ஸ்ரீராமானுஜ நூற்றந்தாதி உபன்யாச -சாரம் ..

10

பாரோர் புகழ -புகழ்ச்சி கூடாதே
கர்ம யோகம் செய்ய செய்ய பாரோர் வாழ அதனால் ஏற்பட்ட புகழ்ச்சி
அந்தணர் -ராஜா -கற்புடைய மாந்தர் மூன்று மழை -மாதம் மும்மாரி
வேதம் ஓதியும் ஓதுவாருக்கு கைங்கர்யம்செயதும்
ஓங்கி  உலகு அளந்த -வெளியில்
-கொள்ள குறைவற்று இலங்கி கொளுத்து விட்டு ஓங்கிய வள்ளல் தனம்
அங்கு கபடம் வஞ்சனையால் ஓங்கி -அதனால் வெளி தான் அங்கு
இவரோ கொழுந்து விட்டுஓங்கிய வள்ளல் தனம் –
அங்கு தான் கொள்ள ஓங்கினான்  வாமனன்
இங்கு கொடுக்க –பொன் உலகு ஆளீரோ புவனம் எல்லாம் ஆளீரோ
உபய விபூதி கொடுக்கும் வள்ளல் தன்மை
வல் வினையர் மனத்தில்புகுந்தார் ராமானுஜர்
நீராடுதல் -அவனே தடாகம் -திருவடியில் சரணாகதி –
மும்மாரி -தத்வ ஹித புருஷார்த்தம் -விஷய ஞானம் -எம்பெருமானார் புகழ் அறிந்த அடியார் வழங்குவது இவை
மேகங்களோ உரையீர் திருமால் திருமேனி –
புலன் புரந்து பொன் விளைந்த களத்தூர் நெல் -மணிகள் -பொன் ச்ப்ருஹநீயமாக
கயல் உகள ஸ்திரீ கயல் கண்ணி காரிகையே சரணா கத  கண்டு களித்து
கண் -ஞானம் –
குவளைப்பூ -சாமான்ய புஷ்பம் -சிஷ்யர் பொறி வண்டு -அறுகால சிறு வண்டே தொழுதேன் உன்னை
ஆசார்யர்கள் -நம் இடம் உஜ்ஜீவிக்க திருத்தி –
தேங்காதே புக்கு இருந்து -அபேஷிக்கிற அளவும்  வழங்கி சொரிய –சீர்த்த முலை பற்றி வாங்கி
கிரந்தசதுஷ்ட்யம் முலை
11
சகடம்-சரீரம்
சேஷ பூதன் வாமன அவதாரம் காட்டி
பவனம்ராமன் -இலங்கை பிரம புரம் சரீரம் -அவன் கோயிலை நம்மதாக கொள்கிறோம்
அடுத்து சகடாசுரன் -சரீரம் போக்கி -திருவடி பற்றி மோட்ஷம் -எப்படி –
கன்று –கீழே இருக்க -இது கொண்டு -விளாம் பழம் உயரம் -இரண்டையும் அழித்து -கழல் போற்றி –
இரண்டு வஸ்து -அவன் தூர பிராட்டி கிட்டே -கன்று கிட்டே இருப்பது போலே
குன்று புண்ய பாவம் -மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் -இதை கொண்டே காத்து
வென்று பகை கெடுக்கும் -அவனே நீக்கி –
ஆச்சார்யா பாரமாகவும் அர்த்தம் –
 20
பூ நிலைய ஐன்துமாய் சப்தத்தால் மங்களம் பூமி
பூ மன்னு
சப்தம் பொருள் இரண்டாலும் மங்களம்
பூ பூமி என்றும் கொண்டு -சிருஷ்டி பிராட்டி திரு முகம் கொண்டு
வணங்க வைத்து மோட்ஷம் கூட்டி போக -அங்கெ மன்னுகிறாள் –
மரு பிருகிறுதி அதிஷ்டான தேவதை – ஸ்ரீ வத்சம் -ஸ்ரீ நிவாசம்
பத்ம கோசம் இதய தாமரை –
மார்பன் சுபாஸ்ரம திரு மேனி –திவ்ய மங்கள விக்ரகம்
திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் போல் பூ -மார்வன் –
 21
22
பல்கலையோர் -சாஸ்திர கலைகள் அறிந்த ஆண்டான் ஆழ்வான் போல் வர மட்டும் இன்றி
அனைவரும் மன்னி
சக்ருதேப்வ பிரபன்னாய இன்னார் இல்லை ராமன்
ராமானுஜர்

சர்வ பூதானாம் -அனைத்தும் போக்கி -என்றும் –அனைவர் இடமும் காத்து

நெஞ்சை கூப்பிட்டதும் -அவர் இடமே ஈடு பட்டு –
பாக்யம்பெற்றோம் என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்
பூ மண்ணு -பொதுவாக பர ரூபம் சொல்லி -தன்னை அடைய தானே வலி -அங்கே பரம பதம் –
கள்ளார் -பச்சை மா மலை -அனைத்தும் தாமரை -அங்கு பரம் ஜோதிஸ் -இங்கு பொழில் போல் திரு மேனி –
அரங்கத்துக்கும் -அரங்கனுக்கும் அடை மொழி
குறையால் பிரான் -பாடாத -செவி அல்ல -நா அல்லா -உள்ளமாய் கொள்ளோமே அருளிய –
23
பிரியாது ஆள் செய்ய பிறப்பு அறுத்து -திரு வாட்டாறு -அரி ஆழி இரணியனை ஆகம் கீண்டான் அன்று
நாதனை நரசிங்கனை -பெரிய ஆழ்வார்
24
25
பயிரின் களை போல் அசுரர்களை களைந்தான் –
சேராதவரை –சேராமல்
நயவேன் பிறர் பொருளை -முதல் திருவந்தாதி -நள்ளேன் கீழாரோடு –
உய்வேன் உயர்ந்தவரோடு அல்லால் –திரு மாலை அல்லால் -நான்கும் -சொல்லி -வருமாறு நம் மேல் வினை
duty பிரஸ்ட் ot  பின்பு -வர்ணாஸ்ரமம் தர்மம் முக்கியம் –
வேதப் பொருள் நம் ஆழ்வார் சொல்லி
கலியன் -குறையல் பிரான் -குறை அல்லாதவர் -தீயவர் சேர்க்கை இன்றி
இவர் அவதாரத்தால் ஊர் பெயரும் குறையலூர் பிரான் உபகாரகன்
-நான் கண்டு கொண்டேன் -சொல்லிலும் நல்லாம் துஞ்சும் பொது நினைமின்
அங்கு மாறன் முன்பு சொல்லி -புகழ் மலிந்த -உலகு இயல்புக்கு மாறி –
இராமானுசன் தவிர –
ஓன்று -நெஞ்சு -ஓன்று அறியேன் -எனக்கு உற்ற பேர் இயல்பே -நாமம் சொல்லிய பலன் உடனே கிட்டியது
நம் கடைமைகளே பகவத் ஆராதனம் உள் கருத்து –

26

மனம் ஏவ பந்த மோஷ ஹேது
நெஞ்சை கொண்டாடுகிறார் மூன்றாம் பாசுரத்தில் –
பெரிய திருவந்தாதியில் மனசை உரு துணையாக ஆழ்வார் கொண்டாரே
முதல் ஞானம்
அடுத்து அனுஷ்டானம் கடைசி நிலை பேசி
இதில் உபகாரம் செய்பவரை ச்மரித்து -கிருதக்ஜன்
27
ஆதி வண்  சடகோப -திரு அவதாரம் -திரு வரசு திரு நாராயண புரம்
ஊழி முதல்வன் –நான் முகனை நாராயணன் படைத்தான்
தொகுத்த வரத்தனாய் -தோலாதான் மார்பம் -வகித்த வளை-மாலோலன் –
உயர்த்தி -சிருஷ்டி செய்தவன் நரசிங்கன் -உள் வாங்கி பிரளயத்தில் –
அரு நான்கும் ஆனான் -தேவ மனுஷ்ய -அறிய முடியாமல் உள் இருக்கிறாய் –
செல்லப்பிள்ளையும்  திரு நஷத்ரம் அன்று இங்கு எழுந்து அருளுகிறார்
28
கிடாம்பி ஆச்சான் -மடப்பள்ளி வந்த மணம் -திரு நஷத்ரம் தேசிகன் சன்னதி
செல்லப்பிள்ளை இங்கே எழுந்து அருளி
முன்ப்ற்ற நெஞ்சே முயற்சிசுமந்து எழுந்து -சகாவாக கொண்டார் முன்னம்
வேதாந்தம் -அதில்
அனுஷ்டானம் இரண்டாம்பாட்டில் -நெஞ்சை கொண்டாடி மூன்றாம் பாசுரத்தில் புகழ்ந்து

29

ஆழ்வார் உத்சவம் முதல் மூன்று நாள்கள் அஹோபிலம் ஜீயர்
ஐந்தாம் பாசுரம்-
நான்காவது பாசுரம் -அடியார் இடம் சேர்ந்த நன்மை பேசினார் -கூரத் ஆழ்வான் –
கானம் சேர்ந்து உண்போம்
நாகம் திருப்பி -வைகுண்டம் –
திருவடி நிழல் முன்னாடி பார்த்து சாயை போல் பின்னாடி பார்த்து பெரும் பதம் எய்துவோம்
இயல்பு இது என்றே ஸ்வாபம்-பக்தியே ஸ்வாபம் கொண்டாடுவார்கள் –
இயல் கட்டளை கலித் துறை
அடுத்து பக்தி இல்லாவிடிலும் -அவர் கீர்த்தி –
முயல்வது -யதா சக்தி
உபநிஷத்தும் சொல்லி பின் வாங்கினது போலே
முயல்கின்றணன் அவன் தன் பெரும் கீர்த்தி மொழிந்திடவே மதி இன்மையால்

30

33

பேர் இருள்
 இருள் -தேக ஆத்மா -சாருவாக மதம் ஓன்று தான் -ஆத்மா ஒத்துக்காத மதம்
கண்டதே காட்சி கொண்டதே கோலம்

34

35

பாண் பெருமாள் பத்தும் பழ மறையின் பொருள்- என்று பரவுகின்றோம் தேசிகன்
16 பாதங்கள் ஸ்ரீ பாஷ்யம்
10 தத்வ ஞானம் மோஷ உபயதுக்கு -அகில புவன அ காரத்தில்
மேல் உபாசனம் -பிரம ப்ராப்தி -ஹிதம் புருஷார்த்தம் –
பலம் சொல்லும் பலாதிகாரத்திலும் உக்தம் உண்டு –
உபாசனம் சொல்லும் பொழுதும் -உக்தம் -உ காரத்தில் ஆரம்பித்து -நடு எழுத்தாக –
சர்வ சமஞ்சயயம்-ம காரத்தில் முடித்து

36-

இடம் கொண்ட கீர்த்தி -ஷேத்ரத்துக்கும் ஆழ்வாருக்கும் சேரும்
உலகும் வலிது –
வேத செழும் பொருள் நான்முகன் -கொண்டே ஸ்ரீ பாஷ்யம்

முன்பு அகரம் உகந்த மந்தி -அகில புவன

அகில புவன -ஜன்ம ச்தேம பங்காதி லாலே -மங்கள ச்லோககங்கள்
விநித விகித பூதவ் விராத ரஷைதாக தீஷே –
மூன்றாம் அடி -அந்தாதி -சுருதி சிரஸ் இதீஷே பிரமனே  ஸ்ரீநிவாசே -பிரகாசிக்கும் ஜோதி
மேலிட்டு -பிரகர்ஷம் -ஈடுபாடு -பிரகாசிக்கும் -பக்தி மேல் இட்டு இருக்கும்
பக்தி ரூபா -பவது மம சரசி ஷேமுஷு பக்தி ரூப
நாரணனை நன் முகனைப் படைத்தான்
யான் முகமாய் சங்கரனை தான் படைத்தான் -யானே என் தனதே இருந்தேன்
யானும் நீயே என் உடைமையும் நீயே
தன்னையே நாடித் தொளுவருக்கு தன்னையே ஒக்க அருள் தருவான் –
மந்திர ராஜ பத ஸ்தோத்ரம் நரசிம்கன் தொழுது முக்கண்ணன்
பிரதோஷ கால பூஜை
யான் முகமாய்  அந்தாதி -என் மூலமாக வெளி இட்ட –
வேதாந்தத்தில் ஆதி -ஆதி அம் சோதி உரு -அவன் தானே –

மேலிட்டு அறிவித்தேன் ஆல பொருளை –

ஆழ பொருளை –
பாராசர்யா -வாக்கு அமிர்தம் -உபநிஷத் ஆகிய பாற் கடல் -மத்யத்தில் இருந்து ஏகப் பட்டது -ஆழ பொருள்
அறிவித்தேன் -சொல்லுதல்-ஹிதம் -அநிஷ்டம் போக்கி இஷ்டம் வர -சம்சாரம் அநிஷ்டம் -கைங்கர்யம் -இஷ்டம்
ஆத்ம சஞ்சீவன மருந்து -சம்சார அக்நி-சிந்தாமல்-அபாத்ரம் -பூர்வாசார்யார் சுரஷதாம் -சிந்தாமல் காத்து
பகு மதி -தூரஸ்த்திதாம் -ரகஸ்யம் –
கொள்மின் நீர் -நீர் கொள்மின் -ஒவ்ஷதம் ஜன்மதி தோயம் -நீர் -பிதந்து-பருகு வீர் -சுமனசா –

தேர்ந்து –

போதாயன விருத்தி கிரந்தம் -திராவிட உபநிஷத் சுருக்கம்
சூத்திர ஷராங்களுக்கு  வியாக்யானம் செய்கிறேன் தேர்ந்து –
இணை அடி கொண்டு -ஸ்ரீ பாஷ்யம் சாதித்தார்

37

பொய்கை -அனுஷ்டானம்
பூ – சத்தாயம் –
சேஷத்வ ஞானம் அடுத்து
பாகவத சேஷத்வம் -சாரம் பாண் பெருமாள்
அவன் ஒருவன் தான் ஏக தத்வம் -ஜகத் காரண பூதன் -திரு மழிசை
அதுக்கு காலையில் திரு நாம சங்கீர்த்தனம் தொண்டர் அடி பொடி ஆழ்வார்
பள்ளி உணர்த்தி அடியார்க்கு ஆள் படுத்தி
அளியன் நம் பையல் –
செய்யும் -தானே தோட்டங்கள் வைத்து -தானே பறித்து -பசுமை – -துளவ மாலை
பேராத சீர் -வீடில் சீர் அரங்கனுக்கும் ஐயனுக்கும் சொல்லலாம்

38

தோள் இணை மேலும் -நன் மார்பின் மேலும் தாழ் இணை மேலும்
தோள் மாலை யாயினும் தளம் ஆயினும் வேர் ஆயினும் கொம்பு ஆயினும் மண் ஆயினும் கொண்டு வீசுமினோ
மண்-கர்ம யோக நிஷ்டர்
வேர் -ஞான யோக நிஷ்டர்
கொம்பு -பக்தி யோக நிஷ்டர்

தளம் -பிரபத்தி

தொல் அருள் -சரணா கதி –
எங்கள் மேல் விழியாவோ -பலருக்கும் ஒருவரே பிரபத்தி செய்யலாம்
செய்யும் பசு துளவ மாலை -திருவடியில் சமர்ப்பிக்க –
எம்பெருமானார் –
மிக்க சீர் தொண்டர் அடி இட்ட பூம் துவள வாசனை -ஆழ்வார் –
ராமானுச -காதல் செய்யும் திடம் கொண்ட –
வண்டு கொண்டு ஊதுமாகில் –
தொண்டர் –
பண்டை நாள் ..நின் திரு அருளும் கொண்டு -குடி குடி ஆள் செய்யும் தொண்டர் -மிதுன கடாஷத்தால் தொண்டு
சீர் தொண்டர்
குடிக்கு கிடந்தது ஆக்கம் செய்து — நின் தீர்த்த அடிமை குற்றேவல் -பரம எகாந்திகள்
அடியயோர்க்கு அருளி -தீர்த்த அடிமை அடுத்த பாசுரம் -கல்யாண குணங்கள் நிறைய பெற்ற தொண்டர்
மிக்க சீர் தொண்டர் -தொண்டர் அடி பொடி –
தொல் அடிமை -இடம் கொள் -தொடர்ந்து குற்றேவல் செய்து –

39-

முதல் பதிகம் அவா பாரிப்பு -என் கண் இணைகள் என்று கொலோ காணும் நாளே
வாயார என்று கொலோ வாழ்த்தும் நாளே -கண்ணாரா கண்டு உகக்கும் காதல் தன்னால்
அடுத்து பாகவத கலவி எப்போ கிட்டும் அவா பாரிப்பு அடியார்கள் தங்கள் குழாம் கண்டு யானும் இசைந்து –
தொண்டர் அடி பொடி ஆட நாம் பெறில் -கங்கை நீர் ஆட வேண்டாமே -பெரும் சேறு என் சென்னிக்கு அணிவனே
எல்லையில் அடிமை திறத்தினில் மேவும் நாள்
மூன்றம் பதிகம் கிடைத்த படியை அனுபவம்சொன்னார் -பித்தனே -யானும் ஒரு பேயனே –
நான்காவது -இரண்டாவது பாகவத சேர்க்கை கிடைத்தது பற்றி பேசி -குருகு மீன் -ஏதேனும் ஆவேனே –
ஐந்தாவது -தனக்கு உண்டான சம்சார பயமும் -அவனையே உபாயம் -புகல்-
ஆசார்யர் பெற ஆறு வேண்டுமே ஆச்சார்யா ப்ராப்தி
ஈஸ்வர சொவ்கார்த்தம் –
யதிர்ச்சா சூக்ருதம்
ஜாயமான கடாஷம்
அத்வேஷம்
ஆபி முக்கியம்
சாத்விக சம்பாஷணம்
குருகு வெண்மை சாத்விக -தன்மை சின்ன மீன் கொள்ளாமல் -சலனம் இன்று
உறு மீன் வரும் அளவும் -அல்ப பலன் இன்று பேரின்பம் ஒன்றே வைஷ்ணவன் –
ஆசையோ பெரிது அலைகடல் வண்ணர் மேல் –
கோனேரி வந்து கைங்கர்ய பரர் மூலம்  இந்த தன்மை அவர்கள் பார்த்து வரும் –
போப் வட்டில் -விஷ்ணு கடாஷம்
அடுத்து அத்வேஷம் இன்றி ஸ்தாவரம் -செண்பகப்பூ
தம்பகம் –
ஆறு போலே பாயும் -பாகவதர்கள் -உபயோக்கிக்க
மேல் இருந்து கீழே வந்து
பிரவ்ருத்தி தர்மம் காட்டும் -கருத்து உடையேன் ஆவேனே
சரீர தர்மம் சாஸ்திர விதி என்று அவன் ப்ரீதிக்கு
நெறி -திருவடி சேர்க்கும் –
படி -ஆசார்யர் திருவடி பட -பவள வாய் காண்பேனே அடுத்து
ஏதேனும் -பாகவதர் உகந்த கைங்கர்யம்

40

கண்ணி நுண் சிறு தாம்பு
பத்தும்
அடியார் சங்கரகம்
ஒவ்வொரு பத்தும் அடியார் பக்கலில் சொல்லி –
ஆழ்வார் -தாயின் இன்பம் –
1இன்பத்தில் ..2 இறைஞ்சுதலில்3 இசையும் பேற்றில்4 -ராகம் மாற்றப்பட்டு -பறவை கூம்பில் –
5தன் பற்றில்- வெம் கதிரோன் தன் பக்கல்
6வினை விலக்கில் -அகிஞ்சனன் ஆக இருந்து அவனையே பார்த்து –

7அநந்ய கதித்வம் சக ஒக்கத்தில் -ஆறுகள் கடலிலே சங்கமம் –

8தத்துவத்தை உணர்த்துவதில் -நின்னையே தான் வேண்டி -நிற்பன் அடியேனே
மற்று யாரும் பற்றிலேன் என்று –
தன்மை ஆக்கில் தொல் வழியே –

41-

ரகஸ்ய மாத்ரிகை -கிரந்தம் – செம் பொன் கழல் இணையை செய்யாள் அமரும் திருவரங்கர்
அன்பவர்க்கு அடியவராய் அடி சூடிய நாம் உரைத்தோம் -அடியவர் குலசேகர ஆழ்வார் –
இன்ப தொகையை அனைய – -மூன்றின் எழுத்தின் அடைவே -ஐம்பத்து ஒரு பொருள் ஆர் உயிர் க்கு  ஆக்கும் அமுது –
ஆஸ்ரித -முதல் ஐந்து திரு மொழி – ஆஸ்ரிதர் அச்சம் தீர்த்த -மேல் அவதார லீலைகள் அப்புறம் -காட்டாறு வெள்ளம் போலே இவை –
தேங்கினமடு போலே அர்ச்சாவதாரம்முதல் ஐந்தும் -பின்னானார் வணங்கும் ஜோதி –
முதல் முப்பது வாக்யங்கள் திரு அஷ்டாத்ரம் –
40 வரை த்வயம்
41 51 —11 வாக்யங்கள் சரம ஸ்லோகம்
சில்லறை ரகசியம்
ரகஸ்ய   த்ரய சாரம் –
கொல்லி காவலன் கலை பதித்த –

42

51 பாசுரங்கள் திவ்ய தேச பதிகங்கள் 5 -30 பாசுரம் திருவரங்கம் திரு மந்த்ரம்
11 பாசுரங்கள் திருவேம்கடம் 11 த்வயமும் சரம ஸ்லோக அர்த்தம் தரு துயரம்தடாயேல் அனுசந்தானம் செய்யலாமே
திரு மந்த்ரத்தில் -முதல் பதத்தில் ஞானம் தோன்றி முளைத்து -இரண்டாம் பதத்தில் வளர்ந்து
மூன்றாம் பதத்தில் பல பர்யந்தம் -அதுக்கு வழி காட்டும் த்வயம்
கோனேரி வாழும் குருகு வைஷ்ணவ லஷணம் கொக்கு போல்
மீன் -நித்ய யோகம் மத் போலே
இப்படி 51 அர்த்தங்கள் அருளி
நாராயண அர்த்தம் சௌசீல்யம் சௌசீல்யம் பொன் வட்டில்  ஏந்தி புகப் பெறுவேன் ஆவேனே
சரணவ் -திருவடி-திரு மேனி செண்பகமாய் -தம்பகமாய்
தபஸ் உடையவன் -சரணாக கொள்ளும் -கம்பத்துக்கு தெண்டம் போலே விழ –
பிரபத்யே -அடிக் கீழ் அமர்ந்து புகுந்து மகா விசுவாசம்-அத்யவசயாம்-அரும் தவத்தவன் ஆவேனே
கானாறாய் பாயும் கருத்துடை-பலன் கருதாமல் கருமம் செய்வதை காட்டும் –
நெறியாய் கிடக்கும் பாதை உபாயம்-திரு வேம்கடம்-வெறியார் தண்  சோலை -ஸ்ரீ உடனே இருக்கும்
படியாய் கிடந்தது உன் பவள வாய் -மா சுச -சொல்லிய வாயை -சோதி வாய் திறந்து அருளிய சரம ஸ்லோகம்
நிரதிசய போக்யத்வம் -வகுத்த சேஷி
பொன் மலையில் ஏதேனும் -தன் இஷ்டம் கலக்காமல் களை அற்ற படி அவன் சங்கல்பம் அடியாக –
வித்துவக்கோடு பதிகம் -பரித்யஜ்ய -கை முதல் இன்றி -விட்டு விட்டு -ஆகிஞ்சன்யம் முன்னிட்டு
அருள் நினைந்தே –
மாம் -பத அர்த்தம்- மலர் மகள் விரும்பும் -நமரும் பெறல் அடிகள் -கொண்டானை அல்லால் அறியா குல மகள் போல் –
ஏகம்-ஒருவனை–தாமரையாள் கேள்வன் ஒருவனை நோக்கும் -கார் வேந்தன் கோல் நோக்கி வாழும் குடி போல் –
பற்றிலார் பற்ற நிற்கும் படியை எம்பெருமான் இருக்கிறான்
சரணம் -வகுத்த சேஷி-மருத்துவன் பால் மாளாத காதல் நோயாளன் –
செங்கமலம் வெங்கதிரோனுக்கு அல்லால்-அலராது-அஹம் சப்தார்தம்
த்வா -உன்னை-கைக் கொண்ட பின் யாரால் குறை-மா முகிலே பார்த்து இருக்கும் –
சர்வ பாபேப்யோ -நானே நானா வித நரகம் புகும் பாவன் செய்தேன்-
ஆறுகள் மேடு பள்ளம் போய் கடலை கலப்பது போல் –
மோஷ இஷ்யாமி–நின்னையே தான் வேண்டி -தன் பால் மனம் வைக்க திருத்தி –
மாசுச -வாக்கியம்-செய்த வேள்வியர் –
வித்துவக் கோட்டு அம்மா நீ வேண்டாதே யாகிலும் –

43-

மகா வீர காவ்யம் கொல்லி காவலன் கலை பதித்த தேசிகன்-
ரகஸ்ய சாரம் 51பாசுரங்கள் கொண்டு அனுபவித்தார் –
கொல்லி காவலன் கலை சொல் -பதிக்கும்-பாடும் பெரியவர் பாதங்களை –
அனுபவ பரிவாக ரூபமான உக்தி மா முனிகள் உரை -ரத்னங்கள் பதித்து போல் நிறைத்து வைத்த
சாஸ்திர ரூபமாய் இருந்து உள்ள கவி –
உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன்
என்னையும் உன்னில் இட்டேன் -இரண்டுக்கும் கர்த்தா –இவர் சோராத காதல்
நீ என்னை இன்றி இல்லை நான் உன்னை அன்று இல்லை -அங்கு
நவ வித பக்தியும் காட்டி -காப்பிட்ட பதிகத்தில்
சீத பரதன் சபரி -அங்கும் நவ வித பக்தி
ச்ரவணம்-சுளிப்பாள் -மீண்டும் மீண்டும் இதே நவ வித பக்தி காட்டி இருக்கிறார் –
பிறந்தமை விரித்து உரைத்த –முதலில்
விருப்பால் உரைத்த -கீர்த்தனம் -அவள் சொன்ன படியே
மாணிக்கம் -ஆய்ச்சி தாலாட்டிய -விதைத்ததை நினைத்து ஸ்மரணம் இது
சந்தரனை அழைத்து ஒப்பன சொல்லி -மேன்மை சொல்லி -இகழேல்-பத சேவனம் சொன்னபடி
செங்கீரை -அர்ச்சனம் -ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுக -சம்போதித்து பாடுகிறார் –
சப்பாணி -வேட்கையால் சொன்ன -சப்பாணி ஈரைந்து -அவன் தட்ட நாம் அஞ்சலி –
தளர் நடை நடவோனா தாயார்  மகிழ –பிரதி கூலர் தளர -தாஸ்யம்
அச்சோ பருவம்-அணைத்து கொண்டு -குகன் -மாருதி சுக்ரீவன்-விபீஷணன் பரிஷ்வங்கம்- தோழமை  –
சக்யம்
புறம் புல்குதல் அடுத்து -கொஞ்சம் வாசி- முதுகில் தூக்கி -நாம் முன் அவன் பின் –
ஆத்மா சமர்ப்பணம் -பண்ணியவரை -கௌஸ்துபம் ஸ்தானம் -ஒன்பதாவது பக்தி –
அச்சோ அணைக்கும் பொழுதும் மார்பு படியுமே –
ரத்னம் -கட்ட வேண்டுமே
மேலும் ஒன்பது வித பக்தி சுளிப்பால் நிறைய சோராத வரும் மேலும் –
தொல்லை மாலை- நெய்க்குடம் – மெய்க்கொண்டு வந்து புகுந்து -வேதப்பிரானார் கிடந்தார் –
அந்நாள் நீ தந்த ஆக்கையின்வழி உழல்ந்தாலும் -தன்னை வணங்க இசைவித்து –
தென் புலத்து -தூதுவரோடு ஒழித்தார்
பண்டு அன்றுபட்டினம் காப்பே –

–44

சோராத பெறும் சுழிப்பு- சுந்தத் தோழனுடைய சுழலில் நின்று உய்துன்களோ ஆண்டாள்

நல்லை நெஞ்சே -மாதர் -ஆயிரம் தோளன் -ஆஸ்ரிதர் அனுக்ரகம்
நான்கு புருஷார்த்தம் நான்கு தோள்கள் -பல்லாயிர கணக்கில் பலர் பல அபெஷிக்க அசந்கேய தோள்கள்
அல்லி மாதர் புல்க நின்ற ஆயிரம் தோளன்-பிராட்டி அணைக்க -மாலோலன் நித்யமாக இங்கே ஆலிங்கனம்
சத்ரு ஹந்தாராம் மக ரிஷி சுகம் கொடுத்த பர்த்தாரம் பரிசஷ்யதே சீதை பெருமாளை அணைக்க –
அவன் கோயில் நம் சரீரம் உணராமல் இருக்கிறோம் -தொல்லை மால்- 5 2 பெரியாழ்வார் நெய் குடத்தை பற்றி
பண்டு அன்று பட்டணம் காப்பே –

வேதப்பிரானார் கிடந்தார் –

உறகல் உறகல் பாகவதர் விக்ஜாபனம்

தொல்லை மாலை ஒன்றும் பாராதவனை

45

ஒன்றும் எதிர்பாராமல் கூரை சோறு இவை கேட்க்காமல்

இந்திரனோடு பிரமன் பதிகம்-நவ ரசம் சொல்லி காப்பிட்டார் -அந்தியம் போது இதுவாகும் அழகனே காப்பிட வாராய்

பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையர்

சேவடி செவ்வி திருகாப்பு

46
ஸ்ருங்கார –ஷாந்தி ரசம் கூடி ஒன்பதும் சேர்ந்த காப்பு இடுவது –
அந்தி /அந்தி இரண்டுமே -வீரம் அடுத்து -குழந்தை கொஞ்சி -இவர்கள் பய சங்கை நால் சந்தியில் நிற்காதே –
வீரம் பிரதானம்–அற்புதம் ஆஸ்ர்யம் -ஹாஸ்யம்-பயம் அஞ்சுவன் -கள்ள சகடம் உதைத்த பிள்ளை அரசே –
திரு காப்பு சாத்த ஷாந்தி ரசம்-ஒன்பதையும் -ரஷை தான் திருக்காப்பு -பூரணமான ரஷை –
சேஷிக்கு அதிசயம் விளைத்தல் -சைதன்ய விசேஷம் –
பான்மையன் -பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையன் -ஒன்பதையும் இட்டு ரஷை –
ஒன்றும் பாராதவனை அவாப்த சமஸ்த காமன் -ஒன்றும் பாராது -அவனை பிரித்து இரண்டு அர்த்தம்
ஆக்ஜா கைங்கர்யம் முக்கியம் கிரிசைகள் -பான்மையன் ச்வாபம் -நித்ய நைமித்திய கர்மங்கள் விடாமல் –
பரகத அதிசய -ஆதாநேசய-உபாதயத்வ யஸ்ய ஸ்வரூபம் – பர சேஷி -வர்ணாஸ்ரம தர்மங்கள் உடன் கூடிய
-உபாசனம் வேண்டும் -இங்கு தான் சாரா மனிசரை சாரா மனிசரை சேரேன்
பிறங்கிய சீர் சேர்ந்தவரை சேருவேன்
இரண்டு negativu சொல்லி -மற்று ஓர் தெய்வம் இருப்பார் உடன் ஒற்றிலேன் போலே –
47
வணங்கும் துறைகள் பல பல வாக்கி -மதி விகர்ப்பால் பிணங்கும் சமயம் பல பல -திரு விருத்தம்
முறையால் வணங்கின நான் மறையாளர்கள் இருந்தனர் தில்லையில் -முன்பு சபா பதி
48
தாழ்வு ஓன்று இல்லா மறை தாழ்ந்து -வைஷ்ணவர்கள் கூட –
சூத்திர காரரே பாஹ்ய குத்ருஷ்டிகள் -அப்பொழுதே உண்டே இவர்கள்
ஒப்பவர் இல்லா மாதர்கள் வாழும் மாட மயிலை -அனைவரும் ஸ்திரீகள் பர்ரதந்திரமே ஸ்வாபம்
பண்டு அரங்கனருக்கு  துழாய் மாலை முடி சூடி கொடுத்த மாதே -ஆண்டாள் -தேசிகன் –
49
தொல் அருள் குற்றேவல் எங்களை கொள்ளாமல் போகாது

பாரார்த்த்யம் அறிய பண்ணி –

யானே என் தனதே போய் யானும் நீ என் உடை,மையும் நீ உணர்ந்து
அன்று நான் பிறந்திலன் பிறந்த பின் மறந்திலேன்
கொள்ளாமல் போகாது -அத்யாபயந்தி
கூடல் பதிகம் -பெரி ஆழ்வார் சம்பந்தம் சொல்ல வில்லை
கண்ணன்  என்னும் கரும் தெய்வம்-அவனுக்கே அற்று -இம்மை பிறவி செய்யாதே –
ஆச்சர்ய நிஷ்டை -அருளிய தொல் அருள் -இதையே மனனம் செய்த மா முனி
50
துலா மாசம் பேய் ஆழ்வார் நிறுத்து வைத்தது போல் -தேசிகன் –
சக்கரத்தான் தாள் நமக்கு சார்வு –
51
வெண் சங்கம் ஓன்று ஏந்திய கண்ணா -தன்மை
கண்ண மங்கை -சொல்லி
சாரம் பூர்வம் -பிரணவம் சாரத்வம் போலே சமஸ்தானம் கொண்ட பாஞ்ச சன்யம்

சப்தத்தாலும் -உருவத்தாலும் சாரம் போலே –

சொல் ஆழி வெண் சங்கே -ஆண்டாளும்
மணியை வானவர் கண்ணனை –
கண்ணா -தலைவன் நிர்வாகன் -அறிவு புகட்டி –
ஞானம் ஸ்வரூபம் ரூபம் குணா விபவம் விபூதி காட்டி -ஞானம் புகட்டி ரஷகன் சேஷி ஆத்மா சரீரம் பாவம்
உபாயம் உபேயம் -அனைத்தையும் காட்டி -உன் தனக்கும் குரிப்பாகில் கற்கலாம் –
கற்கலாம் திரு செவி சாத்தலாம் -கலை பரவும் தனி யானை
துருவனுக்கும் சங்கு தீண்டி நல் ஞானம் அளித்தது
பீதக வாடை பிரானார் பிரதம குரு -குறிப்பாகில் திரு உள்ளம் –ஆகில் –

யானைக்கும் அவனுக்கும் சாம்யம் –

பெரும் புறக் கடலை -விசாலம்-கடலும் புறமும் விசாலம்-
அடல் ஏற்றினை -செருக்கு உடைய -நிரந்குச ஸ்வா தன்ரியம் கொண்டவன்
பெண்ணை யானை -மிதுனம் –
எண்ணில்-அசந்கேயமான -முனிவர்க்கு அருள் தரும்
பத்தர் ஆவி-பக்தர்க்கு ஆவி-பக்தர் இவனுக்கு ஆவி – ஞானி ஆத்மைவ மேமதம் –மம ஆத்மா -பிரிய மனம் இன்றி
நித்திலத் தொத்து முத்து குவியல்-நிரதிசய கொள்ளக் குறை இலன் வேண்டிற்று எல்லாம் அளிக்கும் மணி வண்ணன் –

52

அரும்பு யுவா குமார -அலரை -த்யானம் செய்பவர்களுக்கு –
அமுதம் பொதியும் சுவை கரும்பினை-கனியை -உபாயம் உபேயம்-கரும்பும் கனியும் –
பெரியது சத் இருப்பது பிரமம் -க்ருபா சமுத்ரம் -விசிஷ்ட அத்வைதம்-கடல்-பெரும் புறம் வைத்து
சித் அசித் விசிஷ்ட -நிர் குணம் இல்லை –
திருக் கண்ண மங்கை -ஒரே திவ்ய தேசம் மிதுன பெயர் விளை நிலம் –

53

நீலன்-கலி கருமை நீலன் தனக்கு –
நான்கு விதம் -காக்கும் கண்ணன் உடையவன் காப்பான்
முனிய வேண்டாமே உடம்பு பகுதியில் வாசி பார்க்க வில்லையே நாம் –
மிதுனம் இருப்பதால் -நிச்சயம் காப்பான் –
அடைதல் -ஞானம் கத்யர்த்தா புத்யர்த்தா
எய்தற்கு அரிய மறைகளை –
54
பொலிந்து நின்ற பிரான்-ஸ்திர பிரதிஷ்டன் சர்வச்மாத்பரன் -சலிக்காமல் உபகாரம் செய்யும் பிரான் –
வேதாந்த விழுப் பொருளின் மேல் இருந்த விளக்கு –
பெரியவர் -மதுர கவி–ஸ்ரீ ஆண்டாள் -பூதம் எதீந்த்ரர் பாஷ்ய காரர் – மிஸ்ரான்-மதுர கவி -அவயவங்கள்
55
உறு பெரு -செல்வம் -தந்தை தாய் அனைத்துக்கும் அந்வயம் –
மாதா பிதா -நம் ஆழ்வார் விஷயம் ஆள வந்தார்
அபிம்தன தன்ஜயம் – அப்பு இந்தனம் -தனம்-சரீரம் -பயன் அற்றது -வரதராஜ -தேசிகன்-இது உறு பெரும் செல்வம்
தனஞ்சய நிவர்தனம்-கோவர்த்தனம் -உபாதனம் அபாதனம் –
வரவாறு ஒன்றும் -வாழ்வு இனிதாய் -உரு மாறி தானே இருந்தான் -ஆயன்-
அளவிறந்த அந்தாதி ஆயிரம்-கல்யாண குணங்கள் -அளவு இன்றி

56

த்வத் ப்ராப்ய த்வமேவ -சாதனம் அவனை அடைய அவனே வழி -இதை சொல்லவே அருளி செயல்-
சம்சார நிவர்தக திரு மந்த்ரம் உபதேசித்த ஆசார்யர் மூலம் –
யானே என் தனதே இருந்த நிலை மாறி
யானும் நீ என் உடைமையும் நீ –
சீர் தொடை ஆயிரம் -மாறன் சீர் என்றும் திரு வாய் மொழியும் சீரும்
பர பக்தி பர ஞானம் பரம பக்தி -ஆழ்வாருக்கு
வகுளாபிராமம் ராமானுசன் -அவருக்கு அனுஜன் –
ஓடித் திரியும் யோகிகள் முதல் ஆழ்வார் -இடை கலி இருந்த இடத்தில் சேவை
திர்ஹன் இருப்பிடம் அழைக்கப்பட்டு -அடுத்து சேவை சாதிக்க
ஆழ்வார் சொன்ன படி இருந்ததை காட்டி -அர்ச்சாவதார சமாதி கடந்து
அதிலே இருந்து அழகை காட்டி ஆள கொண்ட தொண்டர் அடி பொடி ஆழ்வார்
கர்ம ஆராதனம் பொய்கை நீர் வேண்டுமே பொய்கை ஆழ்வார் முதலில் சொல்லி -தேவ அர்ப்பணம் வந்தோம் –
அடுத்து -இதயத்து இருள் கெட இறை -உடையவன் காட்டி -அடுத்து சொல்லி -நாராயணன் -பர்யந்தம்
அடுத்து மா மலராள் தன்னோடு மாயன்-திருமால் காண்பித்த –
சாஸ்திரம் தான் -அனுபவித்து அருளி செயல்-
சீரிய நான் மறை செம்பொருளை செம் தமிழால்  அளித்த பாண் பெருமாள்-
இடம் கொண்ட கீர்த்தி -உலகு வைத்து எடுத்த பக்கம்-புலவர் புகழ் கோலால் அளக்க -கற்று தெளிந்து
இனி அறிந்தேன் -காரணம் நீ கற்றவை நீ-தேறின பொருள் பரமத நிரசன பூர்வகமாக அருளியவர் –
சரீரம் ஆத்மா உடன் அவனை அணைந்து இருக்க வேண்டுமே அவன் என்று அறிந்த பின் –
தோளில் மாலை சரீர பிரத்யுக்தம் செம் தமிழ் மாலை ஆத்மா -விட்டு பிரியாமல் –
உற்றமும் உன் அடியார்க்கு அடிமை கொல்லி காவலன் -ஆழ்வாருக்கு   விசெஷணம் இங்கே சொல்ல வில்லை –
உயிர் கொல்லி அஹங்காரதிகள் கொன்று பாகவத நிஷ்டை அருளியவர் -அவர்களுக்கு வாரம் கொடுத்த
கங்கை நீர் குடைந்தாடும் வேட்கை என் ஆவதே –
கர்ம நிஷ்டையுடன் பல்லாண்டு காப்பு -இடுவது -பெரி ஆழ்வார் நிஷ்டை சொல்லி
ஆண்டாள்-
விசிஷ்ட அத்வைதம் காட்டிய கண்ண மங்கை நின்றான் நீலன் –
மிக்க வேதத்தின் உல் பொருள் நிறுத்தினான்
‘திருவாய் மொழியே தாரக போஷாக போக்யங்கள் –
57
ஆரப் பொழில் சந்தன மரங்கள் சூழ்ந்த -கோதா ஸ்துதி ஸ்ரீ விஷ்ணு சித்த குல நந்தன வல்லி
கோல் தேடி ஓடும் – -ஹரி சந்தன மரம் சுத்தி உள்ள கொடி –
மாக வைகுந்தம் ஏகம் என்னுமே  ஆகம் சேர் -நர சிங்கமதம் ஆகி –
அவனை காண ஏகம் என்னும் -இரும் தமிழ் நூல் புலவன் –
ஒன்பது நரசிம்கர் மட்டுமே சிந்தனை பண்ணி –
இரும் தமிழ் சாரம் -நவ வித புக்தி -கற்றவர் – ஈரத் தமிழ் இசை உணர்ந்தோர் க்கு இனியவர் –
58
கல்பக கொடியாக ஆக்கக் கூடியவர் நம்மையும்
பிராட்டி அவனுக்கு போல் ஆரப் பொழில்
செய்த வேள்வியர் வையத்து  தேவராக -வாழ்வாராக ஆக்கி வைத்து –
திருவாய் மொழி இசை உணர்ந்த பெரியவர் சீரை பயின்று உய்யும்  சீலம் கொள் நாத முனி
நெஞ்சால் வாரிப் பருகும் இங்கு
திரு மழிசை -ஆழ்வார் இணை அடி -ஸ்ரீ பாஷ்யம் அருளி
பாண் பெருமாள் -சென்னிக்கு -பிரணவ -அகில புவன –உக்தம்-சமஞ்சசம் –
59
ஸ்தோத்ர ரத்னம் 65 ஸ்லோகம் – 8-  திரு மந்த்ரம்
25 த்வயம் 32 சரம ஸ்லோகம் அதனால்-
சதுச்லோகி -பிரம மீமாம்சம் 4 அத்யாயம் பிரமத்வமும் பிராட்டி மூலம் தான்
காரணத்வம்-விரோதி புற மத கண்டனம் -உபாயம் உபேயம்-
பிரேம பிரகர்ஷம் இயற்க்கை நாத முனிகளுக்கு -அதை பார்த்து அருள் பண்ணு ஆள வந்தார் –
60
நன் நெறியை அவர்க்கு  உரைத்த உய்யக்கொண்டார் -தேசிகன்
தூய நெறி -பிரபத்தி
யோக சாஸ்திரம் குருகை காவல் அப்பன் -பக்தி சாஸ்திரம் -அது நெறி இது தூய நெறி
தை புஷ்யம் வர நாள் குறித்து –
தூயோமாய் வந்து தூ மலர் தூவி தொழுது –தூய நெறி
உள்ளம் உடல்  தூய்மை இரண்டும்
வாயினால் பாடி சரீர சுத்தி
மனோ வாக் காயம் மூன்றும் சுத்தம்
உள்ள தூய்மை முக்கியம்-
மனத்திலோர் தூய்மை இல்லை-
ஆழியை அரங்க மாலை -அழுக்கு உடம்பு எச்சில் வாயால்-தூய்மை இல் தொண்டனேன் –
மனசால் அடிமை -தொண்டன் -சொல்லினேன் தொல்லை நாமம் –
மகா விசுவாசம் பூர்வகமாக வேண்டுமே –
யஸ்ய பிரசாதய கலையா – வரதனை சரண் அடைந்து -ஆள வந்தார்  எம்பெருமானாரை கடாஷிக்க வந்த பொழுது
சரம ஸ்லோகம் காட்டிய அந்த யமுனை துறைவன்
அருளிய தூய நெறியை இந்த யமுனை துறைவன் ஆள வந்தார்
எம்பெருமானாருக்கு காட்ட –
61
92-29
பாவினால்  இன் சொல் பன் மலர் கொண்டு -த்வயம் -அஷ்டாஷரம் வேத சாம்யம் –
த்வயம் அனைவருக்கும் அதிகாரம்
93-35
100-
————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ .திருவரங்கத்து அமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் —

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading