ஸ்ரீ பெரிய ஆழ்வார் வைபவம் ..

ஸ்ரீ விஷ்ணு சித்தர்

ஆனி மாசம் ஸ்வாதி -வேயர் குலம்-
மாலா காரர் விருத்தாந்தம் கேட்டு-
 நாறிய சாந்தம் –திரு உடம்பில் பூசி கொண்ட பின்
குறுக்கு தெரு தேடி போய் -நின்று-திவ்ய மூர்த்திகளை சேவித்து
பிரசாத பரம நாதவ-பரத்வம் காட்டாமல் கிருபை வடிவு கொண்டு –
ஷீராப்தி- மதுரை- திரு ஆய் பாடி- மதுரை- தன் கிருக வாசல் வந்து
தன்யோஹம்-புஷ்பம் சமர்பித்து -உகந்த கைங்கர்யம் என்று அறிந்து
ஸ்ரீ வல்லப தேவன்- கருப்பு உடுத்து சோதித்து-
பகல் ஓலக்கம் இருந்து
கருப்பு உடுத்து சோதித்து
கார்யம் மந்தரித்து
வேட்டை ஆடுவது
ஆரமங்களில்  விளையாடும்
ராஜ நீதி -ஐந்தும்

நீதி சாஸ்த்ரம்-வருஷார்தம் அர்த்தம்  அஷ்டவ்-வ்ருஷ மாதம் உணவை சேவித்து
இராகா காலம்- பகலில் உழைத்து -வயசான பின்பு- வேண்டும் என்று இளம் வயசில் சேகரித்து
-பரத்வ ஹேது இக ஜன்ம நாசா- ஐகிகம்-இந்த லோகம் ஆமுஷ்யமிகம்-பாதார விந்தம் பெற -இந்த  ஜன்மத்தில் உழைத்து
சேர அகோ ராத்ரி ஆலோசனை  நடக்க -ஆத்மா காக்க -ஜன்மம் முழுவதும் தேட வேண்டும் –
கேட்டான் -அரசன்-பண்டிதன்- விவேகி-மகா பிரபு-இறுதி சொன்ன விஷயம் -நெஞ்சில் நிறைந்து
செல்வ நம்பி புரோகிதர்- திரு கோஷ்டியூர் அவதரித்தவர் -புரோகிதர்-நன்மை விஷயம் சொல்வார்
பரதத்வ நிர்ணயம் -செல்வ நம்பி பற்றி- அல் வழக்கு  ஒன்றும் இல்லா அபிமான துங்கன் -செல்வனை போல் –
பாகவத பாகவதர் அன்பில் மேல் ஆனாவர்
நளிர்ந்த சீலன் நயாசவன் அபிமான துங்கனை நாள் தோறும்
தெளிந்த செல்வனை சேவகம் கொண்ட செம் கண் மால் திரு கோட்டியூர்
குளிர்ந்து உறைகின்ற கோவிந்தன் குணம் பாடுவார் உள்ள நாட்டினுள்
விளைந்த தானியமும் இராக்கதர் மீது கொள்ள கிலார்களே -பெரிய ஆழ்வார் திரு மொழி -4-4-8
சம்பன்னர்-பக்தி சம்பத்-லஷ்மி சம்பன்னர் கைங்கர்ய ஸ்ரீ போல் –
ஒருவர் செய்யும் கார்யம் இல்லை- வித்வான் பலரையும்-
பறை சாற்றி அழைத்து -அறிக்கை வெளி இட்டு –
உபன்யாச வியாக்யான ரூபத்தில் விளக்கம் கேட்டு
கனவில் எம்பெருமான் நியமிக்க
-கொத்து தழும்பு கொண்டு காட்டி பர தத்வம்- அது நம் கார்யம்-எழுந்து அருளும்
நிமித்த மாத்ரம்- மம பூர்வம் முடித்தேன் பாரத யுத்தம்
அஸ்ய மகிமானம் ரூபமேய திவ்ய தேஜஸ்
பாண்டியன் கொண்டாட –பட்டார் பிரான் வந்தான் என்று –விரைந்து கிளி அறுத்தான்
வேண்டிய வேதங்கள் ஓதி -யந்த்ரம் தந்த்ரம் மந்த்ரம்-
வேதஷ்ய சர்வை  ஹி அஹம் ஏவ வேத்ய -கீதை 15 -15
குரு முக -எய்ற்றிடை மண் கொண்ட எந்தை இராப் பகல் ஒது வித்து என்னை –பணி செய்ய கொண்டான்
ஞான பிரான் ஆழ்வார்கள் அனைவருக்கும் ஞானப் பிரதானம் செய்து அருளினார்
எகைகா நாராயண ஆஸீத் ந பிரம ந சிவ
பர தத்வ நிர்ணயம் கிரந்தம் புச்தகமுண்டு -வாசிக்கிற மிராசு- பிரதிவார பயங்கர சந்நிதியில்
காஞ்சியில் மூன்று கருட சேவை உண்டு
வைகாசி /ஆனி கருடன் -இதற்க்கு நடக்கும் உத்சவம்
குழந்தை உத்சவம் காண வரும் தாய் தந்தை போல்- யானை வாகனம் இவருக்கு பெருமாள் கருட சேவை
சேவித்ததும்=திரு பல்லாண்டு- யானை மேல் உள்ள மணிகளை தாளம் ஆக கொண்டு பாட ஆரம்பித்தார்
மங்களா சாசானம்-
தன் அல்பம் மறந்து அவன் சொவ்குமார்யம் பார்த்து
பக்தி- கிருஷ்ணா அவதாரம் தொடங்கி-440 பாசுரங்கள்- விரிக்க பேசி
போகத்தில் வழுவாத புதுவையர் கோன் கோதை
பகவத் அனுபவத்தில் குறை இன்றி -ஆர்வத்து அளவு தான் ஆற்றி
பொங்கும் பரிவால் பெரிய ஆழ்வார்- அவன் இடம் பிரார்த்திக்காமல்-
குறை ஒன்றும் இல்லா கோவிந்தன்-நன்மை கேட்க்காமல்-அவனுக்கு பல்லாண்டு அருளி
பொன் கிளி -பிரகாரம் கோபுரம் மண்டபம் கைங்கர்யம் -செய்து புஷ்பம் கைங்கர்யம் செய்து கொண்டு
திரு மங்கை ஆழ்வார் போல்-
ஸ்ரீ ரெங்க ராஜ மகிஷி-கோதை -வாத்சல்ய சிந்து –
ஐந்து குடிக்கு ஒரு சந்ததி -விஞ்சி நிற்கும் -தன்மை- பிஞ்சாய் பழுத்தால்
அனந்யார்கா ராகவேணாம் பாஸ்கர   பிரபை போல்-
விட்டுபிரியாமல்  அனபகானீம்
சீதை ருக்மிணி நப்பின்னை விபவம் போல்- அர்ச்சையில் ஆண்டாள்
யக்ஜா பூமியில்-சீதை பிராட்டி
பெரி ஆழ்வார் நந்த வனம்-சூடி கொடுத்த சுடர் கொடி
தாழ் ஓன்று இல்லா மறை தாழ்ந்து அரங்கர் மௌலி சூழ்கின்ற மாலையை
–சூடி கொடுத்தவள் தொல் அருளால்
வாழ்கின்ற வள்ளல் ராமா னுச மா முனியே -அமுதனார்
உத்தமர்க்கு என்று உன்னித்து எழுந்த தட முலைகள்- மானிடர்க்கு இன்றி
கோவிந்தனுக்கு அல்லா வாயில் போகா முலைகள்
பரகத ச்வீகாரம்
எற்றைக்கும்–உனக்கே நாம் ஆள் செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்று
இனி பிறவி யான் வேண்டேன்
ஆதலால் பிறவி வேண்டுன்
மறு பிறவி தவிர்த்து -பிரார்த்திக்க
இவளோ- பல கால்- எற்றைக்கும் எழ எழ பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே ஆவோம்
பகு ஜன்மம் அவன்- எண்ணின்ற யோனியுமாய் பிறக்க
செய்து கொண்டே இருக்கிறான்- வர்த்தமானம்
கேசவ நம்பி கால் பிடிப்பாள் என்றும் இப் பேரு எனக்கு அருள் கண்டாய்
வடிவு இணை இல்லா மலர் மகள் மற்று நில மகள் பிடிக்கும் மெல் அடியை பிடிக்க விரும்புகிறாள்
ஒழிவில் காலம் எல்லாம் உடனய்மன்னி -நித்ய கைங்கர்ய பிராப்ய   அபெஷை ஒன்றே
ராச கிரீடை- ஆனந்தம் தலை மண்டி போக -பிறிய -தரிக்க அனுகரித்தது போல்
இவளும் அனுகரித்து-பாகவதர் எழுப்பி -மங்களா சாசனம் பண்ணி
உன்னை அர்தித்து வந்தோம்- அப் பறை கொண்ட ஆற்றை-ஏறு இட்டு கொண்டு தரித்தாள்
அமுத மென் மொழியாள்-மேலும் பாசுரம் பெற்று உலகம் உஜ்ஜீவிக்க –
நாச்சியார் திரு மொழி- அருளி-மண் மதனை ஆச்ரயித்து
மறந்தும் புறம் தொழ -காம வேளை கழல் இணை பணிந்து
காமன் தம்பி சாமான்- சாம்பன் பிரத்யுமன் தம்பி
அஞ்ஞானத்தால் வருவது எல்லாம் அடி களைஞ்சுபோம்  -பிரேமை மிகுந்து வந்த அஞ்ஞானம்
அடுத்து கோபிகள்-சீத வாய் அமுது உண்ட -கோதை வாய் தமிழ் வல்லார் குறை வின்றி பரி பூர்ண அனுபவம் பெறுவார்
சிற்றில் இளைத்து -அந்ய பரர்-
கோழி அழைப்பதன் முன்னம்-ஜல கிரீடை -கோபிகள் செயல் அனுகரித்து
குறி பார்த்து கூடல் இளைத்து -கொள்ளும் ஆகில் கூடிடு கூடலே
கோதை பாடின பத்தும்-
குயில் பதிகம் அடுத்து-சேர்ப்பார் களை பஷிகள் ஆக்கி- ஞானம் அனுஷ்டானம்
விண்ணோர் பெருமானை சேர்விக்கும் வண்டுகள்
சொபனம் முகத்தால் முகம் காட்டி தரிபிக்க -வாரணம் ஆயிரம்
கண்ண பிரான்- யானை தளர் நடை நடவானோ வாரணம் நன்றாக ஊர்வது போல்
தன் ஆயிரம் பிள்ளைகள்
நாளை வதுவை-
ஏஷ நாராயண –ஆகாதோ மதுரா புரிம்-
வார்த்தை யாட இந்த்ரன் உள் இட்ட தேவர் குழாம் எல்லாம்
அந்தரி- துர்க்கை-சூட்ட
நால் திசை தீர்த்தம்- வைதிகர் வேதம் கோஷித்து
ராஜா ஹோமம்-பொறி முகந்து அட்ட
-அச்சுதன் கை மேல இவள் கை -பிராட்டி ஒவ்தார்யம் மேம் பட்டது
லகு தர ராமஸ்ய கோஷ்டி
தாள் பற்றி அம்மி மிதிக்க
ஆனை மேல மஞ்சனம் ஆட்ட கனா -கடைசியில்- கொண்டல் வண்ணன்-ரெங்க மன்னார் வன் துவராபதி மன்னன்
இரு புரி ஊட்டிய விபவம் அர்ச்சை இரண்டும் -இவளுக்கு
சங்கம்-கேட்டு தரித்தாள்
மேகம் தூது-ஆச்சர்யர்களே -மேகம்
வர்ஷிக்க -புஷ்பம் குயில் கிளம்பி ஆரவாரம் -திரு மால் இரும் சோலை இந்திர கோபங்கள்
போர்கோலம் செய்து எங்குற்றான் கிலேசம் மிக
சீதை ருக்மிணி பிராட்டி போல்-பொங்கோதம் சூழ்ந்த –செம் கோல உடைய திரு அரங்க செல்வனார்
கண்ணன் என்னும் கரும் தெய்வம்
மன்னுமதுரை தொடக்கமாக துவரை- துணிந்து கொண்டு விட -பிரார்த்திக்க
கோவர்த்தனம் உய்த்து இடுமின் –
விபவம் அவை ஸ்ரீ ரெங்கன் அர்ச்சை சுலபன்-திரு அருள் பெருக பிரார்த்திக்க
தந்த பல்லக்கு அனுப்பி திரு முகம் அனுப்ப -செல்வ நம்பி வல்லப தேவன்  துணையாக
பக்த வாத்சல்ய நிதியே -நித்ய யுக்தாய மங்களம்
சேர்தியை நித்யமாக அனுபவிக்கிறோம்
ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ பெரிய ஆழ்வார் திரு அடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading