நாள்களோர் நாலைந்து திங்கள் அளவிலே தாளை நிமிர்த்துச் சகடத்தைச் சாடிப் போய்
சேப்பூண்ட சாடு சிதறி
கஞ்சன் தன்னால் புணர்க்கப்பட்ட கள்ளச் சகடு கலக்கழிய பஞ்சியன்ன மெல்லடியால் பாய்ந்த போது நொந்திடும் என்று அஞ்சினேன் காண் அமரர் கோவே
கஞ்சன் புணர்ப்பினில் வந்த கடிய சகடம் உதைத்து –
பேயின் முலையுண்ட பிள்ளை இவன் முன்னம் மாயச் சகடும் மருதும் இறுத்தவன் காயா மலர்க்கண்ணன் கண்ணன்
கள்ளச் சகடும் மருதும் கலக்கழிய வுதை செய்த பிள்ளை யரசே -நீ பேயைப் பிடித்து முலை யுண்ட பின்னை -உள்ளவாறு ஒன்றும் அறியேன் –
கள்ளச் சகடம் கலக்கழிய காலோச்சி
சாடு சாடு பாதனே
——————————————————————————————————————
பாய்ந்தானைத் திரி சகடம் பாரி வீழப் பாலகனாய் ஆலிலையில் பள்ளியின்ப மேய்ந்தானை –
நற்சகடம் இறுத்து அருளும் தேவனவன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்
உருள் -சகடும் உடையச் செற்ற –நெடியோன்
திரிகால் சகடம் சினம் அழித்—தானூர் கண்ணபுரம்
கள்ளச் சகடுதைத்த கரு மாணிக்க மா மலையை
சேடன் திரு மறு மார்பன் கிடந்தது திருவடியால் மலை போல் ஓடும் சகடத்தைச் சாடிய பின்னை உரப்பபுவது அஞ்சுவனே –
கருளக் கொடி யொன்றுடையீர் தனிப்பாகீர் உருளச் சகடமது உறக்கில் நிமிர்த்தீர் –இதுவென் இதுவென்
———————————————————————————————————————-
ஊர்ந்த சகடம் உதைத்த பாதத்தான் –என்னை நிறை கொண்டான்
சகடம் பாய்ந்து –தொண்டை வாய்ப்பிரானை எந்நாள் கொலோ யாமுருகின்றது தோழீ
பேர்ந்து ஓர் சாடு இறச் செய்ய பாதம் ஒன்றால் செய்த நின் சிறுச் சேவகமும் –என் நெஞ்சை உருக்கும் –
மாயச் சகடம் உதைத்த மணாளற்கு –என் வாசக் குழலி இழந்தது மாண்பே
=தளர்ந்தும் முறிந்தும் சகட வசுரருடல் வேறா பிளந்து வீயத் திருக் காலாண்ட பெருமானே
———————————————————————————————————————
தழும்பு இருந்த தாள் சகடம் சாடி ..வீங்கோத வண்ணர் விரல் —
பேர்த்தனை மா சகடம் பிள்ளையாய் –காவலனே
வலி சகடம் செற்றாய் –
தாளால் சகடம் உதைத்து —அங்கோர் மாதுகந்த மார்வற்கு பெண்ணகலம் காதல் பெரிது
அடிச் சகடம் சாடி –கோப் பின்னுமானான் குறிப்பு –
————————————————————————————————————————————
நாள்களோர் நாலைந்து திங்கள் அளவிலே தாளை நிமிர்த்துச் சகடத்தைச் சாடிப் போய்-கஞ்சன் தன்னால் புணர்க்கப்பட்ட கள்ளச் சகடு கலக்கழிய
கடிய சகடம் உதைத்து –சேப்பூண்ட சாடு சிதறி -சாடு சாடு பாதனே
நற்சகடம் இறுத்து அருளும் தேவனவன்-உருள் -சகடும் உடையச் செற்ற –நெடியோன்
திரிகால் சகடம் சினம் அழித்தானூர் கண்ணபுரம்-கள்ளச் சகடுதைத்த கரு மாணிக்க மா மலை-
தழும்பு இருந்த தாள் சகடம் சாடி ..வீங்கோத வண்ணர் விரல் –
அடிச் சகடம் சாடி –கோப் பின்னுமானான் குறிப்பு
பேர்த்தனை மா சகடம் பிள்ளையாய் –காவலனே வலி சகடம் செற்றாய்
=தளர்ந்தும் முறிந்தும் சகட வசுரருடல் வேறா பிளந்து வீயத் திருக் காலாண்ட பெருமானே
கருளக் கொடி யொன்றுடையீர் தனிப்பாகீர் உருளச் சகடமது உறக்கில் நிமிர்த்தீர் –இதுவென் இதுவென்
பஞ்சியன்ன மெல்லடியால் பாய்ந்த போது நொந்திடும் என்று அஞ்சினேன் காண் அமரர் கோவே
சேடன் திரு மறு மார்பன் கிடந்தது திருவடியால் மலை போல் ஓடும் சகடத்தைச் சாடிய பின்னை உரப்பபுவது அஞ்சுவனே –
பேயின் முலையுண்ட பிள்ளை இவன் முன்னம் மாயச் சகடும் மருதும் இறுத்தவன் காயா மலர்க்கண்ணன் கண்ணன்
பிள்ளை யரசே -நீ பேயைப் பிடித்து முலை யுண்ட பின்னை -உள்ளவாறு ஒன்றும் அறியேன் –
ஊர்ந்த சகடம் உதைத்த பாதத்தான் –என்னை நிறை கொண்டான்
சகடம் பாய்ந்து –தொண்டை வாய்ப்பிரானை எந்நாள் கொலோ யாமுருகின்றது தோழீ
பேர்ந்து ஓர் சாடு இறச் செய்ய பாதம் ஒன்றால் செய்த நின் சிறுச் சேவகமும் –என் நெஞ்சை உருக்கும் –
மாயச் சகடம் உதைத்த மணாளற்கு –என் வாசக் குழலி இழந்தது மாண்பே
தாளால் சகடம் உதைத்து —அங்கோர் மாதுகந்த மார்வற்கு பெண்ணகலம் காதல் பெரிது
———————————————————————————————————————————————————————————-
கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஆசார்யர்கள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply