அருளி செயல் அரங்கம்- திருக் குறும் தாண்டகம்- சாரம் ..

பூர்வர் வார்த்தை-
நம்பிள்ளை ஆராய்ந்து -சம்ப்ரதாய முத்துக்கள்-
அவனே ஆவேசித்து சங்கல்பித்து அருள வைத்தான்-
ஸ்ரீ ராமாயண வேதாந்த இயல்பும் பாசுரமும் இயல்பும்
இன்று மூலம்- மா முனிகள்- விவாத வாக் சிகாமணி –
விதியில் விளக்கினை காண்பேன்–மாறு பட்ட கருத்து –
கொள்ள மாள இன்பம்-அருளிச் செயல்-
யாப்பு படி திரு மாலையும் தாண்டக வடிவு
இலக்கணம் வேலி போலே –
பிள்ளை லோகம் ஜீயர் -பல வரலாறுகள் அருளி –
கந்தாடை ராமானுஜ முனி-
ராமானுஜ திவ்ய ஆக்ஜை–நிர்வாக முறை –
கோவில் நிர்வாகம் அந்த புர நிர்வாகம்-சில காலம் –
உரை நடை உள் -புகுந்து -இன்பம் அனுபவிக்க
புருஷோத்தமா நாயுடு- தமிழ் ஆக்கம் நிறைய அருளி-
ஈடு/ஆச்சர்ய ஹ்ருதயம்-/கொள்ள மாள இன்ப வெள்ளம் –
மாலை இலக்கியம்-திரு பாவை/திரு மாலை
99 வகை இலக்கியம் உண்டு -திரு விருத்தம் -9 பொருள் வய= பிரித்தல்-
விருந்தோம்பல் கடமை- தான் ஈட்டியபொருள் கொண்டே விருந்தோம்பல்
ஓதல் பிரிவு -கற்று கொள்ள போக –
–எம்பெருமானார் -வெறுப்பு உண்டாக்கி திரு மலை சென்ற ஐதீகம்-
வன் பூ மணிவல்லி -யாரே பிரிந்திருப்பார்–
நாவின் புகுந்த நல் இன் கவி-இலக்கியம் வேண்டுமா
கிளவி தலை மகன்-களவு -கற்பு மாறி மாறி –
பக்தி நூல் வரம்பில்லை-காற்றும் கழியும் கட்டி அழும் காதலுக்கு –
எழுத்து -பண் இசை -செய் கோலம் இதுக்கும் உண்டு
சமஸ்க்ருதம்-இலக்கணத்தால் செம்மை பட்ட -அர்த்தம்-
அந்த லஷணம் இதுக்கும் உண்டு
எழுத்து/சீர்/தலை/அசை /யாப்பு அடி வேர் நேர் நிரை
தேமா புளிமா –
பெரும் தமிழர் ஆழ்வார்கள்-
பெரிய திரு மொழி -தொடர்ச்சி திரு குறும் தாண்டகம்
குணக் கடல் கொப்பளிக்கும்
கண்டியூர்-திவ்ய தேசம்- இதில் மட்டும் தான்-
மாயமான்/முன் பொலா-இரண்டும் – -நித்ய அனுசந்தானம்
யோக நெறி-சொல்லி இருக்கிறார் இதில்-
வார்த்தா மாலை- த்வயம் மரியாதை சொல்லும் –
த்வயம் ஆயாச்சா-கேவல அர்த்தம் பயன் படுத்த கூடாது காபி
இளைப்பினை–விதியில் காண்பார்-18 பாசுரம்-
தன் முயற்சியால்- முடியாது-அவதாரிகை-போல் இது –
அணி இலக்கணம் தொல் காப்பியத்தில் இல்லை
ஆவியை -கை இலங்கு ஆழி-பெரிய திரு மொழி பாசுரம்-
மின்னுருவாய்-முற்றும் சீர்-நிதியினை-மாலை தீயினை-அமுதம் தன்னை- வேட்கை மீதூறி விழுங்கினேன்
இணை சொல் விலக்கு குண அனுபவம் செய்ய வேண்டும்
இசை உடன் சேர்ந்து பாட வேண்டும் தாண்டகம்
முதல் அரையர்- திரு மங்கை ஆழ்வார்
இசையோடு பாடி- மிடற்றில் எண்ணெய் சாதிப்பார்கள்-
கலியன் அருள் பாடல்-பெரியவாச்சான் பிள்ளை அருளி இருக்கிறார்
இதனால் தனி பிரபந்தம் -இசை கூட்டி பாடுவதால் -பூர்வர்கள் இவற்றை அமைத்தார்கள் ..

————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading