தேர் ஆழியால் மறைத்தது ஏன் ?நீ திருமாலே போர் ஆழி கையால் பொருது -8
திரு மகளும் மண் மகளும் ஆய மகளும் சேர்ந்தால் திரு மகட்கே தீர்ந்தவாறு என் கொல் ?திரு மகள் மேல் பாலோதம் சிந்த பட நாகணை கிடந்த மாலோத வண்ணர்மனம் -42
பூ மேய மாதவத்தோன் தாள் -45
ஓவாது எப்போதும் திருமாலை கை தொழுவர் சென்று -52
சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம் நின்றால் மரவடியாம் நீள் கடலுள் என்றும் புணையாம் மணி விளக்காம் பூம் பட்டாம் புல்கும் அணையாம் திருமாற்கு அரவு -53
உலகினில் செம்தீயும் மாருதமும் வானும் திருமால் தன புந்தியிலாய புணர்ப்பு -61
திருமாலை அல்லது தெய்வம் என்று ஏத்தேன் வருமாறு என் நம் மேல் வினை ? -64
பெயரும் கரும் கடலே நோக்கும் ஆறு ஒண் பூ உயரும் கதிரவனே நோக்கும் உயிரும் தருமனையே நோக்கும் ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும்உணர்வு -67
சொல்லும் தனையும் தொழுமின் விழும் உடம்பு செல்லும் தனையும் திருமாலை நல இதழ் தாமதத்தால் வேள்வியால் தந்திரத்தால் மந்திரத்தால் நாமத்தாலே யேத்துதிரேல் நன்று -70
மூப்பு உன்னை சிந்திப்பார்கு இல்லை திருமாலே ! நின் அடியை வந்திப்பார் காண்பர் வழி -75
நீயும் திரு மகளும் நின்றாயால் குன்று எடுத்து பாயும் பனி மறைத்த பண்பாளா ! -86
மாதவ ! நின் பாதம் சிரத்தால் வணங்க -90
திரு மாலே ! ஆனாய்ச்சி வெண்ணெய் விழுங்க நிறையுமே ? முன் ஒரு நாள் மண்ணை உமிழ்ந்த வயிறு -92
உன் தன் அடி சேர்ந்தருள் பெற்றாள் அன்றே பொடி சேர் அனல் கங்கை ஏற்றான் அவிர் சடை மேல் பாய்ந்த புனல் கங்கை என்னும் பேர் பொன் -97
ஓர் அடியும் சாடுதைத்த ஒண் மலர் சேவடியும் ஈர் அடியும் காணலாம் என் நெஞ்சே ! ஓர் அடியின் தாயவனை கேசவனை தண் துழாய் மாலை சேர் மாயவனையே மனத்துவை -100
பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply