அருளிசெயல் அரங்கம் -இரண்டாம் திரு அந்தாதி சாரம் ..

வனத்திடை ஏரியாம்-மாரி யார் பெற்கிப்பார் மற்று -முக்யபாசுரம் –
அவன் திரு உள்ளமே மோஷ ஹேது–
பூத யோகி -பூதத் ஆழ்வார் -தமிழிலே திரு நாமம் கொண்டவர்
அயோநிஜர்-மூவரும்
சரத் யோகி-பொய்கையார் -யதோத்த காரி-வேகவதி நதி –
கைதை சேர் பூம் பொழில் சூழ் கச்சி நகர் வந்துஉதித்த -பொய்கையார் –
கவிஜர் போர் ஏறு -இவரை-அவன் போலே போற்றி –
அவிட்டம்-குருக்கத்தி மலரில்- திரு கடல் மல்லை-
சதயம்-பேய் ஆழ்வார்-வை மு கோபாலாச்சாரியார் ஸ்வாமி-வித்வான்-சொன்னது
மூவரும் சயனம் -பெருமாள் சந்நிதியில் தோன்றிய பெருமை
தல சயனத்து பெருமாள்-
திரு குருகை பிரான் பிள்ளான் தனியன் –
என் பிறவி தீர -கடல் மல்லை பூதத்தார் பெயர் அவன் போல்
முத்துகள் கொண்டு வந்து சேர்க்கும் இடம்
முத்து பிறக்கும் -நத்தை வயற்றில் முத்து /யானை தலையில் முத்து
மூங்கில் அடியிலும் முத்து –
தலை சயன பெருமாளே முத்து
-முத்து திரை கடல் சேர்ப்பன்-மூதறிவாளன்-பண்டு அன்று பட்டினம் காப்பே
பூதத் ஆழ்வார் /பிள்ளை லோகம் ஜீயர் -ஆகிய முத்துகள்
நித்தில தொத்து -திரு நின்ற  வூர் பெருமாளும் வந்தானே
புஷ்பம் வாங்கி கொள்ள வந்தான் -புண்டரீகர் மகரிஷி-
புண்டரீக புஷ்கரணி-இவர் பெயராலே -கானத்தின்-காடு நிறைந்த இடமாம்-
விலஷனமான புஷ்பம் கிடைக்க -திரு அடி தாமரை உடன் சேர்க்க ஆசை கொண்டு
திரு எவ்வுள்-பலன்-புஷ்பம் சொல்லி திரு வல்லி கேணி வந்து
கஜேந்திர வரத்தான் மங்களாசாசனம் செய்தார்
கையால் இறைக்க -பல ஆண்டுகள்-புஷ்பமும் வாட வில்லை/ஜலமும் குறைய வில்லை /இவரும் ஓயா வில்லை
பிராட்டி தூண்ட -முதியர் வேஷத்துடன்-பசி என்று வர –
திரு இட எந்தை போய் ததி ஆராதனம்–வருகிற வரை-கரையிலே மணலை குவித்து சயனம் -புஷ்பம் திரு அடியில் –
சீதத்தாரும் முத்துகள் சேரும் கடல் மல்லை -முதல் முத்து இவன்
குருக்கத்தி மரம்-கல்வெட்டு இன்றும் உண்டு-புஷ்கரணி
திரு மங்கை-கிடந்ததோர் கிடக்கை–கண்டியூர் மல்லை என்னும் மண்டினார்
10 பாசுரம் கிருஷ்ணாஅனுபவம் – 10 பாகவத பிரபாவம்
திரு சேறை பதிகத்திலும்   உண்டு பாகவத பிரபாவம்
மூவரையும் ஓன்று சேர்க்க பகவான் நினைத்து திரு கோவலூர் சேர்க்க-

வையத்து அடியவர்கள் வாழ விளக்கு ஏற்றி-
இரண்டு விளக்கு இரண்டு மாலை
அன்பே தகழி- முன்பு அனைத்தையும் – அவர் உபயோகித்து அதனால் ஞான சுடர் விளக்கு
பிரகாசிக்கும் அணையாதே
கடல் விட பெரியது அன்பு
ஆர்வமே -பூ சத்தாயாம்-பூதத் ஆழ்வார்
ஞான தமிழ் பாடினேன்-பெருமை உடன் அருளுகிறார் ..
திரு கண்டேன்-பொன் மேனி கண்டேன்-
நீல மேனி-பிராட்டி பிரகாசம் பொன்னாக காட்ட –
இன்புருகு சிந்தை இடு திரியா
திரி-விஷயம்-அமுதனார்–மறையின் பொருளும்-செம் தமிழ் கூட்டி ஒன்றை திரித்த
-அன்று எரித்த திரு விளக்கை தன் திரு உள்ளத்தே இருத்தும் பரமன்
வேத மயம் வீச -விளக்கு
இறைவனை காணும் இதயத்து இருள் கெட இவர் விளக்கு
ஞானம் என்னும் நிறை விளக்கு -நெஞ்சத்து கொண்டு இருக்கிறார் ஸ்வாமி
கண்டமை காட்டும்-பேய் ஆழ்வார் -தமிழ் தலைவன்- பொன் அடி போற்றும் -சென்னியில் சூடும்-
இரும் தமிழன்-பூதத் ஆழ்வார் சொல்லி கொள்கிறார் –
தேகளீசன்-ஆயன்-கொபாலனூர்-மருவி கோவலூர்
கரும்பு சாறு-தேசிகன்-மூவரும் குணம் எடுத்து அனுபவிக்க -அமிர்தம் –
திருமலை அனுபவம்-முதல் ஆழ்வார்
வெள்ளத்து அனைய மலர் நீட்டும் -தாமரை-ஆச்சர்ய சம்பந்தத்துக்கு எடுத்து காட்டு –
அலர்த்தும் ஆதித்யனே உலர்த்துவானே நீர் சம்பந்தம் இல்லை என்றால் .
ஆச்சர்ய அபிமானமே உத்தாரகம் –
பரம பதனை அனுபவிக்க-கோல் தேடி ஓடும் கொழுந்தே போல் மால் தேடி மனம் போனதாம்-
பற்று கொம்பு வேண்டுமே –
பாரி-கடை ஏழு வள்ளலில் ஒருவன்-தங்க தேர் -கொடிக்கு கொடுத்தானே –
முல்லைக்கு தேர் கொடுத்த பாரி –
தமிழில் பாடினதே தவம்-இரும் தமிழன் -ரசமான பாட்டு பாட திரு வேம்கட முடையான் கேட்டானாம் –
பெருகு மத வேழம்-அருகு இருந்த தேன் கலந்து நீட்டும்  –
வேழம் களிறு-ஆண் யானை/பிடி பெண் யானை
பிடி சேர் களிறு பேராளா சேர்ந்தே பாடுவார்கள் ஆழ்வார்கள்
மா பிடிக்கு முன் நின்று-மதம் அடைந்த நிலையிலும் வேழம் சுவையான ஆகாரம் கொடுக்க
இரண்டு கண் கரும்பு ருசி-
இரு கண் இள மூங்கில் வாங்கி-
அருகு இருந்த தேன் கலந்து நீட்டும் திரு வேம்கட மலையே
யாத்ரை-விஷய பரிமாற்றம் உண்டே -தீர்தகரர்கள்
எம்பெருமானார் -துவைய அர்த்த உபதேசம்
மந்திர ரத்னம்-உதடு துடித்து கொண்டே இருப்பாராம்-அனுசந்தான பண்ணி கொண்டே
ராமானுச முனி வேழம்–சிஷ்யர் பெண் யானை-
இரு கண்-துவயம்
திரு மந்த்ரம்-சரம ஸ்லோகம்-அர்த்தம் கலந்து உபதேசம்-
தானாகவே நீட்டும்-கேட்காமல்-
போது-காலை அரும்பு மலர் எல்லாம் போதாகி
போது அறிந்து போது அரிந்து கொண்டு போகுமாம்-திர்யக் கூட இங்கு
அத்தி யூரான் புள்ளை ஊர்வான்—
தேவ பெருமாள்-மங்களாசாசனம்-ஹச்திகிரி-
ஐராவத மலை மேல் எழுந்து அருளி-
கல் உயர்ந்த நெடு மதிள் சூழ் கச்சி-
பட்டர் திரு வீதி-உடையவர் திரு மாளிகை மயில் வடிவத்தில் இருக்குமாம் மேல் இருந்து பார்த்தால்
கச்சி கிடந்தவனூ r கடல் மல்லை தலை சயனம்-திரு மங்கை-யத்தொதகாரி தான் தல சயனபெருமாள்
நச்சி தொழுவாரை சேவிக்க ஆசை படு-
ஊருககுள்  கோவில் 700 வருஷம் முன்பு கட்டி விஜய நகர அரசர் -சோபனம்-சாதித்து -கட்ட சொன்னாராம்
பிள்ளை லோகம் ஜீயர் மேர்பார்வையால்-
பாம்பு புற்றில்- உத்சவர் -உலகு உய்ய நின்றார் –
கல்கியை நான் கண்டு கொண்டேன்-கடல் மல்லை தலை சயனத்தே -கலியன்
புலன் கொள் நிலா –நவ மணி-சுமந்து எங்கும் –ஒசிந்து -கலங்கள் இயங்கும் -பல்லவர் சரித்ரம்
ஞானத்தின் ஒளி உருவை- திரு வல எந்தை பிரான்-
பிள்ளை லோகம் ஜீயர் வம்சத்தார் ஆராதனை இன்றும் செய்கிறார்.
பூதத் ஆழ்வார் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading