அருளி செயல் அரங்கம் -திரு சந்த விருத்த சாரம் ..

எட்டரைக்கு முடிக்க வேண்டும்-எட்டரவரை சொல்கிறேன் -நக சுவை .

பண்டிதன் -பாகவதம் ஸ்லோகம்-சுருக்கம் சொல்வதே
பிரம ஸ்தோத்ரம்-சுருக்கி -விதீர்ணம்-அஸ்து தே  –மூன்று எழுத்தில் –
வைஷ்ண வித் -வைஷ்ண விட்டு –
கிடந்தவாறு எழுந்து இரு/பை நாக பாயை சுருட்டி கொள்
இட்ட வழக்காக இருப்பான் அவன்-
சனக சந்தாதிகள் போல் பக்தி சாரரும் அந்தர்யாமி ஆழ்ந்து .
மானச புத்ரர் ஏழு பேர் ஸ்ருஷ்ட்டி பண்ணி –
பிரவர்த்தி தர்மத்தில் நிவ்ருத்தி-நிவ்ருத்தி தர்மத்தில் பிரவர்த்தி –
அவன் இடமே -அவன் நியமனம்-பக்குவம் அடைந்த-
துருவன்-சங்கு ச்பர்சத்தால் ஞானம் அடைந்தது போல் -மயர்வற மதி நலம் பெற்று .
உள் கிடந்த வண்ணமே புறம் பொசிந்து காட்ட -சொன்னார்
என்றும் மறந்து அறியேன் என் நெஞ்சத்தில் வைத்து ..-கரு இருந்த நாள் முதலா காப்பு
ஸூவ ரக்ஷணம்  பண்ணாமல் கர்பத்தில் இருக்கும் பொழுதே ரஷிக்கும் -அவனையே நினைந்து
வாசுதேவ சர்வம்-பகுனாம் ஜன்ம நாம் அந்தே -அறிந்த பிறவி
அன்று நான் பிறந்திலேன் -பிறந்த பின்பு மறந்திலேன்
சட வாயுகுவா-அவன் எங்கே -சமஸ்க்ருதம்-
அடியேன் உள்ளான் உடல் உள்ளான்-அனைத்துக்குள்ளும் இருந்தாலும்
நாம் உணர வில்லை- சரீர ஆத்மா -விசிஷ்ட அத்வைதம்
பூநிலாய ஐந்தும் -ஆரம்பித்திலேயே -ஸ்ருஷ்ட்டி லயம் விவரிக்கிறார்
ஆகாசம்-சப்தம் /வாயு-சப்தம் ஸ்பர்சம்
தேஜஸ்-அக்னி-சப்தம் ஸ்பர்சம் –வேறு தன்மையாய் யார் நினைக்க வல்லரே .
அறிந்தேன் என்பவன் அறிய வில்லை-சொல்லினால் சொலப்படா  தோன்றுகின்ற ஜோதி நீ
அறிய வில்லை என்பவன் அறிந்தவன் ஆகிறான்
உள்ளம் கை நெல்லி கனி போல் காட்டி
பஞ்சி கரணம்-பிரக்ரீயை
இவற்றுள் எங்கும் பரந்து கரந்து உளன்
உறையில் இடாதவர் -பரத்வம் நிர்ணயம்
எதற்கும் இடம் கொடுக்காமல் ஆதிக்யம் உடன் எதிரேகம் முறையில்
பீஷ்மர்-நேராக கண்ணனை காட்டி பரத்வம் நிர்ணயிக்க –
சக தேவன்-ராஜ சூயை யாகம்-யார் கொலோ அகர பூஜைக்கு உரியார் -கண்ணன் அல்லால் ..
தேவன் எம்பெருமானுக்கு அல்லால் பூவும் பூசைனையும் தகுமோ
புஷ்ப மழை பொழிந்ததாம் சக தேவன் மேல் -அடித்து சொன்னதும்
எம்பெருமான் உண்டு உமிழ்ந்த எச்சில் தேவர்
ஆதி யான கால எந்தை யாவர் காண வல்லரே
பிரம்மாவே ஸ்தோத்ரம் பண்ண- கேசவ-
க -பிரம்மா தேவனால் பிரதிஷ்டை-காஞ்சி மகாத்மயம்

ஈசன்-இருவரும் உம் இடம் வந்து உண்டானவர்கள்

சாகா வரம் கேட்டான் முடியாது -சிருஷ்டிக்க பட்டவரால் கொல்ல கூடாது -ஹிரண்யன் பிரம்மா இடம்
தன்னையே சமர்ப்பித்து -சிவன்  ஈஸ்வரன் ஆனான் –
மார்வில் இருப்பவள் கடாஷம்- மார்பில் வியர்வை -சாபம் போக்கும் -கபாலி
அரக்கு பிச்சை -ஹர சாப ஹரன் –
சாக்கியம் கற்றோம் சமணம் கற்றோம்-இனி அறிந்தேன் -ஸ்ரீமான் நாராயணன்
பூத பவ்ய பவத் பிரபு-முக் காலத்திலும் சர்வ ஸ்வாமி -ஆதி யான கால எந்தை
எங்கும் உளன் கண்ணன் -தேச கால வஸ்து -பரிச்சேதம் இல்லாதவன் –
எப்படி என்ற கேட்டவரை –
இதை ஒப்பு கொள்ளாத ஹிரண்யன் பட்ட பாடு படாதீர் -நம் பிள்ளை
கடி கமலத்து உள்ள இருந்தும் காண கில்லான்
-கடல் கரையில் குடிசை கட்டி கொண்டு இருப்பது போல் –
ஆரே அறிவர் அது நிற்க-கடலை கை இட்டு காட்டுவாரை போல்
சமுத்ரைவ காம்பீரம்-ஸ்வரூப ரூபா குண விபவ ஐஸ்வர்யம் ஆழம் காண முடியாதே -சர்வ சர்வ சிவா ஸ்தாணு -ஹிரண்ய கார்பன்-அதே அர்த்தம் -விஷ்ணு ஒருவனையே குறிக்கும் திரு நாமங்கள்
லீலா விபூதி இல்லாமல் அவனுக்கு சந்தோசம் இல்லை –அதனால் நீர்மையால்
தீர்த்தன்-உலகு அளந்த சேவடி-
திரு சித்ர கூடம்-சபா பதி-நிர்வாககர் -பிரத்யட்ஷம் –
வேத நூல் பயந்தவனே -புஸ்தகம் தொலைத்த முதல் குழந்தை பிரம்மா தான்
திக்கும் தேவாதிகளும் தெரியாமல் இருக்க –
நியதம்-பரம கிருபையால்-
சொல்லினால் சுருங்க நின் குணங்கள்- சொல்ல வல்லரே –
அவன் இடம் சேர்ந்ததால் குணம் நல்லதாய் ஆக்கும்
உலகு நின்னோடு அன்றி- யாவர் உள்ள வல்லரே
உலகு தன்னை நீ படைத்தீ -சிலந்து வலை கட்டுவது போல்
உள்ளொடுக்கி வைத்து மீண்டு —
வசுரேதா ..வாசு தேவ வாசுதேவ -வாசிதம் ஜகத் த்ரயம்-வியாபித்து
தான் படைத்த உலகில் மகன் ஒருவனுக்கு இல்லாத மா மாயன் வாசு தேவன்
வாசு பிரத வசுபிரத -தன்னை செல்வமாக-அவர்களுக்கு பெருமை இரண்டும்
நான் அன்றி நீ இல்லை நீ இன்றி நான் இல்லை கண்டாய்
ஓர் இடத்து இல்லையே எங்கும் உளன்
இங்கு உளன் அங்கு உளன் சொல்லாமல் எங்கும் உளன் என்றானே
தொட்ட தொட்ட இடம் தோறும் தோன்றானாகில் என் உயிரை நானே மாய்ப்பேன்
அன்னமாய் அன்று அரு மறை ஈந்தவன்
வேத நான்கும் ஓதினாய் புள்ளதாகி
புள்ளின் வாயை கீண்டாய்-பிர மேயம் காட்டி ரட்சித்து இங்கு ..
ஆனை காத்து ஆனை கொன்று-சென்று நின்று –
சக்கர ஆழ்வான் மெதுவாக வந்ததாம் அதனால் நின்றான்
புள் கொடி பிடித்த பின்பும் -புள்ளை ஊர்தி யாய்
புள்ளின் பகை கிடந்தது -சாமான்ய த்ருஷ்டியால் பார்த்தல் சத்ரு
கௌஸ்துபம்   – கருடன் பிரதி பிம்பம் -அதி சினேகா பாவ சங்கை -அஸ்தானே பயம்
விஷம் முறிக்க கருடன் வேண்டுமே -அதனால் இருக்கிறானாம் -இங்கும் ரஷன அர்த்தமாக
உத்தான சயனம்-அமுதனுக்கு தளிகை-திரு மழிசை ஆழ்வாருக்கு முதலில்
நியமனம் -பாரதந்த்ர்யம் காட்டி
துரோணர்-தர்மர் அச்வச்தாமா -கண்ணன் சொல்லியும் கேட்க வில்லை
நரகம் எட்டி பார்த்து போனான் -குஞ்சர சப்தம் காதில் விழாமல்
ஸ்ருது ஸ்மிர்த்தி மம வாக்கியம்
புண்யம் பாபம் பிரியம் அப்ரியம் தானே
அவாப்த சமஸ்த காமன்
திரு மழிசை பிரான் -ஆரா அமுத ஆழ்வார்
சுக துக்க பரந்தப -பைய துயின்ற பரமன்
-கௌவசல்யை -பெற்ற வயிற்றுக்கு பட்டம் கட்டுகிறார் விஸ்வாமித்ரர்
ஆரா அமுதே -இப்படியும் ஒரு திரு நாமம் உளதே -அபரியாம்ருதம்
நடந்த கால்கள் நொந்தவோ–பேசி வாழி கேசனே
நான் இருந்த முடுக்கு தெரு தேடி வந்தாயே-மாலா காரன்
கதே கதே சேது பந்தனம் -அடி போற்றி

வைதிக விமானம் -அமுதனுக்கு

பிரணவா காரம்-அகில புவன
இதி சர்வம் சமன்ஜய
நின்றது –அன்று வெக்கணை கிடந்தது
திரு விக்ரமன்-பரத்வம் காட்டி- பிரணவம் காட்டி
இருந்தது பாடகத்து நம சப்த -சௌலப்யம் பாண்டவ தூதன் -வேணி சம்காரம்
உபாய வைபவம் காட்டி- தூது போனவன் ஏற்றம்-
கழுத்தில் ஓலை கட்டி -இன்னார் தூதன் என்று நின்றான்
விடை தீர எவ்வுள் கிடக்கிறான் -அங்கு ஆசனம் இல்லை
மாம் ஏகம் சரணம் -பார்த்த சாரதி
அன்று கிடந்த-துயில் அமர்ந்த வித்து
யதோத்தகாரி – சொன்ன வண்ணம் செய்யும் பெருமாள்
அநந்ய போக்யத்வம் காட்டி கொண்டு இருக்கிறான்
உபேயம் காட்டி –
——————————-
ஸ்ரீ  கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திரு மழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading