ஸ்ரீ கீத கோவிந்தம் –

ஸ்ரீ கீத கோவிந்தம்
ஸ்ரீ ஜய தேவர் -அருளிச் செய்தது -ஸ்ரீ போஜ தேவர் -ரமா தேவி குமாரர் -/ பத்மா தேவி மனைவி /
வங்க தேச ராஜா லஷ்மண சேனன் சபை புலவர் இவர்
ஸ்ரீ பூரி ஜகந்நாதர் ஆலயத்தில் அருளிச் செய்தது -இவர் பாட -இவர் தர்ம பத்னி பத்மா தேவி ஆடி சமர்ப்பணம்
12-சர்க்கங்கள் -ஒவ் ஒன்றிலும் அஷ்ட பாடல்கள் -ஆகையால் அஷ்ட பதி –
சில சர்க்கங்களில் பல அஷ்டபதிகள் -மொத்தம் -24-அஷ்ட பதிகள் –

யத் கோபீ வத நேந்து மண்டனமபூத் -மங்கள ஸ்லோகம் –
கார் ஒளி வண்ணன் நம் ஹ்ருதயத்திலே என்றும் நித்தியமாக நிலை பெற பிரார்த்தனை இதில்
திங்கள் திரு முகத்து சேயிழையீர் -முதலில் அணியும் கஸ்தூரி -கண்ணன் என்னும் கரும் தெய்வம் –
மலராள் தனத்துள்ளான் -மை வண்ண நிறுத்தினன் -யோகிகளுக்கு தன்னைக் காட்டிக் கொடுக்கும் மை –
நித்யம் கரீச திமிராவில த்ருஷ்டயோ அபி சித்தாஞ்சனநேந பவ தைவ விபூஷி தாஷா
பஸ்யந்தி யுபர் யுபரி சஞ்சரதாம் அத்ருஸ்யம் மாயா நி கூடம் அநபாய மஹா நிதிம் த்வாம் -ஸ்ரீ வரதராஜ பஞ்சாசத்
சித்தாஞ்சன மிவ ச்யாமாம் -அச்யுத சதகம்
அந்தர் ஜ்யோதி கிமபி -பகவத் த்யான சோபனம்
அந்தர் ஹிதோ நிதி ரசி -ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம்
நிதிர் அவ்யய -ஸ்ரீ சஹஸ்ர நாமம்

ராதா மநோ ரம ரமாவர–மங்கள ஸ்லோகம்
ராதையின் திரு உள்ளம் ஸ்ரீ கிருஷ்ண லீலைகளால் பூர்ணம் –
ராஸக்ரீடை தனி இடம் -அத்தை பத்மாவதி பதி ஜெயதேவர் கானாம்ருதமாக நமக்கு வழங்கியுள்ளார்

ஸ்ரீ கோபால விலாஸி நீ வலய-மங்கள ஸ்லோகம்
கோபிகள் கை வளையல்கள் போன்ற கண்ணன் திருப்பாதங்கள் –
இவற்றை அநவரதம் சித்தித்து அருளிய ஸ்ரீ கீத கோவிந்தம் -அவர் திருவடி போற்றுவோம்

———————–

ஸ்ரீ கீத கோவிந்தம் -1-
மேகை மேதுரம் அம்பரம் வனபுவ
ராதை இடம் கண்ணனை பசு மேய்த்து திரும்ப கூட்டி வர நியமிக்கிறார்ன் நந்தகோபர் –
பழம் நழுவி பாலில் விழுந்ததே -இவர்கள் லீலைகளுக்கு பல்லாண்டு பாடுவோம் –

முதல் அஷ்டபதி –
பிரளய பயோதி ஜலே
கேசவன் ஜெகதீசன் ஹரி -மீனாய் சத்யவ்ரதன் -பாண்டிய தேசம் -அந்த மஸ்த்ய அவதாரத்துக்கு மங்களம்-

முதல் அஷ்ட பதி -2-
ஷிதி ரதி விபுல தரே தவ திஷ்டதி —ப்ருஷ்டே தரணி தரண கிண சக்ர கரிஷ்டே
கேசவ த்ருத கச்சப ரூப ஜய ஜெகதீச ஹரே —
ஆதி கூர்ம மூர்த்தி –
மலை யாமை மேல் வைத்து வாசுகியைச் சுற்றி –லக்ஷம் யோஜனை -8-லக்ஷம் மைல்கள் பரப்பு திரு முதுகு
ஆமையான கேசவன் –
பரஸ்ய நிஸ்வாச வாத ஊர்மய புவன த்ரயீம் அவ்யாஸூ –மூச்சுக் காற்று நம்மை ரக்ஷிக்கட்டும்

முதல் அஷ்ட பதி -3-
வசதி தசன சிகரே தரணீ தவ லக்நா சசிநி கலங்க கலேவ நிமக்நா கேசவ த்ருத ஸூகர ரூப ஜய ஜெகதீச ஹரே
ஸ்ரீ கோபால வராஹ நாயனாருக்கு மங்களம்

முதல் அஷ்ட பதி -4-
தவ கர கமலவரே நகம் அத்புத
அரி பொங்கி காட்டி அருளிய ஸ்ரீ நரஸிம்ஹ வபூ ஸ்ரீ மானுக்கு மங்களம்
வண்டுகள் மதுபானர்த்தமாக தாமரையின் நுனி பகுதியை பிரிப்பதும் கிழிப்பதும் உண்டு
இங்கு ( கைத் )தாமரையின் நுனியே அன்றோ ஹிரண்யன் மார்பை கிழித்தது

முதல் அஷ்ட பதி -5-
ஸலயஸி விக்ரமணே பலிம்
அத்புத குள்ளன் -ஒரு குறளாய் இரு நிலம் மூவடி மண் வேண்டி உபேந்திரனாய் பிறந்து ஓங்கி அளந்த உத்தமனுக்கு மங்களம்
ஹரி பாதோதகம் -ஸ்ரீ பாத அம்ருதமே கங்கா பிரவாகம்

முதல் அஷ்ட பதி -6-
ஷத்ரிய ருதி
கோகுல மன்னரை மூ வெழு கால் ஒரு கூர் மழுவாள் போக்கிய புனிதன் -கார்த்த வீர் யாதிகள் குருதம் – –
குருஷேத்ரம் பக்கலில் மருக்கள் ஏற்படுத்தி அரசர்கள் குருதி -ஸ்யமந்த பஞ்சகம் -இடம் இன்றும் உண்டே –
ஸ்ரீ பரசுராமருக்கு மங்களம்

முதல் அஷ்ட பதி -7-
விதரஸ தீஷூ ரணே
தசரதன் -என்பதால் பத்து ராவணன் தலைகளையும் திக் பாலர்களுக்கு கொடுத்து உகந்த
சக்ரவர்த்தி திருமகனுக்கு மங்களம் –

முதல் அஷ்ட பதி -8-
வஹஸி வபுஷி விசதே
நீல மேக ஸ்யாமளன் -கலப்பை ஆய்தம் தரித்த ஸ்ரீ பலராமனுக்கு மங்களம் –

முதல் அஷ்ட பதி -9-
நிந்தசி யஜ்ஞவிதே
கள்ள வேஷம் பூண்டு புறம் புக்கவாறும்-பேச்சில் மயங்கி அசுரர்கள் உடைய
யாக ஸ்ரத்தை அழித்து தேவர்களை ரஷித்த புத்தவதாரத்துக்கு மங்களம்

முதல் அஷ்ட பதி -10-
ம்லேச்ச நிவஹ நிதநே
கலியுக முடிவில் -சம்பலம் கிராமத்தில் -விஷ்ணு யசஸ் -என்பவருக்கு பிள்ளையாய் –
தேவ தத்தம் என்கிற குதிரை மேல் ஏறி -வால் நக்ஷத்ரம் போன்ற கூரிய வாள் கொண்டு -பகைவர்களை அழித்து –
தர்ம ரக்ஷணம் செய்து அருள அவதரிக்கப் போகும் ஸ்ரீ கல்கி பகவானுக்கு மங்களம் –

முதல் அஷ்ட பதி -11-
ஸ்ரீ ஜய தேவ கவே இதம் –வேதான் உத்தரதே —
ஒரே ஸ்லோகத்தில் கீழே சொன்ன தசாவதாரங்களையும் சேர்த்து அருளி –
ஆச்சர்யமான சேஷ்டிதங்களைச் செய்து அருளி எம் இடர் தீர்க்கும் எம்பிரான் -உனக்குத் தோற்றோம் –
இப்பாடல்கள் தாமே அவன் திருவடிகளை பிராபிக்கும்

—————————————————

ஸ்ரீ கீதா கோவிந்தம் –
இரண்டாம் அஷ்ட பதி -1-
ஸ்ரித கமலா குச-
ஸ்ரீ யபதி –அகலகில்லேன் இறையும் என்று நித்ய வாசம் -தேஜஸ் பரப்பும் திரு மகர குண்டலங்கள் –
வைஜயந்தி மாலைகள் -தரித்து விளங்கும் உனக்கு மங்களங்கள்

இரண்டாம் அஷ்ட பதி -2-
தின மணி மண்டல மண்டிந
ஸூர்ய மண்டல மத்ய வர்த்தி -ஹிரண்ய மய புருஷ -யோகிகள் ஹ்ருத் புண்டரீகத்தில் பரம ஹம்ஸமாக இருக்கும் உனக்கு பல்லாண்டு –

இரண்டாம் அஷ்ட பதி -3-
காலியவிஷ

இரண்டாம் அஷ்ட பதி -4-
மது முர
ஸ்ரீ ஹயகீரனாக அவதாரம் -மதுகைடபர்களை நிரசித்து வேதங்கள் மிட்டாய் -வேத ஸ்வரூபி வாஹனம்

இரண்டாம் அஷ்ட பதி -5-
அமல கமல தல
சர்வ வ்யாபி -மம மாயா துரத்தயா-மாம் ஏவ -ஆஸ்ரிதர்க்கு தன்னையே தரும் கற்பகம்

இரண்டாம் அஷ்ட பதி -6-
ஜனக ஸூதா

இரண்டாம் அஷ்ட பதி -7-
தவ சரண

இரண்டாம் அஷ்ட பதி -8-/9/10
பத்மா பயோதர/ வசந்தே வாஸந்தீ/ ஸ்ரீ ஜெயதேவ கவேரிதம்

——————————–

ஸ்ரீ கீதா கோவிந்தம்
மூன்றாம் அஷ்டபதி -1-
லலித
ராதாவின் ஸஹி வசந்த கால வர்ணனை –
இலவங்கக் கொடி வளர்ந்து பருவமடைய -காற்று அணைக்க காதல் -ஹர்ஷத்தால் ஆட –
தேனை குடித்த வண்டுகள் ரீங்காரம் -குயில்கள் கூவ

மூன்றாம் அஷ்டபதி -2-
விஹரிதி ஹரி ரிஹ
விரஹத்தால் துடிக்க -கண்ணனோ மற்ற கோபிகள் உடன் கொஞ்சிக் குலாவுகிறான்

மூன்றாம் அஷ்டபதி -3-
உன்மத மதன
வகுள மலர்கள் பூத்து குலுங்க -வண்டுகள் மது பானம் பண்ணி களிக்க –
நாம் வாட கண்ணன் மற்றவருடன் குதூகலித்து இருக்க -நாம் தவிக்க

மூன்றாம் அஷ்டபதி -4-
ம்ருகமத –
கஸ்தூரி வாசம் கமழுகிறது -பூ மொட்டுக்கள் -விரஹத்தால் மன்மத அம்புகள் பிளக்கும் நம் ஹ்ருதயம் போலே

மூன்றாம் அஷ்டபதி -5-
மதன மஹீ பதி
மகிளம் பூ சிவந்த தண்டுகள் -மன்மதனின் செங்கோல் போலே –
பாடலம் பூ கொத்து கொத்து அவன் அம்பு போலே -பூங்கொத்துக்கள் அம்புறாத துணி போலே

மூன்றாம் அஷ்டபதி -6-
விகளிஸ் புரததி முக்த
வசந்த கால பூக்கள் காற்றில் ஆடுவது போலே காதலர்கள் மகிழ –
தாழாம் பூக்கள் கூர்மையாக ஹ்ருதயம் பிளப்பது போலே

மூன்றாம் அஷ்டபதி -7-/8/9
மாதவிகா பரிமள / ஸ்புர ததி முக்த /தத விதலித/ உன்மீலன் / அநேக நாரீ/ஸ்ரீ ஜெயதேவ
மல்லிகை பூ நறுமணம் / மா மரம் சுற்றி இளம் கொடி பிணைந்து /

மூன்றாம் அஷ்டபதி -10-
வசந்த கால இனிமை வன வாய்ப்பு குயில் ஓசை . பாத கமலா பக்தியை பெருக்கும் பாடல்கள்

——————–

நாலாம் அஷ்ட பதி –
சந்தன சர்ச்சித
சந்தனம் பூசி மாலைகள் அணிந்து ஒய்யார நடையால் கோபியை வசீகரித்து மகிழ்கிறான்
பீந பயோதர
குழல் ஓசையால் மயங்கி கோபி ஒருத்தி தழுவ
காபி விலாச
தேஜஸ் மிக்கு கண்டவர் தம் மனம் வழங்கும் படி -தாமரை திருமுக மதுவை க்ரஹிக்கும்
வண்டு போலே கண்களால் பருகும் படி
காபி கபோல தல
ரஹஸ்யம் சொல்லுவாள் போலே ஒரு கோபி அருகில் வர அவன் குனிய
ஒரு கோபி அவன் கன்னத்தில் முத்தம் இட்டாள்
ராதே அவனை போலே இவளும் பொல்லாதவள்
கேலிகலா
கோபி ஒருத்தி உடன் யமுனையில் லீலா ரசம் -அவனை ஆடையைப் பற்றி
இழுத்து செல்கிறாள் என்ன துணிச்சல்
கரதால தால
யமுனைக் கரையே கொண்டாட்டத்தில் திளைத்து இருக்க – ராஸக்ரீடை –
கொலுசுகள் த்வனி எங்கும் ஒலிக்க
அவன் குழல் ஓசைக்கு ஏற்ப வளையல்களை கொண்டு தாளம் தட்ட
ஸ்லிஷ்யதி
ஒருத்தியை அனைத்து -மற்று ஒருத்திக்கு முத்தம் -வேறே ஒருத்தியை கடாக்ஷித்து –
இன்னும் ஒருத்தி இடம் காதலை யாசிக்கும் கள்ளன்
விச்வேஷாம் நித்யோத்ஸங்க ராஸ உல்லாச
ராதே உன்னை தவிக்க விட்டு அவன் மற்ற கோபிகளுடன் கூடிக் களிக்கிறானே
ராதையும் கண்ணனை நெருங்கி -இருவரும் சேர்ந்து நம்மை ரக்ஷிப்பர்-
ஸ்ரீ ஜெயதேவ
இவற்றை பாடியும் கேட்டும் பக்தர்கள் அவனையே பெற்று மகிழ்வார்கள்

———————

சஞ்ச சரதர
குழல் ஓசையிலும் கண் வலையிலும் அகப்பட்டோம் -மயில் பீலி நம்மை அழைக்க –
அவன் கன்னம் உரசும் கர்ண குண்டலங்கள் செய்த பாக்யம் என்ன
சந்த்ரக
மேக ஸ்யாமளன் –
கோப கதம்ப
கோவைப்பழம் போன்ற திரு அதரம்/ ஸ்மிதம் கூற்றம் போலே
விபுல புலக
மெல்ல அசைந்து ஆட -திரு ஆபரணங்களும் அசைய
ஜலதபடல
மணிமய மகர
மகர குண்டலம் பீதாம்பரம் மோஹன ஸ்மிதம்
விசத கதம்ப
கதம்ப மரத்தடியில் ஸ்மிதம்
கண யதி குண க்ராமம்
சேஷ்டிதங்கள் நம் காதலைப் பெருக்குமே
ஸ்ரீ ஜெயதேவ
மதுவை நிரசித்த கண்ணன் திருவடிகள் தியானிக்கும் ஞானிகள் உள்ளம் நிறைந்துள்ளானே –

——————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஜய தேவர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading