இன்றோ திரு ஆடி பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22
அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24
———————
வேதங்கள் கொடுத்து -கரண களேபரங்கள் கொடுத்தும் அவதரித்ததும் பலன் அளிக்காமல் –
ஆழ்வார்களையும் அனுப்பி
சங்கு-பொய்கையார் -வேத பிரகிரியையில் முதல் திருவந்தாதி
கேடயம்-கதை -பூதத்தாழ்வார் -உள்ளத்தில் உள்ள அன்பே தகளியாக இரண்டாம் திருவந்தாதி –
கட்கம்–வாள் -அஞ்ஞானம் போக்கி ஞானம் -திருக்கண்டேன் —
சக்ரம் –திருமழிசை -பிரதிபந்தகங்கள் போக்கி –
விஷ்வக் சேனர்-அம்சம் -நம்மாழ்வார்
குமுதன்-மதுர கவி ஆழ்வார்
கௌஸ்துபன் -நெஞ்சுக்கு இனியன் -மனத்துக்கு இனிய பெருமாள் திரு மொழி
கருடன் -பெரியாழ்வார்
வனமாலை –தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் –
ஸ்ரீ வத்சம் மறு-திருப்பாண் ஆழ்வார்
சார்ங்கம் -திரு மழிசை ஆழ்வார்
பிராட்டி பார்க்க –
பெண்கள் இல்லையே என்று
பெண் புத்தி பின் புத்தி-long time vision – பின் போன்ற கூர்மை -பின் வருமவற்றை சொல்லுபவள்
பிராட்டி -சீதா ருக்மிணி -பிறந்து பட்டது எல்லாம் போதும்-
பிரிந்ததும் -சிசுபாலன் கண்ணாலம் கொடுத்து இருந்த விருத்தாந்தம் – மீண்டும் வராமல்
சாஷாத் ஷமாம் -கோதா-தானே -ஆழ்வார் கோஷ்ட்டிக்குள்ளும் -எமக்காக அன்றோ -வைகுந்தம் இகழ்ந்து –
வால்மீகி -புற்று -பூமிக்கு காது–நீயோ பூமா தேவி –
நாச்சியார் திரு மொழி-143-I LOVE YOU-இயற்கையாக பெண் -வாக்கு வன்மை –
1–சாஷாத் பூமி தேவி
2–இயற்கையாக பெண் -பள்ள மடை
3–வாக்கு வன்மை -வால்மீகி புற்று -இவளோ பூமா தேவி
4–ஐந்து குடிக்கு ஒரே சந்ததி
5 -பெரியாழ்வார் பட்டமும் இவளால் தேசிகன் – மஹத் -472-பா மாலையால் யுகக்காமல்-
மௌலி கந்த ஸூகம் – கோதை கொடுத்ததால் –குருவை விஞ்சிய சிஷ்யை
6–பெருமாளுக்கே ஆச்சார்யர் -அத்யாபயந்தி
7–அயோநி -கர்ப்ப வாசம் இல்லாமல்
சீதா -கர்ம யோக நிஷ்டரான ஜனகர் -யாக சாலையில் –
இவளோ துளசி-கைங்கர்ய உபகரணம் ஸ்ரேஷிடம் -சரணாகதி நிஷ்டர் –
மேகம் அசேதனம் தூது-அவள் திருவடி தூது –
ஜனக குலப் பெருமைக்கு அவள் -இவளோ ஐந்து குடிக்கு பெருமை சேர்க்க –
சீதா பெருமாள் -இவளோ -பெருமாள் ஆராதித்த பெரிய பெருமாள்
சீதா விபவம்-இவளோ அர்ச்சையில்
சீதா பிரதம பர்வம் -இவளோ சரம பர்வம்
சீதா அவனால் மதிநலம் -அவனுக்கு மதி நலம் அருளியவள்
சீதா நாண் ஒலி மட்டும் -ருக்மிணி சங்கு ஒலி மட்டும் -இவளுக்கோ இரண்டும் வேண்டும் –
இப்படி பலவும் உண்டே
பாவை -விக்ரஹம் பொம்மை -/ நோன்பு /பெண் -அழகிய பெண்கள் கூடி /மதிள் சுவர் -அரணாக வேதத்துக்கு /
கண்ணுக்குள் உள்ள pupil / இஞ்சி /இப்படி பல அர்த்தங்கள்
திருப்பு ஆவை -ஆ பசு மாடு –புத்தி கன்றுக்குட்டி போலே ஓட -நம்மை சிந்தனை திருப்புவதற்காக –
முத்தமிழ் உள்ள -இயல் இசை நாடகம் –
ஆறு காட்சிகள் -ஆறு ஐந்து -நேயமுடன் திருப்பாவை ஆறு ஐந்தும் -தேசிகன்
ஆரஞ்சு பழம்-11-சுளை -சுவை ஒவ் ஒன்றிலும் -சாஷாத் கமலா -கமலா ஆரஞ்சு
ஆண்டாள் தமிழை- அரங்கனை -அடியவர் உள்ளம் -ஆண்டாள்
ஸ்வ பாவதேசங்கள் நிறைந்த
மார் தட்டும் அஹங்காரம் கழியும் -அது தான் மதி நிறைந்த நன்னாள்
ராமானுஜரை எதிலும் சொல்வது போலவும் உண்டே
பத்து ஆழ்வார்களை -திவ்ய தேச பெருமாள்களை -திவ்ய தேச பிராட்டி -திருவடி பரமான வியாக்யானமும் உண்டே
ஓங்கி உலகு அளந்த -உயரம் -சடக்கென -மத்ஸ்ய அவதார பரம்-dolphin -வேதம் பிரதத்வம்
சங்க தமிழ் மாலை –கூட்டமாக அனுபவிக்கும் பிரபந்தம் –
கோ மங்களகரமான -கோதா -பூமி செல்வம் ஞானம் -தெற்கு நோக்கி பள்ளி கொள்வதும் இவளுக்காக
செளத் திருமாலால் எங்கும் திரு வருள் பெற்று இன்புறுவோமே
மா -பெரிய பிராட்டி உடன் தொடங்கி —அநுகார பிரபந்தம் —
விஷய வைலக்ஷண்யம்
வேதம் அனைத்துக்கும் வித்து-பலம் -மாங் கொட்டைக்குள் பல மாம்பழங்கள்
திருப்பாவை ஜீயர் -கோதா உபநிஷத்
சரணாகதி -நாராயணனே நமக்கே பறை தருவான் -செல்வச் சிறுமீர்காள் -ததீய சேஷத்வம் –முதலிலேயே sixer-
ரஹஸ்ய த்ரயம் -மாலே -சரம -சிற்றம் -திருமந்த்ரம் -கறவை த்வயம்
அர்த்த பஞ்சகமும் எங்கும் உண்டே
திருவாராதன கரமும் உண்டு -மந்த்ராஸனம் -நீராடுவான் -அலங்காராசனம் -போஜ்யாசனம்
புனர் மந்த்ராஸனம் -பர்யங்காசனம் -மாதவன் -சயனிக்க
பாகவத சேஷத்வம் காட்டி -திருப்பள்ளி எழுச்சி
ஆறு போற்றி -பொங்கும் பரிவுக்கும் மேலே -விஞ்சி –
மூன்றையும் மூன்று தனியங்கள் சொல்லும்
வக்த்ரு வை லக்ஷண்யம் –நீளா
பிரபந்த -வை லக்ஷண்யம் அன்ன வயல் -பரம ஹம்சம் -ஆச்சார்யர் – எங்கும்-பன்னி பன்னி எழுதிய பல் பதியம்
விஷய வைலக்ஷண்யம் -பாரதந்தர்யம் -சூடிக் கொடுத்த -அவனுக்கே விதி -சரணாகதி
——————
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கு ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள்
கூர் வேல் கொடும் தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ் சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர எம்பாவாய்–1-
நிலவறையில்-under–ground -கோபியை அடைத்து வைக்க -பஞ்சம் ஏற்படும் படி அறிகுறிகள் -லீலா ரசம் –
அவன் திருவடி இருக்க பஞ்சம் வராதே –
கர்காச்சார்யார் உள்ளே புகுந்து -ஆலமரத்தடியில் பஞ்சாயத்து -ஐந்து லக்ஷம் பெண்களையும் காத்யாயயினி விரதம் –
ஆறு காட்சிகள் -ஒவ் ஒன்றிலும் ஐந்து பாசுரங்கள் –
கேசவ மாதம் -மார்கழி -தேவர்களுக்கு -ப்ரஹ்ம முகூர்த்தம் -north pole -ஆறு மாதங்கள் பகலாக இருக்குமே –
எனவே தேவர் ஒரு நாள் நமக்கு ஒரு ஆண்டு –
ப்ரஹ்ம முகூர்த்தம் தேவர்களும் இடைஞ்சல் பண்ண மாட்டார்களே -சாந்தோக்யம் –
தங்கப் புதையல் உணராமல் பிச்சை -தஹராகாசம் -தூங்கும் பொழுது ஒன்றி இருக்கிறோம் –
எனவே சாத்விக குணம் அப்பொழுது -தேவர்களுக்கும் சத்வ குணம் இருக்குமே -நிர்விக்னமாக நடக்கும் –
ஊரில் முதியவர் இடைஞ்சலும் இல்லை –
சித்திரையிலும் உயர்ந்தது -ஆதி-நாராயண மாதம் -புண்ய மாதம் -செடிகள் பூ கிரீடம் -இந்த மாதம் –
அதே மாதம் பட்டாபிஷேகம் பின்பு –
தொண்டர் -அயோத்யா வாசி -பெருமாளுக்கு
இது பெருமாளுக்கு அடியார் -கிடைத்த மாதம் -எனவே ஏற்றம்
சீதா -மெலிந்த நிலை -பிரமையில் தொடங்கி படித்த கல்வி போலே -திருவடி –
நன்னாளால் -ஆல் -அசை போட்டு மகிழ்ச்சி
சீதா பிரிந்த சோகம் காட்டுத்தீ -வாயு குமாரன் -வர -அணைக்க -திருவடி கிடைத்த மகிழ்ச்சி
இல்லையேல் துன்பம் –இன்பமும் எய்திற்று -அதே போலே மார்கழி மதி பார்த்த மகிழ்ச்சி இவர்களுக்கு
காலம் -அங்கம் -அதிகாரிகள் –யாரைக் குறித்து -நோன்பு இப்படி நான்கையும்
நீராடுதல் -அங்கம் -குணக்கடலில் ஆழ்ந்து -போதுவீர்-போதுமின் -வர வேண்டும் ஆசை உள்ளவர்கள் வரலாம் -விருப்பமே தகுதி –
ஆசை உடையவர்கள் எல்லாம் பேசி வரம்பு அறுத்தார் -இதுவே பீஜம் ராமானுஜருக்கு
ந தானம் ந யாகம்-மோக்ஷ உபாயங்கள் -ந்யாஸம் -சன் ந்யாஸம் -நன்கு சமர்ப்பித்தல் மோக்ஷ உபாயம் -வேதமும் சொல்லுமே –
ஸ்வாமி சொத்து பாவம் அறிந்து பொறுப்பை துறப்பதே சன்யாசம்-இதனாலே வேதம் அனைத்துக்கும் வித்து
நேர் இழையீர்-புன்னகை -கிருஷ்ண அனுபவம் கேள்விப்பட்டதும் பெற்ற ஆனந்தம் –
ஆத்ம குண ஆபரணம் –
இவர்களே ஆபரணங்கள் -ஆயர்பாடி உலகத்து அணி -அதுக்கு இவர்கள் அணி
நில மடந்தை – திலகம் -போலே தமிழ் தாய் வாழ்த்து -இதுக்கும் இதுவே பீஜம் –
திருக்குடந்தை வெங்கடேஷ் -zero முன்பு numbar
சீர் மல்கும் ஆய்ப்பாடி இங்கும் –
அயோத்தியை வேதம் கமழும் இங்கு வெண்ணெய் கமழும் -கண்ணனை வளர்த்த இடம் –
கோவர்த்தன கொடை இங்கு வெண் கொற்றக் கொடை அங்கு -முனிவர் கூட்டம் -கோபிகள் கூட்டம் -சீர் மல்கும் இங்கே
சிறுமீர்காள் -அனுபவ ஹர்ஷத்தால் அனைவரும் –
செல்வ சிறுமீர்காள்-தண்ட காரண்ய ரிஷிகள் இழந்த செல்வம் இவர்கள் பெற்றார்கள் –
அங்கங்கள் அழகு மாறி -ஆபரணங்கள் களைந்து அழகு மிக்கு சென்றான்–
ஆலிங்கனம் -பண்ண -பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபகாரம் -அடுத்த அவதாரம்
சரணாகதி பண்ண எண்ணம் வந்து காலடி வைத்தாலே எனது சிஷ்யர் ஆவார் -முக்கூர் ஸ்வாமி
யாரைக் குறித்து -நோன்பு-நேராக நாராயணைக் குறித்தால் என்றால் ஒத்துக் கொள்ள மாட்டார்கள் –
கருடனை விட்டு ஆஞ்சநேயர் கூப்பிட -கண்ணன் -ராமனாக மாறி இவரது பெருமை காட்டி அருளினார் –
அதுக்கு கைம்மாறாக பஞ்ச முக ஆஞ்சநேயர் வாஹனம் -ஸ்ரீ வித்யா மன்னார் குடி ராஜ கோபாலன் ஸ்வாமிக்கு -இன்றும் உண்டே
பறை தருவான் -இங்கு தந்து அனுக்ரஹிக்க வந்து நம்மிடையே இருக்கும்
சங்க -மரபு முதல் பாட்டில் சூர்ய சந்திரனை சொல்லும் முறை உண்டு
ஞாயிறு போற்றுதும் திங்களை போற்றுதும் -சிலப்பதிகாரம்
கதிர்மதி முகத்தான் –
அம் போல் முகத்தான் -இவன் முகத்துக்கு-தெரிந்த விஷயத்தை காட்ட –
கண்ணனுக்கு முகம் உவமை வேறு ஒன்றையும் சொல்ல முடியாதே
கண்ணன் அடி இணை நமக்குக் காட்டும் வெற்பு –
சாதன நைரபேஷ்யம்-நாராயணனே நமக்கே பறை தருவான் -சமிதை பாதி ஸாவித்ரீ பாதி -போல் அன்றி –
ஏழு -நூறு -எழுந்து இருந்து சண்டை போட அங்கு –
இங்கு முதலிலே -தருவான் –
எப்படி செய்தாலும் தருவான் -எனிலும் நமது சத்தைக்காக -படிந்து -பாரோர் புகழ –
அவன் தருவான் என்ற எண்ணத்தில் ஊன்றி நாம் செய்ய வேண்டும்
அன்றிக்கே
உலகத்தோர் மெச்சும் படி-பாரோர் புகழ – நாராயணன் படிந்து தருவான்
அது நமது விதி வகையே அருள் தருவான் அமைகின்றான்-
ஆச்சார்ய பாரமாக –
மார் தட்டும் அஹங்காரம் கழிய
ஞானம் மலர -அதுவே நன்னாள் –
நீராட -ஆச்சார்யர் குணங்களில்
இங்கும் ஆசை உடையோர் -போதுவீர் போதுமினோ
நேர் இழையீர் -பக்தி ஞானம் வைராக்யம் ஆத்ம குணம்
சிஷ்யன் சிறுமி போலே அவர் கையையே எதிர்பார்த்து இருக்க வேண்டும்
கூர் வேல் -கோயில் பொறி இடுவார்
நந்த கோபன் -பெருமாள் தியானத்தால் ஆனந்தம்
குமரன் -ஆச்சார்யர் இளைமையாகவும் -மூப்பு தீண்டாதே –
யசோதை -திரு மந்த்ரம் -நாராயணனை கருவில் கொண்டு உள்ளதே
அவனை போலே கார் மேனி செங்கண் -ஆ முதல்வன் என்று கடாக்ஷிக்க
ஸ்ரீ பாஷ்யம் -கம்பீரம் சூர்யன் திருவாய் மொழி சந்திரன் போலே
நாராயணனே -ஸாஸ்த்ர பாணி சஸ்த்ர பாணி
உறங்கும் பெருமாளே உபதேசிக்கும் ஆச்சார்யர்
கைப்பாவை யாக நாம் இருந்தாலே போதும் -திருவடி கமலத்தில் ஒதுங்கினால் தானே வைகுந்தம் கொடுக்கும்
—————
வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்கு
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற் கடலுள்
பையத் துயின்ற பரமன் அடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மை இட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்று ஓதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யுமாறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்–2-
க்ருத்ய அக்ருத்ய -புருஷார்த்த பெருமைகளை முதலில் அருளிச் செய்த பின்பே அருள வேண்டுமே –
கார் மேனி -செங்கண் -கதிர்மதியம் போல் முகத்தான் -அம் முகத்தான் -நாராயணன் -இவ்வளவு சொல்லி
அவர்கள் இவற்றைப் பெற என்ன செய்ய வேண்டும் என்று ஆசையுடன் பிரார்த்திக்க அருளிச் செய்கிறார் இதில்
வாழ்வீர்காள் -உண்ணும் சோறு எல்லாம் கண்ணன் -என்று இருப்பவர் –
பாரத பூமி -கொண்டாட்டம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -பாக்கியவான்கள் என்று ஸ்வர்க்க வாசிகள் -கர்ம பூமி –
மோக்ஷ ஸ்வர்க்க வாசல் -2-3-24-மூன்றாம் அத்யாயம் முழுவதும் பாரத தேச பெருமை
அதிலும் ஆயர் பாடி -ஸ்த்ரீ -இளம் பெண்கள் -சமகாலம் -கூட்டமாகவும்-இப்படி உயர்த்தி
தாழ்ச்சி மாற்று எங்கும் தவிர்ந்து உன் தாள் இணைக் கீழ் வாழ்ச்சி-
நாமும் -நம் பாவைக்கு –நாம் சொன்னாலே போதும் -உம்மைத் தொகை –நாம் கூட -என்ற அர்த்தம் –
நாராயணனே நமக்கே பறை தருவான் -சரணாகதர்களான நாம் கூட -நம் பாவைக்கு –
ஆஞ்ஞா ரூபம் -அன்பினால் -பிரீதி காரியமாக செய்ய வேண்டியவையும் செய்ய வேண்டியாதவையும்
நம் பாவை -மம சுதா –அபிமானம் -பெருமையான நோன்பு சீதா பிராட்டி -நம்மாள் தலை டோனி ஆடுகிறார் போலே
இந்திரஜித் மஹா பாலி அதிதிதி தசரதன் யாகம் போலே இல்லையே இந்த பாவைக்கு ஈடு ஒன்றும் இல்லையே
ஆறு -கர்தவ்யங்களும்- செய்யும் கிரிசைகளையும் –செய்யாதவை வற்றை ஆறையும்
பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் அடி பாடி –ஜவுளிக்கடல் -ஆயர் பாடி பால் கடல் -என்றும் கொள்ளலாம் -முக்கூர் ஸ்வாமிகள்
எங்கும் வியாபகம் -அவன் அனைவருக்கும் எங்கும் கெடுப்பான் -அவன் கேட்டதை நாம் அறிந்து கொள்ள வேண்டுமே -அதற்காகவே
தேஷாம் சதத யுக்தாமாம் பஜதாம் பிரீதி பூர்வகம் ததாமி புத்தி யோகம் -அதனால் என்னை அடைகிறார்கள்
பிரீதி பூர்வகம் அந்வயிக்கும் இடம் -முன்னும் பின்னும் -பின் வைப்பதே ஸ்ரேஷ்ட அர்த்தம் ஸ்ரீ ராமானுஜர்
வழிபாடே அன்பு பிரீதி சேர்ந்தே தான் வரும் –
வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து -வந்து -அவர் எதிர் கொள்ள –
அவர் வந்து -நாராயணனே எழுந்து வந்து -ப்ரீதியுடன் –
மாமனார் வீடு பாற் கடல் -வீட்டோடு மாப்பிள்ளை -இதில் –
ஹே நாத -மேதினி -சதா துளஸீ வானம் வாசம் குரு -இங்கு தங்க -மாமனார் வீடு –
கிண்டல் பண்ணுவார் -உப்பை விட்டு திருவாராதனம் என்றாளாம்
கோபம் வராமல் அனுக்ரஹம் செய்ய உப்பு இல்லாமல் –
அவமானம் பொறுத்து தேவர்களுக்கு அருள் புரிய இங்கே சயனித்த படி
விஷயாந்தர ப்ரவணர்களுக்காகவே இப்படி இருப்பவன் -நமக்கு -எவ்வளவு பண்ணுவான் –
உனக்கே நாம் ஆட் செய்வோம் என்று இருக்கிறோமே
பைய–கவனமாக -பிராட்டி இடமும் பேசாமல் -அபயக் குரலை கேட்க வேண்டுமே -தயார் நிலையில்
பாட்டு கேட்க்கும் இடம் -கூப்பிடு கேட்க்கும் இடம் -குதித்த இடம் -ஊட்டும் இடம் வளைத்த இடம் -ஐந்து நிலைகள்
பரமன் -பரமோ யஸ்து பரமன் -மறைத்து -code-
அடி பாடி -திரு மேனிக்கு உப லக்ஷணம் -ஸ்தநந்ய பிரஜை –
திரு நாம சங்கீர்த்தம் செய்யும் கிரிசைகள்
பிரயோஜனாந்த பரர்கள் போலே இல்லாமல் – நெய் உண்ணோம் பால் உண்ணோம் -போக பொருள்கள்
உண்டவர் மீண்டும் உண்ண வேண்டாமே
பாதேயம் புண்டரீகாக்ஷம் நாம சங்கீர்த்தன அமிர்தம்-
இடையர் மெய்ப்பாடு -நெய் உண்ணோம் -கோபிகள் அறியார்கள் அன்றோ
நாட்காலே நீராடி -அவனுக்கு உகப்புக்காக – பக்தன் அலங்காரம் அவனுக்காகவே -பட்டர் அலங்கரித்துச் சொன்ன ஐதிக்யம் –
உத்சவத்தில் தூண் தரை அலங்கரிப்பது போலே –
மை இட்டு எழுதும் -மைய கண்ணாள் -துக்கம் போனதும் -சுப ஸ்வீகாரம் -மை இட்டு -மங்களகரம் –
உன்னை அடையும் வரை இட மாட்டோம்
முன் ஜென்மத்தில் பூவால் அர்ச்சித்த கோபியை கூட்டிச் சென்று பூச் சூட்டிய விருத்தாந்தம்
நாம் முடியோம் -பூ சூட்டி வைக்க சூடுவோம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் ராஸலீலை -அஹங்காரம் குறைக்க லீலை
முன்னோர்கள் செய்யாதன செய்யோம் -தொல் பாவை -கூட்டம் கூட்டமாகவே நோன்பு
தீ குறளை சென்று ஓதோம் -தீ குறளைச் சென்று ஓதோம் -தப்பு -குறளை -வம்பு பேச்சு –
மஹான் விட்டு மானை பிடித்து ஹா ராமா ஹா லஷ்மணா புலம்ப நேர்ந்ததே
ந கச்சின் ந அபராதி -தப்பு பண்ணாதவர் யார் -என்ன தப்பு வம்புக்கு ஆசைப்பட்ட திருவடி தப்பு
கை காட்டி -இஞ்சி மேட்டு அழகிய சிங்கர் கதை -ராம ஸ்வாமி ஸ்ரீ நிவாசன் -பணக்காரன் கருமி -கை காட்டி ஸ்வப்னம்
யமன் கையை தவிர எண்ணெயில் வாட்ட -அடுத்து சாஷ்டாங்க பிரமாணம் பண்ணி அவர் வீட்டைக் காட்டினான்
உய்யும் ஆறு எண்ணி–ஆறும் பேறும் -ஆறு -வழியை எண்ணி -கதி சிந்தனம் -ஆறும் அவனே பேறும் அவனே –
சின் முத்திரையால் இத்தையே நம் ஆச்சார்யர்கள் காட்டி அருளுகிறார்
அடி பாடி -நீராடி -ஐயமும் -large-scale-தானம் -பிச்சையும்-small scale தானம் -ஆறு எண்ணி -உகந்து -செய்யும் கிரி
நெய் உண்ணோம் பால் உண்ணோம் -மை இட்டு எழுதும் -மலர் இட்டு நாம் முடியோம் செய்யாதன செய்யும் தீ குறளை சென்று ஓதோம்
இரண்டு -sixes-இதில்
ஆச்சார்யர்
நாமும் -ஆச்சார்ய நிஷ்டர்களான நாமும் -மதுர கவி
பாவை -கண் கண்ட ப்ரத்யக்ஷ தெய்வம் ஆச்சார்யர்
கைம்மாறு -இங்கும் அங்கும் இல்லை -மாயனும் காணகிலான்-இரண்டு உபயவிபூதி நாதனும் நான்கு விபூதிகளும் வேணுமே
போற்றி உகப்பதும் -புந்தியில் கொள்வதும் -பொங்கு புகழ் சாற்றி வளர்ப்பதும் சற்று அல்லவோ உன்னைப் பெற்றதுக்கு
அடி பாடி -திருவடி ஸ்தானீயம் தனியன்
நெய் -ஜீவாத்மா -கைவல்யம் ஆசை கொள்ளலாம்
பால் -சிற்றின்பம் ஆசைகளை விட்டு
நீராடுதல் -குண அனுபவம்
மை இட்டு -ஞான யோகம் வேண்டாம்
மலர் இட்டு -கர்ம பக்தி யோகம்
நாம் முடியோம் -சரணாகதிக்கும் அசக்தர்
ஆச்சார்ய அபிமானம் உத்தாராகம்
செய்யாதன செய்யோம் -பாகவத அபசாராதிகள் கூடாதே
திமிலிங்கம் -திமி கில-கிலம் -பாபங்கள் மூட்டை சரணாகதி விழுங்கும் -அத்தை பாகவத அபசாரம் விழுங்கும் -தேசிகன் –
ஐயம் -கால ஷேபம் –காலம் பொழுது போக்கி பத வ்யாக்யானம் -மோக்ஷம் ஆச்சார்யர் கடாக்ஷம்
பிச்சை -உபன்யாசம் -உப ந்யாஸம் -அருகில் சமர்ப்பித்தல் -அவன் அருகில் கூட்டிச் செல்லுதல்
ஆறு -த்வயம் ஆறு வார்த்தை -எண்ணி -பாற் கடலில் -பிராட்டிக்கு உபதேசம் –
உகந்து -ஆச்சார்யருக்கு கைங்கர்யம் –
————-
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்கு சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெரும் செந்நெலூடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத
தேங்காதே புக்கிருந்து தீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய் –3-
ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறியலாம் -ப்ரஹ்ம ஞானம் இருப்பதாலே -இயற்கை வர்ணனை -விஷயாந்தர பயன்கள் போல்வன –
அவனுக்கு பிடித்த இடங்கள் -தேவகி ஜடரம் -வடதளம்- கமலாஸ்தான -சடகோப வாக் வபுஷி –
வேதாந்தம் -ஹஸ்திகிரி-ஸூர்ய மண்டல மத்யவர்த்தி -பக்தானாம் யத் வபுஷி தகரம் ஹ்ருதய புண்டரீகம் –
உள்ளத்தே உறையும் மால் -தஹர வித்யை
பூம் குவளை -மலரில் -பொறி வண்டு -கண் படுப்ப -மானஸ பத்மம் -நாயனார் –
ராஜ ஹம்சம் –
பொன்னி -கோலார் வழி வருவதால் -பொன் முத்து ஹாரம்-அரி உகிரும் யானைத் தந்தமும் -மடியில் சீர் கொண்டு –
வண்டினம் முரலும் சோலை -மயிலினம் ஆலும் சோலை -கொண்டல் மீது அணவும் சோலை -குயில் இனம் கூவும் சோலை –
கூஜந்தம் -வால்மீகி கோகுலம் -தெளிவாக இது மட்டும் -மற்றவை மால் -அண்டர் கோன் அமரும் சோலை –
பக்தர்கள் -வண்டினம் -மயிலினம் -பக்தர்களாக ஆட -மித்ர பாவனை -மேக வண்ணன் -வந்து சயனித்தார் -நடந்ததை ஆழ்வார்கள் பாட –
தீர்த்தம் ஸூந்தரி–பல கைங்கர்யம் –திருவீதி அலம்பி –சிப்பி விட்டு கோலம் —ஸ்நானம் பானம் தீர்த்தம் -காவேரி சிரிக்க –
கங்கையை வெல்லும் -தூக்கி காட்ட மணல் திட்டு -வேதத்தில் ரஹஸ்யம் –
கோதா பரளி-இரண்டு நதிகள் -திரு வாட்டாற்று -அங்கும் -மணி மாடத்து அரவணை
கோய் சாவதானா -தூக்கி உத்சவரை ஸேவை இத்தைப் பார்த்தே
பள்ளச் செருவில் கயல் உகள -புள்ளு பிள்ளைக்கு இரை தேடும்-சின் முத்திரை -சிஷ்யருக்கு ஏற்ற -உபதேசம்
ப்ராத சிஷ்ய தாஸ்ய பிரசாதம் -பரதன் -நான் கண்ட நல்லது -அருள் கொண்டு ஆயிரம் இந்த தமிழ் பாடி –
படுவாய் கமலம்-அலவன் -நள்ளி ஊடும் நறையூர் -இங்கு ஊடல்
திருவாணை நின்னாணை-பிடி களிறு -ஆண் யானையை சேர்த்துக் கொண்டது இங்கு
மத வேழம் மா பிடிக்கு முன் நின்று -திரு வேங்கடத்து யானை -இரு கண் இள மூங்கில் வாங்கி -அருகு இருந்த தேன் கலந்து நீட்டும் –
த்வயம் -திரு மந்த்ரம் -சரம ஸ்லோகம் -கலந்து -/ கடக ஸ்ருதி -பேத ஸ்ருதி அபேத ஸ்ருதி –
சிலா தலத்து மேல் இருந்த மந்தி -மதி தவழ் குடுமி மாலிருஞ்சோலை –கண்ணாடி -பாகவத கர ஸ்பர்சம் பெற்ற உகப்பு
போது அறிந்து பூம் சுனை புக்கு –
கொண்டை–கூனி -நண்டை உண்டு நாரை பேர வாளை பாய -நீலம் அண்டை கொண்ட கெண்டை –
நாரை -அஹங்காரம் /-நண்டு-விஷயாந்தரம் உண்டு -/ உபாசகரர்-வாளை ஸூய பிரயத்தனம் -நம்மிடமும் அஹங்காரம் –
கெண்டை -பிரபன்னன் -நிர்ப்பரம்-நிர்ப்பயம் -நீல மேக ஸ்யாமளன் –
——
கால த்ரயம் -கரண த்ரயம் -ரஹஸ்ய த்ரயம் -தத்வ த்ரயம் -குண த்ரயம் -அக்ஷர த்ரயம் -பத த்ரயம் –
மூன்று வேதம் த்ரயீ -தாப த்ரயம் -மூன்றுக்கு முக்கியம் –
மூன்றாம் பாசுரம் -மூன்றாம் வேதம் சாம வேதம் முக்கியம் போலே-
நோன்பின் பிரயோஜனம் -ஊராருக்கு மழை -நமக்கு கிருஷ்ண சம்ச்லேஷம் –
மனசில் ஒன்றும் வாயால் ஒன்றும் கொண்டால் எது நடக்கும் -சங்கை –
இந்திரன் -ப்ருஹஸ்பதி அபசாரம் -கார்க்காச்சார்யார் -வேத கதை -அசுரர் வெல்ல -தோல்விக்கு காரணம் –
ஆச்சார்ய அபசாரம் காரணம் -ஆச்சார்ய பக்தியால் அசுரர்கள் வென்றார் –
த்வஷ்டா மகன் விஸ்வரூபன் -குருவாக -நாராயண பதக்கம் மந்த்ர ஜபம் -வென்றான் –
வென்றதும் யாகம் -நமக்கு -paarty-கொண்டாட -விஸ்வரூபன் ஹவிர்பாகம் கொடுக்க -வயிறு ரொம்ப வில்லை
விஸ்வரூபன் -அம்மா ரசனா -அசுரர் சகோதரி -தாய் மாமா -வாயால் ஆஹுதி -மனசில் அசுரர் பேரை நினைத்து -அவர்களுக்கு போனதே –
ஊரார்-நம்மை ஏமாற்றி என்று அறிந்து -நிலவறையில் அடைப்பார்களே
நிரந்தரமாக விஸ்லேஷம் ஆகுமே –
இதுக்கு பதில் -இரண்டும் கிடைக்கும் -இஹ பர ஸூகம் இரண்டும் திரு நாமங்கள் கொடுக்கும் -shopping complex maal போலே –
அல்பம்-முதல் அனைத்தும் கொடுப்பான் -திரு மால் -தன்னையும் தருவான் -மழையும் தருவான் –
ஓங்கி -வளர்ந்த -வாமனனாக வந்து -திருவிக்ரமனாக -நர்மதா நதிக்கரையில் மஹா பாலி யாகம் –
கச்வம் ப்ராஹ்மணனே -யார் -அபூர்வ -நாராயணன் பூர்வம் பார்த்து இருக்க முடியாதா –
கொசதக உலகமே ஊர் –அநாதக–நைவ தாதா-உலகுக்கோர் தாய் தந்தை -த்ரிபத -என் காலால் மூன்று அடி -அதியல்பம் -ஓங்கி –
ஓங்கி -எழுந்து -அர்த்தம் -பையத் துயின்ற பரமனாக இருந்தவர் -அளந்தவர்
ஓங்கி -மகிழ்ந்து -வலது திருவடி -மண்ணுலகம் -இடது திருவடி -உயர -கங்கை –
திருப் பொலிந்த ஸேவடி என் சென்னியில் மேல் பொறித்தாய் -உள்ளே இருந்து தங்கி-ஜீவனம் –
ஜனகர் யாகம் -பண்ண -சதஸ் -ப்ரஹ்ம ஞானி -500-பசுமாடு -தங்க குப்பி ஒவ் ஒரு கொம்பிலும்
யாஜ்ஜ வர்க்யர்-சிஷ்யரை கூட்டிப் போக சொல்ல -உத்தாலகர் -அனைத்தையும் உள்ளிருந்து தங்கி இயக்குமவன் யார்
அந்தர்யாமி ப்ராஹ்மணம் பிருஹதாரண்யம் உபநிஷத்
யத் ப்ருதிவியான் த்ருஷ்டன் –ஆகாயம் -உடம் தெரியாது இல்லா விட்டால் -நெருப்பு இயங்காது -இருட்டு இப்படி –
இறுதியில் ஆத்மா ஏஷ ஆத்மா அந்தர்யாமி அமிருதம் -சரீராத்மா பாவம் இதில் இருந்தே –
சத்தை கொடுக்க -உள்ளே இருந்து -அருவமாக ஜீவனம்
உஜ்ஜீவனத்துக்கு -காருண்யம் -உருவமாக வந்து பக்தியாதிகளை வளர்த்து -வலது திருவடி பதித்து –
சடாரி முதலில் தானே சாதித்து -இதனால் மகிழ்ந்தான் -உவந்த உள்ளத்தனாய் -தாய் -குழந்தை -பாவம்
கட்டிப்பிடி வைத்தியம் -போலே இது-அதனால் தான் திருப்பாவை இன்று கோஷ்டியாக அனுபவம் –
கதா புனா சங்க –திரு விக்ரம –மதீயம் மூர்த்தம் அலங்கரிஷ்யதி –
வளர்ந்து -எழுந்து -மகிழ்ந்து -மூன்று அர்த்தங்கள் -ஓங்கி -சப்தம்
வேகமாக -நாலாவது அர்த்தம் –கிண்டி வைத்து -சேஷமாக ஆகாதே -inlet-பெரிதாக –outlet-சிறியதாக-கமண்டலம் –
ஆண்டாள் தமிழை ஆண்டாள் -நாராயணன் -பரமன் -உத்தமன் –
பரத்வம் -வ்யூஹம் -விபவம் –
தஸ்ய உத் நாம-ஸ்ரீ வைகுண்ட -உத்தப்பா பெயர் -ஸ்ரீ வைஷ்ணவமே
உத்தர-தேவர்களுக்கு கருணையால் -வீட்டு மாப்பிள்ளை அவமானம் பொறுத்த உயர்ந்தவன் –
உத்தமன் -விபவம் -உலகு அளந்த -அனைத்து ஜீவ ராசிகளில் தலையிலும் திருவடி ஸ்பர்சம்
அதம அதமன் -பிறரைக் கெடுத்து தான் வாழ -அதமன் -மத்யமன் -தியாக உள்ளத்துடன் -உத்தமன் –
தன்னை அழிய மாறி உபகரித்தவன் –
மஹா பலிக்கும் நன்மை -அடுத்த இந்திரன் -தானே காவல் காப்பானாக
நாமும் கெட்டு பிறரை கெடுப்பவன்-நம் போல்வாரை இந்த நாலிலும் இல்லை
பக்தானாம் பிரசாத -ஜிதந்தே -ந தே ரூபம் -ந ச ஆகாரா -ந ஆயுதாநி ந ஆஸ்பதம் –
ஷேமகாரி சதகம் -கல் கருடனைப் பற்றி -இரண்டு திருக் கரங்கள் -தாயார் கேட்க -வஞ்சுள வல்லி –
பக்தன் -வாகனம் -கல் கருடனுக்கு இரண்டு இருக்க எனக்கு போதுமே என்றானாம்
காஞ்சி தியாகராஜன் -தியாக மண்டபம் —
பேர் பாடி -அவனை விட -நின் நாமம் கற்ற ஆவலிப்பு கண்டாய் -சுக்ரீவன் -நாமி பலன் -வாலி எதிர்க்க -இங்கு யமனை
கட்டிப்பொன்-பணிப்பொன்-போலே -பேர் பாட நியமங்கள் இல்லை
முதல் பாசுரம் -முழுவதாக -நாராயணன்
அடுத்து -பரமன் அடி திருவடி -இங்கு பேர் -பாடி
ஓங்கி -உலகு அளந்த உத்தமன் பேரை ஓங்கி பாட வேண்டும் -ஐந்தாவது அர்த்தம் -சத்தமாகப் பாட வேண்டும்
இங்கே நாங்கள் -கீழே நாமும் -நமக்கே
நாம சங்கீர்த்தனம் -ஸ்வயம் பிரயோஜனம் -இனிமை அனுபவிக்க சொல்கிறோம் –
மூச்சு விடுவது போலே -இது இல்லாவிட்டால் தரியோம்
நம் பாவைக்கு -சாற்றி -பறை சாற்றி -மழைக்கு நோன்பு -உள்ளே அவனை ஸம்ஸ்லேஷிக்க –
இரண்டும் கிட்டும் –
கண்ணன் உத்தேச்யமாக இருக்க -உத்தமன் பேர் பாட –
வாமனன் கிருஷ்ணன் சாம்யம் -கருணை மிக்கு / ஏற்றத்தாழ்வு பாராமல் -/ சிசுபாலனுக்கும் / இருவரும் அழகு /
அதி மானுஷ சேஷ்டிதங்கள் இருவருக்கும் /
வைதிக கார்யம் செய்யும் பொழுது இரண்டாவது காரணம் -நடுவில் பேசக் கூடாது -பிராயச்சித்தம் –
இதம் விஷ்ணு விசக்ரமே த்ரேதா -இப்படி விஷ்ணு மூன்று அடிகளால் அளந்தான் -சொல்ல வேண்டும் –
வாமனன் பெயர் சொல்வதே பிராயச்சித்தம் -வேதமும் இப்படியே சொல்லும்
மூன்றாவது காரணம் -சஞ்சீவி மந்த்ரம் கொண்டு உயிர் பிழைப்பித்தார் சுக்ராச்சாரியார் மஹா பலியை-
அதிதி தேவி பிரார்த்திக்க -கஸ்யபர் -பயோ விரதம் -பால் மட்டும் உண்டு -12-நாள் விரதம் –
ஒருத்தி -12-நாள் விரதத்துக்கு செய்தவன் -500000-கோபிகள் -30-நாள்கள் -அவனையே கேட்டு விரதம்
அடுத்து காரணம் -வாமன புராணம் -மழை பொழிய –
வண்டு-போலே சுக்ராச்சாரியார் -சுரும்பால் கிளறிய -மேக மழை தடையும் நீக்கி பொழிவார்-
ஆக நான்கு காரணங்கள் –
அடுத்து -உலகு -சாஸ்திரம் -எதைக்கொண்டு பார்க்கிறோம் -look-லோகனம்-புருஷோத்தம யோகம் –
லோகத்திலும் வேதத்திலும் நான் புருஷோத்தமன் இங்கும் சாஸ்திரம் அர்த்தம் -கீதையில்
ஓங்கி -விஸ்வரூபம் -எடுத்து ஸ்ரீ கீதா சாஸ்திரம் -அளந்து வழங்கினான்
அடுத்து -மத்ஸ்ய அவதாரம் -சாஸ்திரங்களை -காத்து -க்ருதமாலா வைகை நதியில் -சத்யவ்ரத பாண்டியன் –
மீன் கொடியில்-அதனால் -ஆண்டாள் -அதே பாண்டிய தேசம்
பேசும் மீன் -dolphin-தமிழ் பெயர் -ஓங்கி –
உலகம் -சாஸ்திரம் -அளந்த-காப்பாற்றிய –உத்தமன் -மத்ஸ்யவதாரம்
இல்லவே இல்லை என்பது இல்லை -பக்தர்களுக்காகவே –
நீர் வளம் அதனாலே -நில வளம் -அதனாலே -பால் வளம் -மூன்றும் –
வேதம் ஓதியருக்கு ஓர் மழை –மன்னருக்கு ஒரு மழை -கற்புடை மகளிருக்கு ஒரு மழை -மும்மாரி –
ஓங்கு பெறும் செந்நெல் -புஷ்டியாக -flat-idea-
கயல் நேராக போக இடம் இல்லாமல் யூடே உகள
பூங்குவளை- போதில் -வண்டு -பசி அடங்கி -உண்ட மயக்கம் -பூக்கள் தோறும் போக வேண்டாம்
தேங்காதே புக்கு -அசராமல் -இடை விடாமல் -தீர்த்த முலை -தொட்டாலே கறக்கும்
பொங்கி -மகிழ்ச்சியால் பொங்கும் படி –
வள்ளல் பெறும் பசுக்கள் -கண்ணன் போலே வள்ளல் -சத்ருஞ்ஞான்-ராமனது யானை போலே
ஐஞ்சுக்கும் இரண்டு பழுது இல்லை என்று இராமல் -கோ மூத்திரம் கோ மயம் சாணி -பால் தயிர் நெய்
இது வரை நீங்கும் செல்வம் -செல்வோம் என்று செல்லுமே
நமக்கு நீங்காத செல்வம் -தனம் மதீயம் பாத பங்கஜம் –ஆபத்தில் உதவுவது உனது திருவடியே
அஸ்தி மே ஹஸ்தி சைலே -பிதாமகர் தனம்
ஆச்சார்யர் பரம்
ஓங்கி -வாதம் -ஓங்கி அடித்து பேசி -ஸாஸ்த்ர விசுவாசம் நிறைந்து –
யஞ்ஞ மூர்த்தி தோற்றதும் பிரசாரம் பண்ண மாட்டேன் -எனது மேல் தப்பு -சம்ப்ரதாயம் மேல் இல்லை
உலகு அளந்த -சாஸ்திரம் அளந்து -சின் மாத்திரை -உபநிஷத் அருளிச் செயல் ஆச்சார்ய ஸ்ரீ ஸூக்தி
பிள்ளைக்கு தகுந்த படி எடுத்து அளந்து கொடுப்பார்
உத்தமன் -கண்ணாலே காணலாம்
பேர் பாடி -ப்ரத்யஷே குரு –பேராக புகழ்ந்து -உறவினர் நண்பர் இல்லாத இடம் –
வேலைக்காரன் -செய்த பின்பு -பிள்ளையை புகழ கூடாதே
நாங்கள் -சிஷ்யர்
நம் பாவை -வாழ்க்கையே நோன்பு
சாற்ற அர்ப்பணித்து
நீராடி –
தீங்கு இன்றி -தேகாத்ம அபிமானம் -body-என்ற எண்ணம் வேண்டுமே-
மும்மாரி -ரஹஸ்ய த்ரயம் அருளி -பிரதிபலன் எதிர்பாராமல்
செந்நெல் -பக்தி வளர
கயல் உகள -கண்கள் ஆனந்தம் -பகவான் பிரீதி
குவளை மலர் -ஹ்ருத்பத்மம்
வண்டு -தெய்வ வண்டு -சாரம் பருகி -தாமரையாள் விரும்பி -வேத கிளைகள் சாகைகள் –
ரீங்காரம் புல்லாங்குழல் -வண்டினம் -சோலை திருமாலிருஞ்சோலை
ஆறு கால் -ஆறு குணங்கள்
வள்ளல் -பெறும் பசுக்கள் -சிஷ்யன் கன்றுக்குட்டி -அறிவாகிய குடம் பொங்கி வழியும் -14-உலகம் காம தேனு -வித்யா ஸ்தானம்
பரிசுத்தம் -பவித்ரம்
மலம் மூத்திரம் பாவனத்வம் -வசவும் தீமை செய்யாது
நான்கு காம்புகள் -நான்கு வேதம் -நாலாயிரம் கிரந்த சதுஷ்ட்யம்
எதை உண்டாலும் வெளியில் பால் அமுதம்
காண்டற்கு -ஸத்பாத்ரம் இருக்க உபதேசம்
பஞ்சகவ்யம் தூய்மை -பஞ்ச சம்ஸ்காரம் தூய்மை
ஞானத்தால் மனத்தை நிறைப்பார்கள் –
நீங்காத செல்வம் -ஞானம் -கல்வி என்னும் பொருள் இருக்க எங்கே அலைவது -சர்வ தான பிரசாதம்
ராஜாவோ வரி போட முடியாது -திருட முடியாது கொடுக்க கொடுக்க பரிமளிக்கும்
பக்தி ரூபா பன்ன ஞானம் –
கற்றதால் என்ன பயன் -தொழா விட்டால் வள்ளுவர்
——————–
ஆழி மழைக் கண்ணா ஓன்று நீ கை கரவேல்
ஆழி யுட்புக்கு முகந்து கொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்
பாழியம் தோளுடைப் பற்பநாபன் கையில்
ஆழி போல் மின்னி வலம் புரி போல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சர மழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்–4-
நான்கு -பல விதம் -வேதம் -பக்தர் வகைகள் -வர்ணங்கள் -ஆசிரமங்கள் -புருஷார்த்தங்கள் -யுகங்கள் –
வ்யூஹ வடிவங்கள் -சதுர் புஜம் -யுக்திகள் -சாமம் தானம் -பேதம் -தண்டம் –
நான்கு ராமர் -மணக்கால் நம்பி ராம மிஸ்ரர் -/நான்கு ஆயிரம் /சதுரா சதுர் அக்ஷரம் -நாராயண -ராமானுஜ -/
கிரந்த சதுஷ்ட்யம் ஸ்ரீ பாஷ்யம் கீதா பாஷ்யம் திருவாயமொழி வியாக்கியானங்கள் ரஹஸ்ய த்ரயம்
நக்ஷத்ரம் -ஹஸ்தம் -அத்தி வரதர் பரமாக வியாக்யானம் –
பெருமாள் கோயிலில் நவகிரகம் -சந்நிதி –கூடல் அழகர் கோயில் மட்டும் –
ராமர் கோயில் -டில்லி -சன் மஹாராஜர் -நவ க்ரஹம் சந்நிதி வந்ததும் கூட்டம் இதற்கு
தர்பாரண்ய சிவன் -திரு நள்ளாறு -முதலில் வந்தவரை மீறி சனி பகவானுக்கு பிரதானம் –
லவ தேசம் -இவன் அருளால் இவர்கள் பலம் அருளுகிறார் –
ஞான சம்பந்தர் – வேயிரு தோளி பங்கன் -ஞாயிறு –நல்ல-பாடலும் உண்டே
ஆழி மழைக் கண்ணா -பர்ஜன்ய தேவனுக்கு கட்டளை இதில்
வருண பகவான் -மழைக் கடவுள் -கைங்கர்யத்துக்கு கட்டளை இட்டு அருள பிரார்த்திக்க –
மந்தஸ்மித ராமாயணம் -புன்னகை ராமாயணம் -திருவடி -அக்னி -இலங்கை சுட -சீதா -நான்கு பூத வடிவமாக –
பூமியில் -தோன்றி -ஆகாசம் -space –தஹராகாசம் -ஸூஷ்மம் -இடை அப்படி இருக்கும் –
சந்தேகம் -இடுப்பு சம்ஸ்க்ருதம்
காற்று -வாசனை திரு மேனி -தண்ணீர் சுவை திரு மேனியில் உண்டே -சர்வ ரஸ சர்வ கந்த -அக்னி கைங்கர்யம் செய்ய
வடுவூர் ராமர் நம்மை காக்கட்டும் –
ஆழி -வட்டம் -நீராழி வண்ணன்-கடல் வண்ணன் / பாலாழி நாதன் நின்மலனை
சீராழி வளையல் / கூராழி மாயன்-சக்கரம்
மா அலங்காரானை ஓராழி தேரை மறைத்தான் – பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
சுற்று சுற்றி பொழியும் கம்பீர மழை -ஆழி மழை -கண்ணா -கண் போன்றவன் -அண்ணா -ஸ்வாமி என்றுமாம்
கணவன் கண்ணாளன் சொல்வது போலே
கை கரத்தல்- ஒளித்து வைப்பது –புற நானூறு -கொள் என கொடுத்தல் -தன் மானம் நிறைந்தவன் கை மேலே இருக்கும் –
ஈயேன் என்பவன் கை கீழே இருக்கும்
கொடுப்பவன் கொள்ளுபவன் இவர்களை விட
ஸ்ரத்தாயா தேயம் -அஸ்ரத்தாயா அதேயம் அஸ்ரத்தாயா தேயம் என்றும் கொண்டு –
சிரத்தை உடன் தானம் -சிரத்தை இல்லாமலும் -பொருளில் ஈடுபாடு இல்லாமலும் –
அதே போலே இங்கும் தண்ணீரில் அபிமானம் இல்லாமல் –
கர்மாதீனம் –பாராமல் உன் பெருமையைப் பார்த்து பொழிய வேண்டும் -மேகம் போலே
பாரி பாரி -ஒருவனும் இல்லை மாரியும் உண்டே -நாராயணன் அப்படி அருளுவான்
மானம் இலா பன்றி -அபிமானம் -உவமானம் -அளவு சமஸ்க்ருதம் / சிலம்பிடை மேரு பரல் போலே மஹா வராஹம் –
தயா சதகம் -பாபங்களை பிரசாதம் -சரணாகதி துணி மூடி -செய்தாலும் ரக்ஷணம்
பக்கத்து வீடு -கார் கப்யூட்டர் யானை -இல்லாத -பணம் பிடிக்காத ஆசாமிக்காக தேவை இல்லாத ஒன்றை வாங்காதே –
ஸூத்தாந்த சித்தாந்தம் -அந்தப்புர வாசிகள் கோபிகள் -தேசிகன் —
ஆழி உள் புக்கு -நடுப்பகுதியில் -முகர்ந்து கொடு -மணல் மட்டும் மீதும் படி –
தேவர் அசுரர் -சண்டையில் -கடலுக்குள் அசுரர்கள் ஒளிய-அகஸ்தியர்-குறு முனிவர் கீர்த்தி பெரியவர் –
ஆசமனம் அச்யுத நம -உறிஞ்சி -அடுத்து நீர் இல்லையே அனந்த கோவிந்தா -சாஸ்திரம் -ஏழு கடல் நீரையும் –
அமுதம் பொழிய -ஆராவமுதம் -குடம் -தாய் இடம் கொடுக்க -குட மூக்கு வெளிய -ஆராவமுதன் –
ஆர்த்து -ஒலி எழுப்பி -தொடை தட்டி திருவடி திரும்பி வர -முதலிகள் உணர்ந்தார்கள்
ஏறி -நீ பொழிவதை அறியும் படி -அவனைப் போலே இரா மடம் ஊட்டுவானைப் போலே இல்லாமல்
உப்பு -போலே பெருமையைக் காட்டிக் கொள்ளாத திருவடி -சீதா பிராட்டி தானே பார்த்ததையும் கேட்டதையும் சொல்ல
சத்ய சதம் அர்த்தம் -352-தாய் அழ-கைகேயி சேர்த்து -353-வடுவூர் சென்று சொல்கிறேன் -கூட்டிச் சென்றாள்-
புன்னகை அதனால் -அதே போலே இல்லாமல் நீ தான் பொழிகிறாய் -என்று தெரியும் படி
ஊழி முதல்வன் -பிரளய காலத்தில் முதல்வன் -சதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏக மேவ அத்விதீயம் -சாந்தோக்யம் –
நாம ரூப விபாகம் இல்லாமல் ஸூஷ்ம அவஸ்தையில் -சேதன அசேதனங்கள் இருக்க
ஸ்தூல அவஸ்தையில் -பண்ணி -இதுவே ஸ்ருஷ்ட்டி –matter can never be created nor destroyed
அகர முதல எழுத்து எல்லாம் ஆதி பகவான் முதற்றே உலகு –
உருவம் போல் மெய் கறுத்து-தத்வ முக்த கலாபகம் முதல் ஸ்லோகம் -அரங்கனுக்கு முத்தும் ரத்னமும் -த்ரவிட உபநிஷத் ரத்னாவளி
படைத்த ஸந்தோஷம்–இயற்க்கை கறுப்பு -லஷ்மீ தேவை பார்த்து -அதுக்கு மேலே -உந்தி தாமரை மது உண்ட வண்டுகளால் –
துளசி கறுப்பு -யமுனை கறுப்பு-படைத்த ஸந்தோஷம் கறுப்பு -அவன் நம்மை ரக்ஷிக்கட்டும்
உருவம் -விசேஷணம் -நாச்சியார் விழி விழிக்க ஒண்ணாதே அவனுக்கு அதே போலே இங்கும்
பாழி அம் பத்ம நாபன் ஆழி போல் மின்னி -வலம் புரி போல் நின்று அதிர்ந்து
பாழி அம் -வலிமையான -அழகான தோள்கள் –முதுகில் புண் -சீதா கூந்தல் சிதறிய புஷ்பங்களால் கன்னி இருந்ததாம் –
சர்வேஸ்வரன் -பத்ம நாபன் -முதல் குழந்தை -பிறந்ததை ஆழி சங்கம் ஜொலித்து கொண்டாடும் -அதே போலே
மின்னல் மின்னினால் தாழம்பூ பூக்கும் நெஞ்சிலே வாழைப்பூ கொண்டையில் தாழம் பூ -கோதை அன்றோ
நின்று அதிர்ந்து -தொடர்ச்சியாக அதிர வேண்டும்
தாழாதே –காலம் தாழ்த்தாதே
சார்ங்கம் -தள்ளப்பட்ட அம்பு மழை போலே -சாரங்க பாணி பெருமாள் –
சாரங்க பாணி திருவடி -சார்ங்கம் தொட்டு இருக்கும் -இத்தை அழுத்தினால் போதுமே
ஆகவே இங்கே அவனைச் சொன்னபடி
ஆனை ஆயிரம் இத்யாதி –முண்டங்கள் ஆடும் –ஏழரை நாழிகை ஒலித்தது –
வாழ -அம்பு உதாரணம் போல் இல்லை –
நாங்களும் மகிழ்ந்து -மார்கழி நீராட மகிழ்ந்து -கிருஷ்ணனை அனுபவிக்க வேண்டும் –
மின்னல் இடி சொல்லும் பொழுதும் பகவத் சம்பந்தம் வைத்தே பேசுவார்கள்
ஆச்சார்ய பரம்
கார்பண்ய தோஷோபஹத ஸ்வபாவம் -ப்ருச்சாமி த்வாம் தர்ம ஸம் மூடசேதா–
யச்ச்ரேய ஸ்யாந் நிஸ்சதம் ப்ரூஹி தந்மே—ஷிஷ்யஸ்தேஹம் ஷாதி மாம் த்வாம் ப்ரபந்நம்—–ஸ்ரீ கீதை-৷৷2.7৷৷
ஸ்லோகம் சொல்ல வேண்டும் -ஸமாச்ரயணம் செய்து கொள்ள –
மனஸ் தான் குரு க்ஷேத்ரம் -கீதாச்சார்யர் போலே நம் ஆச்சார்யர் -சிஷ்யன் தாசன் –
தமிழ் ஆக்கி இங்கு ஆண்டாள்
ஆனந்த அனுபவ கண்ணீர் -ஆழி மழை கண்ணா
மேகம் போலே -வேதக்கடல் -அர்த்தங்களை -உபதேச மழை
உப்பு நீரை அமிர்தமாக்கும் -கஷ்ட விஷயங்களை எளியதாக
தீர்த்தகரராக சென்று உபதேசிப்பார்
பள்ளம் நிரப்பும் -தாழ்ந்து உள்ள சிஷ்யருக்கு ஞானம்
காலத்தில் மழை -உபதேசம் உஜ்ஜீவனம்
மும்மாரி -தத்வ த்ரயம் ரஹஸ்ய த்ரயம்
உபதேசம் மேலும் மேலும்
பிரதி யுபகாரம் எதிர்பார்க்காமல்
சின்ன ஸ்லோகம் முதல் ஸ்ரீ பாஷ்யம் வரை
முத்து சிப்பி -போலே ஸச் சிஷ்யரை ஆச்சார்யராக ஆக்குவார்
கை கரவேல் -தண்டித்து –
லஷ்மீ நாதாஸ்ய சிந்தவ் –நம்மாழ்வார் -மேகம் -நாத முனிகள் மழை –
ஆளவந்தார் காட்டாறு -எம்பெருமானார் ஏரி-
சாரம் உபதேசித்து –
கருணை மழை பொழிந்து
தேஜஸ் -ஆழி போலே –சங்க நாதம் போலே கம்பீரமாக -சார்ங்கம் -மடை திறந்த வெள்ள உபதேசம்
மார்க்க சீர்ஷம் -ஆச்சார்ய அபிமானம் -மார்க்கங்களுக்குள் ஸ்ரேஷ்டம்-ஸமாச்ரயண பிரார்த்தனை
அத்தி வரதர்
கண்களால் -கருணை -பொழிவார்-முத்தி மழை பொழியும் முகில் வந்தனர் வந்தார்
ஹதீஸ த்ருஷ்ட்டி அமுத மழையால் என்னை நனைக்க வேண்டும் கூரத்தாழ்வான்
பேர் அருளாளன் -கை கரவாமல் -வரம் தருபவரில் ராஜா
பொய்கையில் புக்கு -அத்தி வரதர் -யாக வேள்வியில் —
அந்த களேபரம் ஸூசிரம் ஸூஷ்மம் -இருப்பு ஆனந்தம் கொடுக்கும் -பாசி தூர்ந்த -மானமிலா தேஜஸ் கொண்டவன்
ஆழி உள் புக்கு -40-வருஷம் ஒரு தடவை -ஒரு யுகத்தில் உள்ளவரை -12-வருஷம் இல்லை -என்றால் சாந்நித்யம் போகும் என்பர்
இவரோ சதுர்யுகம் -48-வருஷத்துக்குள் வருவேன்
ஆர்த்து ஏரி –ஆரவாரம் அறிவோம் –2019- ஒரு கோடி ஜனங்களுக்கு அருள் மழை பொழிந்தார்
முகில் வண்ணன் -மெய் கறுத்து –
அது திகிரி வரதர் -இவர் சங்கு சக்கரம் மிக்க தேஜஸ்
அருள் மழை மட்டும் இல்லை -உள்ளே போகும் பொழுதும் மழை -1979–2019-
மார்கழி -மார்க்க சீர்ஷம் -ஆச்சார்ய நிஷ்டை -ஆறு வார்த்தை -பூர்ணாச்சார்யரை காட்டிக் கொடுத்தவர்
நாளை வாயினால் பாடி அப்புறம் மனஸினால் சிந்திக்க கிராமம் மாறி
————
மாயனை -மன்னு வட மதுரை மைந்தனை-
தூய பெருநீர் யமுனைத் துறைவனை –
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை –
தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்–5-
தூயோமாய் -ஒரே விசேஷணம்
மாயன் -போன்ற பல விசேஷங்கள் அவனுக்கு -என்ன மாயங்கள் பட்டியல் மேலே –
மன்னு வடமதுரை மைந்தன் -யுகம் -அவன் மேவி மன்னி உறை கோயில்
மைந்து -மிடுக்கு
தூய யமுனைத் துறைவனை -இரண்டாவது தூய்மை இங்கு -வாய் கொப்பளித்த தூய்மை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கு -வெங்கதிரோன் குலத்துக்கு விளக்கு
ராம சந்திரன் -கோபால ரத்னம் -கதிர்மதியம் போல் இருவரும் -விளங்கும் –
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரன் -கௌசல்ய ஸூ ப்ரஜாகா–தமிழ் ஆக்கம்
பன்னிரு திங்கள் –மனுஷர் படாதன பட சங்கல்பிக்கிறான் முதலிலே –
மாயனை தொடங்கி-தாமோதரனை -நிகமனம்-
மேலே தூ மலர் -மூன்றாவது தூய்மை ஒரே பாசுரத்தில் -உடம்பு மனஸ் ஆத்ம சுத்தி மூன்று தீர்த்தம் அச்யுத -அனந்த -கோவிந்த
ஐந்திலும் ஒற்றுமை -நீராட்டம்-அனைத்திலும் உண்டு –
தூய பெரு நீர் யமுனைத் துறைவனை -இதில் –
நாராயணன் -பாற் கடலில் பையத் துயின்ற பரமன் -உலகு அளந்த உத்தமன் –
சார்ங்கம் உதைத்த -ராமாவதாரம் -வட மதுரை மைந்தனை
நமக்கே -பிரிவினை -அகங்கார த்வனி –
நாமும் நம் பாவைக்கு -மாறி அடுத்து -சேர்த்து பணிவுடன்
நாங்கள் நம் பாவைக்கு -அடுத்து
நாங்களும் -அடுத்து
நாம் -ஐந்தாம் பாசுரத்தில்
ஜிதந்தே -புண்டரீகாக்ஷ -நமஸ்தே விஸ்வ பாவன -ரிஷிகேசா மஹா புருஷ பூர்வஜா
ந தே ரூபம் -ந ச ஆகாரக -ந ஆயுதாநி பக்தானாம்
சமோஹம் சர்வ பூதானாம் -சொல்லியும் ஆஸ்ரித பக்ஷபாதம்
நமக்கே -நமக்குள் பாகுபாடு இல்லை-அவன் அருளாலே பேறு என்று இருக்கும் நமக்கே –
யுக பத்யம் யுக பத் ஒரே சமயத்தில் அனுக்ரஹ கார்யம் ஊழி முதல்வன் -அனைவரையும் பொதுவாக படைக்கிறவன்
பொது படைப்பு -சிறப்பு படைப்பு -நாலாயிரம் படி ஆய் ஸ்வாமி அருளுகிறார் -ஸ்ருஷ்டித்த பின்பு –
இவை கர்ம அனுகுணத்துக்கு தக்கபடி -வேறு பாடு -விசேஷ படைப்பு –
மழை -ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து -முதல் படைப்பு போலே பொழிய வேண்டும்
சமஷ்டி ஸ்ருஷ்ட்டி பொதுவானதே -காருண்யம் கிருபா தயா தூண்ட இது -வியஷ்டி ஸ்ருஷ்ட்டி விசேஷம் -கர்ம அனுகுணம் –
இதில் உயர்வு தாழ்வு தோஷம் பார்க்கக் கூடாதே –
சாஸ்திரங்களை படைத்த பயன் இழக்கலாகாதே-
நன்மை தீமை பார்த்து பொழியாமல் -என்று பர்ஜன்ய தேவதைக்கு ஆணை இடுகிறாள் –
தண் துழாய் நமக்கு அன்றி நல்கான் -நம்மாழ்வார் -பக்தி இல்லாதவன் கேட்கவே மாட்டானே
அபக்தர்க்கு இல்லை போலே இங்கும் -அனைவரும் பக்தராக்கவே இவர்கள் முயல்கிறார்கள்
இன்று பக்தன் நாளை பக்தன் என்ற இரு வர்க்கமே உண்டு -பக்தி என்றுமே இல்லாதவர் என்று இல்லையே –
நமஸ் சப்த விளக்கமே திருப்பாவை -முதலிலே பார்த்தோம் -உனக்கு உரியவன் –
ததீய சேஷத்வம் ஆந்தரார்த்தம் -தத் இதீயர் பாகவதர் -பொது தொண்டு –
முதல் பாசுரம் -பஞ்ச நாராயணன் பிரதிஷ்டை பார்த்தோம் -பரத்வம்
மாயனை -பஞ்ச தாமோதரன் இதில் -எல்லாம் இரண்டாம் வேற்றுமை -ஸுவலப்யம்
புள்ளின்–வித்து ஒரே சொல் -காரணம்
பெத்த மனம் பித்து -எளிமை காட்ட வேண்டுமே -இது தான் சங்கதி –
ஜகத் காரணத்வம் -பரத்வத்துக்கும் எளிமைக்கும் நிதானம்
நமக்கு காரணம் இரங்கி அவதாரம் பெற்றபடியால் -லோகத்தை பெற்றதால் பரத்வம் -என்னைய் பெற்றதால் எளிமை
தத் தவம் அஸி
ஏகத் ஆத்மா -எல்லாமும் அவனை அந்தராத்மாவாகக் கொள்ளும் சாம்யம் அனைத்துக்கும் உண்டே -ஐ தாதாத்யம் இதம் சர்வம்
அப்பன் கோயில் -அவதாரம் -நம்மாழ்வார் -சங்கு பால் -அமுது செய்கிறார் –
வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளை நவநீத கிருஷ்ணன் திருக்கோலம் சாத்துவார் -க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வம் –
தவழ்ந்து வந்து -திருப்புளி மரத்து அடியில் –
யது குலத்தில் பிறந்து -ஆயர் குலத்தில் தோன்றும் அணி விளக்கு
குறையல் பிரான் அடிக்கீழ் –திருக்குறையலூர் -திருவாலி திரு நகரி
குறையில் பிரான் அடிக்கீழ் -பாட பேதம்
திரு மழிசை-ஒரு பிறவியிலே இரு பிறவி ஆனார் -பார்க்கவ பிருகு குலம் –
திருவாளர் பங்கயச் செல்வி பிரம்பு அறுத்தவர் வளர்க்க
ருக்மிணி தேவி -நப்பின்னை தேவி -இருவரை மணம் புரிய -கும்பன்
குல்யதே-பந்து வர்க்கத்தை உறுதி படுத்தும் -குலம்
வம்சம் -சூர்ய -சந்த்ர
வேயர் குலம் -பெரியாழ்வாரும் ஆண்டாளும்
சொட்டைக் குலம் -நாத முனி வம்சம்
அண்டக்குலத்து அதிபதி -சமூகம் அர்த்தம் இதில்
இண்டக் குலத்தை -அசுரர் குலம் நெருக்கமான அர்த்தம்
தொண்டைக் குலம்–கைங்கர்ய நிஷ்டர்
குல பதேர் வகுளாபிராமம் -பிரபன்ன குலம் –
பிறப்பால் இல்லை -கொள்கையால் -குலம்
குலத்தொழில் -பகவத் பாகவத கைங்கர்யம்-
அஜோபிசன் -ஈஸ்வரனாக இருந்தே பிறக்கிறேன் – என்கிறான் -அடங்காதவன் -அடங்குவோம் என்று முடிவு எடுத்து பிறக்கிறான்
அணி -மணி -விளக்கு -அதுஜ்ஜ்வலம் -அந்தகாரத்தில் தீபம் போலே
அச்யுத பானு -கிழக்கு சூர்யன் -சம்பந்தம் இல்லாமல் தேவகி கர்ப்பம் -ஆவிர்பாவம்
வெம் கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்கு நான் முகன் மரீசி கஸ்யபர் சூர்யன் -விவஸ்மான்-இவரே –
யமுனா எம தர்ம ராஜன் சனி-மனு இவர் புதல்வர் –
மனுவுக்கு இஷுவாகு அம்பரீஷன் கட்டுவாங்கன்–மனு குலம் -மனு குலா மஹீ பாக்க திநகர் குலம்
ரகு குல திலகம் -ராகவன் -காகுஸ்தன் -தராசரத தாசாரதி =மூதாதையர் பேரைச் சொன்னால்
சர்வ லோக சரண்யாய ராகவாயா -விபீஷணன் -சரணாகத ரக்ஷகத்வம் மூதாதையர்
ராமன் திருவடியைப் பற்ற சீதை சொல்லுவாள் –
தசரத நாட்டுப்பெண் சொல்லிக் கொள்ளுவதில்
ஜனக குலம் -சூதா இல்லை -ஜனக வம்சம் -ஒரே கோஷ்ட்டி
யதி
அத்ரி -தத்த்ரேயன் -துர்வாசர் ருத்ர அம்சம் -சந்திரன் ப்ரம்மா அம்சம்
சந்திரன் -புதன் புரூரவஸ் -ஆயு -மதுரா நகர் புனர் நிர்மாணம் செய்தான் -நகுஷன் -யயாதி -யது -புரு இரண்டு பிள்ளைகள் இவனுக்கு
சுக்ராச்சாரியார் சாபம் இளமை போக சாபம் -தர்மிஷ்டய் மூத்த பிள்ளை யது -பட்டாபிஷேகம் கிடையாது
புரு துஷ்யந்தன் பரதன் -பாண்டவர் -யது மூலம் கண்ணனுக்கு வந்து இருக்க வேண்டும் –
குடியாம் எங்கள் கோக்குலமே -ராமானுஜர் அடியார் குழாம் நாம்
இழந்த -குலம் வம்ச பூமிகளை -உத்தரிக்க கீழ் குலம் புக்கார்
————-
ஐந்து -சிறப்பு -பஞ்ச பூதங்கள் -கர்ம ஞான இந்திரியங்கள் -பஞ்ச மஹா யஜ்ஞங்கள் –
பஞ்சமோ வேதமும்-பரத்வாதி நிலைகள் ஐந்து –
பஞ்ச கிருஷ்ண ஷேத்ரங்கள் – பஞ்ச ரெங்கம் -ஆதி மத்ய அப்பால சாரங்கபாணி பரிமள ரெங்கன் –
பஞ்சாயுதங்கள் -பாஞ்சராத்ரம் -ஐந்து பேருக்கு ஐவருக்கு உபதேசம்
பஞ்ச சம்ஸ்காரம் -அர்த்த பஞ்சகம் -பஞ்ச கவ்யம் –
ஸ்ரீ வராஹ நாயனார் -பூ மாலை நாரில் தொடுத்து -வெள்ளை -வாசனை மாலை –
பா மாலை பாடி சமர்ப்பிக்க –music-festival–மார்கழி மாசம் இதனாலே –
சரம ஸ்லோகம் –
இந்த ரஹஸ்யம் வெளியிடவே ஆண்டாள் திருவவதாரம் -தூயோமாய் வந்து தூ மலர் தூவித் தொழுது –
வாயினால் பாட -அருளிச் செய்கிறார்
முதல் காட்சி இத்துடன் முடிவு –
ராமன் பட்டாபிஷேகம் -அடியார்களுக்கு செய்த பின்பே -பாதுகைக்கும்-பரதனுக்கும் -குகனுக்கும்- சுக்ரீவனுக்கும் –
விபீஷணனுக்கும் -இதுவே தான் முதலில் செய்து கொள்ள வில்லை –
சின்ன பலனைக் கொடுத்து தன்னைக் கொடுக்காமல் கிருஷ்ணன் செய்தால் என்ன -சங்கை -இது போலே முன்பு
உதங்கர் -ராஜஸ்தானில் தபஸ் -சம்வாதம் -வரம் -பாலைவனம் -கிருஷ்ணா சொன்னால் தீர்த்தம் வரும் –
வேடன் -தர -மறுத்து -த்வாரகாய் -ஏலா பொய்கள் உரைப்பான்
இந்திரன் அமுதம் கொண்டு வேடனாக வந்தானே -கர்மாதீனம் இழந்தீர்-
இதுக்கும் இந்த பாசுரம் பதில் அளிக்கும் -திரு நாம சங்கீர்த்தனம் அநிஷ்டங்களைப் போக்கி இஷ்டங்களை அளிக்கும்
அதிருஷ்டம் தது -அநிஷ்ட ஜனகம் பாபம்
இஷ்ட ஜனகம் புண்யம் -ஸ்ரீ பாஷ்யம் –
மாயனை –
ஆச்சர்ய சக்தன் -வியப்புக்கே வியப்பு தரும் மெய் ஞான வேதியன் –
கூடவே இருந்தும் அறிய முடியாதே -அவன் அனைத்தையும் அறிவான் –
அசுத்தம் -சுத்தம் -கலக்க -அசுத்தம் போக்கி -அமலன் -தோஷம் போக்கி சாம்யா பத்தி
மாயா ஜாலம் கெட்ட மாயை –உதங்கருக்கு தத்வம் புரிய வைக்க செய்த மாயை
அக்ஷய பாத்திரம் -திரௌபதி உண்ணும் வரை தீராது -சூர்யன் வரம் -தர்மருக்கு -ரிஷிகளும் கூடவே வந்ததால் –
துரியோதனன் ராஜ்யத்தில் இருப்பதை விட உன்னுடனே வருவதே சிறந்தது –
பீமன் -நான் உண்ட பின்பு மீதியிருப்பது அவமானம் என்றானாம்
அதிதி உபசாரம் விஷயம் துரியோதனனுக்கு அறிந்து கோபம் பொறாமை –
துர்வாசர் -கோபம் பட்டு சாபம் கொடுக்க தபஸ் வீர்யம் ஏறும் இவருக்கு மட்டும்
கிருஷ்ணன் உண்டு -சரீரம் தானே இவர்கள் -இவ்வாறு மாயம்
அகத்தி கீரை -உதவி -வரம் -அடியார் -உபவாசம் அப்புறம் -பாராயணம் செய்ய துவாதசி -அடியார்களை ரக்ஷிப்பதால் -மோக்ஷம் –
வேதாந்த தேசிகன் -அகத்தி கீரை -கருணை கொண்டு சரணாகதி -இதுக்கு செய்து மோக்ஷம் அடைந்ததாம்
மாயமான அவதாரங்கள் –
ஸ்ரீ விஷ்ணு புராணம் -பிரகலாதன் சரித்திரம் -மலையுடன் சமுத்திரத்தில் தள்ளி-பக்தியால் -கரை ஏற –
ஏகாந்த பக்தி வரம் -இல்லா ஒன்றையே வரம் கேட்க வேண்டும் -1-20-ஹிரண்யகசிபு பக்தனாக மாற —
அப்புறம் -நரஸிம்ஹர் தோன்றி -வதம் -பெருமாளே ஹிரண்யகசிபாக அவதரித்து அவனை மகிழ்வித்தார் -இப்படி மாயம் உண்டே
சூட்டு நன் மாலை படியே -ஆங்கு ஓர் மாயையினால் -இங்கும் மாயம் உண்டே –
பரிபாடல் -மாயோயே மாயோயே –கறுப்பு நிறத்தை சொல்லும் -ஸ்வா பாவிக்க வர்ணம்
மாயம் -ஒரு மாதம் உபன்யாசம் -திருக்குடந்தை ஆண்டவன் -பங்குனி உத்தரம் திருக்கல்யாணம் செய்வாராம்
மன்னு வடமதுரை மைந்தனை –
அர்ச்சாவதார நிலை இதில் -பரத்வம் வியூகம் வைபவம் அந்தர்யாமி கீழே நாலிலும்
ஆயர்பாடியில் -இருந்து -அநு காரம் -தெற்கே தானே மதுரா இதுக்கு -பாவத்தில் கொத்தையா
இருக்கும் இடத்தை வைத்து இல்லை -பாரதத்தில் உள்ள இரண்டு மதுரைக்கும் வாசி சொல்ல
வட-ஆல மரம் -மன்னு -ஆல மரம் வேர் வழியாக பூமிக்கு சம்பந்தம் ஸ்திரமாக இருப்பது போலே
ஜயந்தீ சம்பவ -ஆவணி கிருஷ்ண பக்ஷ -அஷ்டமி -ரோகிணி சேர்ந்தால் தான் ஸ்ரீ ஜயந்தீ –
அத்புதம் பாலகம் -அம்புஜ ஈஷணம்-சதுர்புஜம் -சங்கு கதாதரம் -கிலு கிலுப்பை
ஸ்ரீ வத்ஸம்-லஷ்மீ -பத்னியுடன் -பீதாம்பரம் -குண்டலாதிகள் -உடன் ஆவிர்பாவம் –
வஸூ தேவர் பார்த்தார் ஸூகர் பார்க்க வில்லையே -பொறாமை
பாலம் -சொல்லாமல் பாலகம் –ககாரம் -க நான்முகன் உடன் –பிள்ளை உடன் பிறந்தான்
கன்யா கன்யகா –
ராமன் லஷ்மணன் இரண்டாம் நாள் -கௌசல்யை அழும் படி வந்தேன் –
அடுத்த பிறவியில் அம்மா பேச்சு கேட்பேன் என்றானாம் -மைந்தன்
உள்ளம் கவர் கள்வன் -இவன் கள்ளத்தனம் வஸூ தேவருக்கும் பிறந்த அன்றே வந்ததே –
ஆதி சேஷன் குடை பிடிக்க -திக் தேவர் வழி காட்ட -பாணா மணிகள் தீபம் –
வேத பாராயணம் -கருடன் பறந்து இறக்கைகள் -பண் கொண்ட புள்ளின் சிறகு ஒலி-பின்னே செல்ல –
யாதவாப்கீதம் -22-சர்க்கங்கள் -திருவடி தீண்டி வற்றியது -என்றால் —
யமுனா நதி திரும்பி இமயமலைக்கு போனால் தான் நீ வெல்வாய் -கும்பகர்ணன்
துறைவன் -புஜங்க சயனே மஹா புஜங்கன் -கோபிகள் உள்ளம் கவர்ந்து பழகி ஸ்ரீ ரெங்கம் வந்து நம் மனசை கவர
-தேசிகன்
யது குலத்தில்–ஆயர் குலத்தில் -வள்ளல் ராமன் உன் மைந்தன் ஆணை -தசரதன் கைகேயி –
பாசம் வைத்து இவளது செல்லப் பிள்ளை
ஈன்றவள் சொல்ல காட்டுக்கு ஏகினேன்-என்று ராமரும் -அதே போலே இங்கும் ஆயர் குலத்தில்
அத்தை இங்கு நதி திரும்ப அந்த பாதையால் கடந்தாராம்
இரண்டு அங்குலம் இடை வெளி -இருந்ததே -கட்டுண்ணப் பண்ணிய –
வந்து -கோபிகள் இடம் தூயோமாய் சென்று -சொல்ல வேண்டாமோ -மனசில் அங்கு -இருக்கிறார்கள் -உடம்பும் வரட்டும்
தூவி -முறை அறியாமல் தூவினாலும் -மனசில் உண்மையான பக்தி
உக்ரம் -வீரம் -happy-வீரம் சொன்னாலும் கொள்ளுவான் பிள்ளை பக்தியுடன் சொன்னால் போதும்
மனம் பூர்வ வாய் உத்தரம் வேண்டாவோ என்னில் -சிந்தனை இல்லாமல் பாட
அழகு -மனஸ் சிந்திப்பதற்கு முன்பு வாய் பாடும் மனோ வேகம் விட
மனஸ் சிந்திக்காமல் வாய் வார்த்தையாகவாவது பாடினால் பின்பு மனாஸ் சிந்திக்கும்
மார்கழி திங்கள் மடி நிறைய பொங்கல் என்றாலும் சிறிது சிறிதாக பக்குவம் வரும்
வட மதுரை மைந்தன் -காவல் தெய்வம் ஸ்ரீ வராஹ நாயனார் –
ஆயர் குலத்தில் அணி விளக்கை தோன்ற இவர் அனுக்ரஹம் -தேவகி பிரார்த்திக்க -உனது பெயரை வைப்பேன் என்றாளாம்
யமுனை ஆற்றங்கரையில் கோயில் கொண்டு இருக்க -வரகனான கிருஷ்ணனால் பூமா தேவி தூக்கப்பட்டாள்
தாயாகிய தேவகி குடல் விளங்கும் படி செய்தார்
அவர் சொன்னபடி பூ மாலை பா மாலை இரண்டையும்
செப்பு -சொல்லு –
இருட்டறையில் விளக்கு ஏற்றிய அடுத்த நொடியே வெளிச்சம் வருவது போலே வினைகள் தீருமே –
நமக்கு வேண்டிய ஸ்ரீ கிருஷ்ண அனுபவம் கிட்டும்
நோன்பு விளக்க கூட்டம் நிறைவு
ஆச்சார்ய பரம்
நம்மையே திருத்தி பணி கொள்ளும் -பிள்ளை உறங்கா வல்லி தாசர் பொன்னாச்சி குடை -கண் அழகுக்கு அடிமை –
திவ்ய தேசங்களில் கைங்கர்யத்துக்கு இருப்பார்
இருப்பிடம் வைகுந்தம் -இவர் இருக்கும் இடமே திவ்ய தேசம்
புண்ய தீர்த்தம் விட -பெருமாளை விடவும்–பார்வையாலே திருத்தி -பாவனத்வம்
கிருபா சமுத்திரம் அருள் மா கடல்
யாமுனாச்சார்யர் -யமுனைத்துறைவன் -போன்றவர்
ஆயர் -ஆரியர் வம்சம் -குரு பரம்பரையில் வந்தவர்
ஞான தீபம்
தாய் -திருமந்திரம் -நாராயணனை கருவில் கொண்டதால்
உள் பொருள்களை -விளக்கும்
தாம் ஒது அதரன்–தான் ஓதியும் ஓதுவித்தும் -ஜபித்து உபதேசம்
3000-தடவையாவது காயத்ரி ஜபம் ஓதி இருந்தால் தான் பிள்ளைக்கு செய்யலாம்
அஹிம்சா பிரதமம் புஷ்பம் -இந்திரிய நிக்ரஹ -சர்வ பூதா தயா -ஷமா -சமம் -தமம் –
த்யானம் -சத்யம் -நன்மை செய்யும் உண்மை -தூ மலர் தூவி தொழுது –
மனம் மொழி மெய் -முக் கரணங்களாலும் செய்ய வேண்டும்
நாளை பெரியாழ்வார் பரம் -ஸ்வாதி -பிராட்டி பாரமாகவும் உண்டு
————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ .வே. வெங்கடேஷ் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ .வே . வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் சுவாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆயி சுவாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply