ஸ்ரீ நாராயணீயம் –சதகம் -60–கோபி வஸ்திர அபஹரணம்–

11 ஸ்லோகங்களும் வைத்தாளீயம் மீட்டர்

மதந ஆதுர சேதஸோ அன்வஹம் பவத் அங்கரி த்வய தாஸ்ய காம்யயா
யமுனா தட ஸீம்நி ஸைகதீம் தர லாஷ்யோ கிரிஜாம் சமார்சிசன் –-1-

மன்மதனால் கோபிகளின் மனம் சஞ்சலம் உற்றது -தங்களுக்கே சேவை செய்ய விரும்பி
யமுனா நதிக்கரையில் கூடி ஸைகதீம்-மணலால் பார்வதி தேவியைப் போன்ற பிம்பம் செய்து பூஜித்தனர் –

காத்யாயனி விரதம்

காத்யாயனி மஹாமாயே மஹாயோகிந்யதீஸ்வரி ।நந்தகோபசுதம் தேவி பதின் மே குரு தே । “ஓம் காத்யாயனி மஹாமாயே மஹாயோகிந்யாதீஷ்வரி!

பாடிப்பறை கொண்டு நாமம் பலவும் நவின்று

———-

தவ நாம கதா ரதா சமம் ஸூத்ருஸ ப்ராதர் உபாகதா நதீம்
உபஹார சதைர பூஜயன் தயிதோ நந்த ஸூதோ பவே திதி –2

ஸூத்ருஸ-அழகிய கண்கள் -கண்ணனையே கண்ணில் கொண்டவர்கள்-போதரிக்கண்ணினாய் –

ப்ராதர் உபாகதா நதீம்-நாட்காலே நீராடி

உபஹார சதை-மாலே மணிவண்ணா -உபகரணங்களைப் பிரார்த்தித்துப் பெற்றார்கள்

கோபிகள் தங்கள் திரு நாமத்தையும் தங்கள் கதைகளையும் கூறிக் கொண்டு யமுனா நதிக்கு வந்தார்கள் –
பிறகு நந்தகோபன் திருக்குமாரரான தாங்களே கணவனாக வர வேண்டும் என்று பூஜித்து வேண்டினர் –

——————-

இதி மாஸம் உபாஹித வ்ரதாஸ் தரலாஷீர் அபி வீஷ்யதா பவான்
கருண அம்ருதுலோ நதீ தடம் சமயாஸீத் ததனுக்ரஹேச்சயா –3-

இவ்வாறு ஒரு மாதம் விரதம் இருந்தார்கள் – தங்கள் அவர்கள் இடம் கருணை கொண்டு
அவர்களை ஆசீர்வதிக்க யமுனைக் கரைக்குச் சென்றீர்கள் –

விரஹ தாபம் ஒரு அளவு தணிக்க -குள்ளக்குளிர நீராடி –
பரதாழ்வான் -நந்திக்ராமம் -இருந்த பொழுது -சரயு நீராடியது போல் -அக்குளத்து மீன் –
கோபிகளைப் பிரிந்து கண்ணனுக்கே விரஹ தாபம் மிக்கு –அனைத்து கோபிகளையும் கண்டா மகிழ்ச்சி

————

நியம அவசிதவ் நிஜ அம்பரம் தடஸீமன் யவமுஸ்யதாஸ் ததா
யமுனா ஜல கேலந ஆகுலா புரதஸ் த்வாம் அவலோக்ய லஜ்ஜிதா –4–

வரதம் முடிந்ததும் கோபிகைகள் தங்கள் ஆடைகளைக் களைந்து கரையில் மேல்
வைத்து விட்டு யமுனையில் விளையாடத் தொடங்கினார்கள் –
அப்போது தங்களைக் கண்டு வெட்கப்பட்டனர் –

———–

த்ரபயா நமித ஆநநாஸ் வதோ வனிதாஸ் வம்பர ஜாலம் அந்திகே
நிஹிதம் பரி க்ருஹ்ய பூருஹோ விடபம் த்வம் தரஸா அதி ரூடவான் –5-

வெட்கத்துடன் தலை குனிந்து நின்ற அந்த கோபிகளின் ஆடைகளை எடுத்துக் கொண்டு
தாங்கள் அருகில் உள்ள மரத்தின் மேல் ஏறினீர்கள் –

————-

இஹ தாவது பேத்ய நீயதாம் வசனம் வஸூத்ருஸோ யதா யுதம்
இதி நர்ம ம்ருதுஸ்மிதே த்வயி ப்ருவதி வ்யா முமுஹே வதூ ஜனை –6-

பெண்களே இங்கு வந்து உங்கள் ஆடைகளைப் பெற்றுக் கொள்ளுங்கோள் -என்று
புன் சிரிப்புடன் கூறினீர்கள் –
கோபிகள் வெட்கத்தினால் வெளியே வர முடியாமல் திகைத்தனர் –

————-

அயி ஜீவ சிரம் கிசோரநஸ் தவ தாஸீர வஸீ கரோஷி கிம்
ப்ரதிச அம்பரம

11 ஸ்லோகங்களும் வைத்தாளீயம் மீட்டர்

மதந ஆதுர சேதஸோ அன்வஹம் பவத் அங்கரி த்வய தாஸ்ய காம்யயா
யமுனா தட ஸீம்நி ஸைகதீம் தர லாஷ்யோ கிரிஜாம் சமார்சிசன் –-1-

மன்மதனால் கோபிகளின் மனம் சஞ்சலம் உற்றது -தங்களுக்கே சேவை செய்ய விரும்பி
யமுனா நதிக்கரையில் கூடி ஸைகதீம்-மணலால் பார்வதி தேவியைப் போன்ற பிம்பம் செய்து பூஜித்தனர் –

காத்யாயனி விரதம்

காத்யாயனி மஹாமாயே மஹாயோகிந்யதீஸ்வரி ।நந்தகோபசுதம் தேவி பதின் மே குரு தே । “ஓம் காத்யாயனி மஹாமாயே மஹாயோகிந்யாதீஷ்வரி!

பாடிப்பறை கொண்டு நாமம் பலவும் நவின்று

———-

தவ நாம கதா ரதா சமம் ஸூத்ருஸ ப்ராதர் உபாகதா நதீம்
உபஹார சதைர பூஜயன் தயிதோ நந்த ஸூதோ பவே திதி –2

ஸூத்ருஸ-அழகிய கண்கள் -கண்ணனையே கண்ணில் கொண்டவர்கள்-போதரிக்கண்ணினாய் –

ப்ராதர் உபாகதா நதீம்-நாட்காலே நீராடி

உபஹார சதை-மாலே மணிவண்ணா -உபகரணங்களைப் பிரார்த்தித்துப் பெற்றார்கள்

கோபிகள் தங்கள் திரு நாமத்தையும் தங்கள் கதைகளையும் கூறிக் கொண்டு யமுனா நதிக்கு வந்தார்கள் –
பிறகு நந்தகோபன் திருக்குமாரரான தாங்களே கணவனாக வர வேண்டும் என்று பூஜித்து வேண்டினர் –

——————-

இதி மாஸம் உபாஹித வ்ரதாஸ் தரலாஷீர் அபி வீஷ்யதா பவான்
கருண அம்ருதுலோ நதீ தடம் சமயாஸீத் ததனுக்ரஹேச்சயா –3-

இவ்வாறு ஒரு மாதம் விரதம் இருந்தார்கள் – தங்கள் அவர்கள் இடம் கருணை கொண்டு
அவர்களை ஆசீர்வதிக்க யமுனைக் கரைக்குச் சென்றீர்கள் –

விரஹ தாபம் ஒரு அளவு தணிக்க -குள்ளக்குளிர நீராடி –
பரதாழ்வான் -நந்திக்ராமம் -இருந்த பொழுது -சரயு நீராடியது போல் -அக்குளத்து மீன் –
கோபிகளைப் பிரிந்து கண்ணனுக்கே விரஹ தாபம் மிக்கு –அனைத்து கோபிகளையும் கண்டா மகிழ்ச்சி

————

நியம அவசிதவ் நிஜ அம்பரம் தடஸீமன் யவமுஸ்யதாஸ் ததா
யமுனா ஜல கேலந ஆகுலா புரதஸ் த்வாம் அவலோக்ய லஜ்ஜிதா –4–

வரதம் முடிந்ததும் கோபிகைகள் தங்கள் ஆடைகளைக் களைந்து கரையில் மேல்
வைத்து விட்டு யமுனையில் விளையாடத் தொடங்கினார்கள் –
அப்போது தங்களைக் கண்டு வெட்கப்பட்டனர் –

———–

த்ரபயா நமித ஆநநாஸ் வதோ வனிதாஸ் வம்பர ஜாலம் அந்திகே
நிஹிதம் பரி க்ருஹ்ய பூருஹோ விடபம் த்வம் தரஸா அதி ரூடவான் –5-

வெட்கத்துடன் தலை குனிந்து நின்ற அந்த கோபிகளின் ஆடைகளை எடுத்துக் கொண்டு
தாங்கள் அருகில் உள்ள மரத்தின் மேல் ஏறினீர்கள் –

————-

இஹ தாவது பேத்ய நீயதாம் வசனம் வஸூத்ருஸோ யதா யுதம்
இதி நர்ம ம்ருதுஸ்மிதே த்வயி ப்ருவதி வ்யா முமுஹே வதூ ஜனை –6-

பெண்களே இங்கு வந்து உங்கள் ஆடைகளைப் பெற்றுக் கொள்ளுங்கோள் -என்று
புன் சிரிப்புடன் கூறினீர்கள் –
கோபிகள் வெட்கத்தினால் வெளியே வர முடியாமல் திகைத்தனர் –

————-

அயி ஜீவ சிரம் கிசோரநஸ் தவ தாஸீர வஸீ கரோஷி கிம்
ப்ரதிச அம்பரம் அம்புஜே ஷணே த்யுதி தஸ் த்வம் ஸ்மிதமேவ தத்தவான் –7-

செந்தாமரைக் கண்ணனே தங்களுக்கு சேவை செய்ய வந்த அடியோங்களை
இப்படி ஸ்ரமம் படுத்தலாமா –
எங்கள் ஆடையைக் கொடுத்து அருள வேண்டும் என்று வேண்டிய கோபிகளுக்கு
மந்தஹாசத்தையே பதிலாகத் தந்தீர்கள் –

கோழி அழைப்பதன் முன்னம் குடைந்து நீராடுவான் போந்தோம்
ஆழியம் செல்வன் எழுந்தான் அரவணை மேல் பள்ளி கொண்டாய்
ஏழைமை ஆற்றவும் பட்டோம் இனி என்றும் பொய்கைக்கு வாரோம்
தோழியும் நானும் தொழுதோம் துகிலைப் பணித்து அருளாயே—3-1-

காலைக் கதுவிடுகின்ற கயலொடு வாளை விரவி
வேலைப் பிடித்து என் ஐமார்களோட்டில் என்ன விளையாட்டோ
கோலச் சிற்றாடை பலவும் கொண்டு நீ ஏறி இராதே
கோலம் கரிய பிரானே குருந்திடைக் கூறை பணியாய்—3-5-

அரையிலே ஒன்றைச் சாத்துவது –
தலையிலே ஒன்றைக் கட்டுவது –
உத்தரியமாக ஒன்றை இடுவதாக
இப்படி தன் திரு மேனிக்கு பரபாகமாம் படி நாநா வர்ணம் ஆனவற்றைக் கொண்டு அலங்கரித்து –
சேஷித்த வற்றை குருந்திலே இட்டு வைத்து –
கண்டி கோளே நமக்குத் தகுதியாய் இருந்த படி –
இத்தைக் கண்ட உங்களுக்கு வேண்ட வேண்டி இருந்ததோ -என்றான் –

கோலச் சிற்றாடை பலவும் கொண்டு நீ ஏறி இராதே கோலம் கரிய பிரானே குருந்திடைக் கூறை பணியாய்–
அழகியதாய் இருந்தது
நாங்கள் அவற்றை –கோலச் சிற்றாடைகளை -வேண்டுகிறோம் அல்லோம் –
குருந்திலே கிடக்கிறவற்றைத் தா -என்கிறார்கள் –

———

அதி ருஹ்ய தடம் க்ருதாஞ்ஐலீ பரி ஸூத்தா ஸ்வ கதீர் நிரீஷ்யதா
வசநான் யகிலான் யநுக்ரஹம் புனரேவம் கிரமப் யதா முதா--8-

அவர்கள் கரை ஏறி கை கூப்பி வணங்கினார்கள் -அதனால் ஆடை இல்லாமல்
குளித்த பாபம் நீங்கியவர்களாய் ஆனார்கள் –
தங்களையே சரண் அடைந்ததால் அவர்களுக்கு ஆடைகளையும் அளித்து
உபதேசமும் செய்து அருளினீர்கள் –

——–

விதிதம் நநுவோ மநீஷிதம் வதிதாரஸ் த்விஹ யோக்யமுத்தரம்
யமுனா புலிநே ச சந்திரிகா க்ஷணதா இத் யபலாஸ் த்வ மூசி வான் –9–

உங்கள் எண்ணத்தை அறிந்து கொண்டேன் -நதியின் மணல் குன்றுகளின் நிலா வெளிச்சத்துடன்
கூடிய இரவில் உங்களுக்கு வேண்டுவது கிடைக்கும் என்று அருளினீர் –

ராஸக்ரீடையே பலம்
ஸரத்கால சந்த்ர ஒளியில் –
இதுவே நோன்புக்கு பலம்-என்று அருளிச் செய்தாயே

————

உப கர்ண்ய பவன் முகஸ்யுதம் மது நிஷ்யந்தி வஸோ ம்ருகீத்ருச
ப்ரணயா தயி வீஷ்யதே வதநாப்ஜம் சநகைர் க்ருஹம் கதா –-10-

ம்ருகீத்ருச-மான் அன்றோ கண் தந்தது

தேனினும் இனிய தங்கள் சொற்களைக் கேட்ட கோபியர்கள் தங்கள் தாமரை
திரு முகத்தைத் திரும்பிப் பார்த்த படியே மெதுவே வீடு சென்றார்கள் –

——–

இதி நன்வ நுக்ருஹ்ய வல்லவீர் விபிநாந்தேஷு புநரேவ ஸஞ்சரன்
கருணா ஸிஸிரோ ஹரே ஹர த்வரயா மே சகல ஆமயா வலிம் –11-

இவ்வாறு அப் பெண்களுக்கு அனுக்ரஹம் செய்து காட்டில் திரிந்து மகிழ்ந்தீர் –
கருணை உள்ளம் கொண்ட ஸ்ரீ குருவாயூரப்பா அடியேனை சீக்கிரம் ரக்ஷித்து அருள வேண்டும் –

நீராடும் பொழுது ஆடை இல்லாமல் கூடாது
ஜலதேவதையை அவமதிப்பதாகும்
அந்தக்குறையை -சின்ன தண்டம் -கொடுத்துத் திருத்திப் பணி கொள்ளுமவன்
பகவான் இடம் வெட்க்கப்படக் கூடாதே -அவன் உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் அறிபவன் அன்றோ –
ஸர்வேஸ்வரன் -ஸர்வ நியந்தா அன்றோ –
காமம் க்ரோதம் லோபம் அஹங்காரம் மமகாரம் –ஆடைகள் கூடாதே -தானே பலவந்தமாகப் பரித்து கைக் கொள்ளுமவன் -கரை ஏற்றுவான்

————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ம் புஜே ஷணே த்யுதி தஸ் த்வம் ஸ்மிதமேவ தத்தவான் –7-

செந்தாமரைக் கண்ணனே தங்களுக்கு சேவை செய்ய வந்த அடியோங்களை
இப்படி ஸ்ரமம் படுத்தலாமா –
எங்கள் ஆடையைக் கொடுத்து அருள வேண்டும் என்று வேண்டிய கோபிகளுக்கு
மந்தஹாசத்தையே பதிலாகத் தந்தீர்கள் –

———

அதி ருஹ்ய தடம் க்ருதாஞ்ஐலீ பரி ஸூத்தா ஸ்வக தீர் நிரீஷ்ய தா
வசநான்ய கிலா ன் யநுக்ரஹம் புனரேவம் கி ரமப்யதா முதா–8-

அவர்கள் கரை ஏறி கை கூப்பி வணங்கினார்கள் -அதனால் ஆடை இல்லாமல்
குளித்த பாபம் நீங்கியவர்களாய் ஆனார்கள் –
தங்களையே சரண் அடைந்ததால் அவர்களுக்கு ஆடைகளையும் அளித்து
உபதேசமும் செய்து அருளினீர்கள் –

——–

விதிதம் தநு வோ மநீஷிதம் வதிதாரஸ் த்வி ஹ யோக்யமுத்தரம்
யமுனா புலிநே ச சந்திரிகா க்ஷண தா இத்ய பலாஸ் த்வ மூசி வான் –9–

உங்கள் எண்ணத்தை அறிந்து கொண்டேன் -நதியின் மணல் குன்றுகளின் நிலா வெளிச்சத்துடன்
கூடிய இரவில் உங்களுக்கு வேண்டுவது கிடைக்கும் என்று அருளினீர் –

உப கர்ண்ய பவன் முகஸ்யுதம் மது நிஷ்யந்தி வஸோ ம்ருகீத் ருச
ப்ரண யாதயி வீஷ்ய தே வத நாப் ஜம் சநகைர் க்ருஹம் கதா –10-

தேனினும் இனிய தங்கள் சொற்களைக் கேட்ட கோபியர்கள் தங்கள் தாமரை
திரு முகத்தைத் திரும்பிப் பார்த்த படியே மெதுவே வீடு சென்றார்கள் –

இதி நன்வ நுக் ருஹ்ய வல்ல வீர்விபி நாந்தே ஷு புரேவ ஸஞ்சரன்
கருணா ஸி ஸி ரோ ஹரே ஹர த்வரயா மே சகலா மயா வலிம் –11-

இவ்வாறு அப் பெண்களுக்கு அனுக்ரஹம் செய்து காட்டில் திரிந்து மகிழ்ந்தீர் –
கருணை உள்ளம் கொண்ட ஸ்ரீ குருவாயூரப்பா அடியேனை சீக்கிரம் ரக்ஷித்து அருள வேண்டும் –

————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading