அர்த்த விசாரம் பண்ணனும்..ரிக்குகளை ..ரிஷி சந்தஸ் தேவதை அமையும் ..பிரயோகம் -பிராமண பாவம் ,,கடகத்தில் இருந்த வந்தது கடோ உபநிஷத் ..ரிக் வேத உபநிஷத்தில் சாந்தி பாவத்தில் இந்த ஐத்ரயோ உபநிஷத்..
வாக்கு மனசில் பிரதிஷ்டியாக இருக்கணும்..அர்த்தமும் வாக்கும் பிரிய கூடாது நாமமும் ரூபமும் இவை ..தோதோ நாய் .அப்யாசம் -அதிர்ஷ்ட விஷம் வேதம் சொல்லும் .. வேத வாக்கு மனசில் நிற்கட்டும் தாரணம் வேணும்..
வாக்கு அத்யயனம் பண்ண பாராயணம் பண்ணும் பொழுதே அர்த்தம் மனசில் இருக்கட்டும் ..கடல் போன்று அந்தம் இல்லாதது சமர்த்தி ஆகணும் .நிறையணும்..வேதத்துக்கு இருப்பிடம் புதையலாக இருக்கணும் .கேட்டது எல்லாம் .நெஞ்சில் நிறைந்து இருக்கணும் ..இதுவே கால சேபம்.. வேற வேலை கூடாது ..குரு மயமாக ஆகணும்..வேற சாதனை வேண்டாம் அது என்னை காப்பாத்தும் ..பக்தர்கள் சேமமாய் இருக்கணும்..
குரு நாதர் ஆத்மாவுக்கு தாயார் .அவரை கொடுத்தது அவனே மூவரையும் நினைக்கணும்..எல்லாம் ஆத்மாவில் அடங்கிற்று ..விசாது பிரவர்தகன் வேறு யாரும் இல்லை.. லயம்..லோகம் ஸ்ருஷ்ட்டி பண்ண சங்கல்பித்தான் ..பார்த்தான்..வஸ்து இல்லையே எதை பார்த்தான் ..வேதாந்தமே சரீரத்தின் ஆசையை விட தானே..
ஸ்ருஷ்ட்டி வெளி படும் நிலை..தூக்கத்தில் எல்லாம் ஹ்ருதயத்தில் லயம் போல ..நானா உபாதி என்பதால் பல ஜீவன்கள்.. பரமாத்மா ஒரே கர்த்தா ..அவயகதம்..வ்யக்தம் ஆகும்..சூன்யத்தை சிருஷ்டிக்க முடியாது ..குயவன் குடம் பண்ணுவது போல ரூபம் மனசில் இருந்தது .பிர பஞ்சத்தை மனசில் வைத்து இருந்தார்..லோகானு ஸ்ருஷ்ட்டி . மூன்று வித ஸ்ருஷ்ட்டி ஒளி மயம் லோகம் …மரசீ-சத்யா லோகம் வரை..மரம்-மரணமே லஷணம்..கீழ் லோகம் அப்பு மயம்..14 லோகங்கள்..பூ நடுவில்.. பாதளம் பூமி ஸ்வர்கம்-கர்ம பலனான லோகங்கள் மேல் இரண்டாவதாக பிரிப்பர்..லோக பாலர்கள் ஸ்ருஷ்ட்டி ..பிரள ஜலத்தில் இருந்து ஒரு புருஷனை –சகஸ்ர சீர்ஷா புருஷக-ஏக புருஷன்-விஸ்வரூபம் இது தான் விராட் புருஷன்..ஹிரண்ய கார்பன் சமஷ்ட்டி ரூபன்..பிரள ஜலம் விகார பட வெவ் வேற ரூபம்..எதா அண்டம்– முட்டையில் எசன்ஸ் அப்புறம் பட்ஷி உண்டாவது போல ..மாங்கட்டையில் எசென்ஸ் அப்புறம் மரம் கிளைகள் போல அது தான் விராட் …சமஷ்ட்டி ரூபம் சூஷ்ம மான …முகத்தில் இருந்து வாக்கு அக்நி/இந்த்ரியங்கள் தேவதை சப்தம் ஆகாசம்.. வாயு ஸ்பரிசம் தோல்..காது சப்தம் அக்நி/கண் சூர்யன் தேவதை/
வாய்-வாக்கு-அக்நி /மூக்கு -பிராண -வாயு /கண்கள் – காண்பவை -ஆதித்ய /காதுகள் ஸ்தோத்ரம் -திக் தேவதை /புல் போல ரோமம் ..பட்சிக்கு சிறகு போல..ஒரே வர்க்கம்..கைக்கு- இந்த்ரன் கால்-உபேந்த்ரன்…தேவதைகளையும் ஸ்ருஷ்ட்டி பண்ணி ..வளர -மரம் -வைத்தவன் தானே தண்ணீர் .விடுமா போல..தாகம் அன்னம்..–படைக்க ….நெய்வேத்தியம் பண்ணி .அபிமானி தேவதைகள் அர்ச்சகர்கள் சப்த ரூப ரசம் கந்தம் ஈஸ்வர அர்பணம் கோவிலில் ..சுத்தி அடையும் ஈஸ்வர அர்ப்பணம் பண்ணின பின்பு..
ஜீவோ ஜீவச்ய ஜீவனம் -அன்னம். உலகத்திலே எல்லாம் அன்னம் பூச்சி தவளை பாம்பு கருடன்.-மயில் .எலி -பூனை.-நாய்/ பசு-புலி/ யானை-சிங்கம் ..ஆடு -சரீரம் எல்லாம் அன்னம் ..அன்ன மயம் ..அது அது அதை சாப்பிடும்..விதித்த ஆகாரம் பிடிக்கும் ..விதித்தது என்பதால்..புழு பூச்சி பாம்பு உஊருவன பறப்பன குதிரை ஒவ் ஒன்றாக ஸ்ருஷ்ட்டி வர தேவதைகள் போறாது போறாது என்று சொல்ல– போரும். என்றார்கள் மனுஷ்யர் ஸ்ருஷ்ட்டி ஆனதும்..பூரணமான ஸ்ருஷ்ட்டி ..84 லஷம் பண்ணினாலும் சந்தோசம் இல்லை..நர ஸ்ருஷ்ட்டி தான் ..சுகம் அனுபவிக்க வல்லவர்..கர்ம அனுபவிக்க
Leave a Reply