அருளி செயல் அரங்கம்- இராமானுச நூற்றந்தாதி-சாரம் ..

ஸ்ரீ பெரிய கோவில் நம்பி-திரு அரங்கத்து அமுதனார்

மூன்று சாத்து முறை பாடல்கள் – ஸ்ரீ கூரத் ஆழ்வான் நியமனம் படி –
ஸ்வாமி தானே செவிசாய்த்து அருளி –அமுதன் -சாத்தினார் –
வானமா மலையே அடியேன் தொழ வந்து அருளாய் –
ராமாநுஜார்ய திவ்ய சரிதை-மேல் நாட்டுக்கு எழுந்து அருளி திரும்பி வந்த
வையம்- மா மறை போய் என்பர் ஐயன் உரைத்த தமிழ் யார் அறிவார்  -எம்பெருமானார்
வியாக்யானம் செய்ய சொல்லி வளர்த்த தாய் —
வையத்து ஊன்று கோல் ஐயன் மூன்று கோல்
ஐயன்-ஆழ்வாருக்கு -பெரியன் என்றும் திரு நாமம் –
சேராதவரை சித்திப்பது அப்பொழுது ஒரு சிந்தை செய்தே -திருத்தி பணி கொண்டார் .
திரு அரங்க கலம்பகம்-பிள்ளை பெருமாள் ஐ யங்கார் -பராசர பட்டர் சிஷ்யர்  –
சித்தரை வீதி கூரத் ஆழ்வான் திரு மாளிகை-ஹஸ்தம் தோறும் உபன்யாசம் உண்டு ஸ்ரீ ரெங்கத்தில் .
தீர்த்தம் ஆடி வரும் பொழுது நித்ய அனுசந்தானம் இந்த பிரபந்தம் செய்து கொண்டே வருவார்கள் பூர்வர் .
கண் நுண் சிறுதாம்பு முதல் ஆயிரம் இறுதியில் சேர்த்ததுபோல்
இதை இறுதியில் சேர்த்து அர்த்த கௌரவம்-பிரபன்ன காயத்ரி ..
உபாயம் உபேயம் -பிள்ளான்-வானமாமலை -பிரகரணம்-படி
-பட்டர் ஆறு எனக்கு நின் பாதமே தந்து ஒழிந்தாய்–உபாயம் மட்டுமே
இரண்டையும் காட்டும்  பாசுரம் -என்பர்
பேரு ஓன்று இல்லை உன் திரு அடி தவிர -அதை அடைய வழியும் உன் திரு அடி- இதிலும் உண்டு
ஆழ்வான் சம்பந்தம் -சரண் கூடிய பின் -எனக்கு இனி யாதும் வருத்தம் அன்றே
துதிக்க யோக்யதை இல்லை என்று நினைத்து இருந்த அமுதனார்-
ஆழ்வான் சம்பந்தத்தால்-வாசா மனோகரம்   -மொழியை கடக்கும் பெரும் புகழ்
-கல்வி செல்வம் குளம் -முக்குறும்பு இன்றி -ஸ்தவம் காம்பீரம்-நிறைந்த –
நாலூரான்-தரிசனத்துக்கு தர்சனம் கொடுத்து -திரு மால் இரும் சோலை -பஞ்ச ஸ்தவம் அருளி –
வரதன் இடம் பிரார்த்திக்க சொல்ல -நாலூரனுக்கும் பேரு பிரார்த்தித்து
-பெருமாள்-ராவணனை இன்று போய் நாளை வா -போல் எதில் சேர்க்கும் குணம்-அதி மானுஷ ஸ்தவம் –
பெருமாளையும் விஞ்சி-காட்டிய ஆத்மா குணம்
பழ அடியார் முன்பு அருளிய-அடியார் முன்பு பலர் இருக்க- என்னை நியமித்த –
ஐதீகம்-பெரிய நம்பி -சுத்தி நாம் வலம் செய்ய துயர் கடியும் -தாள தாமரை –
நான் போகும் பொழுது இவர் பின் போவதா என்ற எண்ணம் இன்றி கூட வர வேண்டும்
ஆத்மா குணம் பரி பூர்ணம் நிறைந்த ஆழ்வானை நியமித்தார்
வால்மீகி போல்வார் இருக்க ஆழ்வாரை நியமித்து திரு வாய் மொழி அருள வைத்தது போல் ..
வானவர் எதிர் கொள்ள- சூழ் விசும்பு-சடாரி சேவை அங்கும்-ஆழ்வான் -எம்பெருமானார் முன்பே
பரம பதம் எழுந்து அருளாமல்-தானே -முன்பு சென்று அங்கும் அவரை வர வேற்க -கேட்டு கொண்டார் .
உமக்கும் உம்முடைய சம்பந்தம் உடையவருக்கும் மேல் வீடு தந்தோம் –
அபய ஹஸ்தம்-திரு கை சிறப்பு -அருளி-எம்பெருமானாரும் தனக்கும் -உண்டே –
திரு கோஷ்டியூர் நம்பி அபசாரம் பட்டாலும் கிட்டுமே என்று -துள்ளி குதித்தாராம்
எம்பார்-ஸ்லோகம் இது பற்றி அருளி இருக்கிறார்-
திரு முடி சம்பந்தம் திரு அடி சம்பந்தம் மூலம் அனைவருக்கும் உத்தாரகர் –அவரே
ஆழ்வான் சம்பந்தத்தால் என்று நினைத்த பெருமை
இன்று போய் நாளை வா எனும் இறைவனும்
என் ஆழ்வானுக்கு நேர் ஒவ்வா —
நாட்டிய நீச சமயங்கள் -மாண்டன –
சிங்கம் குகை இருந்தது அறிந்து -இவர் இயல்பு கண்டே மாண்டன –
நாரணனை காட்டிய வேதம் களிப்புற்றது –
அரு சமய செடி அதனை அடி அறுத்தான் வாழியே
வியாக்யானம் அருளி செய்ய வைத்து -பிள்ளான் மூலம்
வாட்டமிலா வன் தமிழ் மறை வாழ வைத்தார்  .
கர்ம காண்டம் ஞான காண்டம்-இரண்டும் ஓன்று -சித்தாந்தம் செய்து -அருளினார் .
திரு ஆராதனா க்ரமம் பூர்வ பாகம்
ஸ்வரூபத்தி சொல்லும் உத்தர பாகம்
வேதம் முழுவதும் அவனையே
வேர்தார்தம் அறுதி இடுவது சுருதி இதிகாசங்களால்.
பேத அபேத ஸ்ருதிகள் மட்டும்கொள்ளாமல் கடக சுருதி கொண்டு ஒருங்க விட்டு
ஜகதாச்சர்யன்-அவனை காட்டி கொடுத்து அனைவரையும் உஜ்ஜீவிக்க அருளி –
ஆச்சர்யத்வம்-உத்தாரகர் -ஈஸ்வரனும் ஆசை பட்டு
குரு பரம்பரை-தேர் தட்டில் இடம் பிடித்தான் .
பிரதி உபகாரம்-விபூதி சதுஷ்ட்டியும் -இரண்டு பர பிரமமும் வேண்டும் .
நம் பிள்ளை-ஆல மரம் மோஷம் -காஞ்சியில் –
மா முனிகள் புளிய மரம் -மோஷம்  .
மன்னிய யோனிகள்–மாதவன்-அப்பொழுதே -நாரணற்கு ஆயினரே
என் நின்ற யோனியுமாய் பிறந்தும்-அவனால் சாதிக்க முடியாததை சாதித்தார் .
அண்ணல் ராமானுசன் வந்து தோன்றிய அப்பொழுதே -ஆத்மா சரீரம்-சரீரி -அறிந்து கொண்டு –
அனைத்து இல்லத்தாரும் -அறிந்து
இந்த பெண் பிள்ளை பிறந்த பின்பு பஞ்ச லஷம் பெண்களும் அறிந்தார்
எம்பெருமானார் நாரணற்கு ஆள் காட்டியது போல் -திரு பாவை –
மற்றவர்களும் அங்கீகரிக்க- விவேகானந்தர் -life of raamaanujar
ஞானம் பிரதானம் சங்கரர் -மோஷம் அனைவர்க்கும் இல்லை -இவர் சித்தாந்தம்
ராமானுஜர் பக்தி உணர்ச்சி இடம் பிராந்திய மொழியில் ஸ்தோத்ரம் செய்யலாம்
மோஷம் அனைவருக்கும்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே
வைதிக மார்கத்தில் கொண்டு வர முயன்று வெற்றி கண்டவர் ராமானுஜர் .
சர்வ சூன்ய வாதம்-ஊன்றி இருந்த காலம் இவர் அவதாரம் பொழுது -மறை தாழ்ந்து
கலி புருஷன்-கூட்டணி-கலியே ஆள -வந்து அளித்தவர்
தானே -பிரார்த்திக்காமல் -அவதரித்து -அளித்தவன் காண்மின்
சூடி கொடுத்த தோல் அருளால் வாழ்கின்ற வள்ளல் மா முனியே
மௌலி சூடி-தலை முழுவதும் தாங்கி -கொண்டானாம் அரங்கன்
வாழ்கின்ற வள்ளல்- நிகழ் காலம்-முக்காலத்திலும் இருக்கிறவர் –
பங்குனி உத்தரம்-நமக்கும் சேர்ந்து வரம் வாங்கி அருளி .-
வாழ்கின்ற வள்ளல்- நமக்கும் அருளி –
பதி தோறும் புக்கு நிற்கும் கொண்டல் ராமானுஜன்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading