத்தகைய மனப்பான்மை விளக்குகிறது? விடை வருகிறது :
10. ந த்வேஷ்ட்யகுஸலம் கர்ம குஸலே நாநுஷஜ்ஜதே
த்யாகீ ஸத்த்வஸமாவிஷ்டோ மேதாவீ சிந்நஸம்ஸய:
ஸத்த்வஸமாவிஷ்ட: மேதாவீ-சத்வ குணத்திலிசைந்து மேதாவியாய்,
சிந்நஸம்ஸய: த்யாகீ =ஐயங்களையறுத்த தியாகி,
அகுஸலம் கர்ம-இன்பமற்ற செய்கையை,
ந த்வேஷ்டி-வெறுப்பதில்லை,
குஸலே ந அநுஷஜ்ஜதே-இன்பமுடைய செய்கையில் பற்றுக் கொள்வதில்லை.
சத்வ குணத்திலிசைந்து மேதாவியாய், ஐயங்களையறுத்த தியாகி இன்பமற்ற செய்கையைப் பகைப்பதில்லை.
இன்பமுடைய செய்கையில் நசை யுறுவதில்லை.
சத்வ குணத்திலேயே உறுதியாக நிற்பவன் தெளிந்த மனமுடையவனாகிறான். தூயதும் தெளிந்ததுமாகிய உள்ளத்தில்
ஞானம் உருவெடுக்கிறது. ஆத்ம சொரூபத்தையும் பிரகிருதி சொரூபத்தையும் அவன் உள்ளபடி உணர்கிறான்.
அக்காரணத்தை முன்னிட்டு அவன் மேதாவியென்று அல்லது பேரறிஞனென்று அழைக்கப்படுகிறான்.
அத்தகையவனுக்குக் கர்மமும் அகர்மமும் நன்கு விளங்குகின்றன. நிலைக்கண்ணாடி போன்றது அகர்மமாகிய ஆத்ம சொரூபம்.
பிம்பங்களைக் காட்டும்பொழுதும் காட்டாதிருக்கும்பொழுதும் கண்ணாடி தன்மயமாயிருக்கிறது.
கர்மம் நடைபெறும் பொழுதும் நடைபெறாத பொழுதும் ஆத்ம சைதன்யம் தன்மயமாயிருக்கிறது.
அழகான வடிவம் எதிரில் வருவதால் கண்ணாடிக்குப் புதிய பெருமை யொன்றும் வருவதில்லை.
கோணலானதும் அழுக்குப் படிந்ததுமான வடிவம் எதிரில் வருவதால் கண்ணாடிக்குக் குறையொன்றுமில்லை.
பொருள்களை உள்ளபடி பிரதிபிம்பிப்பதற்கிடையில் கண்ணாடி யாண்டும் தன்மயமாயிருக்கிறது.
ஆத்ம சாக்ஷியின் முன்னிலையில் நிகழும் பிரகிருதியின் செயல் எதுவானாலும் தன் எதார்த்த சொரூபத்தைப்
பற்றிப் பேரறிஞனுக்குச் சந்தேகம் ஒன்றும் உண்டாவதில்லை.
அர்ஜுனனது ஸ்வதர்மம் அறப்போர் புரிவதாம். உழைத்துப் பாடுபடுவது எல்லார்க்கும் ஏற்பட்டுள்ள தர்மம்.
இச்செயல்களைத் துன்பம் நிறைந்தவைகளாகக் கருதுபவர்கள் இருக்கிறார்கள்.
ஆனால் வாழ்க்கைத் தத்துவத்தை அறிந்த பேரறிஞருக்கு அவைகளைப்பற்றி ஐயம் உண்டாவதில்லை.
அவைகளை வெறுக்காது, மனதை நடுநிலையில் நிறுத்தித் தம் கடமையை அவர்கள் முறையாகச் செய்கின்றனர்.
உண்டு, உடுத்துக் களித்திருப்பது பாமரர்களுக்கு இன்ப வினைகளாகின்றன. அவர்கள் அவைகளைப் பெரிதும் விரும்புகின்றனர்.
ஆனால் சத்வம் நிறைந்த விவேகி அவைகளில் மகிழ்வுறுவது கிடையாது.
இன்ப துன்ப வினைகளைச் சமனாக அவன் நினைக்கின்றான். அதுவே அவனது பற்றற்ற நிலைக்கு அறிகுறியாகும்.
৷৷18.10৷৷ஏவஂ ஸத்த்வ ஸமாவிஷ்டோ மேதாவீ யதா வஸ்தித தத்த்வ ஜ்ஞாநஃ தத ஏவ சிந்ந ஸஂஷயஃ கர்மணி ஸங்க பல கர்தரித்வ த்யாகீ ந த்வேஷ்டி அகுஷலஂ கர்ம குஷலே ச கர்மணி ந அநுஷஜ்ஜதே.அகுஷலஂ கர்ம அநிஷ்ட பலம்? குஷலஂ ச கர்ம இஷ்ட ரூப ஸ்வர்க புத்ர பஷ் வந்நாதி பலம்; ஸர்வஸ்மிந் கர்மணி மமதா ரஹிதத்வாத்; த்யக்த ப்ரஹ்ம வ்யதிரிக்த ஸர்வ பலத்வாத்? த்யக்த கர்தரித்வாத் ச தயோஃ க்ரிய மாணயோஃ ப்ரீதி த்வேஷௌ ந கரோதி. அநிஷ்ட பலஂ பாபஂ கர்ம அத்ர ப்ராமாதிகம் அபிப்ரேதம்?’நாவிரதோ துஷ் சரிதாந் நா ஷாந்தோ நா ஸமாஹிதஃ. நா ஷாந்த மாநஸோ வாபி ப்ரஜ்ஞாநேநைநமாப்நுயாத்৷৷’ (கட0 உ0 1.2.24) இதி துஷ் சரிதா விரதேஃ ஜ்ஞாநோத்பத்தி விரோதித்வ ஷ்ரவணாத்.அதஃ கர்மணி கர்தரித்வ ஸங்க பலாநாஂ த்யாகஃ ஷாஸ்த்ரீயஃ த்யாகஃ ந கர்ம ஸ்வரூப த்யாகஃ.
தத் ஆஹ —
৷৷18.10৷৷ஸத்த்வாதிமூலஷாஸ்த்ரீயத்யாகயுக்தஸ்ய’வர்ததே ஸாத்த்விகோ பாவ இத்யுபேக்ஷேத தத்ததா”உதாஸீநவதாஸீநஃ’ [14.23] இத்யாதிப்ரஸித்தஂ விகாராபாவரூபஂ லக்ஷணமுச்யதே — ‘ந த்வேஷ்டி’ இதி ஷ்லோகேந. தேநோக்தலக்ஷணத்யாகஸ்ய ஸத்த்வமூலத்வமப்யுபபாதிதஂ பவதி. தத்ர ஹேதுகார்யக்ரமௌசித்யேந பிந்நக்ரமதயாக்யாக்யாதி’ஸத்த்வஸமாவிஷ்ட’ இத்யாதிநா.’தீர்தாரணாவதீ மேதா’ [அமரஃ1.5.2] இதி நைகண்டுகாஃ. ஷ்ருதிஷ்ச — “மேதா மநீஷேமா விஷதாஂ ஸமீசீ பூதஸ்ய பவ்யஸ்யாவருத்யை” [ஆரண்ய.5.42] இதி. அத ஆசார்யோபதிஷ்டேஷ்வர்தேஷு அப்ரச்யுதேரந்யாஸங்கராச்ச பலிதமாஹ — ‘யதாவஸ்திததத்த்வஜ்ஞாந’ இதி. அத்ர ஷுபாஷுபபர்யாயகுஷலாகுஷலஷப்தாப்யாஂ ப்ரதிஷித்த்யமாநத்வேஷஸங்கஹேத்வநுவாத இத்யபிப்ராயேணாநிஷ்டபலத்வாத்யுக்திஃ.’த்யாகீ’ இத்யுக்தஸ்ய த்யாகஸ்ய ஹேதுதாஂ விவரிணோதி — ‘ஸர்வஸ்மிந்நித்யாதிநா’. யதாந்யதீயேந்யகர்தரிகே கர்மணி ஸ்வஸம்பந்தவிரஹாத்பாதகாத்யபாவநிஷ்சயேந த்வேஷாத்யபாவஃ? ததாத்ராபீத்யபிப்ராயஃ. அநநுஷ்டாநதஷாயாஂ ஹி ஹர்ஷத்வேஷப்ரஸங்காபாவாத்’க்ரியமாணயோரித்யுக்தம்’. நநு’குஷலே நாநுஷஜ்ஜதே’ இத்யேதத்யுக்தஂ?,ஸ்வர்காதிநிஸ்ஸங்கதாமாத்ரேண காம்யாநுஷ்டாநேபி தத்பலாநந்வயஷாஸ்த்ராத்;’ந த்வேஷ்ட்யகுஷலஂ கர்ம’ இதி து விருத்தஂ? பலஸங்காபாவே ஸத்யேவ நிஷித்தாநாஂ பலாந்வயாத்? அந்யதா க்வசிதபி ப்ரத்யவாயாபாவப்ரஸங்காத். ந ஹி நரகாதிகஂ கஸ்யசிதிஷ்டஂ ஸ்யாத். ஏவஂ தரிஷ்டப்ரத்யவாயஹேதுஷ்வப்யத்வேஷோ ந யுக்த இத்யத்ர ப்ராமாதிகவிஷயத்வேந பரிஹார உக்தஃ. நந்வதிகாரிவிஷேஷே புத்திபூர்வைரபி பாபகர்மபிரலேபஃ கிஂ ந ஸ்யாத் இத்யத்ராஹ — ‘நாவிரத’ இதி. ஏதச்ச்லோகார்தஂ ப்ரகரிதஹேதுதயா கடயந்பரமப்ரகரிதஂ நிகமயதி — ‘அத’ இதி.
———————-
பற்றற்றுக் கர்மம் செய்தற்குப் பதிலாகக் கர்மத்தை ஏன் அடியோடு விட்டு விடலாகாது? விடை வருகிறது :
11. ந ஹி தேஹப்ருதா ஸக்யம் த்யக்தும் கர்மாண்யஸேஷத:
யஸ்து கர்மபலத்யாகீ ஸ த்யாகீத்யபிதீயதே
ஹி தேஹப்ருதா-மேலும் உடம்பெடுத்தவனால்,
அஸேஷத: கர்மாணி-முழுதுமே செய்கைகளை,
த்யக்தும் ந ஸக்யம்-விட்டுவிட முடியாது,
ய கர்ம பலத்யாகீ-எவன் செய்கைகளின் பயனைத் துறக்கிறானோ,
ஸ: து த்யாகீ இதி அபிதீயதே-அவனே தியாகி யெனப்படுவான்.
(மேலும்) உடம்பெடுத்தவனால் செய்கைகளை முழுதுமே விட்டுவிட முடியாது. எவன் செய்கைகளின்
பயனைத் துறக்கிறானோ, அவனே தியாகி யெனப்படுவான்.
ஒருவன் ஆகாய விமானத்தில் ஊர்ந்து செல்லுகிறான். அதனுள் அமர்ந்திருக்கும் பரியந்தம் அவனுக்குப் பிரயாணி என்று பெயர்.
அவ் விமானம் அழகான சமவெளிக்கு மேலே பறக்கிறது; ஆபத்து நிறைந்த மலைப்பிரதேசத்துக்கு மேலே பறக்கிறது;
மேகப் படலங்களைப் பொத்துக்கொண்டு போகிறது; மழையில் நனைகிறது; வெயிலில் காய்கிறது;
கடலுக்கு மேலே வானத்தில் நீந்துகிறது; ஆங்கு மேலும் கீழும் ஆக இரண்டு இடங்களிலும் ஆபத்து உண்டு.
விமானத்தின் உள்ளே இருக்கும் பிரயாணி இத்தனைவிதச் செயல்களுக்கும் உட்பட்டாக வேண்டும்.
அவனுக்கு விருப்பமில்லாத இடத்துக்கும் அவன் அஞ்சுகிற இடத்துக்கும் விமானம் செல்லாது இருக்கமுடியாது.
பயணத்தின் திட்டப்படி அது போயாகவேண்டும். விமானத்தின் போக்கில் நிகழ்வனவற்றைப் பற்றிக் கவலையற்றவனாகப்
பிரயாணி தன் அலுவலைப் பார்த்துக் கொண்டிருக்கலாம். தொல்லையை ஒழிப்பதற்கு அது ஒன்றே உற்ற உபாயம்.
உடல் வாழ்வு என்ற பயணத்தில் ஆத்மா அங்ஙனம் இருந்து பழகவேண்டும்.
தேகம் இருக்கும் வரையில் கர்மமும் உண்டு. மூச்சு விடுவதே கர்மம். சுவாசிக்காது யார் வாழ முடியும்?
உண்பது கர்மம்; உறங்குவது கர்மம். ஆக, உடல் எடுத்தவனுக்குக் கர்மத்தை விடுதல் என்பது வெறும் பேச்சு.
கர்மத்தை விடமுயலுபவன் தன்னைத் தானே ஏமாற்றிக்கொள்கிறான். மற்று, கர்மத்தைப் பற்றற்றுச் செய்யவேண்டும்.
விவேகி ஒருவனது விவேகத்துக்கு ஏற்றவாறு பற்றற்றுக் கர்மம் செய்தல் அமைகிறது. உடலில் பட்ட காயத்தை நாம் நன்கு கவனிக்கிறோம்.
அதை ஜாக்கிரதையாகக் கட்டி வைக்கிறோம். அதன் பொருட்டுப் பணச் செலவு செய்து மருந்து முதலியன போடுகிறோம்.
அப்படியெல்லாம் செய்வது அக்காயம் நிலைத்திருக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் அல்ல;
காயத்தை ஒழித்தல் பொருட்டே அவ்வளவு கவனம் செலுத்துகிறோம். அதில் பற்றற்றிருந்து அதைப் பாங்கு படுத்துகிறோம்.
அவரவர் கர்மத்தை அங்ஙனம் பற்றற்றுச் செய்ய வேண்டும். கர்மத்தை மனிதன் நீத்துவிட முடியாது;
கர்மத்துக்குத் தான் கர்த்தா என்னும் எண்ணத்தை நீத்துவிடவேண்டும். அப்படிச் செய்கின்றவனே தியாகி யாகின்றான்.
பற்றற்றவனுக்கு வினைப்பயன் இல்லை.
தத் ஆஹ —
৷৷18.11৷৷ந ஹி தேஹ பரிதா த்ரியமாண ஷரீரேண கர்மாணி அஷேஷதஃ த்யக்துஂ ஷக்யம் -தேஹ தாரணார்தாநாம் அஷந பாநாதீநாஂ ததநுபந்திநாஂ ச கர்மணாம் அவர்ஜநீயத்வாத்; ததர்தஂ ச மஹா யஜ்ஞாத் யநுஷ்டாநம் அவர்ஜநீயம். யஃ து தேஷு மஹா யஜ்ஞாதி கர்மஸு பல த்யாகீ ஸ ஏவ’த்யாகேநைகே அமரிதத்வ மாநஷுஃ (மஹாநா0 8.14) இத்யாதி ஷாஸ்த்ரேஷு த்யாகீ இதி அபிதீயதே.பல த்யாகீ இதி ப்ரதர்ஷநார்தஃ? பல கர்தரித்வ கர்ம ஸங்காநாஂ த்யாகீ இதி;’த்ரிவிதஃ ஸஂப்ரகீர்திதஃ’ இதி ப்ரக்ரமாத்.
நநு கர்மாணி அக்நி ஹோத்ர தர்ஷ பூர்ண மாஸ ஜ்யோதிஷ்டோமாதீநி மஹா யஜ்ஞாதீநி ச ஸ்வர்காதி பல ஸம்பந்திதயா ஷாஸ்த்ரைஃ விதீயந்தே. நித்ய நைமித்திகாநாம் அபி’ப்ராஜாபத்யஂ கரிஹஸ்தாநாம்’ (வி0 பு0 1.6.37) இத்யாதி பல ஸம்பந்தி தயா ஏவ ஹி சோதநா. அதஃ தத் பல ஸாதந ஸ்வபாவதயா அவகதாநாஂ கர்மணாம் அநுஷ்டாநே பீஜாவாபாதீநாம் இவ அநபிஸஂஹித பலஸ்ய அபி இஷ்டாநிஷ்ட ரூப பல ஸம்பந்தஃ அவர்ஜநீயஃ; அதோ மோஷ விரோதி பலத்வேந முமுக்ஷுணா ந கர்ம அநுஷ்டேயம் இதி? அத உத்தரம் ஆஹ –(த்ரிவித த்யாகத்துடன் செய்தாலும் செய்தவற்றின் பலன் கிட்டாமல் இருக்காதே -கர்மங்களை விட்டால் தான் பலம் வராமல் இருக்கும் என்று ஆக்ஷேபிக்க)
৷৷18.11৷৷’நியதஸ்ய’ [18.7] இத்யாதிப்ரதிபாதிதயுக்திவிவரணபூர்வகஂ பலத்யாகேநோபலக்ஷணேந ப்ராகுக்தஸ்த்ரிவிதோபி ஸாத்த்விகத்யாகோ’நஹி’ இதி ஷ்லோகேந நிகம்யத இத்யாஹ — ‘ததாஹேதி’. அத்ர’தேஹபரிதா’ இதி ந ப்ராணிமாத்ரநிர்தேஷஃ? அநுபயோகாத். அதஃ கர்மஸ்வரூபத்யாகாஷக்யதாஹேதுரவயவார்தோ விவக்ஷித இத்யபிப்ராயேணாஹ’த்ரியமாணஷரீரேணேதி’.’ஷக்யம்’ இதி த்யஜநபரத்வாந்நபுஂஸகத்வைகத்வே? ஸாமாந்யரூபவிவக்ஷணாத்வா. தேஹபரித்த்வஹேதுகமஷக்யத்வஂ விவரிணோதி’தேஹதாரணார்தாநாமிதி’. ததநுபந்திநோர்தார்ஜநாதயோ பவந்து லௌகிகாநி; கிஂ ஷாஸ்த்ரீயைஃ இத்யத்ராஹ’ததர்தஂ சேதி’. ஷ்ருதிஸ்வாரஸ்யஹேதுகாஂ ஸ்வரூபத்யாகஷங்காஂ பரிஹர்துஂ’யஸ்து’ இத்யாதிகமுச்யத இத்யபிப்ராயேணாஹ’யஸ்த்விதி’.’அபிதீயதே’ இத்யஸ்ய கைரித்யாகாங்க்ஷாஷமநாய’த்யாகேநைகே’ இத்யாதிஷ்ருத்யுபபாதநம். ப்ரக்ராந்தநிகமநபரத்வேந ப்ரதர்ஷநார்ததாஂ த்ரடயதி — ‘த்ரிவித’ இதி.
——————
பின்பு பற்றுடையவனுக்கோ? விடை வருகிறது :
12. அநிஷ்டமிஷ்டம் மிஸ்ரம் ச த்ரிவிதம் கர்மண: பலம்
பவத்யத்யாகிநாம் ப்ரேத்ய ந து ஸந்ந்யாஸிநாம் க்வசித்
அநிஷ்டம் இஷ்டம் மிஸ்ரம் ச-வேண்டப்படாதது, வேண்டப்படுவது, இரண்டும் கலப்பானது என,
த்ரிவிதம் கர்மண: பலம்-மூன்று வகைப்பட்ட கர்மப் பயன்கள்,
அத்யாகிநாம் ப்ரேத்ய பவதி-தியாகிகளல்லாதோருக்கு இறந்த பின்னர் ஏற்படுகிறது,
ஸந்ந்யாஸிநாம் து க்வசித் ந -சந்நியாசிகளுக்கு எங்கும் பயன் கிடைப்பதில்லை.
வேண்டப்படாதது, வேண்டப்படுவது, இரண்டும் கலப்பானது என மூன்று வகைப்பட்ட கர்மப் பயன்களைத்
தியாகிகளல்லாதோர் இறந்த பின்னர் எய்துகின்றனர். சந்நியாசிகளுக்கு எங்கும் பயன் கிடைப்பதில்லை.
நரகப் பிராப்தியும் விலங்கு இனமாகப் பிறப்பதும் இன்னாதது அல்லது அனிஷ்ட கர்மபலனாகிறது.
சுவர்க்கப் பிராப்தியும் தேவகணப் பிறப்பும் இஷ்ட கர்மத்தின் பலன். பூவுலகப் பிராப்தியும்,
மக்களாகப் பிறத்தலும் கலப்புக் கர்மத்தின் பயனாகும். இனியது, இன்னாதது ஆகிய இரண்டும் சேர்ந்தது கலப்புக் கர்மம்.
கர்ம பலத்தில் பற்று வைக்கிறவர்களுக்குப் பிறவிகள் மாறி மாறி வந்துகொண்டிருக்கின்றன.
அவைகள் வாயிலாக சுகதுக்கங்களுக்கு அவர்கள் ஆளாக வேண்டும்.
கர்மபலனில் பற்று வைக்காதவர்களுக்குப் பிரபஞ்ச சம்பந்தமான இன்பமுமில்லை, துன்பமுமில்லை;
பிறப்பும் இறப்பும் உண்டாவதில்லை. அவர்கள் முக்தியடைகிறார்கள்.
எடுத்த பிறவிகளுள் இது கடைசி ஜன்மம்; இத்துடன் பிறவியை ஒழித்துவிட்டு முக்தியடையும் நிலையில்
இருப்பவர்களைச் சில அறிகுறிகளால் கண்டுகொள்ளலாம். அத்தகைய ஜீவன் முக்தர்கள் எப்பொழுதும் ஆத்ம திருப்தர்களாக இருக்கிறார்கள்.
நிழல் போன்று உடல் அவர்களைச் சார்ந்திருக்கிறது. அவ்வுடலின் மூலம் ஒழுங்காகக் கர்மம் நடைபெறுகிறது.
ஆனால் அதை ஜீவன் முக்தர்கள் கருத்தில் வாங்கிக்கொள்ளார்கள்.
தியாகியல்லாதவர்கள் இனி எடுக்கப்போம் பிறவி எத்தகையது என்பதையும் இப்பொழுது இவ்வுலகிலேயே யூகித்துத் தெரிந்துகொள்ளலாம்.
தூங்கி எழுந்திருப்பது போன்றவை ஜனன மரணம். தூங்குகிற மனிதன் அதே சரீரத்தில் எழுந்திருக்கிறான்.
செத்தவன் புதிய சரீரத்தில் புதிய இடத்தில் எழுந்திருக்கிறான். படுக்கப்போம்பொழுது கெட்டவனாயிருந்தவன்
தூங்கியெழுந்திருக்கும்போதும் கெட்டவனே. நல்லவனுடைய நிலைமையும் அத்தகையது.
இங்கு இவ்வுலகில் இருக்கும் போதே நரகத்தில் இடர்ப்படுபவர் உண்டு; விலங்கு போன்று வாழ்பவர் உண்டு.
சுவர்க்க வாழ்வை இங்கேயே காண்பவர் உண்டு. இவ்விரண்டுக்கும் இடையில் உள்ள மனுஷ நிலையில் இருப்பாரும் உளர்.
இதே அமைப்பு சரீரத்தை மாற்றும்பொழுதும் தொடர்ந்து வருகிறது. ஆக, இயல்புக்கு ஏற்ற உடல் அமைப்பு உண்டாகிறது.
நநு கர்மாணி அக்நி ஹோத்ர தர்ஷ பூர்ண மாஸ ஜ்யோதிஷ்டோமாதீநி மஹா யஜ்ஞாதீநி ச ஸ்வர்காதி பல ஸம்பந்திதயா ஷாஸ்த்ரைஃ விதீயந்தே. நித்ய நைமித்திகாநாம் அபி’ப்ராஜாபத்யஂ கரிஹஸ்தாநாம்’ (வி0 பு0 1.6.37) இத்யாதி பல ஸம்பந்தி தயா ஏவ ஹி சோதநா. அதஃ தத் பல ஸாதந ஸ்வபாவதயா அவகதாநாஂ கர்மணாம் அநுஷ்டாநே பீஜாவாபாதீநாம் இவ அநபிஸஂஹித பலஸ்ய அபி இஷ்டாநிஷ்ட ரூப பல ஸம்பந்தஃ அவர்ஜநீயஃ; அதோ மோஷ விரோதி பலத்வேந முமுக்ஷுணா ந கர்ம அநுஷ்டேயம் இதி? அத உத்தரம் ஆஹ –(த்ரிவித த்யாகத்துடன் செய்தாலும் செய்தவற்றின் பலன் கிட்டாமல் இருக்காதே -கர்மங்களை விட்டால் தான் பலம் வராமல் இருக்கும் என்று ஆக்ஷேபிக்க)
৷৷18.12৷৷அநிஷ்டஂ நரகாதிபலம்? இஷ்டஂ ஸ்வர்காதி? மிஷ்ரம் அநிஷ்ட ஸஂபிந்நஂ புத்ர பஷ்வந்நாதி; ஏதத் த்ரிவிதஂ கர்மணஃ பலம் அத்யாகிநாஂ கர்தரித்வ மமதா பல த்யாக ரஹிதாநாஂ ப்ரேத்ய பவதி; ப்ரேத்ய கர்ம அநுஷ்டாந உத்தர காலம் இத்யர்தஃ. ந து ஸஂந்யாஸிநாஂ க்வசித் ந து கர்தரித்வாதி பரி த்யாகிநாஂ க்வசித் அபி மோக்ஷ விரோதி பலஂ பவதி.
ஏதத் உக்தஂ பவதி — யத்யபி அக்நி ஹோத்ர மஹா யஜ்ஞாதீநி நித்யாநி ஏவ? ததாபி ஜீவநாதிகார காமாதி காரயோஃ இவ மோக்ஷாதிகாரே ச விநியோக பரிதக்த்வேந பரிஹ்ரியதே? மோக்ஷ விநியோகஃ ச — ‘தமேதஂ வேதாநுவசநேந ப்ராஹ்மணா விவிதி ஷந்தி யஜ்ஞேந தாநேந தபஸா நாஷகேந’ (பரி0 உ0 4.4.22) இத்யாதிபிஃ இதி.தத் ஏவஂ க்ரியமாணேஷு ஏவ கர்மஸு கர்தரித்வாதி பரித்யாகஃ ஷாஸ்த்ர ஸித்தஃ ஸஂந்யாஸஃ; ஸ ஏவ ச த்யாக இதி உக்தஃ.
இதாநீஂ பகவதி புருஷோத்தமே அந்தர்யாமிணி (மூன்று விசேஷணங்கள்-பகவதி கல்யாண குணங்கள் நிறைந்த -நல்லதே செய்பவர் -தவறான காரியங்கள் செய்யத் தூண்டுபவர் அல்ல -நம் கர்மம் தூண்டவே செய்கிறோம் -புருஷோத்தமன் -பத்த முக்த நித்ய க்ருஸ்த்தன ஜகத்துக்கும் கர்த்தா -அந்தர்யாமிணி -உள்ளே இருந்து செலுத்துபவன் )கர்தரித்வ அநுஸஂதாநேந ஆத்மநி அகர்தரித்வ அநுஸந்தாந ப்ரகாரம் ஆஹ. தத ஏவ பல கர்மணோஃ அபி மமதா பரித்யாகோ பவதி இதி. -பரமபுருஷோ ஹி ஸ்வகீயேந ஜீவாத்மநா ஸ்வகீயைஃ ச கரண கலேவர ப்ராணைஃ (யானும் என் உடைமையும் நீயே )ஸ்வ லீலா ப்ரயோஜநாய கர்மாணி ஆரபதே. (இன்புறும் இவ்விளையாட்டுடையவன் -வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் -அகில புவன ஜென்ம ஸ்தேம பங்காதி லீலே -லோகவத்து லீலா கைவல்யம் -லீலையே பிரயோஜனம் -நம்மை மோக்ஷத்துக்குக் கூட்டிப் போவதும் லீலையே )அதோ ஜீவாத்மகதஂ க்ஷுந் நிவரித்த்யாதிகம் அபி பலஂ தத் ஸாதந பூதஂ ச கர்ம பரம புருஷஸ்ய ஏவ –(ஜீவாத்மாவின் பசி போவதும் கூட ப்ரஹ்மத்துக்கே பலம் என்கிற எண்ணமும் வேண்டும் )
৷৷18.12৷৷லௌகிகபலஸாதநகர்மப்ரக்ரியயைவ ஹி வைதிகாநாமபி பலஸாதநத்வவ்யவஸ்தாபநம். லௌகிகாநி ச கர்மாணி பலேச்சாபாவேபி ஸ்வஷக்த்யநுரூபஂ பலந்தி. ஏவஂ வைதிகேஷ்வபீத்யபிப்ராயேண ஷங்கதே — ‘நந்விதி’. நந்வக்நிஹோத்ராதீநாஂ மஹாயஜ்ஞாதீநாஂ ச விநியோகபரிதக்த்வேந ஆஷ்ரமாங்கத்வஸ்வர்காத்யர்தத்வாவிரோதாத் ஸ்வர்காத்யர்ததயாநுஷ்டாநஂ மா பூத்? ஆஷ்ரமார்ததயாநுஷ்டாநே து கோ விரோதஃ இத்யத்ராஹ — ‘நித்யநைமித்திகாநாமபீதி’. பீஜாவாபாதிதரிஷ்டாந்தேந’அகுஷலம்’ [18.10] இத்யுக்தஸ்ய ப்ராமாதிகஸ்யாபி பந்தகத்வஂ ஸூசிதம். ந ஹி பூமௌ ப்ரமாதநிபதிதஂ பீஜஂ ந பலதி (). தஸ்மாதமரிதரஸார்திநோ விஷதருபீஜாவாபதுல்யோயஂ கர்மகலாப இத்யபிப்ராயேண பலிதஂ ஸ்வரூபத்யாகமாஹ — ‘அத இதி’.அமுமுக்ஷூணாமிதமநிஷ்டத்வாதித்ரைவித்யம்? முமுக்ஷ்வபேக்ஷயா ஸ்வர்காதேரப்யநிஷ்டத்வாதித்யபிப்ராயேண நரகஸ்வர்காதிகதநம். காரீர்யாதிஸாத்யவரிஷ்ட்யாதிபலாநாஂ ஜீவத்தஷாபாவித்வஸ்திதேஃ.’ப்ரேத்ய’ இதி ப்ரதர்ஷநார்தம்; அந்யதா தஸ்மிந்நேவ ஷரீரே த்யாகிநாமபி த்ரிவிதஸ்யாபி பலஸ்ய ஆரம்பாநுமதிப்ரஸங்காத்;’ந து ஸந்ந்யாஸிநாஂ க்வசித்’ இதி வ்யதிரேகோக்த்யா தஸ்யாபி பாதாச்சேத்யபிப்ராயேணாஹ’கர்மாநுஷ்டாநோத்தரகாலமிதி’. அத்ராப்யநிஷ்டபலாநந்வயஃ பூர்வோக்தரீத்யா ப்ராமாதிககர்மவிஷயோ பந்தவ்யஃ.,உக்தஸ்ய சோத்யஸ்ய ப்ரதிஜ்ஞாமாத்ரேணோத்தரமிதமுச்யதே; ந து கயாசித்யுக்த்யேத்யத ஆஹ — ‘ஏததுக்தமிதி’. விநியோகபரிதக்த்வஂ விநியோஜகவாக்யபரிதக்த்வேந க்ராஹ்யம். விநியோகாத் பரிதக்த்வேந ஜ்யோதிஷ்டோமாதிஷு பாபக்ஷயாதிநாநாபலத்வஂ ஸித்தம்.’பரிஹ்ரியதே’ — விருத்தபலத்வசோத்யமிதி ஷேஷஃ. நநு “தமேவஂ வித்வாநமரித இஹ பவதி. நாந்யஃ பந்தாஃ” [யஜுஸ்ஸஂ.31.18+தை.ஆ.3.1.3+த்ரி.ம.நா.4.3+சித்த்யு.12.7+13.1+மஹாநா.3] இதி நியமநாத்வேதநமேவ மோக்ஷஸாதநதயா விதீயதே; கர்ம து வ்யவச்சித்யதே; அதஃ கதஂ மோக்ஷாதிகாரே விநியோகோக்திஃ தத்ராஹ — ‘மோக்ஷவிநியோகஷ்சேதி’.’அஸிநா ஜிகாஂஸதி; அஷ்வேந ஜிகமிஷதி’ இத்யாதிஷ்விவார்தஸ்வபாவாதிஹாபீஷ்யமாணதாத்வர்தகரணதயாந்வயஃ. அதோ வேதநோத்பத்தித்வாரேண பரம்பரயா ஸாதநத்வாந்மோக்ஷவிநியோகஃ. அவ்யவஹிதஸாதநவிவக்ஷயா து “நாந்யஃ பந்தாஃ” [ஷ்வேதா.3.8+6.15+நா.ப.9.1+த்ரி.ம.நா.4.3மஹாநா.3+சித்த்யு.12.7] இத்யாதிபிர்நிஷேத இதி பாவஃ. ஏவஂ பரிப்ரஷ்நாபிப்ரேதமந்யதாபி ப்ரதிவக்துமுபக்ரமத இத்யபிப்ராயேண ஸங்கத்யர்தமுக்தமஂஷஂ நிகமநச்சாயயாநுவததி — ‘ததேவமிதி’.’தத்’ — ஸ்வரூபத்யாகாதேஸ்தாமஸத்வாதித்யர்தஃ.’ஏவஂ’ வர்ணாஷ்ரமாதிநியதஸ்ய துஸ்த்யஜத்வப்ரகாரேணேத்யர்தஃ. அஸ்மிந்நேவ ஷ்லோகே’பவத்யத்யாகிநாஂ ப்ரேத்ய ந து ஸந்ந்யாஸிநாஂ க்வசித்’ இதி த்யாகாபாவவிபர்யயஸ்ய ஸந்ந்யாஸஷப்தேநாநுகதநாத்த்யாகஸந்ந்யாஸபரிதக்த்வஷங்கா ச பரிஹரிதேத்யாஹ — ‘ஸ ஏவ ச த்யாக’ இதி.
————————
கர்மத்துக்குத் தன்னைக் கர்த்தாவென்று நினைக்கிறவனுக்குக் கர்ம பலன் உண்டாகிறது.
அவன் சுக துக்கங்களுக்கு ஆளாகிறான் உண்மையில் மனிதன் கர்மத்துக்குக் கர்த்தாவா? இக் கேள்விக்கு விடை வருகிறது :
13. பஞ்சைதாநி மஹாபாஹோ காரணாநி நிபோத மே
ஸாங்க்யே க்ருதாந்தே ப்ரோக்தாநி ஸித்தயே ஸர்வகர்மணாம்
மஹாபாஹோ-பெருந்தோளாய்,
க்ருதாந்தே ஸாங்க்யே-கர்மங்களின் முடிவிற்கான வழியை கூறும் சாங்கிய சாஸ்திரத்தில்,
ஸர்வகர்மணாம் ஸித்தயே-எல்லாச் செயல்களும் நிறைவேறுதற்கு,
ஏதாநி பஞ்சகாரணாநி ப்ரோக்தாநி-ஐந்தாகக் காரணங்கள் கூறப்பட்டன,
மே நிபோத-(அவற்றை) என்னிடம் கேட்டுணர்.
எல்லாச் செயல்களும் நிறைவேறுதற்குரிய காரணங்கள் சாங்கிய சாஸ்திரத்தில் ஐந்தாகக் கூறப்பட்டன.
அவற்றை என்னிடம் கேட்டுணர், பெருந்தோளாய்.
சாங்க்ய சாஸ்திரம் என்பது வேதாந்த சாஸ்திரம். கபில முனிவர் இயற்றியுள்ள சாங்கியம் வேறு.
ஆறு சாஸ்திரங்களில் அது நான்காவது ஸ்தானம் பெறுகிறது. பிரபஞ்சத்தின் அமைப்பைப் பற்றிய கோட்பாடுகளை அது விளக்குகிறது.
வேதாந்தத்தின் கோட்பாட்டின்படி கர்மம் செய்வதெல்லாம் விரைவில் ஒழுங்காகக் கர்மத்தை முடித்துக்கொண்டு
கர்மாதீதத்தில் போவதற்கே யாம். கர்மசொரூபமாயுள்ள இயற்கையானது ஜீவாத்மாவுக்கு ஒரு பள்ளிக்கூடம் போன்று இருக்கிறது.
அறிவு வேண்டுமென்கிற ஒவ்வொரு குழந்தையும் பள்ளிக்கூடத்திற்குப் போகவேண்டும். அங்கு வீண்காலம் கழிக்கலாகாது.
ஒழுங்காகப் பயிற்சி பெறவேண்டும்; அறிவை வளர்க்க வேண்டும். கற்றபின் பள்ளிக் கூடத்தைவிட்டு
வெளியில் வருவதுதான் மாணாக்கனது குறிக்கோள். பள்ளிக்கூடத்தில் இருக்கும்போதே அவ்வுண்மையை
அவன் தெரிந்துகொள்கிறான். மனிதன் கர்ம மயமான உலகில் இருக்கும்போதே கர்மத்தின் இயல்பைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
৷৷18.13৷৷ஸஂக்யா புத்திஃ? ஸாஂக்யே கரிதாந்தே யதாவஸ்தித தத்த்வ விஷயயா வைதிக்யா புத்த்யா அநு ஸஂஹிதே நிர்ணயே ஸர்வ கர்மணாஂ ஸித்தயே — உத்பத்தயே ப்ரோக்தாநி பஞ்ச ஏதாநி காரணாநி நிபோத மே; மம ஸகாஷாத் அநு ஸஂதத்ஸ்வ.(எல்லா கர்மங்களின் உத்பத்திக்கே இவை தேவை )
வைதிகீ ஹி புத்திஃ ஷரீர இந்த்ரிய ப்ராண ஜீவாத்ம உபகரணஂ பரமாத்மாநம் ஏவ கர்தாரம் அவதாரயதி.’ய ஆத்மநி திஷ்டந்நாத்நம் அந்தரோ யமாத்மா ந வேத? யஸ்யாத்மா ஷரீரம்? ய ஆத்மாநம் அந்தரோ யமயதி? ஸ த ஆத்மாந்தர்யாம்யமரிதஃ (ஷ0 ப0 14.5.30)’அந்தஃப்ரவிஷ்டஃ ஷாஸ்தா ஜநாநாஂ ஸர்வாத்மா’ (தை0 ஆ0 3.11.3) இத்யாதிஷு.
தத் இதம் ஆஹ —
৷৷18.13৷৷’அநிஷ்டமிஷ்டம்’ [18.12] இத்யாதேரநந்தரஂ காரணபஞ்சகோக்தேஃ கா ஸங்கதிஃ இத்யத்ராஹ — ‘இதாநீமிதி’. ஸாக்ஷாத்ப்ரஷ்நவிஷயே ப்ரத்யுக்தே ஸதீத்யர்தஃ.’பகவதி புருஷோத்தம’ இத்யுமாப்யாஂ ப்ராகுக்தப்ரகாரேண ஸர்வாந்தர்யாமிணஃ தத்கதத்வதத்ப்ரயுக்ததோஷாபாவக்யாபநம்.’ப்ரகாரமாஹேத்யநேநாதரிதீயாத்யாயாதநுக்ராந்தஸ்யாகர்தரித்வாநுஸந்தாநஸ்யாத்ரைவ’ ஸஹேதுகயதாவஸ்திதஸ்வரூபஷோதநமிதி தர்ஷிதம். த்ரிஷு த்யாகேஷு ப்ரக்ராந்தேஷு அந்யதமஸ்ய ப்ரகாரஷோதநமிதி ஸங்கதிஃ. த்ரிவிதேபி த்யாகே ஸாத்த்விகதயா ப்ரக்ராந்தே கிமிதி கர்தரித்வத்யாகப்ரகாரமாத்ரோபபாதநஂ இத்யத்ராஹ — ‘தத ஏவேதி’. இதிஷப்தோத்ர ஹேத்வர்தஃ. றத்விகாதிஷு கர்தரித்வேபி யஜமாநாதேஃ கர்மணி பலே ச மமதா தரிஷ்யதே; தத்வதஸ்யாபி கிஂ ந ஸ்யாத் அதஃ கர்தரித்வத்யாகமாத்ராத்கதஂ கர்மணி பலே ச மமதாபுத்திநிவரித்திஃ இத்யத்ராஹ — ‘பரமபுருஷோ ஹீதி’.’ஹீதி’ ப்ரமாணப்ரஸித்திஸூசநம்.’த்வஂ ந்யஞ்சத்பிருதஞ்சத்பிஃ கர்மஸூத்ரோபபாதிதைஃ. ஹரே! விஹரஸி க்ரீடாகந்துகைரிவ ஜந்துபிஃ”பாலஃ க்ரீடநகைரிவ’ [ம.பா.3.12.54+3.30.37]’கரிஷ்ணஸ்ய ஹி கரிதே பூதமிதஂ விஷ்வஂ சராசரம்’ [ம.பா.2.38.23] இத்யாதிப்ரஸித்தமாஹ — ‘ஸ்வகீயேநேத்யாதிநா’. கரணாதிபாதிபோ ஹி பரமபுருஷஃ ஷ்ரூயதே; அதஃ கரணாநாஂ ஜீவஷேஷத்வதஷாயாமபி கஜதுரகாத்யலங்காரேஷு ராஜ்ஞ இவ பரமபுருஷஸ்ய ஷேஷித்வஂ ந நிவர்தத இத்யபிப்ராயேணாஹ’ஸ்வகீயைஷ்ச கரணகலேவரப்ராணைரிதி’. ஸங்கோசகாபாவாத்தரிஷ்டாதரிஷ்டபலப்ரதாநாதிகமபி தஸ்ய லீலேத்யாஹ’ஸ்வலீலாப்ரயோஜநாயேதி’.’லோகவத்து லீலாகைவல்யம்’ [ப்ர.ஸூ.2.1.33] இத்யாதிபிரிதஂ மீமாஂஸிதமிதி பாவஃ. லீலாதிப்ரயோஜநாயேதி பாடே து ஆதிஷப்தேந காருண்யாதிமூலபக்தரக்ஷணாதிக்ரஹணம். நநு ஷாஸ்த்ரீயஸ்ய கர்மணஃ பரமபுருஷஸமாராதநதயைவ விதாநாத்பலபர்யந்தஸ்ய தஸ்ய ததீயதா யுக்தா; லௌகிகஂ து கர்ம ந ததா ஷிஷ்டஂ? நாபி ததாத்யக்ஷஂ? க்ஷுந்நிவரித்த்யாதேஃ பலஸ்ய ஜீவகாமித்வேநைவோபலம்பாத்? அதோ லௌகிகாநாஂ பலாநாஂ ஜீவஷேஷத்வே தத்ஸாதநஸ்யாபி கர்மணஸ்ததர்ததா யுக்தா; தஸ்மாத்’ஸித்தயே ஸர்வகர்மணாம்’ இத்யாதிபிஃ ஸர்வவிஷயஸங்கத்யாகாத்யுபபாதநமஷக்யமிதி தத்ராஹ — ‘அத இதி’.’பரமபுருஷஸ்யைவேதி’ — ஷஷ்டீ ஸ்வஸ்வாமிபாவாக்யஸம்பந்தவிஷேஷவிஷ்ராந்தா. யதா பஞ்ஜரஷகுந்தபோஷணாதிகஂ தத்ஸுகாதிகஂ ச ஸார்வபௌமஸ்ய ஷேஷபூதஂ? ததாத்ராபீதி பாவஃ.,’ஸாங்க்யே கரிதாந்தே’ இதி ந ஸாங்க்யஸித்தாந்தோ விவக்ஷிதஃ? தத்ரேஷ்வராநப்யுபகமாத்; கரணாதிரிக்தஸ்ய கர்தரித்வாநப்யுபகமேந’கர்தா கரணஂ பரிதக்விதம்’ இதி கர்தரிகரணவிபாகோக்த்யஸம்பவாத்? தஸ்ய வேதவிருத்தத்வே தத்த்வோபதேஷாய ததுபந்யாஸாயோகாத்? அவிருத்தத்வேபி வேதமூலத்வஸ்யைவாங்கீகர்தவ்யத்வே வேத ஏவ விஷ்ரமாத்? அர்தௌசித்யாய ச ரூடிபரித்யாகேந யௌகிகார்தாவலம்பநஸ்ய ஸர்வஸம்மதேஃ; அதோ வேதேஷ்வேவ யதாவஸ்திததத்த்வநிர்ணயாய ப்ரவரித்தோ பாகஃ ஸாங்க்யகரிதாந்தஷப்தேந விவக்ஷித இத்யபிப்ராயேண நிர்வக்தி — ‘ஸங்க்யா புத்திரிதி’. ப்ரகரணாநுரோதேந புத்திஂ விஷிநஷ்டி’யதாவஸ்திதேதி’. யதிஹ’ஷங்க்தரேணோக்தஂ”பதார்தாஃ ஸங்க்யாயந்தே யஸ்மிந் ஷாஸ்த்ரே தத்ஸாங்க்யஂ வேதாந்தஃ? ஸ ஏவ கரிதாந்தஃ? கரிதஸ்ய கர்மணோஸ்மிந்நந்தஃ’ இதி; ததஸத்? வேதாந்தேஷ்வபி கர்மாந்வயஸ்ய ஸ்தாபிதத்வாத்? ரூடிபரித்யாகே சாவஷ்யம்பாவிந்யுசிததமயோகஸ்யைவ க்ரஹீதுஂ யுக்தத்வாத். அந்தஷப்தோ நிஷ்சயபரதயா நைகண்டுகைஃ படிதஃ; ஸ ஏவ புத்திபூர்வஸம்பாதிததயா கரிதஷப்தேந விஷேஷ்யத இத்யபிப்ராயேண’அநுஸஂஹிதே நிர்ணய’ இத்யுக்தம். யத்வா நிர்ணயஷப்தோத்ர நிர்ணீதவஸ்துபரஃ; கரிதாந்தஷப்தஸ்ய ஸித்தாந்தபர்யாயஸ்ய தத்ததப்யுபகதார்தரூடத்வாத். அத ஏவ ஹி — ‘அநுஸஂஹித’ இதி விஷேஷிதம். ந ஹி நிர்ணய ஏவாநுஸந்தாதவ்யஃ. அதவா ப்ராசாஂ நிர்ணயஃ பரைரநுஸஂஹித இதி பாவஃ. நிர்ணாயகஷப்தபரோ வாத்ர நிர்ணயஷப்தஃ. ததாநீஂ’ப்ரோக்தாநி’ இத்யநேந ஸமந்வயஃ. ஸித்திஷப்தேந பலபர்யந்தத்வாதிகமிஹாவிவக்ஷிதம்;’யத்கர்ம ப்ராரபதே? ৷৷. ৷৷. பஞ்சைதே தஸ்ய ஹேதவஃ’ [18.15] இதி கர்மஸ்வரூபோபஸம்பத்தேரேவாநந்தரோக்தேரித்யபிப்ராயேணாஹ — ‘உத்பத்தய’ இதி.’மம காரணாநி’ இத்யஸம்பவாந்மதீயாநி காரணாநீத்யுக்தேரிஹ தைவஷப்தநிர்திஷ்டஸ்ய ஸ்வஸ்ய ஸ்வகீயத்வாபாவேநாநந்வயாதுசிதமந்வயமாஹ — ‘மம ஸகாஷாதநுஸந்தத்ஸ்வேதி’. வக்ஷ்யமாணாநாஂ பஞ்சாநாஂ யதாதர்ஷநஂ விவிக்தே ஹேதுபாவே மநஸ்ஸமாதாநவிதாநார்தமிதமிதி பாவஃ. ஷட்விஂஷகமநப்யுபகச்சதாஂ பஞ்சவிஂஷகஂ ச கர்தரித்வாரோபமாத்ராதிகரணஂ ப்ரதிபாதயதாஂ ப்ரகரணமிதஂ விருத்தமித்யபிப்ராயேண யௌகிகார்தபரத்வமுபபாதயதி — ‘வைதிகீ ஹீதி’. ஷரீரேந்த்ரியப்ராணஜீவாத்மோபகரணமிதி பஹுவ்ரீஹிஃ. உபகரணஂ விவக்ஷிதகார்யார்ததயோபாத்தஃ பரிகரஃ.
——————–
எது எவ்விதத்தில் கர்மத்துக்குக் காரணமாகிறது என்பது இனிப் பகரப்படுகிறது :
14. அதிஷ்டாநம் ததா கர்தா கரணம் ச ப்ருதக்விதம்
விவிதாஸ்ச ப்ருதக்சேஷ்டா தைவம் சைவாத்ர பஞ்சமம்
அத்ர அதிஷ்டாநம் ச-அவை இடமும்,
கர்தா ச-செயலை செய்பவன்,
ப்ருதக்விதம் கரணம் ச-பலவிதக் கரணங்கள்,
விவிதா: ப்ருதக் சேஷ்டா ச-வெவ்வேறு வகைப்பட்ட செயல் முறைகள்,
தைவம் ச பஞ்சமம்-இயற்கை என ஐந்து (காரணங்கள்).
பொருள் : அவை இடம், கர்த்தா, பலவிதக் கரணங்கள், வெவ்வேறு வகைப்பட்ட செயல் முறைகள், இயற்கை என ஐந்து.
ஒரு மோட்டார் வண்டி ஓடுகிறது. அதன் இயக்கத்துக்கு முகாமையாயிருப்பவைகள் எவை என்று தெரிந்துகொள்ளவேண்டும்.
அத்தகைய வண்டி ஒன்றைப் பூட்டுதற்கு முன்பு கணக்கற்ற ஆணிகள், வில்லைகள், தகடுகள், சக்கரங்கள்.
இரும்புச் சட்டங்கள் குவியல் குவியலாகத் தொழிற்சாலையில் வைத்திருப்பதைக் காணலாம்.
மரத்தில் ரப்பர் பால் இருக்கிறது. மண்ணினுள் பெட்ரோல் என்னும் எண்ணெய் இருக்கிறது. மண்ணின்மேல் நீர் இருக்கிறது.
விண்ணில் காற்று இருக்கிறது. இனி, இவைகளை முறையாகப் பொருத்தியமைக்குமிடத்தே வண்டி யுண்டாகிறது.
தொழிற்சாலை அதற்கு அதிஷ்டானம் அல்லது இருப்பிடம். தொழிற்சாலைக்குச் சொந்தக்காரன் அதற்குக் கர்த்தாவாகிறான்.
சக்கரங்கள், ஓட்டும் கருவி, நிறுத்தும் கருவி முதலியன அதன் இந்திரியங்கள் ஆகின்றன.
அதற்கு விசைகொடுக்கும் பெட்ரோல் எண்ணெய் அதன் பிராணன் ஆகிறது. பலப்பல காரியங்களுக்கு அவ்வண்டியைப் பயன்படுத்தலாம்.
அதை ஓட்டும் சாரதி அதற்கு அதிஷ்டான தெய்வமாகிறான். இதே முறையில் தான் உடல் அமைப்பு ஏற்பட்டிருக்கிறது.
விருப்பு வெறுப்பு, இன்ப துன்பம், ஞானம் முதலியவைகளை விளக்குதற்கு இருப்பிடமாயிருப்பது உடல்.
ஆகையால் அது அதிஷ்டானம் எனப்படுகிறது. இன்ப துன்பங்களாகிய உபாதிகளை ஏற்றுக்கொண்டு
அவைகளை அனுபவிக்கும் அகங்காரமே கர்த்தா எனப்படுகிறது.
ஞானேந்திரியங்கள் ஐந்து, கர்மேந்திரியங்கள் ஐந்து ஆகிய இவைகள் வெவ்வேறு இந்திரியங்களெனப்படுகின்றன.
பிராணன், அபானன் முதலியவைகளின் பலவகைப்பட்ட செயல்கள் அதன்பின் குறிக்கப்படுகின்றன.
பிராணனுடைய துணையின்றி ஒரு செயலும் நடைபெறாது.
அந்த ராத்மாவாகிய தெய்வம் அந்தந்த இந்திரியத்துக்கு அதிஷ்டான தெய்வமாகிச் செயல்புரிகிறது.
தத் இதம் ஆஹ —
৷৷18.14৷৷ந்யாய்யே ஷாஸ்த்ர ஸித்தே விபரீதே ப்ரதிஷித்தே வா ஸர்வஸ்மிந் கர்மணி- ஷாரீரே வாசிகே மாநஸே ச பஞ்ச ஏதே ஹேதவஃ. -அதிஷ்டாநஂ ஷரீரம்? அதிஷ்டீயதே ஜீவாத்மநா இதி மஹா பூத ஸஂகாத ரூபஂ ஷரீரம் அதிஷ்டாநம். ததா கர்தா ஜீவாத்மா; அஸ்ய ஜீவாத்மநஃ ஜ்ஞாதரித்வஂ கர்தரித்வஂ ச — ‘ஜ்ஞோத ஏவ’ (ப்ர0 ஸூ0 2.3.18)’கர்தா ஷாஸ்த்ர அர்தவத்த்வாத்’ (ப்ர0 ஸூ0 2.3.33) இதி ச ஸூத்ர உபபாதிதம். கரணஂ ச பரிதக் விதம் வாக் பாணி பாதாதி பஞ்சகஂ ஸ மநஸ்கஂ கர்மேந்த்ரியம்? பரிதக் விதஂ கர்ம நிஷ்பத்தௌ பரிதக் வ்யாபாரம். விவிதாஃ ச பரிதக் சேஷ்டாஃ — சேஷ்டா ஷப்தேந பஞ்சாத்மா வாயுஃ அபிதீயதே? தத் வரித்தி வாசிநா? ஷரீர இந்த்ரிய தாரகஸ்ய ப்ராணா பாநாதி பேத பிந்நஸ்ய வாயோஃ பஞ்சாத்மநோ விவிதா ச சேஷ்டா விவிதா வரித்திஃ. தைவஂ ச ஏவ அத்ர பஞ்சமம்? அத்ர கர்ம ஹேது கலாபே தைவஂ பஞ்சமம் -பரமாத்மா அந்தர்யாமீ கர்ம நிஷ்பத்தௌ ப்ரதாந ஹேதுஃ இதி அர்தஃ- உக்தஂ ஹி’ஸர்வஸ்ய சாஹஂ ஹரிதி ஸந்நிவிஷ்டோ மத்தஃ ஸ்மரிதிர் விஜ்ஞாநம் அபோஹநஂ ச.’ (கீதா 15.15) இதி. வக்ஷ்யதி ச — ‘ஈஷ்வரஃ ஸர்வ பூதாநாஂ ஹரித்தேஷேர்ஜுந திஷ்டதி. ப்ராமயந் ஸர்வ பூதாநி யந்த்ரா ரூடாநி மாயயா৷৷’ (கீதா 18.61) இதி.(தைவம் -பகவான் -என்று கொள்ளாமல் -கர்மங்கள் கொள்ளலாமோ என்னில் அறிவற்ற இவை அறிவுள்ள ஜீவனைக் கட்டுப்படுத்தாதே -நாராயணனே தெய்வம் -கேசவன் கச்சதி )
பரமாத்ம ஆயத்தஂ ச ஜீவாத்மநஃ கர்தரித்வம் — ‘பராத்து தச் ச்ருதேஃ’ (ப்ர0 ஸூ0 2.3.41) இதி உபபாதிதம்.நநு ஏவஂ பரமாத்ம ஆயத்தே ஜீவாத்மநஃ கர்தரித்வே ஜீவாத்மா கர்மணி அநியோஜ்யோ பவதி இதி விதி நிஷேத ஷாஸ்த்ராணி அநர்தகாநி ஸ்யுஃ.
இதம் அபி சோத்யஂ ஸூத்ர காரேண ஏவ பரிஹரிதம்.’கரித ப்ரயத்ந அபேக்ஷஸ்து விஹித ப்ரதிஷித்த அவையர்த்யாதிப்யஃ’ (ப்ர0 ஸூ0 2.3.42)
இதி.ஏதத் உக்தஂ பவதி — (இத்தால் சொல்லிற்று ஆயிற்று) -பரமாத்மநா தத்தைஃ ததாதாரைஃ ச கரண கலேவராதிபிஃ ததா ஹித ஷக்திபிஃ ஸ்வயஂ ச ஜீவாத்மா ததாதாரஃ ததா ஹித ஷக்திஃ ஸந் கர்ம நிஷ்பத்தயே ஸ்வேச்சயா கரணாத் யதிஷ்டாநாகாரஂ ப்ரயத்நஂ ச ஆரபதே; ததந்தஃ அவஸ்திதஃ பரமாத்மா ஸ்வாநுமதி தாநேந தஂ ப்ரவர்தயதி இதி ஜீவஸ்ய அபி ஸ்வ புத்த்யா ஏவ ப்ரவரித்தி ஹேதுத்வம் அஸ்தி. யதா குருதர ஷிலா மஹீருஹாதி சலநாதி-(பெரிய பாறை தள்ள பலரும் செய்வது போல்)பல ப்ரவரித்திஷு பஹு புருஷ ஸாத்யாஸு பஹூநாஂ ஹேதுத்வஂ விதி நிஷேத பாக்த்வஂ ச இதி.
৷৷18.14৷৷உக்தவிவரணதயா ஷ்லோகத்வயஸ்யாபுநருக்திஂ பரமதே விரோதஂ சாபிப்ரேத்யாஹ — ‘ததிதமாஹேதி’. தத் ஷ்ருதிஸித்தம்? இதஂ விவக்ஷிதமித்யர்தஃ. ந்யாய்யஂ ந்யாயாதாநபேதஂ’தர்மபத்யர்தந்யாயாதநபேதே’ [அஷ்டா.4.4.92] இத்யநுஷாஸநாத். ந்யாயஷப்தஷ்சாத்ர அர்தாந்தராநௌசித்யாத்வ்யுத்பத்த்யநுரோதாச்ச ஷாஸ்த்ரமேவாநுஸந்தத்த,இத்யபிப்ராயேணாஹ — ‘ஷாஸ்த்ரஸித்த’ இதி. ஷாஸ்த்ரஸித்தேந ஸஹ லௌகிகவிவக்ஷாயாஂ ததந்யத்வேதி வக்தவ்யம். விஹிதே நிர்திஷ்டே விபரீதஷப்தஷ்ச நிஷித்தே ஸ்வரஸஃ; கைமுத்யேந ச லௌகிகஂ லப்யமித்யபிப்ராயேணாஹ — ‘ப்ரதிஷித்தே வேதி’.’ஸர்வஸ்மிந் கர்மணீதி’ பலிதோக்திஃ. யதா ஷாரீரமாநஸவாசிகேஷு கர்மஸு ஷரீராதீநாஂ ப்ராதாந்யேந ப்ரதிநியததா; ந ததாமீ பஞ்ச ஹேதவஃ; அபிது ப்ரதிகர்ம பஞ்சாப்யபேக்ஷிதா இத்யபிப்ராயேண ஷாரீரத்வாத்யுக்திஃ. பஞ்சஹேதுகேஷு ஸர்வேஷு கர்மஸு ப்ராதாந்யாதேவ ஹி ஷாரீரத்வாதிவிபாகஃ. யத்யபி ஜகத்ஸரிஷ்ட்யாதிஷு பரமாத்மைவ காரணஂ? ததாபி க்ஷேத்ரஜ்ஞகர்தரிகேஷு பரமாத்மநா ஸ்வேச்சயைவமுபகரணீகரிதாந்யேதாநீத்யபிப்ராயேண ஹேத்வந்தரோக்திஃ.
‘அதிஷ்டாநஂ க்ஷேத்ரமாஹுஃ’ [ம.பா.12.307.14] இதி கராலாயாஹ வஸிஷ்டஃ; ததநுஸாரேணாஹ — ‘அதிஷ்டாநஂ ஷரீரமிதி’. ஷ்ருதிஷ்ச — “மகவந்மர்த்யஂ வா இதஂ ஷரீரமாத்தஂ மரித்யுநா ததேத-(ததஸ்யா)-தமரிதஸ்யாஷரீரஸ்யாத்மநோதிஷ்டாநம்” [சாஂ.உ.8.12.1] இதி ஷரீரேதிஷ்டாநஷப்தஂ ப்ரயுங்க்தே.’கரித்யல்யுடோ பஹுலம்’ [அஷ்டா.3.3.113] இதி கர்மார்ததயா ஷரீரேதிஷ்டாநஷப்தஂ வ்யுத்பாதயதி — ‘அதிஷ்டீயத’ இதி. அதிஷ்டாதுர்ஜீவஸ்யாபி பரமாத்மாதிஷ்டேயத்வாத்தத்வ்யவச்சேதாய’ஜீவாத்மநேதி’ விஷேஷிதம். ஜீவாதிஷ்டேயஸ்யாபி கரணாதேஃ பரிதங்நிர்தேஷாத்தத்ஸங்கோசாயாஹ’மஹாபூதஸங்காதரூபமிதி’.
விஷ்வகர்துரிஹ தைவஷப்தேந பரிதக்க்ரஹணாத் கர்தரிஷப்தஸ்ய சாத்ர’ஷாஸ்த்ரபலஂ ப்ரயோக்தரி’ [பூ.மீ.3.7.18] இதி ந்யாயஸூசநார்தத்வாச்ச’கர்தா ஜீவாத்மேத்யுக்தம்’. நநு கர்தரித்வஂ ஹி ஜ்ஞாநசிகீர்ஷாபூர்வகப்ரயத்நயோகித்வஂ; ஜ்ஞாநமாத்ரஸ்யாத்மநோ ஜ்ஞாதரித்வாஸம்பவாத்தந்மூலஂ கர்தரித்வமபி ந ஸ்யாதேவேத்யத ஆஹ — ‘அஸ்ய ஜீவாத்மநோ ஜ்ஞாதரித்வஂ கர்தரித்வஂ சேதி’.’ஜ்ஞோத ஏவ’ [ப்ர.ஸூ.2.3.18] இத்யாதிஸூத்ரக்ரஹணஂ? ஷ்ருத்யாதேரபி தத ஏவாகர்ஷணாத்.
கர்மோத்பத்திஹேதூபந்யாஸாத்கரணஷப்தோத்ர கர்மேந்த்ரியமாத்ரபர இத்யபிப்ராயேணாஹ’வாகிதி’. யத்யபி ஜ்ஞாநேந்த்ரியாணாஂ தத்தத்விஷயஜ்ஞாநோத்பாதநத்வாரா பரம்பரயா கர்மணி ஹேதுத்வமஸ்தி? ததாபி வஸ்துமாத்ரேஷ்வாலோசிதேஷு மநஸா ஸங்கல்ப்யைவ கர்மகரணாந்மநஸஷ்சாந்யவ்யாபாரவ்யவதாநாபாவாத் — ‘ஸமநஸ்கமித்யுக்தம்’. ஜ்ஞாநேந்த்ரியஸ்யாபி மநஸஃ கர்மேந்த்ரியப்ரவரித்திஷ்வபி ஸாதாரண்யாத்கர்மேந்த்ரியத்வோக்திஃ.’ஷரீரவாங்மநோபிஃ’ இத்யத்ரைவோக்தேஃ மநஸஃ ஸங்கல்பாதிகர்மாபேக்ஷயா வா கர்மேந்த்ரியத்வவாதஃ. ஸாங்க்யைரப்யேவமேவோக்தஂ — ‘புத்தீந்த்ரியாணி சக்ஷுஷ்ஷ்ரோத்ரக்ராணரஸநத்வகாக்யாநி (ஸ்பர்ஷநகாநி). வாக்பாணிபாதபாயூபஸ்தாந்கர்மேந்த்ரியாண்யாஹுஃ. உபயாத்மகமத்ர மநஃ ஸங்கல்பகமிந்த்ரியஂ ச ஸாதர்ம்யாத்’ [ஸாஂ.கா.26;27] இதி.கர்மஹேதுஷூபாதீயமாநேஷு’பரிதக்விதம்’ இதி விஷேஷணஂ ததுபயுக்தவ்யாபாராக்யவிதாபரமித்யாஹ’கர்மநிஷ்பத்தௌ பரிதக்வ்யாபாரமிதி’. வாகாதிஷ்வேகைகஸ்ய வசநாதாநவிஹரணோத்ஸர்காநந்தஸங்கல்பாதிக்ரியாவ்யாபாரோ ஹி மிதோ விலக்ஷணஃ. ப்ரயத்நமூலா ஷரீராதிக்ரியைவ ஹி சேஷ்டேத்யுச்யதே; அதோத்ர கர்மணஸ்ததேவ காரணமித்யாத்மாஷ்ரயஃ ஸ்யாத்; தத்ராஹ — ‘சேஷ்டாஷப்தேந பஞ்சாத்மா வாயுரிதி’.’அபிதீயத’ இதி ஷப்தேந ப்ரதிபாதநமாத்ரஂ விவக்ஷிதம். அத்ர தத்தேதாவந்யஸ்மிந் லக்ஷயிதவ்யே வாகாதீநாஂ கரணாதிஷப்தைருபாத்தத்வாத்ப்ராணஸஂவாதாதிஷு கரணாநாஂ ஷரீரஸ்ய ச ஸ்திதிப்ரவரித்தேஃ ப்ராணாயத்தத்வஷ்ருதேஃ ப்ராணப்ரவரித்திநிமித்தசேஷ்டாவாசிநா ஷப்தேந ப்ராணலக்ஷணாத்ர யுக்தேத்யபிப்ராயேணாஹ — ‘தத்வரித்திவாசிநேதி’. சேஷ்டாஷப்தேநேதி பூர்வேணாந்வயஃ.
ப்ராணஸஂவாதாதிஸ்மாரணேந ப்ராணலக்ஷணாயா ஔசித்யஂ வரித்தேர்வைவித்யஂ ச விவரிணோதி — ‘ஷரீரேந்த்ரியேதி’. பரிதக்சப்தவிவிதஷப்தயோஃ பௌநருக்த்யபரிஹாராயாஹ’ஷரீரேந்த்ரியதாரகஸ்ய ப்ராணாபாநாதிபேதபிந்நஸ்யேதி’. அதிஷ்டாநகர்தரிகரணவ்யாபாராபேக்ஷயா ஷரீரேந்த்ரியவர்கரூபவிஷயபேதேந ச பரிதக்த்வஂ ப்ராணாதிவரித்திபேதப்ரதிநியதோச்ச்வாஸநிமேஷோந்மேஷாதிவ்யாபாரைர்வைவித்யஂ சேதி பாவஃ. பஞ்சாத்மஷப்தோத்ர பஞ்சவரித்தித்வபரஃ; ததா ச ஸூத்ரஂ — ‘பஞ்சவரித்திர்மநோவத்வ்யபதிஷ்யதே’ [ப்ர.ஸூ.2.4.12] இதி. பஞ்சவரித்தித்வோக்திஷ்ச நாககூர்மகரிகரதேவதத்ததநஞ்ஜயரூபவரித்த்யந்தரபஞ்சகஸ்யாபி ப்ரதர்ஷிகா. ‘தைவஂ சைவாத்ர பஞ்சமம்’ இத்யத்ர தைவாக்யப்ரதாநநிர்தாரணார்தமத்ரேத்யநுவாத இத்யாஹ — ‘அத்ர கர்மஹேதுகலாப’ இதி. பரமாத்மநஃ பஞ்சமதயா பரிகணநே ஷ்ருத்யர்தபாடாதிக்ரமாஸம்பவாத்வாசஃ க்ரமவர்தித்வேந யதாஸம்பவஂ பரிகணநேபி’பஞ்சமம்’ இதி பூரணே நிர்தேஷே ப்ரயோஜநாபாவாத் யதா கடவல்ல்யாம் — “இந்த்ரியேப்யஃ பரா ஹ்யர்தாஃ” இத்யுபக்ரம்ய “மஹதஃ பரமவ்யக்தமவ்யக்தாத்புருஷஃ பரஃ. புருஷாந்ந பரஂ கிஞ்சித்ஸா காஷ்டா ஸா பரா கதிஃ’ [1.3.10;11] இதீந்த்ரியாதிஸமஸ்தப்ரவரித்தௌ ப்ரதாநஹேதுஃ பரமபுருஷோ வஷீகரணீயகாஷ்டாத்வேந நிர்திஷ்டஃ? தத்வதிஹாபீத்யபிப்ராயேணாஹ — ‘பரமாத்மாந்தர்யாமீதி’. நநு’தைவஂ புராகரிதஂ கர்ம”தைவஂ திஷ்டஂ பாகதேயம்’ [அமரஃ1.4.28] இத்யாதிஷு ப்ராசீநகர்மரூபபோக்யபர்யாயதயா தைவஷப்தஂ படந்தி; தஸ்ய ச ஹேதுத்வமுபபந்நம்; அதஃ கதமத்ர பரமாத்மேத்யுச்யதே இத்தஂ ந ஹி ப்ராகேவ விநஷ்டாநாஂ கர்மணாஂ ஸ்வரூபேண ஹேதுத்வஂ ஸம்பவதி; அதஃ கர்மஜந்யாதரிஷ்டரூபபரமபுருஷஸங்கல்பஸ்யைவ ஹேதுத்வஂ வக்தவ்யஂ; ததோ வரஂ தஸ்யைவ தைவஷப்தேந ப்ரதிபாதநம்; அஸ்தி ச தைவஷப்தஸ்ய தைவதபர்யாயதயாபி லோகவேதயோஃ ப்ரஸித்திஃ; யதா — ‘ஸத்யஂ ஸத்யஂ புநஃ ஸத்யமுத்தரித்ய புஜமுச்யதே. வேதஷாஸ்த்ராத்பரஂ நாஸ்தி ந தைவஂ கேஷவாத்பரம்’ [நரி.பு.18.33] இதி. நஹ்யத்ரார்தாந்தரஂ ஸம்பவதி. ஏவஂ ஷ்ரீமத்ராமாயணேபி — ‘ஸ்வாதீநஂ ஸமதிக்ரம்ய மாதரஂ பிதரஂ குரும். அஸ்வாதீநஂ கதஂ தைவஂ ப்ரகாரைரபிராத்யதே’ [வா.ரா.2] இதி. ததா ஸபாபர்வணி — ‘ஷ்ரூயதாஂ பரமஂ தைவஂ துர்விஜ்ஞேயஂ மயாபி ச. நாராயணஸ்து புருஷோ விஷ்வரூபோ மஹாத்யுதிஃ’ இதி. ததா யாஜ்ஞவல்க்யப்ரணீதே யோகஷாஸ்த்ரே — ‘ஆர்ஷஂ சந்தஷ்ச மந்த்ராணாஂ தைவதஂ ப்ராஹ்மணஂ ததா’ இதி. உக்த ஏவார்தஃ புநஃ’ஆர்ஷஂ சந்தஷ்ச தைவஂ ச’ இத்யாதிநாபி நிர்திஷ்யதே. தத்ரைவ தைத்யமோஹநார்தே ப்ரஜாபத்யுபதேஷாநுவாதே’ஆத்மாநஂ பூஜயேந்நித்யஂ பூஷணாச்சாதநாதிபிஃ. ஸ்வதேஹ ஏவ தைவஂ ஸ்யாதந்யத்தைவஂ ந வித்யதே’ [யோ.யா.] இதி. ததா — ‘தைவாதீநஂ ஜகத்ஸர்வஂ மந்த்ராதீநஂ ச தைவதம். தந்மந்த்ரஂ ப்ராஹ்மணாதீநஂ தஸ்மாத்விப்ரா ஹி தைவதம்’. [வி.ஸஂ.22] இதி. அஸ்மிந்நபி ஷாஸ்த்ரே’ஸாதிபூதாதிதேவஂ மாம்’ [7.30] இதி ப்ரஸ்தாவ்ய’அதிதைவஂ கிமுச்யதே’ [8.1] இதி பரிஷ்டமர்தஂ’புருஷஷ்சாதிதைவதம்’ [8.4] இதி ப்ரதிவக்தி. சாந்தோக்யே () ச ஆதித்யாக்யதைவதவர்திநஃ புருஷஸ்யாதிதைவதமிதி நாமோச்யதே — “தஸ்யோபநிஷதஹஃ” [பரி.உ.5.5.3] இத்யதிதைவதஂ “தஸ்யோபநிஷதஹஂ” [பரி.உ.5.5.4] இத்யத்யாத்மம். இதி. ஏவமந்யத்ராபி த்ரஷ்டவ்யம். அந்யைரபி சாத்ர தைவஷப்தஷ்சக்ஷுராத்யநுக்ராஹகாதித்யாதிவிஷயதயா வ்யாக்யாதஃ. வயஂ த்வாதித்யாதீநாமப்யநுக்ராஹகஂ பரமாத்மாநமிஹ தைவஂ ப்ரூம இதி விஷேஷஃ. ப்ரயுக்தஂ ச ஸ்தோத்ரே’ப்ரக்யாததைவபரமார்தவிதாஂ மதைஷ்ச’ [ஸ்தோ.ர.15] இதி. லக்ஷ்மீகல்யாணே ச — ‘தர்மே ப்ரமாணஂ ஸமயஸ்ததீயோ வேதாஷ்ச தத்த்வஂ ச ததிஷ்டதைவம்’ இதி. தஸ்மாத்தேவஷப்தோத்ர தேவதாபர்யாயஃ. ஸ சாத்ர ஸர்வப்ரவர்தகஹேதுபரத்வாத்விஷேஷகாபாவாச்ச பரதேவதாவிஷய உசித இதி’பரமாத்மாந்தர்யாமீ கர்மநிஷ்பத்தௌ ப்ரதாநஹேதுரித்யுக்தம்’. யதாஸௌ ஸர்வேஷாமாத்மா? ந ததாஸ்ய கஷ்சிதித்யதஃ பரமாத்மா. ததா ஷரீராதேஃ ப்ரவரித்தௌ ஜீவஃ ப்ரதாநஹேதுஃ? ததா தஸ்யாப்யஸாவித்யபிப்ராயேணாந்தர்யாமித்வோக்திஃ. தத்விவக்ஷாமத்ர பூர்வாபராப்யாஂ ஸ்தாபயதி — ‘உக்தஂ ஹீத்யாதிநா’. நநு’ஸ்வதந்த்ரஃ கர்தா’ [அஷ்டா.1.3.5] இதி கர்தரிலக்ஷணமநுஷிஷ்டம்; இஹ ச கர்தேதி க்ஷேத்ரஜ்ஞ ஏவ நிர்திஷ்டஃ; அதஃ காரகாந்தரப்ரயோக்தரித்வஂ காரகாந்தராப்ரயோஜ்யத்வஂ ச தஸ்யாங்கீகர்தவ்யம். தஸ்மாத்தைவமப்யத்ராதிஷ்டாநாதிவத்ததபேக்ஷயா குணீபூதஂ வக்தவ்யமித்யத்ராஹ — ‘பரமாத்மாயத்தஂ சேதி’. உத்பந்நஜ்ஞாநசிகீர்ஷாப்ரயத்நஸ்ய ஹி புருஷஸ்ய காரகாந்தரப்ரயோக்தரித்வாதிகம்; ஜ்ஞாநாத்யுத்பத்திரேவ து பரமாத்மாயத்தேதி ஷ்ருதிஸித்தத்வாத்? ஜீவஸ்ய பராயத்தகர்தரித்வஂ ஸ்வாதந்த்ர்யஂ சாவிருத்தமிதி ஷாரீரகே ஸ்தாபிதமிதி பாவஃ.இமமபிப்ராயமஜாநந்வாயூதகாதிவத்பரமாத்மநஃ ப்ரேரகத்வாச்சோதயதி — ‘நந்வேவமிதி’. ஜ்யோதிஷ்டோமாதிஷு யதி பரமாத்மா ப்ரேரயதி? ததா ந ஜீவஸ்ய கிஞ்சித்விதேயஂ; ந ஹி ப்ரபலேந ஹ்ரியமாணஸ்ய கமநவிதிஃ; அத நிருந்தே? ததாபி ந விதேயஂ; ந ஹி துர்பலஸ்ய ப்ரபலேந நிருத்தஸ்ய கமநவிதிஃ; ஏவஂ யத்ர பரமாத்மா ப்ரவர்தயதி? தத்ர நிவரித்தேரஷக்யத்வாந்நிஷேதோ நிஷ்பலஃ; யத்ர து ந ப்ரவர்தயேத்? தத்ர து ப்ரவரித்தேரேவாஷக்யத்வாந்ந நிஷேதாபேக்ஷேதி பாவஃ. இயமத்ர சார்வாகேதரஸமஸ்தஸித்தாந்தாவலம்பிநீ சோத்யகாஷ்டா — ‘நிக்ரஹாநுக்ரஹாம்நாதபூர்வாதரிஷ்டப்ரசோதிதஃ. நிக்ரஹாநுக்ரஹாத்யர்ஹ இதீதஂ கடதே கதம்’ இதி. ஜீவஸ்ய ஜ்ஞாதரித்வகர்தரித்வபாரதந்த்ர்யாபாவசோத்யவத் பாரதந்த்ர்யேபி விதிநிஷேதவையர்த்யப்ரஸங்கசோத்யமபி பஞ்சமவேதததுபந்ஷிதோர்த்ரஷ்டா பகவாந்பாதராயணஃ ஸ்வயமேவ பரிஜஹாரேத்யாஹ — ‘இதமபீதி’. விஹிதப்ரதிஷித்தாவையர்த்யாதிஹேதுப்ய ஏவ சேதநேந கரிதஂ ப்ரயத்நமபேக்ஷ்ய பரமாத்மா உத்தரோத்தரேஷு ப்ரவர்தயதீதி ஸூத்ரார்தஃ. தத்ர ஸர்வப்ரவரித்திஷு பரமாத்மாதீநாஸு கதஂ கரிதப்ரயத்நாபேக்ஷத்வமுச்யதே வையர்த்யசோத்யஸ்ய சாவையர்த்யாஸித்த்யர்ததயா பரிஹாரே ஸாத்யாவிஷேஷஷ்ச ஸ்யாதிதி ஷங்காயாஂ ஸூத்ரஸ்யாபிப்ராயிகமர்தமாஹ — ‘ஏததுக்தமிதி’.’அயமபிப்ராயஃ’ — யத்தாவதீஷ்வரஸ்ய யந்த்ராதிவத்த்வஸங்கல்பகல்பிதப்ரவரிக்திஷக்தீநாஂ கரணகலேவராணாஂ ஸமர்பணஂ? யச்ச பூதலாதிவத்ஸர்வப்ரவரித்திநிவரித்த்யாநுகுண்யேந ஸ்வரூபதஃ ஸங்கல்பதஷ்ச ஸர்வாதாரதயாவஸ்தாநஂ? யதபி கரணகலேவராத்யதிஷ்டாநஷக்திப்ரதாநஂ? யச்ச ப்ரவரித்த்யாலம்பநபாஹ்யவிஷயபுரஸ்கரணஂ? தத்ஸர்வஂ ஜீவஸ்ய கர்தரித்வாநுகுணஂ ஸர்வப்ரவரித்திநிவரித்திஸாதாரணஂ சேதி ந தத்ர சோத்யாவகாஷஃ. ஏதாவதைவ ஸர்வப்ரவரித்திநிவரித்திஸாதாரணமுதாஸீநத்வஂ பகவத உச்யதே. ஏவஂ லப்தஷக்தேஃ புருஷஸ்ய ப்ரவரித்திகாலே யத்கார்யநிஷ்பத்த்யர்தமீஷ்வரஸ்யாநுமந்தரித்வஂ? ததபி ந ஜீவஸ்ய கர்தரிதாஂ வாரயதி; அபிதூத்தம்நாதீதி ந ததோபி விதிநிஷேதவையர்த்யம். நசைகஸ்மிந்நேவ கர்மணி பரமாத்மாக்யகர்த்ரந்தரஸாஹசர்யஂ ஜீவஸ்யாநியோஜ்யதாகாரணஂ? ப்ரத்யேகமஷக்யேஷு ஸம்பூய பஹுபிரநுஷ்டீயமாநேஷ்வபி லோகே விதிநிஷேததத்பலாதிதர்ஷநாத்ப்ரவரித்திஷக்தஸ்யேச்சாயாமந்யைரநிவார்யத்வேந ஸ்வாதந்த்ர்யாதிஸித்தேஃ. ஏவஂ’கார்யதே ஹ்யவஷஃ கர்ம ஸர்வஃ ப்ரகரிதிஜைர்குணைஃ’ [3.5] இத்யாதிஷ்வபி ஜ்ஞாநேச்சாபுரஸ்காரேண ப்ரவர்தநாதிச்சாவிஷேஷாதேஷ்ச ஸ்வவாஸநாதிவிஷேஷமூலத்வாஜ்ஜீவஸ்ய கர்தரித்வஂ ஸுஸ்திதம். அத ஏவ ஹ்யத்ர ஹேதுபஞ்சகே கர்தேதி ஸமாக்யாஸமாதிநா கர்தரித்வேநைவ ஜீவோ நிரூப்யதே; யத்து கரணகலேவரஷக்திஜ்ஞாநவாஞ்சாதிஷு விஷமப்ரதாநமஹிதப்ரவரித்தாவநிவாரணமநுமநநஂ ப்ரத்யவாயஜநநஂ ச? ததப்யநாதிபூர்வகர்மவைஷம்யோபாதிகதயா நேஷ்வரஸ்ய வைஷம்யநைர்கரிண்யாபாதகம். ப்ரவரித்திவைஷம்யஸ்யாதரிஷ்டவைஷம்யமூலத்வேபி ததேவாதரிஷ்டஂ ஷாஸ்த்ரபுரஸ்காரேணாஸ்ய தரிஷ்டாதிகமாரபதே. ததப்யேவமிதி விதிநிஷேதாவகாஷலாபஃ. ந ஹி பூர்வஂ யஜ்ஞாதிகாரணமதரிஷ்டஂ கரிதமிதி தேநைவேதாநீஂ யஜ்ஞாதிகஂ நிஷ்பத்யதே? ஷாஸ்த்ரஜந்யபுத்த்யாதிஸாபேக்ஷத்வாத்தஸ்ய. ஏவஂ பாபஹேதுபூதமப்யதரிஷ்டஂ ஸ்வபுத்த்யைவ நிவரித்தியோக்யதயா ஷாஸநாநர்ஹதஷாமாபாத்ய பாபே ப்ரவர்தயதி; ததபி ததேதி? அந்யதாதரிஷ்டமூலத்வாத்திதாஹிதப்ரவரித்த்யோர்ந ஷாஸ்த்ராபேக்ஷேதி வாதிநஃ பூர்வாதரிஷ்டேபி ததா ப்ரஸங்காத்ஸ்வவசநவிரோதஃ. அதாதரிஷ்டமூலத்வே ஷாஸ்த்ரவையர்த்யப்ரஸங்கஃ; ஸார்தகஂ ச ஷாஸ்த்ரஂ பரைரப்யுபகம்யத இத்யதரிஷ்டமூலத்வமேவ நோபபத்யேதேதி மந்யஸே; ததபி ந? லௌகிகவிதிநிஷேதயோரபி ததா ப்ரஸங்காத். தத்ராபி ஹி ஸாமக்ரீவைசித்ர்யமூலத்வே ப்ரவரித்திநிவரித்த்யாதிவைசித்ர்யஸ்ய கிஂ’காமாநய’ இத்யாதிநியோகேந அத ஸோபி நியோகஃ ஸ்வஸாமக்ர்யோபநீதஃ ப்ரவரித்திநிவரித்திஸாமக்ரீமத்யமத்யாஸ்த இதி பஷ்யஸி? ஏவஂ வைதிகநியோகோபீதி ஸம்பஷ்யேதாஃ. தர்ஹி லௌகிகமபி நியோகஂ பரித்யஜாம இதி சேத் — ஹந்த பரஸ்பரஸஂவ்யவஹாரவ்யுத்த்பத்த்யாத்யஸம்பவாத்விலீநஂ லோகாயதேநாபீதி மூகீபவ. ஏவஂ ஸாமாந்யதஃ ஸர்வேஷு அதரிஷ்டவைஷம்யமூலேஷ்வபி கர்மஸு ஷாஸ்த்ரே ஸாவகாஷே ததேவ ஷாஸ்த்ரமீஷ்வரபுத்திவிஷேஷஂ சேததரிஷ்டமுபதிஷதி? ததாவிதோயமீஷ்வரஃ ப்ரமாணபலாதகவத இதி ந தத்ர பரிசோதநாவகாஷஃ. ந சைஷ தோஷஃ — ‘யதோக்தமாசார்யைர்வாதிஹஂஸாம்புவாஹைஃ’ — ‘வைஷம்யே ஸதி கர்மணாமவிஷமஃ கிஂ நாம குர்யாத்கரிதீ கிஂவோதாரதயா ததீத வரதோ வாஞ்சந்தி சேத்துர்கதிம்’ இதி.ததயஂ சார்வாகேதரஸமஸ்தஸித்தாந்தநிஷ்டாநாஂ ஸாதாரணபரிஹாரஸாரஃ — ‘தத்ததிஷ்டாதரிஷ்டமூலஷாஸ்த்ரவஷ்யதஷாந்வயாத். புநஸ்ததாததா தரிஷ்டஸம்பத்திருபபத்யதே৷৷புமர்தஸாதநத்வேந ப்ரதீதேஃ ஸ்வேச்சயா புமாந். ப்ரவர்தேதேதி தாதர்த்யாத்ஸாவகாஷாத்ர சோதநா৷৷’ இதி. அத்ர கரணகலேவரப்ரதாநாதிஸாதாரணோபகாரஸாபேக்ஷதயா ஜீவகர்தரித்வஸ்ய பராபேக்ஷத்வஂ’ஸந்நித்யந்தேநோக்தம்’.’கர்மநிஷ்பத்தயே’ இத்யாதிநா து ப்ரவரித்திவிஷேஷே ஜீவஸ்ய ஸ்வாதந்த்ர்யஂ தர்ஷிதம். தத்ராபி பரஸ்ய கிஞ்சித்காரஃ’ததந்தரவஸ்தித’ இத்யாதிநோக்தஃ.’தஂ’ — கரிதப்ரயத்நமித்யர்தஃ.
———————-
15. ஸரீரவாங்மநோபிர்யத்கர்ம ப்ராரபதே நர:
ந்யாய்யம் வா விபரீதம் வா பஞ்சைதே தஸ்ய ஹேதவ:
நர: ஸரீர வாக் மநோபி:-மனிதன் உடம்பாலும் வாக்காலும் மனத்தாலும்,
யத் கர்ம ப்ராரபதே-எந்தச் செயலைத் தொடங்கினாலும்,
ந்யாய்யம் வா விபரீதம் வா-அது நியாயமாயினும் விபரீதமாயினும்,
தஸ்ய ஏதே பஞ்ச ஹேதவ:-அதற்கு இந்த ஐந்துமே காரணங்கள்.
மனிதன் உடம்பாலும் வாக்காலும் மனத்தாலும் எந்தச் செயலைத் தொடங்கினாலும்,
அது நியாயமாயினும் விபரீதமாயினும், இவ்வைந்துமே அச்செயலின் ஏதுக்களாம்.
வெவ்வேறு காரணங்களைக் கொண்டு அமைத்துள்ள மோட்டார் வண்டியைக் கொலை, களவின் பொருட்டு
ஒரு சாரார் எடுத்துச் செல்லலாம். ஆபத்தில் அகப்பட்டுக் கொண்டவர்களை மீட்டெடுப்பதற்காக இன்னொரு சாரார்
அவ்வண்டியைச் செலுத்தலாம். நோயாளிக்கு விரைவில் சிகிச்சை செய்வதற்கு அது உதவுகிறது.
களியாட்டத்தில் வீண்பொழுது போக்குதற்கும் அது பயன்படுகிறது. வெவ்வேறு இடங்களுக்குச் சென்று
அறிவைப் பெருக்குதற்கும் அதே வாகனம் உதவுகிறது.
கிட்டத்தட்ட அதே முறையில் உடலை நாம் பயன்படுத்துகிறோம். தர்ம÷க்ஷத்திரம் என்று இவ்வுடல் இயம்பப்படுகிறது.
செய்கின்ற ஸத்கர்மங்கள் அனைத்துக்கும் ஐந்து ஹேதுக்களாலாகிய உடல் வாழ்வு பயன்படுகிறது.
இதே உடலத்தைத் தேவாலயமாகப் பாராட்டிப் பயன்படுத்துபவரும் உளர். இத்தகைய செயல்களெல்லாம் தர்மத்துக்கு உடன்பாடானவைகள்.
ஆகவே அவைகள் நியாயமானவைகள். அதர்மமே வடிவெடுத்து வந்து அடாத செயலைச் செய்தற்கும் இவை காரணங்களாகின்றன.
இவ் ஐந்தின் துணையின்றி நலம் கேடு ஆகிய எச்செயலும் நடைபெறுவதில்லை.
உடலின் மூலம் நிகழ்கின்ற செயல்களைச் சாதாரண வாழ்க்கை முறையில் திரிகரணங்களைக்கொண்டு செய்தவைகள் என்கிறோம்.
மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்றும் கரணங்களாகின்றன. எண்ணுவதும், பேசுவதும், செய்வதும் ஒவ்வொன்றும்
தன்னளவில் கர்மமாகிறது. எண்ணத்தால் நிகழும் கர்மங்கள் எண்ணிறந்தவை.
৷৷18.15৷৷ந்யாய்யே ஷாஸ்த்ரஸித்தே விபரீதே ப்ரதிஷித்தே வா ஸர்வஸ்மிந் கர்மணி ஷாரீரே வாசிகே மாநஸே ச பஞ்ச ஏதே ஹேதவஃ. அதிஷ்டாநஂ ஷரீரம்? அதிஷ்டீயதே ஜீவாத்மநா இதி மஹாபூதஸஂகாதரூபஂ ஷரீரம் அதிஷ்டாநம். ததா கர்தா ஜீவாத்மா; அஸ்ய ஜீவாத்மநஃ ஜ்ஞாதரித்வஂ கர்தரித்வஂ ச — ‘ஜ்ஞோத ஏவ’ (ப்ர0 ஸூ0 2.3.18)’கர்தா ஷாஸ்த்ரார்தவத்த்வாத்’ (ப்ர0 ஸூ0 2.3.33) இதி ச ஸூத்ரோபபாதிதம். கரணஂ ச பரிதக்விதம் வாக்பாணிபாதாதிபஞ்சகஂ ஸமநஸ்கஂ கர்மேந்த்ரியம்? பரிதக்விதஂ கர்மநிஷ்பத்தௌ பரிதக்வ்யாபாரம். விவிதாஃ ச பரிதக் சேஷ்டாஃ — சேஷ்டாஷப்தேந பஞ்சாத்மா வாயுஃ அபிதீயதே? தத்வரித்திவாசிநா? ஷரீரேந்த்ரியதாரகஸ்ய ப்ராணாபாநாதிபேதபிந்நஸ்ய வாயோஃ பஞ்சாத்மநோ விவிதா ச சேஷ்டா விவிதா வரித்திஃ. தைவஂ ச ஏவ அத்ர பஞ்சமம்? அத்ர கர்ம ஹேதுகலாபே தைவஂ பஞ்சமம் பரமாத்மா அந்தர்யாமீ கர்மநிஷ்பத்தௌ ப்ரதாநஹேதுஃ இதி அர்தஃ உக்தஂ ஹி’ஸர்வஸ்ய சாஹஂ ஹரிதி ஸந்நிவிஷ்டோ மத்தஃ ஸ்மரிதிர்விஜ்ஞாநமபோஹநஂ ச.’ (கீதா 15.15) இதி. வக்ஷ்யதி ச — ‘ஈஷ்வரஃ ஸர்வபூதாநாஂ ஹரித்தேஷேர்ஜுந திஷ்டதி. ப்ராமயந் ஸர்வபூதாநி யந்த்ராரூடாநி மாயயா৷৷’ (கீதா 18.61) இதி.
பரமாத்மாயத்தஂ ச ஜீவாத்மநஃ கர்தரித்வம் — ‘பராத்து தச்ச்ருதேஃ’ (ப்ர0 ஸூ0 2.3.41) இதி உபபாதிதம்.நநு ஏவஂ பரமாத்மாயத்தே ஜீவாத்மநஃ கர்தரித்வே ஜீவாத்மா கர்மணி அநியோஜ்யோ பவதி இதி விதிநிஷேதஷாஸ்த்ராணி அநர்தகாநி ஸ்யுஃ.
இதம் அபி சோத்யஂ ஸூத்ரகாரேண ஏவ பரிஹரிதம்.’கரிதப்ரயத்நாபேக்ஷஸ்து விஹிதப்ரதிஷித்தாவையர்த்யாதிப்யஃ’ (ப்ர0 ஸூ0 2.3.42) இதி.ஏதத் உக்தஂ பவதி — பரமாத்மநா தத்தைஃ ததாதாரைஃ ச கரணகலேவராதிபிஃ ததாஹிதஷக்திபிஃ ஸ்வயஂ ச ஜீவாத்மா ததாதாரஃ ததாஹிதஷக்திஃ ஸந் கர்மநிஷ்பத்தயே ஸ்வேச்சயா கரணாத்யதிஷ்டாநாகாரஂ ப்ரயத்நஂ ச ஆரபதே; ததந்தஃ அவஸ்திதஃ பரமாத்மா ஸ்வாநுமதிதாநேந தஂ ப்ரவர்தயதி இதி ஜீவஸ்ய அபி ஸ்வபுத்த்யா ஏவ ப்ரவரித்திஹேதுத்வம் அஸ்தி. யதா குருதரஷிலாமஹீருஹாதிசலநாதிபலப்ரவரித்திஷு பஹுபுருஷஸாத்யாஸு பஹூநாஂ ஹேதுத்வஂ விதிநிஷேதபாக்த்வஂ ச இதி.
৷৷ 18.15
৷৷உக்தவிவரணதயா ஷ்லோகத்வயஸ்யாபுநருக்திஂ பரமதே விரோதஂ சாபிப்ரேத்யாஹ — ‘ததிதமாஹேதி’. தத் ஷ்ருதிஸித்தம்? இதஂ விவக்ஷிதமித்யர்தஃ. ந்யாய்யஂ ந்யாயாதாநபேதஂ’தர்மபத்யர்தந்யாயாதநபேதே’ [அஷ்டா.4.4.92] இத்யநுஷாஸநாத். ந்யாயஷப்தஷ்சாத்ர அர்தாந்தராநௌசித்யாத்வ்யுத்பத்த்யநுரோதாச்ச ஷாஸ்த்ரமேவாநுஸந்தத்த இத்யபிப்ராயேணாஹ — ‘ஷாஸ்த்ரஸித்த’ இதி. ஷாஸ்த்ரஸித்தேந ஸஹ லௌகிகவிவக்ஷாயாஂ ததந்யத்வேதி வக்தவ்யம். விஹிதே நிர்திஷ்டே விபரீதஷப்தஷ்ச நிஷித்தே ஸ்வரஸஃ; கைமுத்யேந ச லௌகிகஂ லப்யமித்யபிப்ராயேணாஹ — ‘ப்ரதிஷித்தே வேதி’.’ஸர்வஸ்மிந் கர்மணீதி’ பலிதோக்திஃ. யதா ஷாரீரமாநஸவாசிகேஷு கர்மஸு ஷரீராதீநாஂ ப்ராதாந்யேந ப்ரதிநியததா; ந ததாமீ பஞ்ச ஹேதவஃ; அபிது ப்ரதிகர்ம பஞ்சாப்யபேக்ஷிதா இத்யபிப்ராயேண ஷாரீரத்வாத்யுக்திஃ. பஞ்சஹேதுகேஷு ஸர்வேஷு கர்மஸு ப்ராதாந்யாதேவ ஹி ஷாரீரத்வாதிவிபாகஃ. யத்யபி ஜகத்ஸரிஷ்ட்யாதிஷு பரமாத்மைவ காரணஂ? ததாபி க்ஷேத்ரஜ்ஞகர்தரிகேஷு பரமாத்மநா ஸ்வேச்சயைவமுபகரணீகரிதாந்யேதாநீத்யபிப்ராயேண ஹேத்வந்தரோக்திஃ.’அதிஷ்டாநஂ க்ஷேத்ரமாஹுஃ’ [ம.பா.12.307.14] இதி கராலாயாஹ வஸிஷ்டஃ; ததநுஸாரேணாஹ — ‘அதிஷ்டாநஂ ஷரீரமிதி’. ஷ்ருதிஷ்ச — “மகவந்மர்த்யஂ வா இதஂ ஷரீரமாத்தஂ மரித்யுநா ததேத-(ததஸ்யா)-தமரிதஸ்யாஷரீரஸ்யாத்மநோதிஷ்டாநம்” [சாஂ.உ.8.12.1] இதி ஷரீரேதிஷ்டாநஷப்தஂ ப்ரயுங்க்தே.’கரித்யல்யுடோ பஹுலம்’ [அஷ்டா.3.3.113] இதி கர்மார்ததயா ஷரீரேதிஷ்டாநஷப்தஂ வ்யுத்பாதயதி — ‘அதிஷ்டீயத’ இதி. அதிஷ்டாதுர்ஜீவஸ்யாபி பரமாத்மாதிஷ்டேயத்வாத்தத்வ்யவச்சேதாய’ஜீவாத்மநேதி’ விஷேஷிதம். ஜீவாதிஷ்டேயஸ்யாபி கரணாதேஃ பரிதங்நிர்தேஷாத்தத்ஸங்கோசாயாஹ’மஹாபூதஸங்காதரூபமிதி’.விஷ்வகர்துரிஹ தைவஷப்தேந பரிதக்க்ரஹணாத் கர்தரிஷப்தஸ்ய சாத்ர’ஷாஸ்த்ரபலஂ ப்ரயோக்தரி’ [பூ.மீ.3.7.18] இதி ந்யாயஸூசநார்தத்வாச்ச’கர்தா ஜீவாத்மேத்யுக்தம்’. நநு கர்தரித்வஂ ஹி ஜ்ஞாநசிகீர்ஷாபூர்வகப்ரயத்நயோகித்வஂ; ஜ்ஞாநமாத்ரஸ்யாத்மநோ ஜ்ஞாதரித்வாஸம்பவாத்தந்மூலஂ கர்தரித்வமபி ந ஸ்யாதேவேத்யத ஆஹ — ‘அஸ்ய ஜீவாத்மநோ ஜ்ஞாதரித்வஂ கர்தரித்வஂ சேதி’.’ஜ்ஞோத ஏவ’ [ப்ர.ஸூ.2.3.18] இத்யாதிஸூத்ரக்ரஹணஂ? ஷ்ருத்யாதேரபி தத ஏவாகர்ஷணாத்.கர்மோத்பத்திஹேதூபந்யாஸாத்கரணஷப்தோத்ர கர்மேந்த்ரியமாத்ரபர இத்யபிப்ராயேணாஹ’வாகிதி’. யத்யபி ஜ்ஞாநேந்த்ரியாணாஂ தத்தத்விஷயஜ்ஞாநோத்பாதநத்வாரா பரம்பரயா கர்மணி ஹேதுத்வமஸ்தி? ததாபி வஸ்துமாத்ரேஷ்வாலோசிதேஷு மநஸா ஸங்கல்ப்யைவ கர்மகரணாந்மநஸஷ்சாந்யவ்யாபாரவ்யவதாநாபாவாத் — ‘ஸமநஸ்கமித்யுக்தம்’. ஜ்ஞாநேந்த்ரியஸ்யாபி மநஸஃ கர்மேந்த்ரியப்ரவரித்திஷ்வபி ஸாதாரண்யாத்கர்மேந்த்ரியத்வோக்திஃ.’ஷரீரவாங்மநோபிஃ’ இத்யத்ரைவோக்தேஃ மநஸஃ ஸங்கல்பாதிகர்மாபேக்ஷயா வா கர்மேந்த்ரியத்வவாதஃ. ஸாங்க்யைரப்யேவமேவோக்தஂ — ‘புத்தீந்த்ரியாணி சக்ஷுஷ்ஷ்ரோத்ரக்ராணரஸநத்வகாக்யாநி (ஸ்பர்ஷநகாநி). வாக்பாணிபாதபாயூபஸ்தாந்கர்மேந்த்ரியாண்யாஹுஃ. உபயாத்மகமத்ர மநஃ ஸங்கல்பகமிந்த்ரியஂ ச ஸாதர்ம்யாத்’ [ஸாஂ.கா.26;27] இதி.கர்மஹேதுஷூபாதீயமாநேஷு’பரிதக்விதம்’ இதி விஷேஷணஂ ததுபயுக்தவ்யாபாராக்யவிதாபரமித்யாஹ’கர்மநிஷ்பத்தௌ பரிதக்வ்யாபாரமிதி’. வாகாதிஷ்வேகைகஸ்ய வசநாதாநவிஹரணோத்ஸர்காநந்தஸங்கல்பாதிக்ரியாவ்யாபாரோ ஹி மிதோ விலக்ஷணஃ. ப்ரயத்நமூலா ஷரீராதிக்ரியைவ ஹி சேஷ்டேத்யுச்யதே; அதோத்ர கர்மணஸ்ததேவ காரணமித்யாத்மாஷ்ரயஃ ஸ்யாத்; தத்ராஹ — ‘சேஷ்டாஷப்தேந பஞ்சாத்மா வாயுரிதி’.’அபிதீயத’ இதி ஷப்தேந ப்ரதிபாதநமாத்ரஂ விவக்ஷிதம். அத்ர தத்தேதாவந்யஸ்மிந் லக்ஷயிதவ்யே வாகாதீநாஂ கரணாதிஷப்தைருபாத்தத்வாத்ப்ராணஸஂவாதாதிஷு கரணாநாஂ ஷரீரஸ்ய ச ஸ்திதிப்ரவரித்தேஃ ப்ராணாயத்தத்வஷ்ருதேஃ ப்ராணப்ரவரித்திநிமித்தசேஷ்டாவாசிநா ஷப்தேந ப்ராணலக்ஷணாத்ர யுக்தேத்யபிப்ராயேணாஹ — ‘தத்வரித்திவாசிநேதி’. சேஷ்டாஷப்தேநேதி பூர்வேணாந்வயஃ.ப்ராணஸஂவாதாதிஸ்மாரணேந ப்ராணலக்ஷணாயா ஔசித்யஂ வரித்தேர்வைவித்யஂ ச விவரிணோதி — ‘ஷரீரேந்த்ரியேதி’. பரிதக்சப்தவிவிதஷப்தயோஃ பௌநருக்த்யபரிஹாராயாஹ’ஷரீரேந்த்ரியதாரகஸ்ய ப்ராணாபாநாதிபேதபிந்நஸ்யேதி’. அதிஷ்டாநகர்தரிகரணவ்யாபாராபேக்ஷயா ஷரீரேந்த்ரியவர்கரூபவிஷயபேதேந ச பரிதக்த்வஂ ப்ராணாதிவரித்திபேதப்ரதிநியதோச்ச்வாஸநிமேஷோந்மேஷாதிவ்யாபாரைர்வைவித்யஂ சேதி பாவஃ. பஞ்சாத்மஷப்தோத்ர பஞ்சவரித்தித்வபரஃ; ததா ச ஸூத்ரஂ — ‘பஞ்சவரித்திர்மநோவத்வ்யபதிஷ்யதே’ [ப்ர.ஸூ.2.4.12] இதி. பஞ்சவரித்தித்வோக்திஷ்ச நாககூர்மகரிகரதேவதத்ததநஞ்ஜயரூபவரித்த்யந்தரபஞ்சகஸ்யாபி ப்ரதர்ஷிகா. ‘தைவஂ சைவாத்ர பஞ்சமம்’ இத்யத்ர தைவாக்யப்ரதாநநிர்தாரணார்தமத்ரேத்யநுவாத இத்யாஹ — ‘அத்ர கர்மஹேதுகலாப’ இதி. பரமாத்மநஃ பஞ்சமதயா பரிகணநே ஷ்ருத்யர்தபாடாதிக்ரமாஸம்பவாத்வாசஃ க்ரமவர்தித்வேந யதாஸம்பவஂ பரிகணநேபி’பஞ்சமம்’ இதி பூரணே நிர்தேஷே ப்ரயோஜநாபாவாத் யதா கடவல்ல்யாம் — “இந்த்ரியேப்யஃ பரா ஹ்யர்தாஃ” இத்யுபக்ரம்ய “மஹதஃ பரமவ்யக்தமவ்யக்தாத்புருஷஃ பரஃ. புருஷாந்ந பரஂ கிஞ்சித்ஸா காஷ்டா ஸா பரா கதிஃ’ [1.3.10;11] இதீந்த்ரியாதிஸமஸ்தப்ரவரித்தௌ ப்ரதாநஹேதுஃ பரமபுருஷோ வஷீகரணீயகாஷ்டாத்வேந நிர்திஷ்டஃ? தத்வதிஹாபீத்யபிப்ராயேணாஹ — ‘பரமாத்மாந்தர்யாமீதி’. நநு’தைவஂ புராகரிதஂ கர்ம”தைவஂ திஷ்டஂ பாகதேயம்’ [அமரஃ1.4.28] இத்யாதிஷு ப்ராசீநகர்மரூபபோக்யபர்யாயதயா தைவஷப்தஂ படந்தி; தஸ்ய ச ஹேதுத்வமுபபந்நம்; அதஃ கதமத்ர பரமாத்மேத்யுச்யதே இத்தஂ ந ஹி ப்ராகேவ விநஷ்டாநாஂ கர்மணாஂ ஸ்வரூபேண ஹேதுத்வஂ ஸம்பவதி; அதஃ கர்மஜந்யாதரிஷ்டரூபபரமபுருஷஸங்கல்பஸ்யைவ ஹேதுத்வஂ வக்தவ்யஂ; ததோ வரஂ தஸ்யைவ தைவஷப்தேந ப்ரதிபாதநம்; அஸ்தி ச தைவஷப்தஸ்ய தைவதபர்யாயதயாபி லோகவேதயோஃ ப்ரஸித்திஃ; யதா — ‘ஸத்யஂ ஸத்யஂ புநஃ ஸத்யமுத்தரித்ய புஜமுச்யதே. வேதஷாஸ்த்ராத்பரஂ நாஸ்தி ந தைவஂ கேஷவாத்பரம்’ [நரி.பு.18.33] இதி. நஹ்யத்ரார்தாந்தரஂ ஸம்பவதி. ஏவஂ ஷ்ரீமத்ராமாயணேபி — ‘ஸ்வாதீநஂ ஸமதிக்ரம்ய மாதரஂ பிதரஂ குரும். அஸ்வாதீநஂ கதஂ தைவஂ ப்ரகாரைரபிராத்யதே’ [வா.ரா.2] இதி. ததா ஸபாபர்வணி — ‘ஷ்ரூயதாஂ பரமஂ தைவஂ துர்விஜ்ஞேயஂ மயாபி ச. நாராயணஸ்து புருஷோ விஷ்வரூபோ மஹாத்யுதிஃ’ இதி. ததா யாஜ்ஞவல்க்யப்ரணீதே யோகஷாஸ்த்ரே — ‘ஆர்ஷஂ சந்தஷ்ச மந்த்ராணாஂ தைவதஂ ப்ராஹ்மணஂ ததா’ இதி. உக்த ஏவார்தஃ புநஃ’ஆர்ஷஂ சந்தஷ்ச தைவஂ ச’ இத்யாதிநாபி நிர்திஷ்யதே. தத்ரைவ தைத்யமோஹநார்தே ப்ரஜாபத்யுபதேஷாநுவாதே’ஆத்மாநஂ பூஜயேந்நித்யஂ பூஷணாச்சாதநாதிபிஃ. ஸ்வதேஹ ஏவ தைவஂ ஸ்யாதந்யத்தைவஂ ந வித்யதே’ [யோ.யா.] இதி. ததா — ‘தைவாதீநஂ ஜகத்ஸர்வஂ மந்த்ராதீநஂ ச தைவதம். தந்மந்த்ரஂ ப்ராஹ்மணாதீநஂ தஸ்மாத்விப்ரா ஹி தைவதம்’. [வி.ஸஂ.22] இதி. அஸ்மிந்நபி ஷாஸ்த்ரே’ஸாதிபூதாதிதேவஂ மாம்’ [7.30] இதி ப்ரஸ்தாவ்ய’அதிதைவஂ கிமுச்யதே’ [8.1] இதி பரிஷ்டமர்தஂ’புருஷஷ்சாதிதைவதம்’ [8.4] இதி ப்ரதிவக்தி. சாந்தோக்யே () ச ஆதித்யாக்யதைவதவர்திநஃ புருஷஸ்யாதிதைவதமிதி நாமோச்யதே — “தஸ்யோபநிஷதஹஃ” [பரி.உ.5.5.3] இத்யதிதைவதஂ “தஸ்யோபநிஷதஹஂ” [பரி.உ.5.5.4] இத்யத்யாத்மம். இதி. ஏவமந்யத்ராபி த்ரஷ்டவ்யம். அந்யைரபி சாத்ர தைவஷப்தஷ்சக்ஷுராத்யநுக்ராஹகாதித்யாதிவிஷயதயா வ்யாக்யாதஃ. வயஂ த்வாதித்யாதீநாமப்யநுக்ராஹகஂ பரமாத்மாநமிஹ தைவஂ ப்ரூம இதி விஷேஷஃ. ப்ரயுக்தஂ ச ஸ்தோத்ரே’ப்ரக்யாததைவபரமார்தவிதாஂ மதைஷ்ச’ [ஸ்தோ.ர.15] இதி. லக்ஷ்மீகல்யாணே ச — ‘தர்மே ப்ரமாணஂ ஸமயஸ்ததீயோ வேதாஷ்ச தத்த்வஂ ச ததிஷ்டதைவம்’ இதி. தஸ்மாத்தேவஷப்தோத்ர தேவதாபர்யாயஃ. ஸ சாத்ர ஸர்வப்ரவர்தகஹேதுபரத்வாத்விஷேஷகாபாவாச்ச பரதேவதாவிஷய உசித இதி’பரமாத்மாந்தர்யாமீ கர்மநிஷ்பத்தௌ ப்ரதாநஹேதுரித்யுக்தம்’. யதாஸௌ ஸர்வேஷாமாத்மா? ந ததாஸ்ய கஷ்சிதித்யதஃ பரமாத்மா. ததா ஷரீராதேஃ ப்ரவரித்தௌ ஜீவஃ ப்ரதாநஹேதுஃ? ததா தஸ்யாப்யஸாவித்யபிப்ராயேணாந்தர்யாமித்வோக்திஃ. தத்விவக்ஷாமத்ர பூர்வாபராப்யாஂ ஸ்தாபயதி — ‘உக்தஂ ஹீத்யாதிநா’. நநு’ஸ்வதந்த்ரஃ கர்தா’ [அஷ்டா.1.3.5] இதி கர்தரிலக்ஷணமநுஷிஷ்டம்; இஹ ச கர்தேதி க்ஷேத்ரஜ்ஞ ஏவ நிர்திஷ்டஃ; அதஃ காரகாந்தரப்ரயோக்தரித்வஂ காரகாந்தராப்ரயோஜ்யத்வஂ ச தஸ்யாங்கீகர்தவ்யம். தஸ்மாத்தைவமப்யத்ராதிஷ்டாநாதிவத்ததபேக்ஷயா குணீபூதஂ வக்தவ்யமித்யத்ராஹ — ‘பரமாத்மாயத்தஂ சேதி’. உத்பந்நஜ்ஞாநசிகீர்ஷாப்ரயத்நஸ்ய ஹி புருஷஸ்ய காரகாந்தரப்ரயோக்தரித்வாதிகம்; ஜ்ஞாநாத்யுத்பத்திரேவ து பரமாத்மாயத்தேதி ஷ்ருதிஸித்தத்வாத்? ஜீவஸ்ய பராயத்தகர்தரித்வஂ ஸ்வாதந்த்ர்யஂ சாவிருத்தமிதி ஷாரீரகே ஸ்தாபிதமிதி பாவஃ.இமமபிப்ராயமஜாநந்வாயூதகாதிவத்பரமாத்மநஃ ப்ரேரகத்வாச்சோதயதி — ‘நந்வேவமிதி’. ஜ்யோதிஷ்டோமாதிஷு யதி பரமாத்மா ப்ரேரயதி? ததா ந ஜீவஸ்ய கிஞ்சித்விதேயஂ; ந ஹி ப்ரபலேந ஹ்ரியமாணஸ்ய கமநவிதிஃ; அத நிருந்தே? ததாபி ந விதேயஂ; ந ஹி துர்பலஸ்ய ப்ரபலேந நிருத்தஸ்ய கமநவிதிஃ; ஏவஂ யத்ர பரமாத்மா ப்ரவர்தயதி? தத்ர நிவரித்தேரஷக்யத்வாந்நிஷேதோ நிஷ்பலஃ; யத்ர து ந ப்ரவர்தயேத்? தத்ர து ப்ரவரித்தேரேவாஷக்யத்வாந்ந நிஷேதாபேக்ஷேதி பாவஃ. இயமத்ர சார்வாகேதரஸமஸ்தஸித்தாந்தாவலம்பிநீ சோத்யகாஷ்டா — ‘நிக்ரஹாநுக்ரஹாம்நாதபூர்வாதரிஷ்டப்ரசோதிதஃ. நிக்ரஹாநுக்ரஹாத்யர்ஹ இதீதஂ கடதே கதம்’ இதி. ஜீவஸ்ய ஜ்ஞாதரித்வகர்தரித்வபாரதந்த்ர்யாபாவசோத்யவத் பாரதந்த்ர்யேபி விதிநிஷேதவையர்த்யப்ரஸங்கசோத்யமபி பஞ்சமவேதததுபந்ஷிதோர்த்ரஷ்டா பகவாந்பாதராயணஃ ஸ்வயமேவ பரிஜஹாரேத்யாஹ — ‘இதமபீதி’. விஹிதப்ரதிஷித்தாவையர்த்யாதிஹேதுப்ய ஏவ சேதநேந கரிதஂ ப்ரயத்நமபேக்ஷ்ய பரமாத்மா உத்தரோத்தரேஷு ப்ரவர்தயதீதி ஸூத்ரார்தஃ. தத்ர ஸர்வப்ரவரித்திஷு பரமாத்மாதீநாஸு கதஂ கரிதப்ரயத்நாபேக்ஷத்வமுச்யதே வையர்த்யசோத்யஸ்ய சாவையர்த்யாஸித்த்யர்ததயா பரிஹாரே ஸாத்யாவிஷேஷஷ்ச ஸ்யாதிதி ஷங்காயாஂ ஸூத்ரஸ்யாபிப்ராயிகமர்தமாஹ — ‘ஏததுக்தமிதி’.’அயமபிப்ராயஃ’ — யத்தாவதீஷ்வரஸ்ய யந்த்ராதிவத்த்வஸங்கல்பகல்பிதப்ரவரிக்திஷக்தீநாஂ கரணகலேவராணாஂ ஸமர்பணஂ? யச்ச பூதலாதிவத்ஸர்வப்ரவரித்திநிவரித்த்யாநுகுண்யேந ஸ்வரூபதஃ ஸங்கல்பதஷ்ச ஸர்வாதாரதயாவஸ்தாநஂ? யதபி கரணகலேவராத்யதிஷ்டாநஷக்திப்ரதாநஂ? யச்ச ப்ரவரித்த்யாலம்பநபாஹ்யவிஷயபுரஸ்கரணஂ? தத்ஸர்வஂ ஜீவஸ்ய கர்தரித்வாநுகுணஂ ஸர்வப்ரவரித்திநிவரித்திஸாதாரணஂ சேதி ந தத்ர சோத்யாவகாஷஃ. ஏதாவதைவ ஸர்வப்ரவரித்திநிவரித்திஸாதாரணமுதாஸீநத்வஂ பகவத உச்யதே. ஏவஂ லப்தஷக்தேஃ புருஷஸ்ய ப்ரவரித்திகாலே யத்கார்யநிஷ்பத்த்யர்தமீஷ்வரஸ்யாநுமந்தரித்வஂ? ததபி ந ஜீவஸ்ய கர்தரிதாஂ வாரயதி; அபிதூத்தம்நாதீதி ந ததோபி விதிநிஷேதவையர்த்யம். நசைகஸ்மிந்நேவ கர்மணி பரமாத்மாக்யகர்த்ரந்தரஸாஹசர்யஂ ஜீவஸ்யாநியோஜ்யதாகாரணஂ? ப்ரத்யேகமஷக்யேஷு ஸம்பூய பஹுபிரநுஷ்டீயமாநேஷ்வபி லோகே விதிநிஷேததத்பலாதிதர்ஷநாத்ப்ரவரித்திஷக்தஸ்யேச்சாயாமந்யைரநிவார்யத்வேந ஸ்வாதந்த்ர்யாதிஸித்தேஃ. ஏவஂ’கார்யதே ஹ்யவஷஃ கர்ம ஸர்வஃ ப்ரகரிதிஜைர்குணைஃ’ [3.5] இத்யாதிஷ்வபி ஜ்ஞாநேச்சாபுரஸ்காரேண ப்ரவர்தநாதிச்சாவிஷேஷாதேஷ்ச ஸ்வவாஸநாதிவிஷேஷமூலத்வாஜ்ஜீவஸ்ய கர்தரித்வஂ ஸுஸ்திதம். அத ஏவ ஹ்யத்ர ஹேதுபஞ்சகே கர்தேதி ஸமாக்யாஸமாதிநா கர்தரித்வேநைவ ஜீவோ நிரூப்யதே; யத்து கரணகலேவரஷக்திஜ்ஞாநவாஞ்சாதிஷு விஷமப்ரதாநமஹிதப்ரவரித்தாவநிவாரணமநுமநநஂ ப்ரத்யவாயஜநநஂ ச? ததப்யநாதிபூர்வகர்மவைஷம்யோபாதிகதயா நேஷ்வரஸ்ய வைஷம்யநைர்கரிண்யாபாதகம். ப்ரவரித்திவைஷம்யஸ்யாதரிஷ்டவைஷம்யமூலத்வேபி ததேவாதரிஷ்டஂ ஷாஸ்த்ரபுரஸ்காரேணாஸ்ய தரிஷ்டாதிகமாரபதே. ததப்யேவமிதி விதிநிஷேதாவகாஷலாபஃ. ந ஹி பூர்வஂ யஜ்ஞாதிகாரணமதரிஷ்டஂ கரிதமிதி தேநைவேதாநீஂ யஜ்ஞாதிகஂ நிஷ்பத்யதே? ஷாஸ்த்ரஜந்யபுத்த்யாதிஸாபேக்ஷத்வாத்தஸ்ய. ஏவஂ பாபஹேதுபூதமப்யதரிஷ்டஂ ஸ்வபுத்த்யைவ நிவரித்தியோக்யதயா ஷாஸநாநர்ஹதஷாமாபாத்ய பாபே ப்ரவர்தயதி; ததபி ததேதி? அந்யதாதரிஷ்டமூலத்வாத்திதாஹிதப்ரவரித்த்யோர்ந ஷாஸ்த்ராபேக்ஷேதி வாதிநஃ பூர்வாதரிஷ்டேபி ததா ப்ரஸங்காத்ஸ்வவசநவிரோதஃ. அதாதரிஷ்டமூலத்வே ஷாஸ்த்ரவையர்த்யப்ரஸங்கஃ; ஸார்தகஂ ச ஷாஸ்த்ரஂ பரைரப்யுபகம்யத இத்யதரிஷ்டமூலத்வமேவ நோபபத்யேதேதி மந்யஸே; ததபி ந? லௌகிகவிதிநிஷேதயோரபி ததா ப்ரஸங்காத். தத்ராபி ஹி ஸாமக்ரீவைசித்ர்யமூலத்வே ப்ரவரித்திநிவரித்த்யாதிவைசித்ர்யஸ்ய கிஂ’காமாநய’ இத்யாதிநியோகேந அத ஸோபி நியோகஃ ஸ்வஸாமக்ர்யோபநீதஃ ப்ரவரித்திநிவரித்திஸாமக்ரீமத்யமத்யாஸ்த இதி பஷ்யஸி? ஏவஂ வைதிகநியோகோபீதி ஸம்பஷ்யேதாஃ. தர்ஹி லௌகிகமபி நியோகஂ பரித்யஜாம இதி சேத் — ஹந்த பரஸ்பரஸஂவ்யவஹாரவ்யுத்த்பத்த்யாத்யஸம்பவாத்விலீநஂ லோகாயதேநாபீதி மூகீபவ. ஏவஂ ஸாமாந்யதஃ ஸர்வேஷு அதரிஷ்டவைஷம்யமூலேஷ்வபி கர்மஸு ஷாஸ்த்ரே ஸாவகாஷே ததேவ ஷாஸ்த்ரமீஷ்வரபுத்திவிஷேஷஂ சேததரிஷ்டமுபதிஷதி? ததாவிதோயமீஷ்வரஃ ப்ரமாணபலாதகவத இதி ந தத்ர பரிசோதநாவகாஷஃ. ந சைஷ தோஷஃ — ‘யதோக்தமாசார்யைர்வாதிஹஂஸாம்புவாஹைஃ’ — ‘வைஷம்யே ஸதி கர்மணாமவிஷமஃ கிஂ நாம குர்யாத்கரிதீ கிஂவோதாரதயா ததீத வரதோ வாஞ்சந்தி சேத்துர்கதிம்’ இதி.ததயஂ சார்வாகேதரஸமஸ்தஸித்தாந்தநிஷ்டாநாஂ ஸாதாரணபரிஹாரஸாரஃ — ‘தத்ததிஷ்டாதரிஷ்டமூலஷாஸ்த்ரவஷ்யதஷாந்வயாத். புநஸ்ததாததா தரிஷ்டஸம்பத்திருபபத்யதே৷৷புமர்தஸாதநத்வேந ப்ரதீதேஃ ஸ்வேச்சயா புமாந். ப்ரவர்தேதேதி தாதர்த்யாத்ஸாவகாஷாத்ர சோதநா৷৷’ இதி. அத்ர கரணகலேவரப்ரதாநாதிஸாதாரணோபகாரஸாபேக்ஷதயா ஜீவகர்தரித்வஸ்ய பராபேக்ஷத்வஂ’ஸந்நித்யந்தேநோக்தம்’.’கர்மநிஷ்பத்தயே’ இத்யாதிநா து ப்ரவரித்திவிஷேஷே ஜீவஸ்ய ஸ்வாதந்த்ர்யஂ தர்ஷிதம். தத்ராபி பரஸ்ய கிஞ்சித்காரஃ’ததந்தரவஸ்தித’ இத்யாதிநோக்தஃ.’தஂ’ — கரிதப்ரயத்நமித்யர்தஃ.
—————-
இனிக் கர்ம நடைமுறைக்கும் ஆத்மாவுக்கும் உள்ள தொடர்வு யாது? விடை வருகிறது :
16. தத்ரைவம் ஸதி கர்தாரமாத்மாநம் கேவலம் து ய:
பஸ்யத்யக்ருதபுத்தித்வாந்ந ஸ பஸ்யதி துர்மதி:
து ஏவம் ஸதி-இங்ஙனமிருக்கையில்,
ய: அக்ருதபுத்தித்வாத்-எவன் புத்திக் குறைவால் ஆத்மாவை,
தத்ர கேவலம் ஆத்மாநம்-அங்கே (கர்மங்களைச் செய்வதில்) தனிப்பொருளாகிய, ஆத்மாவை,
கர்தாரம் பஸ்யதி-கர்த்தாவாக (தொழில் செய்பவனாக) காணுகிறானோ,
ஸ துர்மதி: ந பஸ்யதி-அந்த மூடன் காட்சியற்றவனேயாவான்.
இங்ஙனமிருக்கையில், தனிப்பொருளாகிய ஆத்மாவைத் தொழில் செய்வோனாக எவன் புத்திக்
குறைவால் காணுகிறானோ அந்த மூடன் காட்சியற்றவனேயாவான்.
இக்கோட்பாட்டை அறிதற்கும் மோட்டார் வண்டி ஒன்றை அமைப்பதையே மீண்டும் உபமானமாக எடுத்துக்கொள்ளலாம்.
மண், நீர், தீ, காற்று ஆகிய நான்கு பூதங்களும் அவ்வண்டியமைப்புக்கு இன்றியமையாதவைகளாகின்றன.
வண்டிக்குத் தேவையானவைகளெல்லாம் பூமியினின்று வந்தவைகள். அவைகளை யெல்லாம் கொடுத்து உதவியது பூமி.
பிறகு வண்டி ஓடுதற்கு நிலைக்களமாயிருப்பதும் பூமி. ஆனால், மோட்டார் வண்டியின் செயல் ஒன்றிலும் பூமி சம்பந்தப்பட்டதல்ல.
அது எப்பொழுதும் தன்மயமாயிருக்கிறது. வண்டி ஓடும் விஷயத்தில் பூமியைக் கர்த்தாவென்று கருதுவது பொருந்தாது.
எது கர்மம் செய்கிறதோ அது கர்த்தா. பிரகிருதியின் கூறுபாடுகள் கர்மம் செய்கின்றன.
மேலே சொன்ன ஐந்தும் பிரகிருதியினுடைய கூறுபாடுகள். ஐந்து காரணங்களில் ஒன்றாகிய அந்தராத்மா அல்லது
தெய்வம் பிரகிருதியோடு சேர்ந்ததா அல்லது ஆத்ம சொரூபமா என்ற கேள்வி எழுகிறது.
எங்கும் வியாபகமாகிய ஆகாசத்துக்கு அடுத்தபடியில் இருப்பது வாயு. அது கிட்டத்தட்ட ஆகாசம் போன்றது என்றாலும் அது ஆகாசம் ஆகாது.
ஆகாசம் அசைவற்றது. வாயு அசையும் தன்மையது. இங்குத் தெய்வம் என்று சொல்லுவது சித் ஆபாசனாகிய ஜீவாத்மா.
அது சேதனம் போன்று தோன்றுகிறது. உண்மையில் அது ஜடமாகிய பிரகிருதியே.
ஆத்மாவின் சன்னிதான விசேஷத்தால் பிரகிருதி வேலை செய்கிறது. சித் ஆகாசத்தில் அது தோன்றி, நின்று பிறகு நீங்குகிறது.
ஆத்மாவோ செயலற்றது. அது சுத்த சைதன்யம். மாயாசக்தியாகிய பிரகிருதி அதை ஆரோபித்து அதன்மீது தோன்றிக்கொண்டிருக்கிறது.
அதனால் ஆத்ம சொரூபத்துக்கு லாபமும் இல்லை; நஷ்டமும் இல்லை. கர்மத்துக்கு அப்பாற்பட்டுள்ள சுத்த சைதன்யம் அல்லது
பேரறிவு மனிதனது எதார்த்த சொரூபம். புத்தி தெளிவடையாதவனுக்கு இது விளங்குவதில்லை.
ஆகையால் அவன் உண்மையைக் காண்கிறானில்லை.
৷৷18.16৷৷ஏவஂ வஸ்துதஃ பரமாத்ம அநுமதி பூர்வகே ஜீவாத்மநஃ கர்தரித்வே ஸதி தத்ர கர்மணி கேவலம் ஆத்மாநம் ஏவ கர்தாரஂ யஃ பஷ்யதி? ஸ துர் மதிஃ விபரீத மதிஃ? அகரித புத்தித்வாத் — அநிஷ்பந்ந யதாவஸ்தித வஸ்து புத்தித்வாத் -ந பஷ்யதி ந யதாவஸ்திதஂ கர்தாரஂ பஷ்யதி.
(ஸூஷ்மமான ஆத்மா எவ்வாறு புலன்களுடன் சேர்ந்து வியாபாரிக்க முடியும் என்னில்
தாருண் யக்நிர் யதா தைலஂ திலே தத்வத் புமாநபி. ப்ரதாநே வஸ்திதோ வ்யாபீ சேதநாத்மாத்ம வேதநஃ’ இத்யாதிபிஃ-ஸ்ரீ விஷ்ணு புராணம்
தர்மபூத ஞான த்வாரா வியாபிக்கிறான் என்றபடி)
৷৷18.16৷৷யத்யேவஂ பஞ்சாநாஂ ஹேதுத்வேப்யாத்மைவ கர்தா? தர்ஹ்யகர்தரித்வாநுஸந்தாநஂ ப்ராந்திரூபமேவ ஸ்யாத்; விதிநிஷேதாதிஸஂரக்ஷணாய கர்தரித்வஂ தாவத்துஸ்த்யஜம்; ந ச ஸஹகாரிநிரபேக்ஷகர்தரித்வஂ ப்ரதிஷித்யத இதி வாச்யஂ; தஸ்ய ப்ரஸங்காபாவேந ப்ரதிஷேதாயோகாத். ந ஹி கஷ்சித்தேஹேந்த்ரியதண்டசக்ராதிநிரபேக்ஷஃ கரோமீதி மந்யத இதி ஷங்காயாஂ நியந்த்ரந்தரநிரபேக்ஷஸ்வாபாவிககர்தரித்வப்ரமஸ்ய தேஹாத்யாத்மப்ரமவதாஂ சாநேகாதீநே கர்மண்யநந்யாதீநத்வாபிமாநஸ்ய நிவாரணமகர்தரித்வாநுஸந்தாநமித்யுச்யதே’தத்ரைவம்’ இதி ஷ்லோகேந.’பரமாத்மாநுமதிபூர்வக’ இதி ஸர்வநிர்வாஹகப்ரதாநஹேதுக்ரஹஃ.’ஆத்மாநமிதி’ ஸ்வாத்மாநமித்யர்தஃ. அத ஏவ ச கர்தரிஷப்தோத்ர ந பூர்வவத்தர்மிஸமர்பகஃ; இதரதா கர்மப்ராரம்பஹேதுமித்யத்யாஹாரப்ரஸங்காச்சேத்யபிப்ராயேணாஹ — ‘கேவலமாத்மாநமேவ கர்தாரமிதி’. துஷப்தோத்ராவதாரணார்தோ வ்யாக்யாதஃ. ஷங்காநிவர்தகத்வேபி வா கேவலஷப்தோக்தவ்யக்த்யர்த ஏவகாரஃ.நந்வத்ர கேவலஷப்தேந ஸ்வாபாவிககர்தரித்வாநுவாதமாத்ரஂ ஸ்யாதிதி சேத் ந சதுர்பிஃ ஸம்பூயகரணே ப்ரஸ்துதே ததவபிஜ்ஞநிந்தாயாஂ தத்வ்யவச்சேதார்தத்வஸ்வாரஸ்யாத்தஸ்யாபேக்ஷிதத்வாச்ச. தத்ர யத்பரைருக்தம் — ‘ஆத்மநோவிக்ரியஸ்வபாவத்வேநாதிஷ்டாநாதிபிஃ ஸஂஹதத்வாநுபபத்தேஃ விக்ரியாவதோ ஹ்யந்யைஃ ஸஂஹநநஂ? ஸஂஹத்ய வா கர்தரித்வஂ ஸ்யாத்; நத்வவிக்ரியஸ்யாத்மநஃ கேநசித்ஸஂஹநநமஸ்தீதி ந ஸம்பூயகாரித்வமுபபத்யதே’ இதி; ததஸத் ஸ்வரூபோத்பத்த்யாதிவிகாரரஹிதஸ்யாத்மநஃ’
தாருண் யக்நிர் யதா தைலஂ திலே தத்வத் புமாநபி. ப்ரதாநே வஸ்திதோ வ்யாபீ சேதநாத்மாத்ம வேதநஃ’ இத்யாதிபிஃ
ஷாஸ்த்ரைர்த்ரவ்யாந்தரேண ஸஂஹநநஸ்ய ஜ்ஞாநசிகீர்ஷாத்யாதாரதயா ஸஹகாரிபிஃ ஸம்பூயகர்தரித்வஸ்ய ச ஸ்தாபநாத். அந்யதாத்ராபி’பஞ்சைதே தஸ்ய ஹேதவஃ’ [18.15] இதி கர்துரபி ஹேதுத்வேந பரிகணநஸ்ய பங்கப்ரஸங்காதிதி.’ஸ துர்மதிஃ’ இத்யேததுக்தஸ்யைவாநுவாதஃ; அந்யதா பௌநருக்த்யாதித்யபிப்ராயேணாஹ — ‘விபரீதமதிரிதி’. அகரிதபுத்திரிஹாத்யாத்மஷாஸ்த்ரைரநிஷ்பாதிதபுத்திஃ; ததாஹ — ‘அநிஷ்பந்நேதி’.’யஃ பஷ்யதி? ந ஸ பஷ்யதி’ இதி வ்யாகாதாத் ஸதபி தர்ஷநமயதாபாவேநாஸங்கல்பதயா நிந்த்யத இத்யபிப்ராயேணாஹ — ‘ந யதாவஸ்திதமிதி’. பாஹ்யேஷு யதாவஸ்திதிதர்ஷநஸம்பவாத்ப்ரஹரிதவிஷயே நியச்சதி’கர்தாரமிதி’. ஸ்வபாவார்தஷாஸ்த்ரப்ராப்தவ்யதிரிக்தேஷு ந ப்ரவர்தேத; அவஷ்யகர்தவ்யேஷு ஸ்வபாவாதிப்ராப்தேஷ்வபி ஸ்வஸ்மிந்நதிஷ்டாநாதிஷு ச யதாஂஷஂ கர்மபந்தநமஸ்ய ப்ரவர்தேதேதி ஹரிதயம்.
—————
17. யஸ்ய நாஹங்க்ருதோ பாவோ புத்திர்யஸ்ய ந லிப்யதே
ஹத்வாபி ஸ இமாம்ல்லோகாந்ந ஹந்தி ந நிபத்யதே
யஸ்ய அஹங்க்ருதோ பாவ ந-எவருடைய (உள்ளத்தில்) நான் செய்கிறேன் என்னும் எண்ணம் இல்லையோ,
யஸ்ய புத்தி ந லிப்யதே-பற்றுதல்கள் அற்று மதியுடையவன்,
ஸ: இமாந் லோகாந்-அவன் இந்த உலகங்கள் அனைத்தையும்,
ஹத்வா அபி ந ஹந்தி ந நிபத்யதே-கொன்ற போதிலும் கொலையாளி யாகான்; பாவத்தில் கட்டுப்பட மாட்டான்.
நான் எனுங் கொள்கை தீர்ந்தான், பற்றுதல்கள் அற்று மதியுடையான், அவன்
இவ்வுலகத்தாரை யெல்லாங் கொன்ற போதிலும் கொலையாளி யாகான், கட்டுப்பட மாட்டான்.
தன்னைக் கர்த்தாவென்று கருதுவதிலும், அகங்காரம் கொள்ளுதலிலும் மனிதனுக்கு மனிதன் வித்தியாசம் காட்டுகிறான்.
நாடக மேடையில் ஒருவன் கொலை புரிபவன் போன்று நடிக்கிறான். மற்றொருவன் கொலையுண்பவனாக நடிக்கிறான்.
மற்று, இதே செயல் உலகில் உண்மையாக நிகழ்கிறது.
பாசாங்காகச் செய்த கர்மம் அகங்காரத்தையோ கர்த்ருத்வத்தையோ உண்டு பண்ணவில்லை.
வாஸ்தவத்தில் நிகழ்ந்த கொலைச் செயலானது அதில் சம்பந்தப்பட்டவர் உள்ளத்தில் ஆழ்ந்து பதிந்தது.
இவ்விரண்டு நிகழ்ச்சிகளும் ஒன்று கூடியது ஞானியின் செயல். போர்க்களத்தில் அர்ஜுனன் தன் பாட்டனாராகிய பீஷ்மரைக் கொன்றான்.
ஆயினும் கொன்றவனாக அவன் தன்னைக் கருதவில்லை. ஏனென்றால் அகங்காரமும் பற்றுதலும் அவனுடைய மனதைவிட்டு அகன்றுவிட்டன.
பீஷ்மர் கொல்லப்பட்டவராகத் தம்மைக் கருதவில்லை. அணிந்திருந்த சட்டையைப் பலவந்தமாகக் கிழித்து
எறிந்ததற்கு ஒப்பாயிற்று அவர் உடலைக் களைந்த செயல்.
கண்ணாடியில் ஒருவனுடைய பிம்பம் தோன்றி ஆடுகிறது. அத்தோற்றத்துக்கும் ஆட்டத்துக்கும் கர்த்தா கண்ணாடியல்ல.
இனி, அந்தப் பிம்பம் கண்ணாடியில் பதிந்திருப்பதும் இல்லை. பிம்பத்தை விளக்குதற்கிடையில் கண்ணாடி பற்றற்றிருக்கிறது.
ஆத்ம சைதன்யத்தின்மீது பிரகிருதியின் செயல்களெல்லாம் தோன்றுகின்றன. அதனால் ஆத்மா ஒரு செயலும் செய்வதன்று.
அப்பேரறிவு பிரகிருதியை விளக்கியதால் அது பிரகிருதியில் பந்தப்பட்டதுமல்ல. தனது நிஜசொரூபமாகிய சைதன்யத்தில்
உறுதிபெற்றிருப்பவன் உடலும் இந்திரியங்களும் செய்கின்ற செயலிலே கட்டுண்டு போவதில்லை.
கொல்லுதல் முதலியன பிரகிருதியின் வியவகாரங்களேயாம்.
புருஷன் யாதொரு காரியத்தையும் செய்யாது சலனமற்றுக் கிடக்கிறான் என்றும், பிரகிருதியே சகலத்தையும்
செய்து வருகின்ற தென்றும், புருஷன் வெறும் சாக்ஷி மாத்திரமாகத் தானிருக்கிறானென்றும் சாங்கிய தர்சனம் கூறுகின்றது.
மேலும், பிரகிருதியும் புருஷனில்லாது எதனையும் செய்யவியலாது என்றும் அது கூறுகின்றது.
৷৷18.17৷৷பரம புருஷ கர்தரித்வ அநுஸந்தாநேந யஸ்ய பாவஃ கர்தரித்வ விஷேஷ விஷயோ மநோ வரித்தி விஷேஷோ ந அஹஂகரிதோ ந அஹம் அபிமாந கரிதஃ’அஹஂ கரோமி’ இதி ஜ்ஞாநஂ யஸ்ய ந வித்யதே இத்யர்தஃ. புத்திஃ யஸ்ய ந லிப்யதே? அஸ்மிந் கர்மணி மம கர்தரித்வ அபாவாத் ஏதத் பலஂ ந மயா ஸஂபத்யதே? ந ச மதீயம் இதஂ கர்ம இதி யஸ்ய புத்திஃ ஜாயதே இத்யர்தஃ. ஸ இமாந் லோகாந் யுத்தே ஹத்வா அபி தாந் ந நிஹந்தி (தேசத்துக்காக செய்தால் போற்றுகிறோமே-ஷத்ரியன் தர்ம யுத்தத்தில் யாரைக் கொன்றாலும் குற்றம் வாராது என்றபடி -பீஷ்மர் ஷத்ரியன் அல்லவே -அதனாலே அவருக்கு குற்றம் -முன்பே சொன்னான் -துரியோதனனுக்கு குற்றம் வரும் -அது அதர்ம யுத்தம் -நான் ராஜ்யத்துக்காக பண்ணுகிறேன் என்ற புத்தி உள்ளவன் அன்றோ -அனைத்து பாபங்களும் அவனுக்குத் தீண்டும் – )ந கேவலஂ பீஷ்மாதீந் இத்யர்தஃ. ததஃ தேந யுத்தாக்யேந கர்மணா ந நிபத்யதே? தத் பலஂ ந அநுபவதி இத்யர்தஃ.(தியாக விஷய ப்ரகரணம் இத்துடன் முடிவுற்றது )
ஸர்வம் இதம் அகர்தரித்வாத் யநுஸந்தாநஂ ஸத்த்வ குண வரித்த்யா ஏவ பவதி இதி ஸத்த்வஸ்ய உபாதேயதா ஜ்ஞாபநாய கர்மணி ஸத்த்வாதி குண கரிதஂ வைஷம்யஂ ப்ரபஞ்சயிஷ்யந் கர்ம சோதநா ப்ரகாரஂ தாவத் ஆஹ —
৷৷18.17৷৷துர்மதிப்ரஸங்கே கஸ்தர்ஹி ஸுமதிஃ இதி புபுத்ஸாயாமேவஂவிதாகர்தரித்வாநுஸந்தாநஸ்ய ப்ரயோஜநமுச்யதே — ‘யஸ்யேதி’ ஷ்லோகேந. பாவோத்ராபிப்ராயஃ அர்தாந்தராநந்வயாத். ஸ ச ப்ரகரணாத் ஸமபிவ்யாஹாராச்ச விஷேஷ்யதே — ‘கர்தரித்வவிஷயோ மநோவரித்திவிஷேஷ’ இதி.’அஹஂகரிதஃ’ இத்யத்ர கர்த்ரர்தத்வாநந்வயாத்கர்மார்தத்வேபி மநோவரித்திவிஷேஷஸ்யாஹமபிமாநவிஷயத்வாயோகாத்தந்மூலத்வமாத்ரமிஹ விவக்ஷிதமித்யாஹ’அஹமபிமாநகரித’ இதி. அத்ராஹஂஷப்தேநாஹமபிமாநலக்ஷணா வா. யத்வா’அஹஂகரிதஃ’ இதி’புக்தா ப்ராஹ்மணாஃ’ இதிவத்கர்தரி க்தஃ; அஹமபிமாநகரித இதி பலிதோக்திஃ. நநு ஆத்மநோஹமர்தத்வாத்கதமஹமபிமாநவர்ஜநம் தத்ராஹ — ‘அஹஂ கரோமீதி’. ஸாவதாரணமிதஂ யோஜ்யம்? அந்யதா ஸாக்ஷாத்கர்தரித்வவிரோதாத். ஏவஂ கர்தரித்வத்யாகே கண்டோக்தே பரிஷேஷாத்தேநார்தஸித்தஃ பலஸங்கத்யாகோ’புத்திர்யஸ்ய ந லிப்யதே’ இத்யநூத்யத இத்யாஹ’அஸ்மிந்நிதி’. “நாவிரதோ துஷ்சரிதாத்” [கடோ.1.2.23] இத்யாதிப்ரதிஷித்தவைதேதரஹநநவ்யுதாஸாய ஷாஸ்த்ரோபக்ரமாதிஸித்தமநுகரிஷ்யாஹ’யுத்தே ஹத்வாபீதி’. ந ஹந்தி — ஹநநாபிமாநஜந்யாதரிஷ்டவத்தயா தத்பலஸம்பந்தயோக்யஹந்த்ரந்தரவிலக்ஷண இத்யர்தஃ. அந்யதா’ஹத்வாபி ந ஹந்தி’ இதி வ்யாகாதாத்.,யத்து பரைரத்ரோக்தம் — ‘ஆத்மநோ ஹநநகர்தரித்வாபாவாத்தத்கார்யணாதர்மபலேந ந ஸம்பத்யத இத்யுச்யதே’ இதி; ததஸத்?’யஸ்ய நாஹஂகரிதோ பாவஃ’ இதி விஷேஷணவையர்த்யாத்; அவிதுஷோந்யஸ்யாபி தந்மதே கர்தரித்வாபாவாத்தஸ்மிந்நபி ச கர்மபலலேபஸ்ய மித்யாத்வாப்யுபகமாத்.’கதஂ பீஷ்மம்’ [2.4] இத்யாதேஃ ப்ரஷ்நஸ்ய கேமுத்யேந ப்ரதிக்ஷேபார்தம்’இமா ఁல்லோகாந்’ இதி ஸாமாந்யேநோச்யத இத்யபிப்ராயேணாஹ — ‘ந கேவலமிதி’. அத்ர’ந ஹந்தி’ இத்யஸ்ய’ந நிபத்யதே’ இதி வ்யாக்யாநமிதி யோஜநா ஸமீசீநே கத்யந்தரே ஸம்பவதி ந யுக்தா. அதஃ’யஸ்ய நாஹஂகரிதோ பாவோ புத்திர்யஸ்ய ந லிப்யதே’ இத்யநயோர்ஹேதுஸாத்யபாவேநாவஸ்திதயோஃ பலமபி ஹேதுஸாத்யபாவேந’ந ஹந்தி ந நிபத்யதே’ இத்யநூத்யத இத்யாஹ — ‘தத’ இதி.’ந நிபத்யதே’ இத்யநேந கர்மஸாத்யமோக்ஷவிரோதிபலாநந்வயோ விவக்ஷித இத்யபிப்ராயேணாஹ — ‘தத்பலஂ நாநுபவதீதி’. ஏதேந “க்ரியாகாலே நாஹங்காரஃ க்ரியோத்தரகாலே மயா கரிதமிதி ப்ரதிஸந்தாநாலேபஃ?’ந ஹந்தி ந நிபத்யதே’ இத்யுபாப்யாமைஹிகாமுஷ்மிகப்ரத்யவாயப்ரதிஷேதஃ” இதி யோஜநாந்தரஂ நிரஸ்தம்.
———————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply