வாக் அநு வாக் சாம நிஷத் உபநிஷத் -ஐந்தும் ப்ரஹ்மத்தை ச் சொல்லும்
நிஷத் -ப்ரஹ்மத்தை இந்திராதி அந்தர்யாமியாக சொல்ல உப நிஷத் நேராகவே சொல்லும்
உப ப்ரஹ்மணங்கள்
உபநிஷத் -வேதாந்தம்-இறுதி முடிவு
ஸ்ரீ பகவத் கீதை -ஸர்வ உபநிஷத் -பசுக்கள் -கோபால நந்தன் -பார்த்தன் வத்சம் -ஸூகீகி போக்தா கீதாம்ருதம்
ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் -பாராசர்ய வாச ஸூதாம் -உபநிஷத் கடலைக் கடைந்து –
த்ரி பிரஸ்தானம் -படிக்கட்டுக்கள் -அனைத்து தர்சனங்களுக்கும் இவை மூன்றுமே அடிப்படை
ஸமோஹம் உபநிஷத் -பிரஸ்தானம்
கர்மம் -ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர பிரஸ்தானம் –
ஞானம் பக்தி -ஸ்ரீ கீதா -பிரஸ்தானம்
ஆத்மாக்கள் -சமம் -பரமாத்வா உடன் சாம்யம்
என் உடம்பு -தேகம் வேறே -தோன்றும்
விஞ்ஞான மயம் -உப்பு நிறைந்து இருப்பது போலே
ஞானத்துக்கு இருப்பிடமாயும் இருக்குமே
தீபம் -பிரபா -சார்ந்தே இருக்கும் –
தர்ம பூத ஞானம்
நான் குடத்தைப் பார்க்கிறேன்
நான் -தர்மி ஞானம்-
பார்ப்பது தர்ம பூத ஞானம்
தேகம் இந்திரியம் மனஸ் பிராணன் இவை எல்லாம் ஆத்மா இல்லையே
ஆத்ம சித்தி ஸ்ரீ ஆளவந்தார்
வித்யா விநயா சம்பந்தனே ப்ராஹ்மணே -கவி ஹஸ்தி -சுனி சைவ சூபாகேச-நாயும் நாய் மாமிசம் உண்ணும் வேடன் —
பண்டித சம தர்சனி ஸ்ரீ கீதை -ஞான மயம் என்பதால் சமம்
கர்மம் அடியாக வேறுபாடு
இதுவே ஆத்ம சாஷாத்காரம் -ஞான ஏக ஆகாரம் -இஹ ஏவ முக்தர் -ஸாம்யம் அறிந்தவர் -நிர்தோஷம் -ஹி சமம் ப்ரஹ்மம் –
ப்ரஹ்மமே அனைத்து ஆத்மாக்குள்ளும் இருக்கும் ஆத்மா
சரீராத்ம பாவம் -நமக்கும் ப்ரஹ்மத்துக்கும் –
ப்ரஹ்மாத்கத்வம்-இதுவும் பொது
ந இஹ நாநா அஸ்தி -இதனாலே
ஸர்வம் கலு இதம் ப்ரஹ்ம தத் ஜலான் சாந்த உபாஸ்தேய -அறிந்து சாந்தி அடையலாம்
அந்தர்யாமி அந்தராத்மா
மூன்றாவது சாம்யம்-கோப உபநிஷத் -தனியன்
சேஷத்வம் அனைவருக்கும் பொது
பாரார்த்யம் ஸ்வம் –ஸ்ருதி சத சிரஸ் சித்தம்
ஒரே ஸ்வாமி நாம் எல்லாம் சேஷ பூதர்கள்-
சீர் மல்கும் ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள் –நீராடப் போதுவீர் போதுமினோ -அனைவரும் சமம் -ஆசை ஒன்றே வேணும் –
——–
ஸர்வஞ்ஞன்-இரண்டு பறவைகள்-ஸஹாய -சேர்ந்தே இருக்கும் -சமானம் வ்ருஷம் -பரிக்ஷஸ்வஜாய – -சயூக் -ஸாம்யம்
ஓன்று ஸூக துக்கங்கள் உண்டு கர்ம வஸம் -ஓன்று கர்ம பலம் தட்டாமல் –
அபஹத பாப்மா -விஜர -விம்ருத்யு – விஸோக -விஜிகித்சக -அபிபாஷா- சத்ய காம- ஸத்ய ஸங்கல்ப -எட்டிலும் ஸாம்யம்
ஸ்வரூப ஆவிர்பாவம் —பஸ் யதே ருக்ம வர்ணம் கர்த்தாராம் ஈசன் புருஷ —
ததா வித்வான் புண்ய பாபே விதூய -நிரஞ்சனம் -பரமம் ஸாம்யம் உபைதி –
ஸ்வேந ரூபேண அபிநிஷ்பந்த்யதே –
ஆனந்தத்திலும் ஸாம்யம் உண்டே பரமாத்மாவுடன்
நித்யோ நித்யானாம் –ஏகோ சேதன -நித்யானாம் பஹு நாம் –
ஸமோஹம் ஸர்வ பூதேஷு நமே த்வேஷ ந ப்ரிய -ஆஸ்ரயணத்தவே சமம்
அவன் பார்வையிலும் ஸாம்யம்
ஸூ ஹ்ருதம் ஸர்வ பூதாநாம் –
ஸ்ரீ நிதிம் – -ஸர்வ பூத ஸூ ஹ்ருதம் தயா நிதிம் -ஸ்ரீ வரதராஜ ஸ்தவம்
மின்னு மா மழை தவழும் மேக வண்ணன் -வஸிஷ்டர் பாமரர் விபாகம் பார்க்காமல் அருள் மழை பொழிபவன்
அ நா லோசித விசேஷ அசேஷ லோக சரண்ய-கத்யம்
சர்வ லோக சரண்ய ராகவாய-ஸ்ரீ விபீஷணன்
யதிவா ராவண ஸ்வயம் -அவன் பிழையையும் பொறுத்து அருளுபவன்
பத்ரம் பலம் தோயம் –பக்தி ஒன்றே உபஹ்ருதம்
பிரியோ –ஞானி ஆத்மைவ மே மதம் –அவனுக்கும் ஆத்மாவாகக் கொள்பவன் -அவன் தரிப்பே இவர்களாலே –
உதாராஸ் ஸர்வ
ஏ பஜந்தி மாம் -அநந்யார்ஹ -தன்னை விட மேலாகக் கொள்பவன்
மிலேச்ச–ச பூஜ்யா யதாக்யஹம்–என் அளவாவது பூஜிக்கத் தக்கவன் –
———-
ஸாம்யம் காட்டி அருளவே -மூன்று த்வாரங்கள் -நித்ய ஸூரிகள் -ப்ரமாதிகள் -நம் போல்வார்-
அமரராய் திரிகின்றார்க்கு ஆதி
அமரர் கோன் அர்ச்சிக்கின்று அங்கு அகப்பணி செய்வர் விண்ணோர்
பாதம் காண நடமினோ நமர்கள் உள்ளீர்
———–
ஸாம்யம் –குள்ளன் உயரமானவன் -ஞானம் குறைவு -மிக்கு -உள்ளவன் –fairness–equity -சங்கீர்த்திய கேசவன் கலியுகம்
க்ருதயுகம் த்யானம் -த்ரேதா யாகாதிகள் -த்வாபர அர்ச்சாயாம் –
உபாயம் எளிதாக்கி அதே பலனைப் பெற வைக்கிறான்
அன்று அங்கு அப்பறை கொண்ட வாற்றை -கோபிகள் அனுஷ்டித்துப் பெற —
பட்டர்பிரான் கோதை ஆண்டாள் அநு கரித்துப் பெற –
சங்கத் தமிழ் மாலை இங்கு அனுசந்தானத்தால் நாமும் பெற –
செல்வத் திருமாலால் எங்கும் என்றும் திருவருள் பெற்று இன்புறுவர்
————-
தன்மயம் -ப்ரஹ்ம -சாம்யா பத்தி —
பிரணவ தனு -ப்ரஹ்மம் லஷ்யம் –
ஸம்யக் ஞான கலாபம் ப்ரஹ்ம ஸூத்ரம் –
சமன்வய அவிவிரோத சாதன பல அத்தியாயங்கள்-
கர்மம்–அஹம் அர்த்தம் ஜீவாத்மா
ந ஆத்மா -ஸ்ருதே-
வேதம் சொல்லுமே -ந ஜாயதே -ந மிரியதே –
வேதம் ஆத்மா நித்யம் என்றும் சொல்லும் அஜ நித்ய சாஸ்வத புராண ந அந்நியதே அன்யமானம் சரீரம்
அவிநாஸது தத் வித்தி-ஆத்மா அணு -வாலாக்ரா இத்யாதி -நைனம் -நனைக்கவோ வெட்டவோ முடியாதே
அந்த அந்த இதம் தேஹ–அவயவங்களின் சேர்க்கை –
ஆத்மா நிரவயவி –
அநித்யமாக இருந்தால் இன்னும் ஒரு தோஷம் வரும் அக்ருத அப்யாகமம்–பிரசங்கமும் க்ருத விப்ரநாச மும் வரும்
மூன்று காரணங்களால் ஆத்மா நித்யம்
வைஷம்யம் நைர் க்ருண்யம் இல்லாத ப்ரஹ்மம் -ந சாபேஷ்வாத் -கர்மம் அடியாகவே ஸ்ருஷ்ட்டி–
வேதம் க்ருத்ய அக்ருத்ய ஸாஸனம் -விதிகளும் நிஷேதங்களும் சொல்லும்
நிமித்த மாத்திரம் -பிரதான காரணம் கர்மம்
ஸத்கார்யம் சாது பவதி-பாப கார்யம் பாபி பவதி
கரணம் அகரணம் -விதி நிஷேதம் –
பாப புண்யங்கள் இவை பொறுத்தே விஹித அகரணம் -நிஷித கரணம் பாபம் -விஹித கரணம் -புண்யம்
தர்மம் அதர்மம் ஸூஹ்ருதம் அ ஸூஹ்ருதம் -பர்யாயம்
அநாதி -கர்மங்களும் –பிறவி சுழலும் அநாதி –சூர்யா சந்த்ரம் யதா ஸ்ருஷ்ட்டி தாதா -ப்ரஹ்மம் –
அனந்தங்கள் இல்லை—ஆதி இல்லாவிடில் இவற்றுக்கு முடிவு உண்டே –
அநாதி அவித்யா சஞ்சித பாப புண்ய ரூப கர்மா பிரவாஹம் -ப்ரஹ்மாதி சதுர்வித பிறவிகள் -தேக பிரவேசம் –
இதிலும் அவித்யா -இப்படியே சுழல்
அவித்யாவும் அநாதி
அவித்யா -அநாத்மனி ஆத்ம புத்தி -ஆத்மா இல்லாத ஒன்றை ஆத்மா என்று எண்ணுவதே அஹங்காரம் இதுவே -கர்வம் இல்லை
அஸ்வேத் -ஸ்மதியா மதி -நம்முடையது இல்லாத ஒன்றை நம்மது என்பது மமகாராம்
யானே என்னை அறியகில்லாதே யானே என் தனதே என்று இருந்தேன்
யானே நீ என் உடைமையும் நீ
நீர் நுமது என்ற இவை வேர் முதல் மாய்த்து
புண்யமும் இவற்றாலே -யாகாதிகள் பண்ணி சுவர்க்கம் -ஆத்மா அறிந்தே பண்ணுகிறான் –
அஹங்காரம் -ஸ்வதந்த்ர புத்தி -சேஷத்வ ஞானம் இல்லாமல் செய்வதும் -இதனாலே
ஆத்மா அவன் சொத்து என்று அறிய வேண்டுமே
யா ஆத்ம திஷ்டன் -அவனே செய்பவன் நான் அவன் கையில் பொம்மையாக இருக்க பாபம் புண்ணியம் எப்படி வரும்
நடக்கப் போவது மூன்றே முடிவானால் எப்படி
கர்த்தா ஜீவாத்மாவே சாஸ்த்ரார்த்வத்வாத் –அர்த்த = பிரயோஜனம்
கர்மம் அடியாக பிறவி -சுகம் துக்கம் அனுபவம் புண்ய பாபங்கள் குறையும் –
பரார்த்த து தத் ஸ்ருதே-அவன் உள்ளே புகுந்து நிர்வகிக்கிறான்
ஆட்டு வாணியன் இல்லையே
க்ருத ப்ரயத்ன அபேஷ்தத் து — விகித நிஷித்த –உதாஸீன -பிரதம ப்ரவ்ருத்வம்–
அநுமந்த்ருத்வம் அடுத்து -அவன் தானே நிர்வாகன்
ஜீவ ஸ் வா தந்தர்யம் கொடுத்துள்ளான் –
மநோ வாக் காயை –சூர்ணிகை-அநாதிகால ப்ரவ்ருத்த -அக்ருத்ய கரண -க்ருத்ய அகரண –
பகவத் அபசார பாகவத அபசார அஸஹ்யா அபசார -சிசுபாலன்-ராவணன் -ஹிரண்யன் -இம் மூன்றுக்கும் த்ருஷ்டாந்தம்
சஞ்சித கர்மம்–பிராரப்த கர்மம் –ப்ரம்மகல்ப ந்யூத அனுபவம் ஒரு க்ஷணத்தில் செய்த கர்மங்கள் –
க்ருதான் கரிஷ்யமான -முக்காலங்களிலும் சேர்க்கிறோம்
ஞானம் -அக்னி -சர்வ கர்மானி பஸ்மம் -ஆக்கும் ஒரே வழி
அனுபவித்து மாளாதே –
பிராயச்சித்தம் செய்தும் ஓயாதே -உபசாரம் செய்ய இழிந்து -அபசாரங்கள் செய்வதற்கு க்ஷமை வேண்டிக் கொள்கிறோம்
ஞான கார்ய -த்யானம் உபாசனம் ஸ்னேஹா பூர்வக அநு த்யானம் தைலதாராவத்
வர்ணாஸ்ரம தர்மங்கள் -வித்யா ஞானம் அவித்யா -சப்தத்தால் வர்ணாஸ்ரம தர்மம்
அவித்யையால் கடந்து வித்யையால் அம்ருதம் -பக்தி ஆரம்ப விரோதி -ம்ருத்யு -இவற்றால் -கழித்து முக்தர் ஆக வேண்டும்
வித்யையால் அம்ருதம் அஸ்நுதே –
ஹ்ருதய கிரந்தி -சம்சயம் போக்கி -கர்மங்களைக் கழித்து தஸ்மிந் த்ருஷ்டே பராவரே
தரிசன சமானாகாரம் த்யானம் மூலம் இங்கே -காணலாம்
அஸ்வை ரோமானி குதிரை மயிர் விதூய -சந்திரன் ராகு பிடியில் இருந்து விடுவது போல் –
ஷமிஸ்யாமி என்று சங்கல்பித்து –ஷமாமி -செய்து போக்கி அருளுகிறார்
தத் அதிகமே –உத்தர பூர்வ ஆகம் அஸ்லேஷம் விநாசம்
அனுதாபம் வேண்டுமே
புத்ரம் தாயம் உபயந்தி –ஸூஹ்ருதம் சாது க்ருத்யாம் –துஷாந்த பாப க்ருத்யாம்
பக்தி யோகம் பார்த்தோம்
பிரபன்னர் -சேஷபூதருக்கு ஸ்வரூபம் –
தாமே அன்றோ தந்தையும் தாயும் ஆவார் -திருமாலை
ஷத்ரபந்தும் அன்றோ பராங்கதி கண்டு கொண்டான் மூன்று எழுத்துடைய பேரால்
பித்தனைப் பெற்றும் அன்றோ பிறவியுள் துளங்குகிறோம் –
மாதவன் என்று என்று ஓத வல்லீரேல் தீது ஒன்றும் அடையா ஏதமும் சாரா -இதுவே பூர்வ உத்தர ஆக நிவ்ருத்தி
போய பிழையும் புகுதறுவான் நின்றனவும் தீயினில் தூசாகும்
வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்து தூ மலர் தூவித் தொழுது போக்கிக் கொள்ளலாமே
கர்மமும் கிருபையும் பார்த்தோம்
———-
ந சோர கார்யம் ந ராஜ கார்யம் -ந பார காரி –ஞானம் பகுந்தால் வளருமே -வர்த்ததே ஏவ நித்யம் –
வித்யா தனம் சர்வ தான பிரதானம்
ஞான ஹீனன் பசு சமானன்
விவேக ஞானம் -வித்யா ததாதி விநயம்–பாத்ரதாம் -தனம் ஆப்நோதி –தனம் கொண்டு தர்மம் செய்து ஸூகம் அடைகிறோம்
தத் கர்ம -என்ன பந்தாயா -சா வித்யா யா வி முக்தயே–
ஸூ கீதா கர்தவ்ய –ஸாஸ்த்ர ஸங்க்ரஹம் -ஸ்வயம் பத்ம நாபஸ்ய முக பத்மாத்–
வேதங்களில் புருஷ ஸூ க் தம் -மனு தர்ம சாஸ்திரம் -விஷ்ணு புராணம் -ஸ்ரீ கீதை
நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞான மூர்த்தி
ஆயன் துவரைக்கோன் மாயன் அன்று ஓதிய வாக்கு மெய் ஞானம்-
கீதையின் செம்மைப்பொருள் தெரியப் பாரினில் சொன்ன இராமானுசன் ஸ்ரீ கீதா பாஷ்யம்
தத்வ விவேகம் –
தேகாந்தர ப்ராப்திக்கு தீரர் கவலைப்பட மாட்டார்களே
தத்வ த்ரயம் அறிந்து –
நித்யத்வம் -அநித்யத்வம் -சரீரீ நித்யம் -சரீரம் மாறும் –அழியாது அவஸ்தா பேதம்
ஹர்த்தும் தமஸ் -மானம் ப்ரதீப இவ ததாமி -பட்டர்
த்ரை குண்ய விஷய வேதம் -ஸஹஸ்ர மாதா இவ –
நித்ய ஸத்வ -யோகம் -க்ஷேமம் -பரி ரக்ஷணம் –
சாத்விக விளக்கம் –
வர்ணாஸ்ரம தர்மம் படி கர்மம் -பல த்யாகத்துடன் -த்ரிவித த்யாகம் -கர்த்ருத்வ புத்தி தியாகம்-பல சங்கத் தியாகம் –
வர்ணாஸ்ரம தர்மங்களை விடாமல் செய்ய வேண்டும் –
திரு ஆராதனமும் ஆச்சார்யர் கையாகவே கொண்டு செய்கிறோம்
யஜமான சம்ஹயம் -கூர்மம் போல் இந்திரியங்களை உள்ளே அடக்கி –
அடுத்து மனஸ் அடக்கி -ஏகேந்த்ரிய சம்ஹா -வஸீகார்ய சம்ஹா –ஆத்மாவை நினைத்து ஸ்தித ப்ரஞ்ஞன்-ஆவோம் –
இப்படி நான்கு படிக்கட்டுக்கள் ஞான யோகம்
ஆகமாபாயி -வந்தேறி என்று அறிந்து –ஆத்ம சாஷாத்காரம் அடைந்து –
ஞானம் பிறந்து கர்ம யோகம் அனுஷ்ட்டித்து ஞான யோகத்தில் இழிந்து -சாஷாத் காரம்
சாம்யம் அறிகிறான் -ஆதித்யவத் ஞானம் பிரகாசம் ஆகும் -spirutual enlightenment-
முக்தன் ஆக இதுக்கு மேல் பக்தி செய்து -ப்ரஹ்மம் -ஸூ யாதாத்ம்யம் -காரணந்து த்யேயா –அவனே சிரேஷ்டா அறிந்து –
ஸூ மஹாத்ம்யம் அறிவித்து -யோகம் ஐஸ்வர்யம் -தத்தம் இதம் சர்வம் -வியாபித்து -நியமித்து –
ஸூ வ கல்யாண குண ஆனந்த்வத்வம் –
இவற்றை அறிந்தே பக்தி -ஸ்நேக பூர்வம் அநு த்யானம் -பிரிய தமராக ஆக வேண்டும் –
ஞானம் த்ரஷ்ட்டும் பிரவேஷ்டும் -ஞானம் தர்சனம் பிராப்தி மூன்றுக்கும் பக்தி வேண்டும்
பக்தியால் ஸூத் த மனஸ் ஸூ கொண்டு அறிந்து
பக்தியால் தரிசன சமானாகார த்யானம்
பக்தியால் அவனை அடைந்து ஸ்வரூப ஆவிர்பாவம்
தேஷாம் ஞானி நித்ய யுக்தா ஏக பக்தி -விசிஷ்யதே -பிரியதோ -சச மம பிரியா —
என் அளவல்லவே அத்யந்த -அவனைப் போலே இருக்க முயல்கிறேன் என்று கண்ணனே சொல்லிக் கொள்கிறான்
சததம் கீர்த்தயந்த மாம் –திருட விரத யத்னம் செய்கிறார்கள் –நமஸ்யந்த–தொழுது எழுகிறார்கள் -நித்ய யுக்தா உபாஸ்யதே
யோக க்ஷேமம் வஹாம் அஹம் -நானே அவர்களது யோகத்தையும் ஷேமத்தையும் அருளுகிறேன்
மம சாதாரம்யம் -ந ச புன ஆவர்த்ததே
மத பக்தா மந் மநா பவ -மத் யாஜி –இத்யாதி
பக்தி வளர்ந்து -ப்ரேமம் மிக்கு -இருவரையும் மாலாக்கும் -வாஸூதேவம் சர்வம் ஸூ துர்லபம் -என்பான் அவன்
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் –தாரகம் போஷகம் போக்யம் -நம்மாழ்வார் போலே ஆவோம்
விதுரர் -மாலா காரர் போலே-கண்கள் நீர் மல்கி -அவா மிக்கு -அவா அறச் சூழ்ந்து–பிறந்தார் உயர்ந்தே
கால் ஆழும் நெஞ்சு அழியும் கண் சுழலும்
ஞானி து ஆத்மைவ மே மதம்-அறிவார் உயிரானாய் என்று அவனும் கொள்வான்
ஆகார ஸூ த் தி -ஸத்வம் வளர
ததீய பர்யந்தம் -அடியார் அடியார்
ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாஸ -அகில புவன இத்யாதி -ஸமோஹம் ஸர்வ பூதேஷூ -ரக்ஷை ஏக தீஷை -விவித சேதனர்களையும் –
ரக்ஷணம் அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிராப்தியும் -கர்மம் கிருபையும் பார்த்தோம்
ஸ்ருதி சிரஸ் -உபநிஷத் -ஸ்ரீ ப்ரஹ்ம ஸூ த் ரம் -ஸ்ரீ கீதை
ஷேமுஷீ பக்தி ரூபம் -இன்று பார்த்தோம்
சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே –ஸ்ரீ திருமலையே அருளும்
மா மலர் நீர் தூபம் கொண்டு அமர்ந்து -சேவை பண்ணுவோம் –
வேம் கடங்கள் மேல் வினை முற்றவும் வேம்–பூர்வ உத்தர ஆகங்கள் போகுமே போகுமே –
————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply