நமஸ்தே கமலா வாஸே நமஸ் த்ரயந்த வாஸிநி
த்வத் ப்ரஸாதேந விதிவச் ச்ருதோ மந்த்ர சமாதிநா –1-
பிரதிபத்திச்ச சகலா ஸ்வரூபம் ச யதாஸ்திதம்
ஆஹோராத்ரிகம் ஆசாரம் இதா நீம் வக்தும் அர்ஹஸி -2-
ஸ்ரீ
ஏகோ நாராயண ஸ்ரீமான் அநாதி புஷ்கரேஷண
ஞான ஐஸ்வர்யா மஹா சக்தி வீர்ய தேஜோ மஹோததி –3-
ஆத்மா ச சர்வ பூதாநாம் ஹம்ஸோ நாராயணோ வசீ
தஸ்ய சாமர்த்ய ரூப அஹமேகா தத் தர்ம தர்மிநீ–4-
சாஹம் ஸ்ருஷ்ட்யாதிகாந் பாவாந் விதாதநா புந புந
ஆராதிதா ஸதீ ஸர்வாம்ஸ் தாரயாமி பவார்ணவாத்-5-
அவனுடைய சாமர்த்தியமும் குணங்களுமாக நான் -சம்சாரம் தாண்டி அக்கரைக்கு போகும் வழி காட்டுகிறேன் –
ததாமி விவிதான் போகான் தர்மேண பரிதோஷிதா
சத்தர்ம பர சமஸ்தாநா மமபி சத்த்வாதிகா தநு -6-
ஆசார ரூபோ தர்ம அசாவாசாரஸ் தஸ்ய லக்ஷணம்
தமாசாரம் ப்ரவஷ்யாமி ய சத்பிரநு பால்யதே -7-
ஹித்வா யோக மயீம் நித்ரா முத்தாயா பர ராத்ரத
பிரபத்யேத ஹ்ருஷீ கேசம் சரண்யம் ஸ்ரீ பதிம் ஹரிம்-8-
ப்ரபத்தேச்ச ஸ்வரூபம் தே பூர்வமுக்தம் ஸூ ரேஸ்வர
பூயச்ச ச்ருணு வஷ்யாமி ச யதா ஸ்யாத் ஸ்திரா த்வயி -9-
ஆசம்ய ப்ரயதோ பூத்வா ஸ்ம்ருத்வாஸ்த்ரம் ஜ்வலாநாக்ருதி
தத் ப்ரவிஸ்ய விநிஷ்க்ராந்த பூதோ பூத்வாஸ்த்ர தேஜஸா –10-
பிரபத்தியில் மஹா விசுவாசம் வேண்டும் -பின் க்ரீம் அஸ்த்ராய பட் அஸ்திர மந்த்ரம் கொண்டு
உள் புறத் தூய்மைப் படுத்திக் கொண்டு யாதாம்ய ஞானம் பெற வேண்டும்
ப்ரபத்திம் தாம் ப்ரயுஞ்ஜீத ஸ்வாங்கை பஞ்ச பிரந் விதாம்
பிராதி கூல்யம் பரித்யக்தம் ஆனு கூல்யம் ச சம்ஸ்ரிதம் -11-
மயா சர்வேஷு பூதேஷு யதா சக்தி யதா மதி
அலஸஸ்ய அல்ப் ஸக்தேச்ச யதா வஸ்வா விஜாநத -12-
உபாய க்ரியமாணாஸ்தே நைவ ஸ்யுஸ்தாரகா மம
அத அஹம் க்ருபனோ தீநோ நிர்லேபச் சாப்ய கிஞ்சன -13-
லஷ்ம்யா ஸஹ ஹ்ருஷீகேஸோ திவ்யோ காருண்ய ரூபயா
ரக்ஷக சர்வ சித்தாந்தே வேதாந்ததே அபி ச கீயதே -14-
யந்மே அஸ்தி துஸ்த்யஜம் கிஞ்சித் புத்ரா தார க்ரியாதகம்
ஸமஸ்த மாத்மநா ந்யஸ்தம் ஸ்ரீ பதே தவ பாதயோ-15-
சரணம் பவ தேவேச நாத லஷ்மீ பதே மம
சக்ருதேவம் ப்ரபந்நஸ்ய க்ருத்யம் நைவாந்ய திஷ்யதே -16-
அநு கூல்ய சங்கல்பாதி பஞ்ச அங்கங்களுடன் சரணம் அடைந்தவனுக்கு மேலே செய்ய வேண்டியவை ஒன்றும் இல்லையே
உபாய அபாய முக்தஸ்ய வர்த்தமாநஸ்ய மத்யத
நரஸ்ய புத்திர் தவ்ர்பல்யாத் உபாயாந்தரம் இஷ்யதே -17-
அத பரம் சதாசாரம் ப்ரோஸ்யமாநம் நிபோத மே
ஆஸம் சாந சமுதிஷ்டேத் சர்வ பூத ஸூகோதயம்–18-
பவந்து சர்வ பூதாநி சாத்விகே விமலே பதி
பஜந்தாம் ஸ்ரீ பதிம் ஸாத்வத் விசந்து பரமம் பதம் -19-
இத்யாசாஸ்ய பிரியம் சம்யக் பூதேப்யோ மநசா கிரா
சரீர சோதநம் க்ருத்வா தர்ம சாஸ்த்ர விதாநதா-20-
ஸுவ்சம் ச விதிவத் க்ருத்வா பஷயே த்ருந்ததாவநம்
அதா சம்ய விதாதேந பவித்ரை சாஸ்த்ர சோதிதை -21-
ப்லாவயித்வாப் யுபாஸீத ஸந்த்யாம் த்ரை லோக்ய பாவ நீம்
மந்வயீ த்ரிவிதா சக்திர் ஸூர்ய சோமா அக்னி ரூபேண -22-
சூர்யன் அக்னி சோமன் ஆகிய மூன்று வடிவில் காணப்படும் எனது சக்தியே –
சுத்தயே சர்வ பூதாநாம் சந்த்யா தேவீ ப்ரவர்த்ததே
உபஸ்தாய விவஸ்மந்த வந்தஸ்தம் புருஷோத்தமம் -23-
குர்யாத் அக்னிவிதம் சம்யக் உபாதான மதாசரேத்
சதி வித்தே ந குர்வீதே உபாதானம் து விசஷண-24-
சப்த வித்தாகமா தர்ம்யா தாயோ லாப க்ரியா ஜய
பிரயோக கர்மா யோகச்ச சத் ப்ரதிக்ரஹ ஏவ ச -25-
செல்வம் சேர்க்க ஏழு நியாய வலிகள் -தாய பிராப்தி -லாபம் -செயல்கள் -விற்பது வாங்குவது -ஜெயம் –
அறிவு பிரயோகம் -கர்மயோகம் -நேர்மையான அன்பளிப்பு
ஸ்நானம் க்ருத்வா விதா நேந த்ரிவிதம் ஸாஸ்த்ர சோதிதம்
பூத சுத்தம் விதாயாத யாகமாந்தரம் ஆசரேத் -26-
ஸ்வயம் உத்பாதிதைர் ஸ்பீதைர் லப்தை சிஷ்யாதி தஸ்ததா
போகைர் யஜேதே மாம் விஷ்ணு பூமவ் வா ஸாஸ்த்ர பூர்வகம் -27-
அஷ்டாங்கேந விதாநேந ஹி அனுயாகாவசாநகை
ஸ்வாத்யாயம் ஆசரேத் சம்யக் பராஹ்ணே விசஷணே-28-
எங்களுக்கு அர்ப்பணித்து வேத அத்யயனம் செய்வானாக –
திவ்ய சாஸ்த்ராண் யதீயீத நிகமாம்ச்சைவ வைதிகான்
சர்வாநனுசரேத் சம்யக் சித்தாந்தாநாத்ம ஸித்தயே -29-
அலோலுபேந சித்தேந ராக த்வேஷ விவர்ஜித
ந நிந்தேந் மனசா வாசா சாஸ்த்ராண் யுச்ச வசாந்யபி -30-
தாவாந் மாத்ரார்த்த மாதத்யாத் யாவதா ஹி அர்த்த ஆத்மந
பூதாநாம் ஸ்ரேயசே சர்வே சர்வ சாஸ்த்ராணி தந்வதி -31-
தாம் தாம வஸ்தாம் ஸம்ப்ராப்ய தாநி ஸ்ரேயோ விதன்வதே
ஆதவ் மத்யே ச ஸர்வேஷாம் சாஸ்த்ராணாம் அந்திமே ததா -32-
ஸ்ரீ மான் நாராயண போக்தோ விதயைவ தயா தயா
அஹம் நாராயணஸ்தாபி சர்வஞ்ஞா சர்வ தர்சிநீ -33-
நிதா நஞ்ஞா பிஷக்கல்பா தத் தத் குர்வாதி ரூபிணீ
ப்ரவர்த்தயாமி சாஸ்த்ராணி தாநி தாநி ததா ததா -34-
அதிகாரானு ரூபேண பிரமாணாநி ததா ததா
அத்யந்த ஹேயம் ந க்வாபி ஸாஸ்த்ரம் கிஞ்சந வித்யதே -35-
சாகைகளைச் சேர்ந்த ஆச்சார்யர்கள் மூலம் உபதேசிக்கிறேன்
எந்த சாஸ்திரங்களையும் இகழக் கூடாது
ஸர்வத்ர ஸூலபம் ஸ்ரேய ஸ்வல்பம் வா யதி வா பஹு
தத கார்யோ ந வித்வேஷா யாவதர்த்தம் உபாஸ்ரயேத்–36-
சமயம் ந விசேத் தத்ர நைவ தீஷாம் கதாசன
தத ஸந்த்யாம் உபாஸீத பச்சிமாம் சார்த்த பாஸ்கராம் -37-
விதாயாக்ந் யர்த்த கார்யம் து யோகம் யூஞ்சீத வை தத
ஸூவி விக்தே கசவ் தேசே நிஸ் சலாகே மநோ ரமே -38-
ம்ருத்வாஸ் தரண சங்கீர்ணோ சேலாஜி நகு சோத்தரே
அந்தர் பஹிச்ச சம் சுத்தே யமாதி பரி சோதித-39-
சாஸ்திரங்களின் மேல் த்வேஷம் காட்டாமல் -தனது வர்ணாஸ்ரம தர்மம் -சந்தியாவந்தனம் போன்ற
நித்ய கர்மங்களை சாஸ்திரப்படி செய்ய வேண்டும்
யம நியமாதி த்யானம் -தர்ப்பம் மேல் அமர்ந்து சுத்தமான இடத்தில் அக்னி கார்யங்களைச் செய்ய வேண்டும் –
த்யானம் முறை விளக்கம் -அடுத்த ஐந்து ஸ்லோகங்கள் –
ஆசனம் சக்ரமாஸ்தாய பத்மம் ஸ்வஸ்திக மேவ வா
யத்ர வா ரமதே புத்திர் நாடீ மார்க்காந் நிபீட யந்-40-
விஜித்ய பவன க்ராமம் ப்ரத்யஹார ஜிதேந்த்ரிய
தாரணா ஸூ ஸ்ரமம் க்ருத்வா மாம் த்யாயேத் ஸூ ஸமாஹிதா -41-
அநவ் பம்யாம நிர்தேஸ்யாம விகல்பாம் நிரஞ்சனாம்
ஸர்வத்ர ஸூலபாம் லஷ்மீம் சர்வ ப்ரத்யயாம் கதாம் -42-
சாகாராமதவா யோகீ வரா பயகராம் பராம்
பத்ம கார்போ பமாம் பத்மம் பத்ம ஹஸ்தாம் ஸூ லக்ஷணாம்–43-
யத்வா நாராயண அங்கஸ்தாம் ஸமாஸ்ரயம் உபாகதாம்
சிதா நந்த மயீம் தேவீம் தாத்ருசம் ச ஸ்ரீயபதிம் -44-
பஹுதா யோக மார்க்காஸ் தே வேதி தவ்யாஸ் ஸூரேஸ்வர
தேஷ் வேகம் தர்ம மாஸ்தாயா பக்தி ஸ்ரத்தா ச யத்ர தே –45-
சம்யக் நித்யாநமுத் பாத்ய சமுதிம் சமு பாஸ்ரயேத்
த்யாதா த்யாநம் ததா த்யேயம் த்ரயம் யத்ர விலீயதே–46-
ஏகைவாஹம் ததா பாஸே பூர்ணா ஹந்தா சநாதநீ
ஏகத்யமனு சம் ப்ராப்தே மயி சம்விந் மஹோ ததவ்–47-
நாந்யத் ப்ரகாஸதே கிஞ்சி தஹ மேவ ததா பரா
யோகாச் ஸ்ராந்தோ ஜபம் குர்யாத் தஸ்ராந்தோ யோகமாசரேத் –48-
தஸ்ய ஷிப்ரம் ப்ரஸீதமி ஜப யோகாபி யோகிந
நீத் வைவம் பிரதமம் யாமம் ஜெப யோகாதிநா ஸூ தீ –49-
யோகஸ்த ஏவ தந்தீரஸ்ததோ யாம த்வயம் ஸ்வபேத்
உத்தாய பர ராத்ரே து பூர்வோக்த மனு சஞ்சரேத்–50-
இதி வ்யாமிஸ்ர க்ருத்யம் தத் ப்ரோக்தம் பல ஸூதந
அச்சித்ரான் பஞ்ச காலாம்ஸ்து பகவத் கர்மணா நயேத்—51
தீஷித பஞ்சகாலஞ்சோ லஷ்மீ மந்த்ர பராயணா
அந்தரம் நாநயோ கிஞ்சித் திஷ்டாயாம் பல ஸூதந–52–
லஷ்மீ மந்த்ர உச்சாரணம் பஞ்ச கால பாராயண உபாசனுக்கு போலே பலத்தில் துல்யம்
உபாவேதவ் மதவ் விசத்தோ மாம் தனுஷயே
சக்ர பத்ம தரோ நித்யம் பவேத் லஷ்மீ பாராயண -53-
ஸ்வ தார நிரதச்ச ஸ்யாத் ப்ரஹ்மசாரீ சதா பவேத்
மத மந்த்ரம் அபி அசேத் நித்யம் மத் ஸிதோ மத் பாராயண -54-
சர்வ அநுச்சா வசாஞ் சப்தாம்ஸ் தத் பாவேந விபாவயேத்
அக்நீ ஷோம விபாகஞ்ச க்ரியா பூதி விபாகாவித் –55-
ஸ்தூல ஸூஷ்ம பரத்வாநாம் வேதிதா ச யதார்த்ததா
அங்கோ பாங்காதி தந்த்ரஞ்ஜோ முத்ரா பேத விதாநவித் –56-
அந்தர்யாக பஹிர் யாக ஜெப ஹோம விசஷண
புரச் சரண பேதஞ்ஞ சித்தி சாதன தத்தவித்–57-
சம்ஜ்ஞா மூர்த்திர் விதாநஜ்ஞஸ் தத் சாதன விதாநவித்
சாரீர ஆதாரார தத்வஞ்ஜோ யோக தத்வ விசஷண–58-
ஏவம் பிரகார சாஸ்த்ரார்த்தா வேதீ தீரோ விசஷண
அஹிம்ஸ்நோ தமதாநஸ்தோ மாம் பஜேத ஸ்ரியம் நர -59-
உபாசகன் என்னையே சப்த ப்ரஹ்மமாக அறிந்து
அக்னி சோமன் இவற்றின் பேதங்களையும் -க்ரியா சக்தி பூதா சக்தி பேதங்களையும்
ஸ்தூல சக்தி ஸூஷ்ம சக்தி பேதங்களையும்
தந்திரங்களையும் அங்கங்களையும் முத்திரைகளையும்
அந்தர்யாகம் பஹிர்யாகம் ஜபம் ஹோமம் இவற்றையும்
உபேயம் உபாயம் இவற்றையும் ஆதார சக்ரம் யோக தத்வம் சாஸ்திரங்களையும் அறிகிறானோ
அஹிம்சை சாந்தி கருணை கடைப்பிடிக்கிறானோ அவனே ஸ்ரீ யாகிய என்னை விரும்பி வழி படுகிறான்
——————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply