ஸ்ரீ இராமாயண – -தனி ஸ்லோக- வியாக்யானம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தது-தமஸ பரமோ தாதா சங்க சக்ர கதா தர-யுத்த -114-15/மா நுஷம் வபுராஸ்தாய விஷ்ணு -16/–

வ்யக்தமேஷ மஹோ யோகீ பரமாத்மா ஸநாதந
அநாதி மத்யநித நோ மஹத பரமோ மஹான்
தமஸ பரமோ தாதா சங்க சக்ர கதா தர
ஸ்ரீ வத்ஸ வஷா நித்ய ஸ்ரீ ரஜய்ய சாஸ்வதோ த்ருவ
மா நுஷம் வபுராஸ்தாய விஷ்ணு சத்யபராக்கிரம
சர்வை பரிவ்ருதோ தேவைர் வா நரத்வமுபாகதை
சர்வ லோகேஸ்வர சாஷால் லோகா நாம்ஹித  காம்யயா
சராஷஸ பரீவாரம் ஹதவரம் ஸ்த்வாம் மஹாத்யுதி–யுத்த -114-14/15/16/17–

இரண்டாம் ஸ்லோகம் –
இரண்டாம் ஸ்லோகத்தாலே –மஹத பரமோ -மஹான்-என்று மஹத் அவ்யக்தங்களில் வ்யாவ்ருத்தனாய் பெருத்து இருக்கும் என்று சொல்லி நின்றது
அவ்யக்தம் அஷரே லீயதே —ஸூ பால உபநிஷத் – என்றும்
மம யோ நிர்மஹத் ப்ரஹ்ம-ஸ்ரீ கீதை -14-3- என்றும் –
தே நாக்ரே சர்வமே வாஸீத் வ்யாப்தம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-21- என்றும் –
தத நந்தம சங்க்யாதம ப்ரமாணஞ்ச-ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-7-26-என்றும்
சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவில் பெரும் பாழ்-திருவாய் -10-10-10- என்றும்
இவ்வருகில் உள்ளவற்றுக்கு எல்லாம் மேலாய்ப் பெருத்து இருப்பது தமஸ் சப்த வாச்யையான மூல பிரகிருதி அன்றோ -என்ன
1- தமஸ பரம –
ஆதித்ய வர்ணம் தமஸ பரஸ் தாத் -என்றும் –
ஷயந்த மஸ்ய ரஜஸ பராகே -என்றும் ரஜஸ் தமஸ் சப்த வாச்யையான மூலப் பிரக்ருதிக்கும் அவ்வருகாய் இருக்கும்
2-தமஸ பரம –
அத யத்த பரோதி வோ ஜ்யோதிர் தீப்யதே -என்றும் ஹிரண்மயே பர் லோகே -என்றும்
வைகுண்டேது  பரே லோகே –ஆஸ்தே-என்றும்
ப்ராக்ருதத்தைக் கடந்து அவ்வருகாய் இருக்கிறவன் –
தமஸ பரம -என்றால் என்-
அதீத்ய ப்ராக்ருதான் லோகன் -என்றும் -தத் விஷ்ணோ பரமம் பதம் -கட -1-3-9-என்றும்
விஸ்வத  ப்ருஷ்டேஷூ சர்வத ப்ருஷ்டேஷூத்த மேஷ்வ நூத்த மேஷூ லோகேஷூ -சாந்தோக் -3-13-7- என்றும்
இப்பிரக்ருதிக்கு மேலாய் இருப்பது பரமபதம் அன்றோ -என்ன
1- தாதா –
விஷ்டப்யாஹ மிதம் க்ருத்ஸ் நமே காம் ஸேந ஸ்திதோ ஜகத் -ஸ்ரீ கீதை -10-32- என்று உபய விபூதியும் தார்யம் இத்தனை போக்கி தாரகன் ஆனவன் அவன் அன்றோ –
2- தாதா –
டுதாஞ் தாரண போஷண யோ -என்றும் –
ரசம் ஹ்யேவாயம் லப்த்வாஸ் ஆனந்தி பவதி –தை ஆன -7-1- என்றும்
எனக்கே தன்னைத் தந்த கற்பகம் -திருவாய் -2-7-11- என்றும்
தன்னை சர்வ ஸ்வதானம் பண்ணி இருக்கிறவன் –
3- தாதா –
முகுந்தா என்றும் சகல பல ப்ரத -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -43-47-என்றும் –
புக்த்வா ச போகான் விபுலான் –மம லோகமவாப்ஸ் யஸி-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-19-26-என்றும் என்றும்
போகம் நீ எய்திப் பின்னும் நம்மிடைக்கே போதுவாய்-பெரிய திரு 5-19-26-என்றும்
போக மோஷ ப்ரதன் என்றாக வுமாம் –
4-தாதா –
காரணகளே பரை–ஸ்ரீ ரெங்க ஸ்த -2- 41-என்றும் -சங்கல்பாதே  வாஸ்ய பிதர சமுத்திஷ்டந்தி –சாந்தோ  -8-2-1-என்றும்
ச ஏகதா பவதி –சஹச்ரதா பவதி -என்றும்
சம்சாரிகளுக்கு ஸ்வ ப்ராப்த்யு உபகரணமாகவும்
முக்தருக்கு ஸ்வ அனுபவ உபகரணமாகவும் -கரணகளேபர ப்ரதன் என்றாக வுமாம் –
அன்றிக்கே -5-தாதா –
யத் த்ரவ்யம் யத் த்ரவ்யச்ய சர்வாத்ம நா ச்வார்த்தே நியந்தும் தாரயிதுஞ்ச சகயம் தச் சேஷதைக ஸ்வரூபஞ்ச தத் தஸ்ய சரீரம் -ஸ்ரீ பாஷ்யம்-2-1-9-என்றும்
யஸ் யாத்மா சரீரம் யஸ்ய ப்ருதிவீ சரீரம் -ப்ருஹ -5-7-என்றும்
ஸ்வ சரீர பூத சேதன அசேதனங்களை ஆத்மாதா நின்று தரிக்கும் -என்றாக வுமாம் –
இது எல்லாம் என் -தமஸ பரமோ தாதா -என்றால் -பிரகிருதி மண்டலத்துக்கு மேலாய்
பக்தைர் பாகவதைஸ் சஹ ஆஸ்தே விஷ்ணு –லைங்கம்-என்றும்
ஷயம் தமச்யரஜஸ பராகே -என்றும்
ப்ரஜாபதே சபாம் வேசம ப்ரபத்யே -என்றும் ஸ்ரீ வைகுண்ட நாதனும் ஸூ ரிகளும் முக்தரும் எழுந்து அருளி இருக்க
ஆதாரமாய் இருக்கிறது திரு மா மணி மண்டபமும் திவ்ய லோகமும் அன்றோ -என்ன
1-சங்க சக்ர கதா தர –
கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ திருப்பவளச் செவ்வாய் தான் தித்தித்து இருக்குமோ -நாச் -7-1-என்று
கேட்கலாம் படி அநு கூலர்க்கு ஆஸ்வாசம் பண்ணுகிற ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் என்ன –
க்ராஹம் சக்ரேண மாதவ -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -69-81- என்றும்
கருதுமிடம் பொருது -திருவாய் -10-6-8- என்றும்
பிரதி கூலரை நிரசிக்கும் திரு வாழி யாழ்வான் என்ன  –
கௌ மோதகீம் ஜ்ஞான விகாச ஹேதும்-என்று ஆ ஸ்ரீ தர்க்குஜ்ஞான விகாச ஹேதுவாய்புத்த்யபி நினியான கதை என்ன-இவற்றை யுடையவர்
2- சங்க சக்ர கதா தர –
என்று ஸ்ரீ பஞ்சாயுத உப லஷணம் ஆக வுமாம் –
இத்தால் என் -மம சாதர்ம்யமா கதா -ஸ்ரீ கீதை -14-2–என்றும் தம்மையே ஒக்க அருள் செய்வர் -பெரிய திரு -11-3-5- என்றும் ஸாரூப்யம் பெற்ற நித்ய ஸூ ரிகளும் சக்ராதி தரராய் அன்றோ இருப்பது என்ன –
1- ஸ்ரீ வத்ஸ வஷா நித்ய ஸ்ரீ –
அசித் தத்வாபிமாநிநி யாகையாலே -யவ நிகா மாயா ஜகன் மோஹி நீ -சதஸ் லோகி -1-என்று இருக்கிற அந்தப்புர நாச்சிமாரை யுடையவர்
இரண்டைத் தொன்று அமைந்து இருக்க இரண்டு விசேஷணம் என் என்னில்
சமஸ்த ஹேய ரஹிதம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-53- என்றும் ஆசறு சீலனை –மாசறு சோதி -திருவாய் -5-3-1- என்றும்
ஒரு மறு வற்று இருக்கிறவனை மறு வுடையவன் என்றால் அவத்யமாம் என்று நித்ய ஸ்ரீ என்கிற இதுவே விவஷிதம் –
பிரதான  மகிஷிக்கு உசித பரிகரம் திரஸ் கரிணி யாகையாலே யவ நிகையான  ஸ்ரீ வத்சத்தைக் கூட்டிச் சொல்லுகிறாள்
அநு கரித்த பௌண் டரீக வா ஸூ  தேவனை வ்யாவர்த்திக்கலாம்
அது பிற்பட்ட அவதாரத்திலே யானாலும் ஸூ ரிகளிலே வ்யாவர்த்திக்கிற பிரகரணம் ஆகையாலே சம்சாரிகளை வ்யாவர்த்திக்கப் போகாதாகையாலும் அநு சித்தம்
2-நித்ய ஸ்ரீ –
நித்யைவைஷா நபாயி நீ -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-8-17- என்றும்
இறையும் அகலகில்லேன் -திருவாய் -6-10-10- என்றும்
உபாய தசையில் புருஷகாரத்வ ண் விடாள்
உபேய தசையில் ப்ராப்ய அந்தர் கதையாய் விடாள்
இப்படிக்கு எப்போதும் அவசர ப்ரதீஷை பண்ணி விடாதே இருக்கும்
நித்ய ஸ்ரீ என்றால் தான் தவிர்ந்ததோ -லஷ்மணோ லஷ்மி சம்பன்ன -பால -18-29- என்றும்
அந்தரிஷ கத ஸ்ரீ மான் -யுத்த -16-17- என்றும்
ஸ து நாக வர ஸ்ரீ மான் -என்றும்
பரமனைப் பயிலும் திருவுடையார் -திருவாய் -3-7-1- என்றும்
தாஸ்ய ஸ்ரீ யும் -கைங்கர்ய ஸ்ரீ யும் யுடையராய்
அவன் பார்யாத்வேன நித்ய ஸ்ரீ யாய் இருக்குமா போலே  மாத்ருத்வேன-ச்வாமித்வேன-நித்ய ஸ்ரீ க்க்களுமாய் அன்றோ சூ ரி பரிஷத் இருப்பது என்னில்
1- அஜய்ய-
அவர்கள் எல்லாரும் ஜேதவ்யராய்இருப்பார்கள்
இவன் ஒருவனுமே ஜெயிக்க ஒண்ணாத படியாய் இருப்பான்
2- அஜய்ய –
ஜிதந்தே புண்டரீகாஷா -என்றும் –ஜிதம் பகவதோ ஜகத் -என்றும்
தோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு -திருவாய் -2-1-7- என்றும்
எல்லாரும் தோற்று கிடக்கும் இத்தனை போக்கி இவரை ஒருவராலும் தோற்பிக்க ஒண்ணாது –
இவருக்கு ஏற்றம் என்-சர்வ விஜய -என்றும் அபராஜித -என்றும் -கூறாய் நீறாய் நிலனாகிக் கொடு வல்லசுரர் குலமெல்லாம் சீறா வெரியும் திரு நேமி -திருவாய் -6-10-2- என்றும்
ஆழ்வான் சத்ருக்களுக்கு ஜேதாவாய் அவர்களுக்கு அஜய்யராய் அன்றோ இருப்பது என்னில்
1-சாஸ்வத அஜய்ய –
ஆழ்வான் பூசல் யுண்டானால்அப்போது ஜெயித்து இருக்கும் அத்தனை அன்றோ
இவர் சர்வ காலமும் அஜய்யராய் இருப்பார்
2- சாஸ்வத அஜய்ய –
காதாசித்கம் அல்ல –
சத்யேன் லோகன் ஜயதி தீனான் தாநேந ராகவ குரூன் ஸூஸ்ருஷயா வீரோ தநுஷா யதி சாத்ரவான் -அயோத்யா -12-29-என்றும்
குணைர் தாஸ்யம் உபாகத -என்றும் எப்போதும் அநுபோக்தாக்கள் யுண்டாகையாலும்
அது தான் ஒரு பிரகாரம் இன்றிக்கே ஸ்வரூப ரூப குண விபூதி சேஷ்டைகள் எல்லாவற்றிலும் ஆழம் கால் பட்டு இருக்கையாலும்
எப்போதும் இவர்க்கு தோற்று இருப்பார்கள் -இவர் எப்போதும் அஜய்யராய் இருப்பார்
இதா நீ மிவ சர்வத்ர த்ருஷ்டான் நாதி கமிஷ்யதே என்று லோக வ்யாப்தி விருத்தமாக வருவது  உண்டோ -பங்கம் ஜெயம் சாபதுரவ்ய வஸ்தம்-என்றும்
அவ்யவஸ்தௌ ஹி த்ருச்யேதே யுத்தே ஜெயபராஜயௌ-என்றும்
ஜயாபஜயங்கள் அவ்யவஸ்திதங்கள் அன்றோ -ஏக ரூபமாகக் கூடுமோ என்ன
1- த்ருவ –
சர்வச்ய வசீ சர்வச்யேசாந -என்றும்
ந தஸ்யேச கச்சன  தஸ்ய நாம மகாத் யச -என்றும்
ந தத் சமச்சாப்யாதி கச்சா த்ருச்யதே -என்றும்
ஒத்தார் மிக்காரை இலையாய -திருவாய் -2-3-2-என்றும்
சர்வாதிகனாய்  சர்வ வி லஷணனாய் இருக்கையாலே லோக சாமான்ய சங்கை பண்ண ஒண்ணாது
ஜெயமும் வ்யவச்திதமாய் இருக்கும்
2-அஜய்ய சாச்வதோ த்ருவ
என்று அஜய்யராய் இருக்கும் இருப்பில் சர்வ கால சம்பந்தியாய் இருக்கும் –
த்ருவ மசாலா மம்ருதம் விஷ்ணு சம்ஜ்ஞம் சர்வாதாரம் தாம -என்று வ்யவஸ்தி தாஸ்ரயமுமாயும்   இருப்பர்
3- த்ருவ
விஷ்ணு பரம என்று லோகத்தில் வி லஷண புருஷர்களில் மேலாம் இடத்தில் எல்லை நிலமாய் இருப்பர்
4- த்ருவ –
உபே பவத ஒத் ந ம்ருத்யுர் யஸ்ய உபசே ச நம் –கடக-1-2-25-என்றும்
ஏகோ ஹ வை நாராயண ஆசீன்ந ப்ரஹ்மா நேசா ந நேமீ த்யாவாப்ருதிவீ -மகா உபநிஷத் -என்றும்
யாதும் இல்லா வன்று நான்முகன் தன்னோடு தேவர் உலகோடு உயிர் படைத்தான் -திருவாய் -4-10-1-என்று
ப்ரஹ்மே சேநாதி சர்வமும் சம்ஹ்ருதமான வன்று எல்லாவற்றையும் உண்டாக்குகைக்குத் தான் ஒருவனுமே யுளனாய் ஸ்திரனானவன் –

ஆக –
இந்த ஸ்லோகத்தால் –
நித்ய விபூதி பூஷண  ஆயுத பத்னீ பரிச்ச தாதி யோகமும்
ஸ்வ இதர வி லஷணத்வமும்
சொல்லிற்று –

———————————————————————————————————————————————————————————–

மூன்றாவது ஸ்லோகம் –
அவதாரிகை –
இப்படி வ்யாவ்ருத்தரானவர் -திவி திஷ்டதி -முண்டக -1-1-7- என்றும்-
திவ்யோ தேவ ஏகோ நாராயண -முண்டக 2-2-10-என்றும் -பரம பதத்திலே அன்றோ –
ஏஷ-என்னும்படி கர்ம பூமியிலே  சந்நிஹிதராய் -மாநுஷ வேஷமும்  கையும் வில்லுமான இவர் என்-என்ன
மானுஷம் வபுராஸ் தாய விஷ்ணு சத்யா பராக்கிரம -என்று
அவர் தான் தேவாதிகளால் படாத படி ப்ரஹ்மாதி முகத்தாலே வரம் கொடுத்த படியாலே
தாம் பொய்யாகாத படி தம்மைக் காக்க மண்ணிலே இட்டு மயக்கிச் சுற்றுப் பரிகாரம் நர வா நரங்களாய் அவதரித்து நிற்கிறபடி காண்-என்கிறாள் மூன்றாம் ஸ்லோகத்தால் –

மா நுஷம் வபுராஸ்தாய விஷ்ணு சத்யபராக்கிரம
சர்வை பரிவ்ருதோ தேவைர் வா நரத்வமுபாகதை–114-16-

1-மா நுஷம் வபுராஸ்தாய-
திவி திஷ்டதி -என்றும் –
வைகுண்டேது  பரே லோகே –ஆஸ்தே விஷ்ணு -என்றும்
பரமபதத்தில் இருந்த விஷ்ணு தான் கிடீர் ஆதி யஞ்சோதியுருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த வேத முதல்வன் -திருவாய் -3-5-5–
2–மா நுஷம் வபுராஸ்தாய–வர மந்யத்ர மா நுஷாத்-பால -16-5- என்று வரம் கொள்ளுகைக்கும் பாத்தம் போராத ஷூ தர மனுஷ்யர் சரீரத்தை கிடீர் பரிக்ரஹித்தது
3- -மா நுஷம் வபுராஸ்தாய–
வேத நூல் பிராயம் நூறு மனிசர் தாம் புகுவரேலும் -திருமாலை -3-என்று உபா லம்ப விஷயமான த்தைக் கிடீர் ஆதரித்து அருளியது
4- -மா நுஷம் வபுராஸ்தாய–
இச்சாக் ருஹீதாபி மதோருதேஹ -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-84-என்று வடிவை மாறாட்டும் இத்தனை போக்கி –
வஸ்து வஸ்த்வாத் மகம் குத-என்று ஸ்வரூபத்தை மாறாட்ட ஒண்ணாதே –
5- மா நுஷம் வபு –
அஜாயமா நோ பஹூ தா விஜாயதே -என்றும்
பிறப்பில் பல்பிறவிப் பெருமான் -திருவாய் -2-9-5- என்றும்
உயிர் அளிப்பான் என்நின்ற யோநியுமாய்ப் பிறந்தாய் -திரு விருத்தம் -1- என்றும்
கர்ம பந்தமான பிறவி தனக்கு இன்றிக்கே இருக்க அநுக்ரஹத்தாலே ஆஸ்ரீத ரஷண அர்த்தமாக அவன் கோலின வடிவுகளிலே இதுவும் ஓன்று இத்தனை அன்றோ –
பஹஊதா விஜாயதே -என்று -உபேந்திர -மத்ஸ்ய -கூர்ம -வராஹ -நாரசிம்ஹ வாம நாதிகளான தேவ திர்யக் மனுஷ்யாதி  பரிக்ரகாம் பண்ணுகிறது போராமல்
விவிதம் ஜாயதே -என்று நரம் கலந்த சிங்கமாயும் -ஹயம் கலந்த நரமாயும் -ஹன்சம் கலந்த தேவனையும்
அடுத்ததோர் உருவாய் -திருவாய் -8-1-3- என்றபடி -வேறு ஒரு வடிவோடு கூடி வேறு ஒரு வடிவாயும்  தோற்றிலனோ
6-ஆஸ்தாய-
-எடுத்துக் கொண்டு -ஸ்வதஸ் ஸித்தம் இன்றியிலே கொண்டு கூட்டாய் இருந்தபடி -ஏறிட்டுக் கொண்டபடி –
7- ஆஸ்தாய –
ஆஸ மந்தாத் ஸ்தித்வா -அனுபரிமாணனானஜீவனைப் போலே -ஹ்ருதி ஹ்யயமாத்மா -என்று ஏக தேசத்திலே அடங்குகை அன்றிக்கே விபு வாகையாலே சரீரம் முழுக்க வியாபித்து –
8- ஆஸ்தாய –
சரீரத்து அளவேயோ -அநேக ஜீவே நாத்ம நா  -என்றும்
தேஹம் தே வ்யாப்ய திஷ்டதி -என்றும் –
ப்ராணோ அஸ்மி பிரஜ்ஞாத்மா -என்றும்
அடியேன் யுள்ளான் -திருவாய் -8-8-2-என்றும்
ஊனில் உயிரில் உணர்வினில் நின்ற ஒன்றை -திருவாய் -8-8-4–என்றும்
ஆத்ம சரீர இந்த்ரிய பிராண பிரஜ்ஞாதிகள் எல்லாத்திலும் நின்றும்
இப்படி எங்கும் பரந்து உளனாகைக்கு அடி என்-என்னில்
1-விஷ்ணு –
விஷ்லு வ்யாப்தௌ-இலே நிஷ்பன்ன பதம் ஆகையாலே -வியாபகன் ஆகையாலே -என்கிறது
அன்றியிலே -2- விஷ்ணு -என்று
விஸ பிரவேச நே -என்ற தாதுவாய்-ஸோ அந்தரா தந்திரம்  ப்ராவிசத் -என்றும்
தத் ஸ்ருஷ்ட்வா -ததேவா நுப்ராவிசத் தத் நுப்ரவிச்ய சச்ச த்யச்சா பவத் -என்றும் -சர்வ அநு ப்ரவஷ்டா வாகையாலும் -என்றுமாம் –
3-விஷ்ணு சங்க சக்ர கதா தர –
ஏதஸ்மின் நந்தரே  விஷ்ணு ரூப யாதோ  மஹா தாயாதி -சங்க சக்ர கதா பாணி -பால -15-16-என்று
பாக ப்ரதிக்ரஹார்த்த மாகத்-தசரத யாக ஹவுஸ் கொள்ள – திரண்ட தேவர்கள் திரளிலே வந்தவன் தானே இவன் என்று ப்ரதி சந்தானம் பண்ணுகிறான் ரிஷி
4- விஷ்ணு –
ரிஷியே அல்ல -சா தம் சமா சாத்ய வி ஸூ த்த சத்வா மனச்வி  நீ -கிஷ்கிந்தா -24-3- என்ற தாரையைப் போலே ராம சந்நிதியிலே மயர்வற மதி  நலம் பிறந்து ஒரு போகம் சாஷாத் கரித்து
தத்ர த்வம் மா நுஷோ பூத்வா ப்ரவ்ருத்தம் லோக கண்டகம் –சமரே ஜஹி ராவணம் -பால -15-20-என்று தேவர்கள் அபேஷித்தவர் தாமே இவர் -என்கிறாள் –
இப்படியே பர வஸ்து தானாகில் மனுஷ்யத்வம் ஏறிட்டுக் கொள்ளுகைக்கு அடி என் என்னில்  –
1- சத்ய பராக்கிரம –
சத்யா வால்யர் ஆகையாலே -என்கிறது –
2- சத்ய பராக்கிரம –
க்ரமு பத விஷேபே -இ றே-பத  விஷேபம் ஆகிறது பத பிரயோகம் –
பத வாக்ய ரூபமாய் இ றே வசன வ்யக்தி இருப்பது -இத்தால் -தேவர்களால்  படாதபடி அடியிலே வரம் கொடுத்த படியாலே
தாமான தன்மையிலே கொல்ல ஒண்ணாது என்று சத்யா வசனம் பண்ணினத்துக்காக இவ்வடிவு கொண்டார் -என்கை-
வேஷம் மானுஷமாய் மாராடினால் வீர்ய சௌர்யாதிகளும்மராடுமோ -என்னில்
3- சத்ய பராக்கிரம
சத்யகாம -சத்ய சங்கல்ப  -என்றும் -தா இமே சத்யா காமா -என்றும் -ஸ்வாபாவிகீ ஜ்ஞான பலக்ரியா ச -என்றும்
விக்ரஹம் மாறினாலும் பராக்ரமாதி குணங்கள் சதைகரூபமாய் இருக்கும் -என்றுமாம் –
4- சத்ய பராக்கிரம –
ஒருபடிப்பட்ட பராக்கிரமம் யுண்டு -பற்றை ஆக்ரமிக்கை -சத்ருக்களை பரிபவிக்கை -அத்தை யுடையராய் இருப்பர்
இப்படிப் பரிபவம் பண்ணிற்று தனியே நின்றோ -என்னில் 1- சர்வை பரிவ்ருதோ தேவை –
அவனாலே செறுப்புண்ட தேவர்கள் அடையக் கூடினார்கள் –
2-சர்வைர் தேவை –
பூர்வ தேவர்களான அசூரர்களோடு அந்ய தமரான தேவர்களோடு வாசி அறக் கூடினார்கள் –
3- சர்வைர் தேவை –
தேவதா நவயஷ கந்தர்வ கின்னர கிம்புருஷ ப்ரப்ருதி சமஸ்த தேவ ஜாதியும் சூழ்ந்தது –
4- சர்வை பரிவ்ருத –
முப்பத்து முக்கோடி தேவர்களில் ஒருவர் குறைந்தார் இல்லை –
5- தேவை –
தீவு க்ரீடா விஜிகீஷா வ்யவஹாரத் யுதி ஸ்துதி கதிஷூ -என்று இத்தனை யுண்டு இ றே தாத்வர்த்தம் –
விளையாட்டு -வழக்கு -தேஜஸ் -துதி -கதி -பொருள்கள் யுண்டே தாதுவுக்கு –
முதல் க்ரீடையிலேயாய்-க்ரீடந்தோ நந்தவநே  ரௌத்ரேண கில ஹம்சிதா -பால -15-23- என்று ராவணனாலே நலியப் பட்டு க்ரீடிக்கப் பெறாதே இருந்தார்கள்
இப்போது யுத்த கிரீடை பண்ணும்படி பெருமாளைப் பற்றினார்கள் –
6- தேவை –
ராஷஸ நிர்ஜிதா -என்று முன்பு தோற்றுக் கிடந்தவர்கள் இப்போது இவனை வேல்லுவதாக பெருமாளை அண்டை கொண்டார்கள்
7- தேவை –
ஸ்வயம் ஜல்பதே -என்று பயப்பட்டு -வாயைத் திறக்கவும் மாட்டாதே இருந்தவர்கள் இன்று பெருமாளை
அவஷ்டம்பித்துப் பூசலிலே புக்கு வீர வாதமும் பரோ பாலம்பமும் பண்ணும்படி யானார்கள் –
8- தேவை –
ராவணன் கையிலே தோற்றுத் தேஜோ ஹீ நராய் இருந்தவர்கள்  இன்று ராவணனைக் கொன்று புகர் படிக்கும்படி வந்தார்கள் –
9- தேவை –
முன்பு ராவணனைப் புகழைத் தொடங்கி-வீணாம் சம்ஹார நாரத ஸ்துதி  கதாலா பைரலம் தும்புரோ -என்று
அது தனக்கும் இடம் பெறாதே திரிந்தவர்கள் கலக்கமற்று
பவான் நாராயணோ தேவ  -எனபது –புஷ்கராஷ மஹா பாஹோ -எனபது -சீதா லஷ்மீர் பவான் விஷ்ணு -என்பதாய் ஸ்தோத்ரம் பண்ணும் படி யானார்கள் –
10-தேவை -கதியைக் குறிப்பதாய் –
சாரணாஸ்ஸ திசோ கதா -என்னும்படி வாசலிலே கட்டுண்டு கிடப்பாரும் -தி கந்தங்க ளிலே ஓடிப் போய் ஒளித்துக் கிடப்பாரும் ஆனவர்கள் –
அத்ய வை நிர்ப்பயா லங்காம்  பிரவிஷ்டா ஸூ ர்யச்மய -என்னும்படி ச்வை ரகதிகளாய்த் திரியத் தொடங்கினார்கள் –
இப்படி பீதரேத் திரிந்தவர்கள் இப்போது ராவணனைக் கொல்ல வந்தபடி என் என்னில் –
1-வாநரத்வம் உபாகதை –
அவர்களும் சாகாம்ருகங்களாய்-மறைந்தவர்களாய் வந்தார்கள் –
2-வாநரத்வம் உபாகதை —
அவன் நரனான வாறே இவர்கள் வா நர ரூபி யானார்கள் -ஹீ நான்ன வஸ்த்ர வேஷ ஸ்யாத் சர்வதா குரு சன்னிதௌ-என்று
ஸ்வாமி சந்நியியில் ஒரு மாற்றுத் தாழ நிற்க வேணும் இ றே-
3- வாநரத்வம் உபாகதை —
என்று உப லஷனமாய் ருஷ கோபுச்ச வா நரர்களாய்பிறந்தார்கள் –
4- வாநரத்வம் உபாகதை —
பின்னையும் இரண்டு ஜாதி யும் யுண்டாய் இருக்க வா நர விசேஷத்தைச் சொல்லுவான் என் என்னில்
வா நரங்களாலே இலங்கை அழியக் கடவது என்ற நந்தி கேஸ்வர சாபம் பளித்தமை தோற்றுகைக்காக-
வாநரத்வமா கதை -எண்ணாதே -வாநரத்வம் உபாகதை -என்பான் என் என்னில் –
விஜ்ஞான பிரம்சமாப் நோதி-என்று பூர்வ ஜன்ம வாசனையை மறந்து வெறும் வா நரமாகை அன்றிக்கே
தேவாத அநு குணா ஜ்ஞான சக்த்யாதிகளை விடாதே
கார்யப் பட்டாங்காலே
வா நர வேஷ மாதரத்தை ஏறிட்டுக் கொண்டார்கள் என்று தோற்றுகைக்காக –
5-வாநரத்வம் உபாகதை –
ஸூ க்ரீவம் சரணம் கத -கிஷ்கிந்தா -4-20-என்று பெருமாள் சரணம் புகும் போதுஅதின் வாசி அறியும் ஜாதியிலே யாக வேணும் இ றே
சமுத்ரம் ராகவோ ராஜா சரணம் கந்தும் அர்ஹதி -யுத்த -19-31–என்றும்
அஞ்சலிம் பிராங்முக க்ருத்வா பிரதிசிச்யே மஹோ ததே -யுத்த -21-1- என்றும் –
சமுத்ரத்தை சரணம் புக்க விடத்திலே அது வாசி அறியாமையாலே பலித்தது இல்லை இ றே –
6-வாநரத்வம் உபாகதை –
கர்த்தரி நிஷ்டையாய் கர்ம பந்தனமாய் அவகாசம் அன்றிக்கே வர அவிரோதமாக ஸ்வ புத்த்யதீந ச்வீகாரத்தைச் சொல்லுகிறது
இத்தேவர்களால் பெருமாள் பெற்றது என் -என்னில்
1- பரிவ்ருத -சூழப் பட்டார் –
நமக்காகக் கீகட தேசத்திலே எழுந்து அருளினார் -விரோதி பஹூளமாய் இருக்க -என் புகுகிறதோ என்று  பரிவாரங்களாலே சூழ்ந்து இருக்கப் பட்டார் –
2-பரிவ்ருத –
பரிதோ வ்ருத-சுற்றிலும் சூழப் பட்டார் -ஒரு பார்ச்வம் வெளியானால் அவ்விடத்தில் ராஷசர் புகுவார்கள்  என்று
ஸ்ரீ நலரும் பரிகரும் கிழக்கும் -ஹனுமத் ப்ரப்ருதிகள் தெற்கும் -ஜாம்பவத் ப்ரப்ருதிகள் மேற்கும் -கஜன் கவயாதிகள் வடக்குமாக சூழ விட நோக்கும்படி யானார்
3- வாநரை பரிவ்ருத –
சாகா ம்ருகா ராவண சாயகார்த்தா ஜக்மு சரண்யம் சரணம் சம ராமம் -யுத்த -59-45-என்று
கோப்த்ருத்வ வாரணம் பண்ணப் பட்டார்
4- தேவை பரிவ்ருதஸ் த்வாம் ஹதவான் –
என்றாய் -ராவணச்ய வதார்த்திபி அர்த்தித -அயோத்ய -1-7- என்கிறபடியே தேவர்களால் அபேஷிக்கப் பட்டு உன்னைக் கொன்றார்-என்றுமாம்
5- தேவை பரிவ்ருதோ ஹதவான் –
என்று பாக ப்ரதி க்ரஹ சமாஜத்தில் அபேஷித்த அளவன்றிக்கே  கார்ய காலத்தில் மறக்கக் கூடும் என்று தேவர்கள் தான் பூசலிலே பெருமாள் அருகே நின்று
வைத்த நாள் வரை எல்லை குறுகிற்று -திருவாய் -3-3-10- என்றும்
அத –மாதலிஸ்–111-1/2- என்றும் பிரம்மாஸ்திரம் தொடுத்து அருளீர் -என்று அபேஷிக்கக் கொன்றார் -என்றுமாம் –
6- வாநரத்வம் உபாகதைர் தேவை பரிவ்ருத –
விஷத் த்ருஷ்டிகளுடைய கண் படலாகாது என்று தாங்களும் மறைந்து பெருமாளையும் மறைத்தார்கள் -என்றுமாம் –

——————————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading