1-அசித விசேஷிதாந் – அழிவு காலத்தின் முடிவிலே அறிவில் பொருள்களுக்குச் சமானமாகத் திரிகின்ற இவ் வாத்மாக்களை இந்த்ரியங்களொடும் சரீரங்களோடும் சேர்ப்பிப்பதற்காக இரங்கின மனத்தினை யுடையவனாய்” – ஸ்ரீ ரங்கராஜஸ்தவம், உத், 41.
2-“மாநம் ப்ரதீபமிவ – அருட் கடலான இறைவன் பெரிய விளக்குப் போன்ற ப்ரமாணமான சாஸ்த்ரத்தைக் கொடுக்கிறான்” – ஸ்ரீரங்கராஜ ஸ்தவம் -2-1-
3-“ஆமுதல்வன்” – திருவாய்மொழி, 7:9:3.
4-“மாறி மாறி” – திருவாய்மொழி, 2:6:8.
5-“மாநிஷாத ப்ரதிஷ்டாம் த்வம் அகம: ஸாஸ்வதீஸ் ஸமா: யத் க்ரெளஞ்ச மிதுநாதேகம் அவதி: காம மோஹிதம்” – ஸ்ரீராமா, பால, 2:15 “ஓ வேடனே! நீ யாதொரு காரணத்தினால் சேர்ந்திருக்கிற இரண்டு அன்றில் பறவைகளீல் காமத்தால் மோகத்தை அடைந்திருக்கிற ஆண் பறவையாகிற ஒன்றனைக் கொன்றாயோ (அதனால்) நிலைத்திருக்கின்ற உன் ஆயுட் காலத்தின் இருப்பை நீ அடைய மாட்டாய்” என்பது இதன் பொருள். “ஓ ஸ்ரீநிவாசனே! தேவரீர் யாதொரு காரணத்தால், இராக்கதர்களான இராவணன் மண்டோதரி என்ற இருவரில், மன்மதனால் பீடிக்கப்பட்ட ஒருவனான இராவணனைக் கொன்றாயோ (அதனால்) நிலைத்திருக்கின்ற ஆண்டுகளின் இருப்பை நீர் அடைவீர்” என்பது இஸ் ஸ்லோகத்தின் உள்ளுறை–
6-“ஆத்யஸ்ய ந: குல பதே: – நம்முடைய முன்னோரும் குல நாதருமான ஆழ்வாருடைய” -ஸ்தோத்ர ரத்நம், 5.
7-திருவாய்மொழி, 1:1:1.
8-“ஹர்த்தும் – அருட் கடலாயும், மூவுலகங்கட்கும் இறைவனாயும் உள்ள ஸர்வேஸ்வரன் அறிவின்மையாகிய இருளைப் போக்குதற்கும் நலம் தீங்கு ஆகியவற்றை அறிகைக்கும் பெரிய விளக்குப் போன்ற பிரமாணமான சாஸ்த்ரத்தைக் கொடுக்கிறான்.” – ஸ்ரீரங்கராஜ ஸ்தவம், உத், 1.
9-“க்ருபாயோகாச்ச – நித்யமான அருளோடு கூடி யிருத்தலாலும்” – லக்ஷ்மீ தந்த்ரம்.
10-“ஈசேசிதவ்ய – ஏவுகிறவன் , ஏவப் படுகிறவன் (பரமாத்மா, ஜீவாத்மா) என்னுமிவர்களுடைய உடையவன் , உடைமை என்னும் பழமையான ஸம்பந்தத்தாலும்” – லஷ்மீ தந்த்ரம்.
11-“அறிவிலா மனிசர்” – திருமாலை, 13.
12-“அந்தம் தம – அறிவின்மை பொருள்களை மறைக்கும் இருளினைப் போன்றது” ஸ்ரீவிஷ்ணு புராணம், 6-5:62.
13-“ஹர்த்தும்” – 8.
14-“உணர்வெனும்” – மூன்றாம் திருவந்தாதி, 94.
15-ஞானச்சுடர்” – இரண்டாந் திருவந்தாதி, 1.
16-“பிறங்கிருள்” – பெரிய திருமொழி, 5:7:3.
17-“பின்னிவ்வுலகினில்” – பெரியாழ்வார் திருமொழி, 1:8:10
18-“வேதாந்த” – பெரியாழ்வார் திருமொழி, 4:3:1
19-நந்தா” – பெரிய திருமொழி, 3:8:1.
20-“வேத” – திருவாய் மொழி, 4:7:10.
21-“என் தக்க ஞான” – திருவாய்மொழி, 4:7:10.
22-“இவையன்றே” – பெரிய திருவந்தாதி, 3.
23-“ஸதஸதீ – நல்லதையும் தீயதையும் அறிகைக்கும்” – ஸ்ரீரங்கராஜ ஸ்தவம்,உத் ,1.
24-“மறையாய்” – பெரிய திருமொழி, 8:9:4-
25-“துளக்கமில்” – திருச்சந்த விருத்தம், 4.
26-“அகாரோ – அகாரமானது எல்லா வேதங்களாகவும் விரிந்தது”
27-“மாநம் – பெரிய விளக்குப் போன்ற ப்ரமாணமான சாஸ்த்ரத்தை” ஸ்ரீரங்கராஜ ஸ்தவம், உத், 1. 1.
28-“பன்னு கலை” – பெரிய திருமொழி, 7:8:2.
29-“கலைகளும்”– பெரிய திருமொழி, 2:8:5
30-“அ இதி ப்ரஹ்ம – அகாரம் என்பது பரம் பொருள்”
–
ஸுூத்ரம்-2
31-“வீடுமின்” – திருவாய்மொழி, 1:2:1.
32-“அற்றிறை பற்றே” – திருவாய்மொழி, 1:2:5.
–
ஸூத்ரம்-3
33-“ஸுகீ பவேயம் – ஸுக முடையவனாவேன், துக்க முடையவனாவே னல்லன்”
–
ஸூத்ரம்- 4
34-“இன்புதுன்பளி” – திருவாசிரியம், 6.
35-“இன்னமுது” – திருவாய்மொழி, 7:1:8.
36-“அழுந்துமா”
37-“ஸம்ஸார ஸாகரம் கோரம் அநந்த க்லேச பாஜநம்” –
38-“களிப்பும்” – ஞான ஸாரம், 17.
39-“அந்தமில்” – திருவாய்மொழி, 10:9:11. 40-“சுழிபட்டோடும்” – திருவாய்மொழி, 8:10:5.
—
ஸுூத்ரம்-5
41-“ஸம்ஸார ஸாகரம் கோரம் அநந்த க்லேச பாஜநம்”
42-“மறந்தேன்” – பெரிய திருமொழி, 6:2:2.
43-“என்னை” – திருவாய்மொழி, 2:9:9.
44-ஓடியுமுழன்றும்” – பெரிய திருமொழி, 1:6:6.
45-பிறவி நோய்” – பெரிய திருமொழி, 1:6:1.
46-ஆழியங்கை -பெரிய திருவந்தாதி, 82.
47-“நிரஸ்த – பிரமன் முதலானோர்களுடைய உலகங்களின் இன்பங்களையும் தள்ளத் தக்கதான மேன்மையை யுடைய ஆனந்தமே வடிவமான சுகம் ஒன்றையே வடிவாக உடையது” – ஸ்ரீவிஷ்ணுபுரா, 6:5:59.
48-“நின்னை” – பெரிய திருமொழி, 6:3:6.
49-“நின்ற” – திருவாய்மொழி, 8:8:4.
50-“அகற்ற” – திருவாய்மொழி, 5:7:8.
51-“அவனதருளால்” – திருவாய்மொழி, 8:8:2.
52- “ஆம் பரிசு” – திருமாலை, 38.
53-“ப்ராப்யஸ்ய – அடையத் தக்க பரமாத்மாவின் ஸ்வரூபத்தையும், அடைகின்ற ஜீவாத்மாவின் ஸ்வரூபத்தையும், அடைவதற்குரிய வழியையும், அடைவதால் உளதாம் பயனையும், அடைவதற்குத் தடையாக உள்ளனவற்றையும் இதிகாச புராணங்களுடன் கூடின எல்லா வேதங்களும் சொல்லுகின்றன. வேதங்களையும்,வேதங்களின் பொருள்களையும் அறிந்த மஹாத்மாக்களும் முனிவர்களும் சொல்லுகிறார்கள்” – ஹாரீத ஸம்ஹிதை, 9
–
ஸுூத்ரம்-6
54-“முத்திறத்து” – திருச்சந்த விருத்தம், 68.
55-“முக் குணத்து” – திருவெழு கூற்றிருக்கை, 17.
—
ஸூத்ரம்-7
56-“இருள் தரு மா ஞாலம்” – திருவாய்மொழி, 10:6:1.
57-“ஜாயமாநம் – இவ் வுலகத்தில் பிறக்கும் போது எந்தப் புருஷன் மது ஸுூதனனாகிய பகவானால் கடாக்ஷிக்கப் படுகின்றானோ அவனே ஸத்வ குணத்தை யுடையனாக அறியத் தக்கவன்; அவனே மோக்ஷத்தை அடைவதற்குரிய மனத்தை யுடையவன்” பாரதம், மோக்ஷ தர்மம்.
58-“அவன் கண்களாலே” – திருவாய்மொழி, 1:9:9.-
ஸுூத்ரம்-8
59-“சார்ந்த விரு வல் வினை” – திருவாய்மொழி, 1:5:10.
60-“தொல் லருள் நல் வினை” – திருவாய்மொழி, 5:9:10.
—
ஸூத்ரம்-9
61-“பொய் நின்ற” – திருவிருத்தம், 1.
62-“அருள் புரிந்த சிந்தை” – இரண்டாந் திருவந்தாதி, 59.
63-“ஈஸ்வரஸ்ய ஸெளஹார்த்தம் – ஸர்வேஸ்வரனுடைய ஸ்நேஹமும்”
—
ஸுூத்ரம்-10
64-“மூதாவியில்” – திருவிருத்தம், 95.
65-“அடியேன் அடைந்தேன்” – திருவாய்மொழி, 2:3:6.
66-“அஜ்ஞாநாத் ஸம்ஸார: – அறிவின்மையாலே இவ் வுலகத்திலே உழலுகிறான்”
67-“ஜஞாநாந் மோக்ஷ: – ஞானத்தாலே மோக்ஷம் உண்டாம்”
—
ஸுூத்ரம்-11
68-“அந் நலத் தொண் பொருள் ” – திருவாய்மொழி, 1:2:10.
69-“இல்லது” – திருவாய்மொழி, 1:2:4.
70-“யந் நாஸ்தி – யாதொரு அசித்துப் பொருள் இல்லை என்ற சொல்லால் சொல்லப் படுகிறதோ” -ஸ்ரீவிஷ்ணு புராணம், 2:12:37.
71-“நானிலாத” – திருச்சந்த விருத்தம், 65.
72-“அந்தமும் வாழ்வும்” – பெரிய திருமொழி, 5:7:2.
73-“அஸந்நேவ ஸ பவதி – பரம் பொருளை அறியும் ஞானம் ஒருவனுக்கு இல்லை யாகில் அவன் இருந்தும் இல்லாதவன் ஆகிறான்” – தைத்திரீய உபநிஷத்.
74-“கீட: பேச க்ருதா – குளவியினால் கொண்டு வரப்பட்ட புழுவானது சுவர் நடுவில் இருப்பதைப் பாராமல், பரபரப்பு அச்சம் முதலியவற்றின் ஸம்பந்தத்தால் அந்தக் குளவியின் உருவத்தை அடைகிறது”
75-“பொருளல்லாதவென்னை” – திருவாய்மொழி, 5:7:3.
76-“பரமம் – பரம் பொருளோடு பூரணமான ஸாம்யத்தை அடைகிறான்”-முண்டகோபநிஷத், 3:1:3.
77-“உள்ளவுலகளவும்” – பெரிய திருவந்தாதி, 76.
78-“ஸந்தமே – பரம் பொருளை அறியும் ஞானம் ஒருவனுக்கு இருக்குமே யாகில் அவனை உள்ளவனாக அறிகிறார்கள்” – தைத்திரீய உபநிஷத், ஆனந்த வல்லி.
—
ஸூத்ரம்-12
79-“பெருந்துயர்” – பெரிய திருமொழி, 1:1:1.
80-“வினை பற்றறுக்கும்” – பெரிய திருமொழி, 11:4:9.
81-“அடைந்த வருவினை” – முதல் திருவந்தாதி, 59.
82-“திருமாலே” – திருப் பல்லாண்டு, 11.
83-“உறவேல் நமக்கு” – திருப்பாவை, 28.
—
ஸுூத்ரம்-13
84-“த்ரை குண்ய – வேதங்கள் ஸத்வம், ரஜஸ், தமஸ் என்னும் முக் குணங்களுடைய மனிதர்களை இலக்காக உடையன” – ஸ்ரீகீதை, 2:45.
—
ஸூத்ரம்-14
85-“எவ் வுயிர்க்கும் தாயோன்” – திருவாய்மொழி, 1:5:3.
86-“தாயிருக்கும் வண்ணமே” – பெரிய திருமொழி, 11:6:6.
—
ஸூத்ரம்-15
87-“ஸ்யேநேநாபிசரந் யஜேத – பகைவரைக் கொல்ல விரும்புகிறவன் -ஸ்யேநம் என்னும் பெயரை யுடைய வேள்வியாலே தனது விருப்பத்தைச் சாதித்துக் கொள்ளக் கடவன்” – ஆபஸ்தம்ப ஸுத்ரம்.
88-“ஜ்யோதிஷ்டோமேந -ஸ்வர்க்க இன்பத்தை விரும்புகிறவன் ஜ்யோதிஷ்டோமம் என்னும் யாகத்தினாலே தனது விருப்பத்தை முடித்துக் கொள்ளக் கடவன்.”
—
ஸுூத்ரம்-16
89-“ஆர்த்தோ ஜிஜ்ஞாஸுூ – இழந்த செல்வத்தை மீண்டும் அடைவதற்கு விருபும் ஆர்த்தனும், புதிய செல்வத்தை விரும்பும் அர்த்தார்த்தியும், ஆத்ம இன்பத்தை விரும்பும் கேவலனும், பகவானை அடைய விரும்பும் பகவத் ப்ராப்தி காமனும்” ஸ்ரீகீதை, 7:16.
90-“க்ருதயுகத்தில் த்யானம் செய்தும்,த்ரேதா யுகத்தில் யாகம் செய்தும்,த்வாபர யுகத்தில் அர்ச்சனை செய்தும் எது அடையப்படுகிறதோ அது கலி யுகத்தில் கேசவனைத் ஸ்துதிப்பதாலேயே அடையப்படுகிறது.” – ஸ்ரீ விஷ்ணு புராணம், 6:2:16.
91-“பாலின் நீர்மை” – திருச்சந்த விருத்தம், 44.
92-“பாட்டும் முறையும்” – நான்முகன் திருவந்தாதி, 76.
93-“நாவலம்” – பெரியாழ்வார் திருமொழி, 3:6:1.
94-“தேவர்கள் மேலே கண்டவாறு பாட்டுக்களைப் பாடுகிறார்கள் ;ஸ்வர்க்கம் மோக்ஷம் ஆகிற பேறுகளை அடைவதற்கு வழியாக இருக்கிற பரத கண்டத்திலே தெய்வத் தன்மையை அடைந்து அது முடிந்தவுடன் மீண்டும் மனிதர்களாக எவர்கள் பிறக்கிறார்களோ அவர்கள் சிறந்தவர்கள்.” – ஸ்ரீவிஷ்ணு புராணம், 2:3:24.
95-“பல சரீரங்களைப் பெறுகிற ஆத்மாக்களுக்கு நொடிப் பொழுதில் அழிந்து போகிற மனித சரீரம் கிடைத்தல் அரிது” – ஸ்ரீபாகவதம், 11:2:21.
96-“உத்தமரான ஓ மைத்ரேயரே! ஓர் ஆத்மாவானது இப் பரத கண்டத்திலே புண்ணியத்தின் மிகுதியால் ஆயிரமாயிரம் பிறவிகளுக்குப் பின்னர் மனிதப் பிறவியை அடைகிறது” –ஸ்ரீவிஷ்ணு புராணம், 2:3:24.
97-“மானிடப் பிறவி யந்தோ” – திருக்குறுந்தாண்டகம், 8.
98-“பல சரீரங்களைப் பெறுகின்ற இவ்வான்மாக்களுக்கு மிக அரிதாகக் கிடைக்கின்ற மனித சரீரம் நொடிப் பொழுதில் அழிந்து விடுகிறது” – ஸ்ரீபாகவதம், 11:2:21.
99-“மின்னின் நிலையில” – திருவாய்மொழி, 1:2:2.
100-“குலங்களாய ஈரிரண்டில்” – திருச்சந்த விருத்தம், 90.
101-“ஆகையால் ஞானமுள்ள ஒருவன் எப்போதும் இளமையிலேயே புகழுக்குரிய காரியங்களைச் செய்ய முயற்சி செய்யக் கடவன்.” – ஸ்ரீவிஷ்ணு புராணம்,1:17:75.
102-“கிளரொளி இளமை” – திருவாய்மொழி, 2:10:1.
103-“யானும் என் நெஞ்சும்” – பெரிய திருவந்தாதி, 26.
104-“வேதநூற்பிராயம்” – திருமாலை, 3.
105-“சதாயுர்வை – மனிதன் நூறு வயதினை யுடையவன்”
106-“அநந்த பாரம் – எல்லை யில்லாத கரையை யுடைய சாஸ்த்ரங்கள் பல அறியத் தக்கனவாக இருக்கின்றன. காலமோ அல்பம், வருகின்ற தடைகளோ அளவில்லாதவைகள்” – உத்தர கீதை, 7:10.
107-“ச்ரேயாம்ஸி – மஹான்கள் செய்யும் காரியங்களுக்குங் கூட தடைகள் பலவருகின்றன”
108-“நின்றவா நில்லா” – பெரிய திருமொழி, 1:1:4.
109-“சஞ்சலம் ஹி –க்ருஷ்ணனே! அலைந்து திரியும் தன்மையுடைய மனமானது எந்தக் காரணத்தால் வலிமை உள்ளதோ அதனால் அது யாரையும் கலங்கும்படி செய்யும்; இது உறுதி.” – ஸ்ரீகீதை, 6:34.
110-“கலை யறக் கற்ற மாந்தர்” – திருமாலை, 7.
111-“ஆமாறறிவுடையார்” – பெரிய திருவந்தாதி, 37.
112-“அஸாரமல்பஸாரஞ்ச – ஸாரமில்லாத புறம்பான சாஸ்த்ரங்களையும், அல்ப ஸாரமான நாராயண அநுவாகத்தையும் விட வேண்டும்; கடலிலே அமுதம் போன்று ஸார தமமான விஷ்ணு காயத்ரியை எடுத்துக் கொள்ள வேண்டும்” வைகுண்ட தீக்ஷிதீயம்.
113-“நாராயணாய வித்மஹே – நாராயணனை உபாசிக்கிறோம்” – புருஷ ஸுத்தம்.
114-“ஓத்தின் பொருள் முடிவும்” – இரண்டாந் திருவந்தாதி, 39.
115-“ருசோ யஜும்ஷி – ரிக் வேதம், யஜுர் வேதம், ஸாம வேதம் அப்படியே அதர்வண வேதம் மற்றுமுண்டான இதிஹாஸம் முதலானவைகளைல்லாம் திருவெட்டெழுத்தினுள் பொதிந்து கிடக்கின்றன.” – பாஞ்சராத்ரம்.
116-“தேனும் பாலும்” – பெரிய திருமொழி, 6:10:6.
117-“தூவியம் புள்ளுடைத் தெய்வ வண்டு” – திருவாய்மொழி, 9:9:4
118-“அன்னமாய்” – பெரிய திருமொழி, 5:7:3.
119-“நானும் சொன்னேன்” – பெரிய திருமொழி, 6:10:6.
120-“ஓதும் போல்” – திருவாய்மொழி, 1:8:10.
121-“அமுதம் கொண்ட பெருமான்” – பெரிய திருமொழி, 6:10:3.
122-“நால் வேதக் கடல்” – பெரியாழ்வார் திருமொழி, 4:31:11.
123-“அமரர் பெரு விசும்பு” – பெரிய திருமொழி, 1:4:4.
124-“நர நாரணனாய்!” – பெரிய திருமொழி, 10:6:1.
—
ஸுூத்ரம்-17
125-“இருள்கள் கடியும்” – திருவாய்மொழி, 10:7:7.
126-“க்ருஷ்ண த்வைபாயணம் -க்ருஷ்ண த்வைபாயனர் என்ற பெயருள்ள வ்யாஸ முனிவரை இறைவனான நாராயணனாக அறிவாயாக. செந்தாமரக் கண்ணனான அவ் விறைவனைத் தவிர மற்றையோர் எவர் தாம் மஹா பாரதத்தைச் செய்தவராக ஆவார்.” – ஸ்ரீவிஷ்ணுபுராணம், 3:4:5.
127-“வதரியாச்சிராமத்துள்ளானை” – பெரிய திருமொழி, 1:4:10.
—
ஸுூத்ரம்-18
128-“பழுதிலா ஒழுகலாற்று” – திருமாலை, 42.
129-“கண்ணன் கழலினை” – திருவாய்மொழி, 10:5:1.
130-“ஸ்ரத்தைவ – ஆடவர்களுக்குத் திருவெட்டெழுத்தினைக் கற்பதற்கும் ஸ்ரத்தையே காரணம்.” – பாஞ்சராத்ரம்.
131-“நானும் சொன்னேன்” – பெரிய திருமொழி, 6:10:6.
–
ஸுூத்ரம்-19
132-“ஆத்மா வா – ஏ மைத்ரேயி! பரம் பொருள் கேட்கத் தக்கவன், மனனம் செய்யத் தக்கவன் ,த்யானம் செய்யத் தக்கவன், நேரே பார்க்கத் தக்கவன்” -ப்ருஹ, உபநி.
133-“ஆத்மா இதி ஏவ – ஆத்மா என்றே வாழ்த்தி வணங்க வேண்டும்” -ப்ருஹ உபநி.
134-“ஓம் இதி – ஆத்மாவை ஓம் என்று த்யானம் செய்ய வேண்டும்” -முண்டோக உபநிஷத்.
135-“அம்ருதஸ்ய – இந்தப் பரம் பொருளே மோக்ஷத்திற்குக் காரணன்” -முண்டோக உபநிஷத்..
136-“பலமத உப பத்தே: – எல்லாப் பலன்களும் இந்தப் பரம் பொருளிடமிருந்து தான் கிடைக்கின்றன. அது யுக்திக்குப் பொருந்தியது” – உத்தர, மீமாம்சை, 3:2:8.
137-“பிறவிக் கடல்“- திருவாய்மொழி, 2:8:1.
138-” விஷ்ணு போதம் – பிறவிப் பெருங்கடலில் மூழ்கிக் கிடக்கிற இம் மக்களுக்கு எங்கும் பரந்துறையும் விஷ்ணுவாகிற ஓடத்தைத் தவிர வேறு ஒரு ஸாதனம் இல்லை” – விஷ்ணு தர்மம்.
139-“வைகுந்தன்” – நாச்சியார் திருமொழி, 5:4.
140-“கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ” – திருவாய்மொழி, 6:9:9.
141-“ஆக்கை விடும் பொழுதெண்ணே” – திருவாய்மொழி, 1:2:9.
—
ஸூத்ரம்-20
142-“உணர்ந்துணர்ந்து” – திருவாய்மொழி, 1:3:6.
143-“உணர்வு முயிரு முடம்பும்” – திருவாய்மொழி, 8:8:3.
144-“மெய்ம்மையை” – திருமாலை, 38.
—
ஸூத்ரம்- 21
145-“பதிம் விஸ்வஸ்ய – உலகத்திற்குத் தலைவன் இறைவன் “- புருஷ ஸூக்தம்.
146-“யஸ்யாஸமி – இறைவனுக்கு அடியவனாக இருக்கிறேன்”- அச்சித்ரம்.
147-“நஹி விஜ்ஞாதுர் – ஞானத்திற்கு இருப்பிடமான இவ் வுயிரினுடைய ஞானத்திற்கு அழிவில்லை”-ப்ருஹ, உபநி, 6:3:10.
148-“ஜாநாத்யேவாயம் புருஷ: – உயிர் அறியும் பொருள்” -ப்ருஹ, உபநி.
149-“ஸோஸ்நுதே ஸர்வாந் – அந்தப் பரம் பொருளோடு கூட எல்லா இன்பங்களையும் இவ் வுயிர் நுகர்கின்றது” – தைத்திரியம்.-
–
ஸூத்ரம்-23
150-“முளைத்தெழுந்த திங்கள் தானாய்” – திருநெடுந்தாண்டகம், 1.
151-“யதா ஸுர்ய: – எப்படிச் ஸூர்யனோ அப்படி ஞானம்” – ஸ்ரீவிஷ்ணு புராணம்,6:5:62.
152-“விதியில் காண்பார்” – திருக் குறுந் தாண்டகம், 18.
—
ஸூத்ரம்-25
153-“செயல் தீர” – நான்முகன் திருவந்தாதி, 88.
154-‘பரகதாதிசயாதாநேச்சயா – மற்றொன்றுக்கு அதிசயத்தை உண்டு பண்ண வேணு மென்ற விருப்பத்தால் கொள்ளப்படும் தன்மை எதற்கு வடிவாக அமைந்துள்ளதோ அது அடிமைப் பட்டது.” – ஸ்ரீபாஷ்யம்.
155-“ஆநந்தம் அவன் ப்ரீதியைத் துளிரெழுப்ப” – நம்பிள்ளை ஸ்ரீஸுத்தி.
—
ஸுூத்ரம்- 27
156-“யஜேத – வேள்வியைச் செய்யக் கடவன்” – யஜுர் வேதம்.
157-“ஜுஹுயாத் – அவியை இடக் கடவன்” – கர்ம மீமாம்சை.
158-“உகந்து பணி செய்து” – திருவாய்மொழி, 10:8:10.
—
ஸூத்ரம்- 28
159-“கண்டியூரரங்கம்” – திருக் குறுந் தாண்டகம், 19.
160-“விளக்கினை” – திருக்குறுந்தாண்டகம், 18.
161-“மற்றையார்” – திருக்குறுந்தாண்டகம், 19.
—
ஸூத்ரம்- 29
162-“எத்தவம்” – நான்முகன் திருவந்தாதி, 2. 163-“தனமூர்த்தி” – திருவாய்மொழி, 5:2:8. 164-“அவரவர்” – திருவாய்மொழி, 1:1:5.
165-“நல்லதோரருள்” – திருமாலை, 10.
166-“கருத்துக்கு” – திருவாய்மொழி, 3:6:11.
167) “ஸ்வ கர்ம -ப்ராஹ்மணன் தான் செய்ய வேண்டிய செயல்களாவன; வேதம் ஓதல் ஓதுவித்தல், யாகம் செய்தல் செய்வித்தல், தானம் கொடுத்தல் வாங்குதல், தாய பாகத்தால் கிடைத்த செல்வம், கதிர் நெல் பொறுக்குவது, வேறு ஒருவராலும் எடுத்துக் கொள்ளப்படாக பழங்களையும் கிழங்குகளையும் விரும்புதல் இவையாம். மேற் கூறிய ஆறு தொழில்களில் வேதம் ஓதுவித்தல், யாகம் செய்வித்தல், தானம் வாங்குதல் என்னும் இம்மூன்றூம் நீங்கலாக உள்ள மற்றைய மூன்றும் க்ஷத்திரியனுக்கும் உரியனவாம்; இவற்றோடு தண்டித்தல், போர் செய்தல் என்னுமிவை க்ஷத்திரியன்னுக்கே உரியனவாம். வைசியனுக்கு க்ஷத்திரியனுக்குக் கூறப்பட்டனவற்றுள் தண்டித்தல், போர் செய்தல் என்னுமிரண்டும் நீங்கலாக உள்ள மற்றைய தொழில்கள் மூன்றும் உரியனவாம்; அவற்றோடு பயிரிடுதல், பசுக்களைக் காத்தல், வியாபாரம் செய்தல் என்னுமிவை வைசியனுக்கே உரியனவாம்.” – ஆபஸ்தம்ப ஸூத்ரம்.
168-“சுச்ரூஷா – மற்றைச் சாதியினர்கள் மேற் கூறிய காரியங்களைச் செய்யும் போது அவர்கட்கு உதவி புரிதல் நான்காம் வருணத்தவர்க்கு உரிய தொழிலாம்.” ஆபஸ்தம்ப ஸூத்ரம்.
169-“ஸந்த்யஜ்ய –க்ராமத்தில் உள்ள எல்லா விதமான உணவுகளையும் ஆடை ஆபரணங்கள் முதலானவற்றையும் விட்டு” – மநு ஸ்ம்ருதி.
170-“வஸீத – தோலை யாவது மரவுரியை யாவது உடுத்திக் கொள்ள வேண்டும்.” மநு ஸ்ம்ருதி.
171-“அநக்நி – நெருப்பு இல்லாதவனாயும் வீடு இல்லாதவனாயும் இருக்க வேண்டும்.” – மநு ஸ்ம்ருதி.
172-“அத்தாணிச் சேவகம்” – திருப்பல்லாண்டு, 8.
173-“யதிஹ்யஹம் – ஏ பார்த்தனே! நான் என்னுடைய குலத்துக்குரிய தர்மங்களை எப்போதும் செய்து கொண்டே இருப்பேனே யானால் என்னுடைய வழியை மனிதர்கள் எல்லா வகையாலும் பின்பற்றுவார்கள்; நான் என்னுடைய கர்மங்களைச் செய்யாமற் போவேனே யானால் இந்த மனிதர்கள் கெட்டுப் போவார்கள்; கலப்புச் சாதிகளையும் உண்டு பண்ணினவன் ஆவேன்; இம் மனிதர்களைக் கொன்றவனாகவும் ஆவேன்.” – ஸ்ரீகீதை, 3:23-24.
—
ஸூத்ரம்- 32
174-“ஓ! ப்ராஹ்மணர்களே! நாங்கள் வைஷ்ணவர்கள்; விஷ்ணுவிற்கு அடிமை செய்கிறவர்கள்; நீங்கள் ப்ராஹ்மணர்கள்; சாதிக்கு ஏற்பட்ட தர்மங்களைச் செய்பவர்கள்; கைங்கர்யத்தைச் செய்து போருகின்ற எங்களுக்கும் சாதிக்குரிய தர்மங்களைச் செய்து போருகின்ற உங்களுக்கும் ஒரு சேர்க்கை இல்லை.” வில்லிபுத்தூர் பகவர் வார்த்தை.
175-“யேச வேத விதோ விப்ரா: – எந்த அந்தணர்கள் வேதத்தின் முன் பாகத்தை அறிந்தவர்களோ” – பாரதம்.
176-“காயத்ரீம்ச் சந்தஸாம் மாதா – சந்தஸ்ஸுகளுக்கெல்லாம் தாய் காயத்திரீ” தைத்திரீயம்.
177-“யேசாத் யாத்ம விதோ ஜநா: – எந்த மக்கள் வேதாந்தம் அறிந்தவர்களோ” பாரதம்.
178-“ருசோ யஜும்ஷி – ரிக் வேதங்கள் யஜுர் வேதங்கள் ஸாம வேதங்கள் அப்படியே அதர்வண வேதங்கள் மற்றுமுண்டான இதிஹாஸ புராணங்களெல்லாம் திருவெட்டெழுத்தினுள் பொதிந்து கிடக்கின்றன.” – பாஞ்சராத்ரம்.
179-“பெற்ற தாயினுமாயின செய்யும் – பெரிய திருமொழி, 1:1:9.
180-“ஸஹி வித்யாதஸ் – ஆசார்யன் ஞானத்தினால் அவனைப் பிறப்பிக்கிறான்; அந்த ஞானத்தால் அடையும் பிறவியே ஒருவனுக்கு உயர்ந்த பிறவியாகும்.” – ஆபஸ்தம்ப ஸூத்ரம்.
—
ஸூத்ரம்- 34
181-“சாதி யந்தணர்” – திருமாலை, 43.
182-துணை நூல் மார்வில் அந்தணர்” – பெரிய திருமொழி, 1:5:9.
183-தீ ஓம்பு கை மறையோர்” – பெரிய திருமொழி, 7:9:7.
184-“நந்தா வண் கை மறையோர்” – பெரிய திருமொழி, 6:7:8.
185-“திருமாலடியார்” – திருவாய்மொழி, 5:6:11.
186-அணி யரங்கன் திருமுற்றத் தடியார்” – பெருமாள் திருமொழி, 1:10.
187-திருமாலுக்குரிய தொண்டர்” – திருவாய்மொழி, 6:9:14.
188-திரு நாரணன் தொண்டர்” – திருவாய்மொழி, 3:7:4.
—
ஸுூத்ரம்-35
189-“குலந்தரும்” – பெரிய திருமொழி, 1:1:9. 190-“மாசில் குடி” – மூன்றாந்திருவந்தாதி, 10.
191-“வேங்கடத்தைப் பதியாக வாழ்வீர்காள்” – நாச்சியார் திருமொழி, 8:9.
192-“கோயிலில் வாழும் வைட்டணவன்” – பெரியாழ்வார் திருமொழி, 5:1:3.
193-“ஏகாந்தீவயபதேஷ்டவ்யோ – பரம ஞானியானவன் கிராமம் குலம் இவை முதலியனவற்றைக் கொண்டு சொல்லத் தக்கவன் அல்லன்; பகவானுடைய ஸம்பந்தத்தை யிட்டுச் சொல்லத் தக்கவன். அந்தப் பரம ஞானிக்கு எல்லாம் அவனே யல்லவா?” – பரமை காந்தி தர்மம்-
194-“ஸந்ததிர் கோத்ர – சந்ததி, கோத்ரம், ஜநநம், குலம், அபிஜநம், அந்வயம் என்பன ஒரு பொருட் சொற்கள்.” – அமரம்.
195-“சரண சப்த: – சரண என்ற சொல் காடகம், கலாபம் முதலிய வேத சாகைகளில் முக்கியப் பொருளை யுடையது; அந்தந்த வேத சாகைகளை யோதுகிற புருஷா்களிடத்தில் முக்கிய மில்லாத பொருளை யுடையது”
196-“சீஷாயாம் வர்ண சிக்ஷா – சிகை யென்னும் வேதாங்கத்தில் எழுத்துக்கள் ஒலிக்கிற முறை சொல்லப் படுகிறது” – ஸ்ரீரங்கராஜ ஸ்தவம், உத்தர சதகம், 18. 197-“கல்பேநுஷ்டாநம் உக்கும் – கல்ப ஸுூத்ரத்தில் கர்மாநுஷ்டான முறை சொல்லப் படுகிறது” – ஸ்ரீரங்கராஜஸ்தவம், உத்தர சதகம், 18.
198-“பத்யு:ஸ்ரிய: – திருமாலின் திருவருளால் கிடைத்த முற்றுணர்வாகிற செல்வத்தை யுடையவரும்,ப்ரபந்ந ஜநங்களுக்கு மூல புருஷருமான நம்மாழ்வாரைச் சரணடைகிறேன்.” – பராங்குசாஷ்டகம், 4.
—
ஸூத்ரம்-37
199-“ஸ்வாத்யாயோத்யேதவ்ய: – வேதமானது கற்கத் தக்கது” – ஆரணம்.
200-“சந்தங்களாயிரம்” – திருவாய்மொழி, 10:9:14.
201-“அறியக் கற்று” – திருவாய்மொழி, 5:5:11.
202-“அத்யேதவ்யம் – வேத ரூபமாகச் செய்யப்பட்ட இத்திருவாய்மொழி அந்தணர்களால் அத்யயனம் செய்யத்தக்கது”-
—
ஸுூத்ரம்- 38
203-“மிக்க வேதியர்” – கண்ணி நுண்சிறுத் தாம்பு, 9.
204-“கற்றுணர்ந்த” – முதல் திருவந்ததாதி, 66.
205-“அயல் சதுப் பேதிமார்” – திருமாலை, 39.
206-“விஷ்ணு பக்தி – எவனொருவன் எல்லா வேத சாஸ்த்ரங்களையும் அறிந்தவனாக இருந்தும் விஷ்ணுவினிடத்தில் பக்தி யில்லாமல் இருக்கின்றானோ அவனுக்கு ப்ராஹ்மணனாம் தன்மை சித்தியாது; அவனுடைய பிறவி ஆராயத் தக்கதாகும்” – பாத்மபுராணம்.
207-“ய: புத்ர: பிதரம் – எந்தப் புத்திரன் தந்தையை வெறுக்கிறானோ அந்தப் புத்திரனை வேறு ஒருவனுக்குப் பிறந்தவனாக அறிதல் வேண்டும்; எவன் விஷ்ணுவை வெறுக்கிறனோ அவனைச் சண்டாளனுக்குப் பிறந்தவை அறிதல் வேண்டும்”
“நலத்தின் கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின் ௧ண் ஐயப் படும்.” – குறள்-
—
ஸுூத்ரம்-39
208-“சந்தங்களாயிரம்” – திருவாய்மொழி, 10:9:11.
209-“ஓதுவாரோத்தெல்லாம்” – திருவாய்மொழி, 3:1:6.
–
ஸூத்ரம்- 41
210-“செந்திறத்த தமிழ்” – திருநெடுந்தாண்டகம், 4.-
–
ஸூத்ரம்- 42-
211-“வடமொழி மறை” – திருவாய்மொழி, 8:9:8.-
—
ஸுூத்ரம்-43
212-“இருந்தமிழ் நூற் புலவன்” – பெரிய திருமொழி, 1:7:10.
213-“கலியன்வாயொலி பெரிய திருமொழி, 1:4:10.
214-“நயநின்ற நன்மாலை” – முதல் திருவந்தாதி, 57.
215-“பொய்நின்ற ஞானமும்” – திருவிருத்தம், 1.
216-“வாடினேன் வாடி” – பெரிய திருமொழி, 1:1:1.
217-“சீ க்ஷாயாம் – ஸ்ரீரங்கநாதனே! சிகை என்னும் வேதாங்கத்தில் எழுத்துக்களை உச்சரிக்கும் முறையும்,வ்யாகரணத்தாலும், நிருக்தத்தாலும் பதங்களின் அறிவும், சந்தஸ் என்னும் வேதாங்கத்தில் காயத்ரி முதலான சந்தஸ்ஸுக்களின் இலக்கணமும்,ஜ்யோதிஷத்தில் கர்மங்களைச் செய்ய வேண்டிய காலமும், கல்ப கத்ரத்தில் கர்மாநுஷ்டானமும், தர்க்க சாஸ்த்ரத்திலும் மீமாம்ஸையிலும் , தெளிவான பொருள்களும், புராணங்களிலும் ஸ்ம்ருதிகளிலும் கருத்துப் பொருள்களும் சொல்லப் படுகின்றன; இந்த வேதாங்கங்களோடு கூடின வேதங்கள் தேவரீரைத் தேடுகின்றன” – ஸ்ரீரங்கராஜஸ்தவம், உத்தர, 18.-
–
ஸூத்ரம்-44
218-“அங்காநி – ஆறு அங்கங்கள், நான்கு வேதங்கள், மீமாம்ஸா ஸாஸ்த்ரம், தர்க்க ஸாஸ்த்ரம், புராணம், தர்ம ஸாஸ்த்ரம் என்னுமிவைகள் பதினான்கு கலைகள்.” ஸ்ம்ருதி –
—
ஸுூத்ரம்-45
219-“வேதநூல்” – திருமாலை, 3.
220-“இருந் தமிழ் நூல்” – பெரிய திருமொழி, 1:7:10-
221-ஸ்ருதிஸ் ஸ்ம்ருதிர் மமைவாஜ்ஞா – ஸ்ருதிகளும் ஸ்ம்ருதிகளும் என்னுடைய ஆணை ” – பாஞ்ச ராத்ரம்.
222–“ஆணை யாயிரம்” – திருவாய்மொழி, 6:3:11.
223-“வசையில் நான்மறை” – பெரிய திருமொழி, 5:3:2.
224-“ஏதமில் ஆயிரம்” – திருவாய்மொழி, 1:6:11.
225–“சுடர்மிகு சுருதி” – திருவாய்மொழி, 1:1:7. )
226-“ஸ்ரூயதே இதி ஸ்ருதி: – கேட்கப்பட்டு வருகின்ற காரணத்தால் ஸ்ருதி என்று பெயர்.”
227-“செவிக்கினிய செஞ்சொல்லே” – திருவாய்மொழி, 10:6:11.
228-“வேதநூலோதுகின்றதுண்மை” – திருச்சந்த விருத்தம், 72.
229-“பொய்யில் பாடல்” – திருவாய்மொழி, 4:3:11.
230–பண்டை நான்மறை” – பெரிய திருமொழி, 5:7:1.
231-“நிற்கும் நான்மறை” – திருவாய்மொழி, 6:5:4.
232-“முந்தையாயிரம்” – திருவாய்மொழி, 6:5:11.
233-“அழிவில்லாவாயிரம்” – திருவாய்மொழி, 9:7:11.
–
ஸுூத்ரம்-46
234-“அநாதி நிதநா – தோற்றக் கேடு இல்லாததாய் இருக்கிற இந்த வேத வாக்கானது பிரமனாலே உண்டாக்கப் பட்டது” -ஸ்ம்ருதி.
235-“முன்னம் திசை முகனை” – பெரிய திருமடல், 10.
—
ஸூத்ரம்-47
236-“நால்வேதங்கண்டானே” – பெரிய திருமொழி, 8:10:1.
237-“அஷ்டாதசபுராணாநாம் – சத்யவதியின் பிள்ளையான வியாச முனிவர் பதினெட்டுப் புராணங்களையும் செய்தவர்.”
238- “ஸங்கீர்ணபுத்தயோ – கலங்கின அறிவினை யுடைய பிரமன், சிவன் முதலான தேவர்கள், எல்லா வுயிர்கட்கும் புகலிடமானவனும் ஒருவித குற்றமும் இல்லாதவனுமான நாராயணனைச் சரணமாக அடைந்தார்கள்; அவர்களால் கூறப்பட்ட விண்ணப்பத்தைக் கேட்ட புருஷோத்தமனோ வென்னில்; பராசர முனிவருக்குச் சத்தியவதியினிடத்தில் மஹா யோகியாக அவதரித்தார்.”
239- “க்ருஷ்ணத்வைபாயநம் -க்ருஷ்ண த்வைபாயநர் என்ற பெயருள்ள வியாச முனிவரை, இறைவனான நாராயணனாக அறியக் கடவாய்.”
240-“தார்ச்சநாத் ருஷி: – பார்ப்பதனாலே ரிஷி” “மநநசீலோ முநி: – மனன சீலத்தை யுடையவனாகையாலே முநி “”கவி;க்ராந்ததர்ச்சீ – கவி, நுல்களைப் பார்ப்பவன்-
241-“ஸ்ரூதயாம் – ஜநமேஜயனே! அறத்திலும், பொருளிலும், காமத்திலும், மோக்ஷத்திலும் மஹாத்மாவாகிய அந்த வ்யாஸ ரிஷியினுடைய சிங்க நாதம் போன்ற இது கேட்கப்படட்டும்.” – பாரதம்.
242-“ஏவம்விதம் – எந்த மஹாத்மாவால் இவ்விதமான பாரதம் சொல்லப்பட்டதோ அந்த வ்யாசராகிய மஹா முனிவர்”- பாரதம்.
243-“ஸாக்ஷாத் லோகாந் – உலகங்களைத் தூய்மை செய்கிற கவிகளுக்குள் முதன்மை பெற்றவர் வ்யாஸார்”- பாரதம். 244-“நம ரு௬ுஷிப்யோ – மந்திரங்களைக் கூறிய ரிஷிகளுக்கு வணக்கம்”
245–“பகவாந் செளநகமுநி: – பகவானாகிய செளனக முனி”
246-“ருஷிம் ஜுஷா மஹே – பரம்பொருள் விஷயமாய்த் தமிழிலே உள்ள ஆயிரம் பாசுரங்களுடைய திருவாய்மொழி என்னும் உபநிஷத்தை எவர் அறிந்தாரோ, அப்படிப்பட்டவராய், இவ்வுலகத்தில் அவதரித்த க்ருஷ்ணபகவான் விஷயத்தில் உண்டான ஆசையின் உருவம் போல் இருக்கிற ரிஷியாகிய நம்மாழ்வாரை வணங்குகிறோம்” – ஸ்ரீரங்கராஜஸ்தவம், பூர்வ, 6
—
ஸுூத்ரம்-48
247-“உலகம் படைத்தான் கவி” – திருவாய்மொழி, 3:9:10.
248-“யதா பூர்வ – பிரமன், ஸூரியனையும் சந்திரனையும் முன் கல்பத்தில் இருந்தது போலவே படைத்தார்.” – தைத்திரியோபநிஷத் .
—
ஸுூத்ரம்-49
249–“உன்னியயோகத்துறக்கம்” – பெரிய திருமடல், 8.
250-“உணர்ந்தாய்” – இரண்டாந் திருவந்தாதி, 48.
251-“திசைமுகனார்” – பெரிய திருமொழி, 2:2:7.
252-“யோ வை வேதாம்ச்ச ப்ரஹிணோதி தஸ்மை – எந்தப் பரம புருஷன் அந்தப் பிரமனுக்கு நான்கு வேதங்களையும் உபதேசிக்கின்றானோ” -ஸ்வேதாஸ்வர உபநிஷத்.
253-“சந்தச் சதுமுகன்” – பெரியாழ்வார் திருமொழி, 2:5:8.
254-“சுலங்கலந்த செஞ்சடை” – திருச்சந்த விருத்தம், 113.
255-“வெண்புரிநூல் மார்வன்” – முதல் திருவந்தாதி, 46.
256–“மானுரியதளுமுடையவர்” – பெரிய திருமொழி, 10:9:4.
257-“பிறர் மனை திரிதந்துண்ணும்” – திருக்குறுந்தாண்டகம், 19.
258-“காமனுடல் கொண்ட தவத்தார்” – நான்முகன் திருவந்தாதி, 78.
259–“இருக்கிலங்கு திருமொழிவா யெண் தோள் ஈஸர்” – பெரிய திருமொழி, 6:6:8. ) 260-“ப்ரஹ்மண: புத்ராய ஜ்யேஷ்ட்டாய – பிரமனுடைய முதல் புதல்வனானவனுக்கு” 261) “சரணா மறை பயந்த” – முதல் திருவந்தாதி, 60.
262) “ஆதுமில்காலத் தெந்தை” – திருவாய்மொழி, 3:4:4.
263-“ஒன்றும் தேவும்” – திருவாய்மொழி, 4:10:1.
264-“வாய் முதலப்பன்” – திருவாய்மொழி, 7:9:3.
265-“பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி” – பெரியாழ்வார் திருமொழி, 5:2:8.
266-“இராப் பகலோதுவித்து” – பெரியாழ்வார் திருமொழி, 5:2:3.
267-“என் முன் சொல்லும்” – திருவாய்மொழி, 7:9:2.
268–“திருநாமச் சொல் கற்றனமே” – திருவிருத்தம், 64.
269-“நாவினால் நவிற்றின்பமெய்தினேன்” – கண்ணிநுண்சிறுத்தாம்பு, 2.
270-“குருகூர் நம்பி பாவினின்னிசை பாடித் திரிவன்”– கண்ணிநருண்சிறுத்தாம்பு,2.
271-“நன்மையால் மிக்க நான்மறை யாளர்கள்“- கண்ணிநுண்சிறுத்தாம்பு, 5. 272-“அன்னையாயத்தனாய்”– கண்ணிநுண்சிறுத்தாம்பு, 5.
273-“ஓதவல்ல பிராக்கள்” – திருவாய்மொழி, 9:1:11.
274-கன்மின்கள் என்றும்மை யான்” – திருவாய்மொழி, 6:8:6.
275-“சொல் பயிற்றிய” – திருவாய்மொழி, 9:5:8.
276-“ஓதுவாரோத்து” – திருவாய்மொழி, 3:1:6.
277-“சடகோபன்சொல்” – திருவாய்மொழி, 1:2:11.
—
ஸூத்ரம்-50
278-“பண்ணார் பாடல்” – திருவாய்மொழி, 10:7:5.
279-“பண்புரை வேதம்” – திருவாய்மொழி, 6:6:5.
280-“இசை கொள் வேதம்” – பெரிய திருமொழி, 5:3:2.
—
ஸூத்ரம்- 51
281-“ருசஸ் ஸாமரஸ: – ருக்குக்கு ஸாமம் ரஸமாகும்.” – சாந்தோக்ய உபநிஷத்.
282-“சொல்லார் தொடையல்” – திருவிருத்தம், 100.
283-“இசை கூட்டி” – திருவாய்மொழி, 2:4:11.
284-“அமர்சுவை யாயிரம்” – திருவாய்மொழி, 1:3:11.-
–
ஸூத்ரம்- 52
285–“சாமவேதக தனாய” – திருச்சந்த விருத்தம், 14.
286-“சாமியப்பன்” – பெரிய திருமொழி, 2:2:7.
287-“ஸாமவேதோஸ்மி – வேதங்களில் நான் ஸமமாகிறேன்” – ஸ்ரீகீதை,10:22.
288-ஸாந்தோகன் பெளழியன்” – பெரிய திருமொழி, 5:5:9.
289-யாழ் பயில்” – திருவாய்மொழி, 2:3:7.
290-“யாழ் நரம்பில் பெற்ற பாலையாகி” – பெரிய திருமொழி, 7:3:7.
291-“ஸாம்ந உத்கீதோ ரஸ: – ஸாமத்துக்கு உத்கீதம் சுவையாக இருப்பது”-292–“ஓமித்யேததக்ஷாமுத்கீதமுபாஸீத – உத்கீதம் என்ற பாகத்துக்கு உறுப்பான ஓம் என்னும் இந்த எழுத்தினைத் தியானம் செய்யக் கடவன்” – சாந்தோக்யம்.
293-“உயர்ந்தே” – திருவாய்மொழி, 10:10:11.
294-“சூழ்விசும்பணிமுகில்” – திருவாய்மொழி, 10:9:1.
295-“ஏதத் ஸாம காயந் நாஸ்தே – அந்த ஸாமத்தைக் கானம் செய்து கொண்டிருக்கிறான்” – தைத்திரீயம். 296–“அஹமந்நாத: – நான பரமாத்மா வாகிற இனிய பொருளை அனுபவிக்கிறவன்.” தைத்திரீயம்.
297–“தொண்டர்க்கமுதுண்ண” – திருவாய்மொழி, 9:4:9.
298-“ஸர்வேப்யொபி – எல்லா வேதங்களைக் காட்டிலும் ஸாம வேதத்தின் ஒலியானது பெரியதாக ஆயிற்று; அந்த ஸாம வேதத்தின் ஒலியாலே பிரமாண்டமாகிய மண்டபமானது மிகவும் எதிரொலி செய்தது”
299-“பாடுநல்வேதவொலி” – திருவாய்மொழி, 5:9:3.
—
ஸூத்ரம்-53
300-“காரார்ப் புரவி யேழ் பூண்ட” – சிறிய திருமடல்.
301-“ஒரு காலுடைய தேர்” – பெரிய திருமொழி, 5:7:8.
302-“ஸப்த யுஞ்ஜந்தி ரத மேக சக்ரம் – ஒரு சக்கரத்தினை யுடைய தேரினை ஏழு குதிரைகள் தாங்குகின்றன” – ஆரணம்.
303-“ஹயாச்ச ஸப்த சந்தரம்ஸி – குதிரைகளோ வென்றால் ஏழு சந்தஸ்ஸுக்கள் ; அவற்றின் பெயர்களை என்னிடமிருந்து கேள்; காயத்ரீ,ப்ருஹதீ , உஷ்ணிக், ஜகதீ, திரிஷ்டுப், அநுஷ்டுப், பங்க்தி: என்று கூறப்படுகின்ற சந்தஸ்ஸுக்கள்; இவை ஸூரியனுக்குக் குதிரைகள்.”
304-“ஏகோ அஸ்வோ வஹதி – ஏழு பெயர்கள் உள்ள குதிரை ஸூரியன் தேரினைத் தாங்குகின்றது” – ஆரணம்.
305-“த்ரிநாபிமதி பஞ்சாரே ஷண்ணேமிந்யக்ஷயாத்மகே – நந் நான்கு மாதங்களாகப் பிரிக்கப்பட்ட மூன்று பாகங்களோடு கூடின நாபியை உடையதாய், ஸம்வத்சரம் பரிவத்சரம், இதாவத்சரம், அநுவத்சரம், இத்வத்சரம் என்று சொல்லப்பட்ட ஐந்து ஆண்டுகளையும் அரங்களாக உடையதாய், இளவேனில் முதுவேனில் கார் கூர் முன்பனி பின்பனி என்னும் ஆறு பெரும் பொழுதினையும் நேமியாக உடையதாய், இடையறாது ஒழுகும் பெருவெள்ளம் போன்று அழிவற்றதான கால சக்கரத்திலே, எல்லாம் அடங்கி யிருக்கின்றன.” – ஸ்ரீவிஷ்ணு புராணம்,2:8:3.
306-“அம் மேருவில் செஞ்சுடரோன்” – திருவிருத்தம், 88.
307-“திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும்” – திருவிருத்தம், 33.
308-“கால சக்கரத்தாய்” – திருவாய்மொழி, 7:2:7.
309-“தனி வளர் செங்கோல் நடாவு” – திருவிருத்தம், 13.
310-“சுடரொளி பரந்தன” – திருப்பள்ளியெழுச்சி, 3.
311-“துன்னிய தாரகை“- திருப்பள்ளியெழுச்சி, 3.
312) “அக்நிம் வாவாதித்ய: – சூரியன் மாலை நேரத்தில் நெருப்பினுள் புகுகிறான்; ஆகையால் நெருப்பு தூரத்திலே இரவிலே காணப்படுகிறது; இந்த இரண்டு ஒளிகளும் சேர்கின்றன.” – அஷ்டகம், 2.
313-“ப்ரபா விவஸ்வதோ ராத்ரெள – சூரியன் மறையும் காலத்தில் குரியனுடைய ஒளியானது நெருப்பில் புகுகின்றது; ஆதலால், இரவில் நெருப்பானது தூரத்திலே பிரகாசிக்கின்றது.” -ஸ்ரீவிஷ்ணு புராணம்,2:8:20.
314-“க்ஷ்ணம் பீதம் ஸுரைஸ் ஸோமம் – ஓ மைத்ரேயரே! தேவர்களால் அம்ருதத்தைப் புசிக்கப்பட்டவனும் அதனால் கலைகள் குறைந்தவனும் ஒரு கலை மாத்திரமுள்ளவனுமான சந்திரனை ஒளியுள்ள ஸூரியன் ஸுஷும்நை என்னுமொரு கிரணத்தாலே வளரும்படி செய்கிறான்; தேவர்களால் எம்முறையில் இந்தச் சந்திரன் புசிக்கப்பட்டானோ அம் முறையிலேயே ஸூரியனால் ஒவ்வொரு நாளும் வளர்க்கப்படுகிறான்” – ஸ்ரீவிஷ்ணுபுராணம்,2:12:3.
315- “மீண்டவற்று ளெரிகொள்” – திருவிருத்தம், 82.
316-“தானவனாகம் தரணியில்” – பெரிய திருமொழி, 1:4:1–317-“தானவன் வாளரக்கன்” – பெரிய திருமொழி, 2:2:2.
318-“ததுஹ வா ஏதே – ஆகையாலே தான் இந்த வேதாத்யயனம் செய்தவர்கள் சந்த்யா காலத்திலே கிழக்கு முகமாக இருந்து கொண்டு காயத்திரியினால் மந்த்ரிக்கப்பட்ட தண்ணீரை மேல் தூக்கி எறிகிறார்கள்.” – ஆரணம்.
319-“ஸந்த்யா காலே து ஸம் ப்ராப்தே – பயங்கரமும் மிகக் கொடுமையும் வாய்ந்த சந்த்யா காலம் வந்த போது கொடியவர்களான மந்தேஹர் என்ற ராக்ஷஸர்கள் ஸூரியனைக் கொல்ல விரும்புகின்றனர்; மைத்ரேய முனிவரே! சரீரத்துக்குக் குறை யில்லாத தன்மையும் நாடோறும் மரணமும் பிரமனால் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட சாபமாகும்; அதனால், ஸூரியனுக்கும் அந்த ராக்ஷஸர்களுக்கும் மிக்க பயங்கரமான போர் உண்டாயிற்று; மஹா முனிவரான மைத்ரேயரே! அதற்காகப் பிராமணோத்தமர்கள் ஓங்காரத்துடன் கூடின காயத்ரியினால் மந்திரிக்கப்பட்ட தண்ணீரை மேல் தூக்கி விடுகிறார்கள் ; வச்சிரமாக மாறுகின்ற அந்தத் தண்ணீரால் அந்தப் பாவிகள் கொல்லப்படுகிறார்கள்.” – ஸ்ரீவிஷ்ணு புராணம், 2:8:48.
320–“அர்ச்சிஷமேவாபிஸம்பவந்தி – அக்நியையே அடைகிறார்கள்”
321-“பித்வா ஸூர்யஸ்ய மண்டலம் – ஸூரியனுடைய மண்டலத்தைப் பிளந்து கொண்டு”
322–“தேரார் நிறை கதிரோன் மண்டலத்தைக் கீண்டு புக்கு” – சிறிய திருமடல்.
323-“வெங் கதிர்ப் பரிதி வட்டத்தூடு போய்” – பெரிய திருமொழி, 4:5:10.
324–“கண்ணாவானென்றும் மண்ணோர் விண்ணோர்க்கு” – திருவாய்மொழி,1:8:3.
325–“சஷுர் தேவாநாமுதமர்த்யாநாம் – விண்ணோர்க்கும் மண்ணோர்க்கும் கண்ணாவான்” – யஜுர் வேதம்.
326--“சகோஸ் ஸூர்யோ அஜாயத – பகவானுடைய கண்ணிலிருந்து ஸூரியன் உண்டானான்” – புருஷ ஸூக்தம்.
327-“ஜகதேக சக்ஷுஷே – உலகத்திற்கெல்லாம் கண்ணாக இருப்பவன்”
328–“த்ரயீ மயாய – வேதமயமான”
329–“த்யேய: ஸதா ஸவித்ரு மண்டல மத்ய வர்த்தி நாராயண! – தாமரை யாசனத்தில்
வீற்றிருப்பவனும் தோள்வளைகளை யுடையவனும் மகர குண்டலங்களை யுடையவனும் கிரீடமுடையவனும் ஆரத்தைத் தரித்திருப்பவனும் பொன் மயமான திருமேனியை யுடையவனும் திருவாழி திருச்சங்குகளைத் தாங்கி யிருப்பவனும் ஆன நாராயணன் எப்பொழுதும் ஸூரிய மண்டலத்தின் நடுவில் இருப்பவனாகத் தியானம் செய்யத் தக்கவன்”- சாந்தோக்யம்.
330-“தண்டாமரை சுமக்கும் பாதப் பெருமான்” – திருவாய்மொழி, 4:5:8.
331–“ஆரமும் படையும் திகழ” – திருவாய்மொழி, 8:4:7.
332-“பொன்மேனி கண்டேன் -மூன்றாம் -1-
333-“ய ஏஷோந்தராதித்யே – ஸூரியன் நடுவில் எந்தப் புருஷன் யோகிகளால் காணப் படுகிறானோ அவன் பொன் மயமான மீசையை யுடையவனாயும் திருக்குழலை யுடையவனாயும் இருக்கிறான் -அவனுடைய நகம் முதலிய எல்லா உறுப்புக்களும் பொன் மயமானவையே” – சாந்தோக்யம்.
334-“ஹிரண்மய வபு: – பொன் மயமான திருமேனி” – சாந்தோக்யம்.
335–“அஞ்சுடர் வெய்யோனணி” – திருவாய்மொழி, 5:4:9.
336–“செஞ்சுடர்த் தாமரைக்கண் ” – திருவாய்மொழி, 5:4:9.-337–“தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகமேவ மக்ஷிணீ – காலையில் கதிரவனுடைய ஒளியால் மலர்ந்த தாமரை எங்ஙனம் விளங்குமோ, பரம்பொருளான அந்த நாராயணனுடைய திருக்கண்களும் அங்ஙனமே இருக்கின்றன” – சாந்தோக்யம்.
338–“திருக் கண்டேன்” – மூன்றாந்திருவந்தாதி, 1.
339-“ருக்மாபம் – பொன் போன்ற வடிவை
340-“செய்யதோர் ஞாயிற்றைக் காட்டி” – திருவாய்மொழி, 4:4:2.
341-“ஹிரண்ய வர்ணாம் – பொன்னிறமான நிறமுடையவளை” – ஸ்ரீஸுூக்தம்.
342-“கமல மலர் மேல் செய்யாள்” – திருவாய்மொழி, 9: 4:1.
343-“ வித்யாஸஹாய மாதித்ய--வித்யை என்று சொல்லப்பட்ட பிராட்டியுடன் கூடியவனும் வித்யயைக் கொடுப்பவனும் ஸுூரியனிடம் இருப்பவனுமான பகவானை” –
344-“வித்யாஸஹாயவந்தம் – பிராட்டியைத் துணையாக வுடையவனும் ஸூரியனிடமிருப்பவனும் என்றும்
345–“வானிடை யருக்கன் மேவி நிற்பாற்கு” – பெரிய திருமொழி, 2:1:7.
346–“ய ஏஷோந்த ராதித்யே! யோகிகளால் காணப்படுகிறானோ”
347–“த்யேயஸ்ஸதா: – சூரிய மண்டலத்தின் நடுவில் இருப்பவனாக எப்பொழுதும் த்யானம் செய்யத் தக்கவன்” – சாந்தோக்யம்.
348-“ஹீரண்மயச் சகு நிர் ப்ரஹ்ம நாம -ப்ரஹ்மம் என்ற பெயருள்ள பறவை பொன்னிறமுள்ளது; எந்த ஒளியால் குரியன் பிரகாசிக்கப் பட்டவனாய்க் கொண்டு விளங்குகிறானோ
349-“தத் ஸவிதுர் வரேண்யம் பர்க்க: – ஜகத் காரணனான பகவானுடைய உபாசிக்கத்தக்க அந்த ஒளியைத் தியானம் செய்கிறோம்”- காயத்ரி.
350-“தேஜ: பரம் தத் ஸவிதுர் வ்ரேண்யம் தாம் நா – வேதங்களிலே சொல்லப் பட்டதாயும் சிறந்ததாயும் உபாஸிக்கத் தக்கதாயும் உள்ள ஸூரியன் ஸம்பந்தப்பட்ட ஒளியாக வேதங்கள் சொல்லுகின்றன; உயர்ந்த ஓளியாலே விரல் நுனி வரையிலும் பொன்னாகவும் தாமரைக் கண்ணனாகவும் சொல்லுகின்றன” ஸ்ரீரங்கராஜஸ்தவம், உத்தர, சதகம், 79.
351-“ஸாம்ந உத்கீதோ ரஸ: – ஸாமத்துக்கு உத்கீதம் ரஸமாகும்” – சாந்தோக்யம்.
352-“தஸ்ய உதிதி நாம – அந்த சந்தோக ஸாமத்தில் சொல்லப்பட்ட உத் என்ற இந்தத் திரு நாமம்”
353–“உயர்வு”, – திருவாய்மொழி, 1:1:1.
354-“உயர்ந்தே“- திருவாய்மொழி, 10:10:11.
355-“ஓராயிரமாயுலகேழளிக்கும்” – திருவாய்மொழி, 9:3:4.
356-“ஆயிரமுகத்தினாலருளி” – பெரிய திருமொழி, 1:4:7.
357-“தீர்த்தங்களாயிரம்” – திருவாய்மொழி, 7:10:11.-
–
ஸூத்ரம்-54
358-“யத்த தத்ரேச்ய -ஜ்ஞானேந்த்ரியங்களுக்கு அப்பாற்பட்டது, கை முதலிய உறுப்புக்களால் அறியத் தகாதது, கோத்திரம் இல்லாதது, பிராமணன் முதலிய சாதி யில்லாதது, கண் காது முதலிய ஞானேந்திரியங்கள் இல்லாதது, கை கால் முதலிய கர்மேந்திரியங்கள் இல்லாதது, என்றுமுள்ளது, எல்லா விடத்திலும் பரந்துள்ளது, எல்லாப் பொருட்களினுள்ளும் ப்ரவேசித்திருப்பது, மிக நுட்பமானது, இப்படிப்பட்டது எதுவோ அது வக்ஷரம் என்ற சொல்லால் சொல்லப்பட்டது,ப்ரஹ்ம ஜ்ஞானமுடையவர்கள் யாதொரு அக்ஷரத்தை உலகத்திற்குக் காரணமாகப் பார்க்கிறார்களோ” – முண்டகோபநிஷத் .
359-“ஸத்யம் ஜ்ஞாநமநந்தம் ப்ரஹ்ம -ப்ரஹ்மமானது என்றும் நிலைத்துள்ளது,ஜ்ஞான மயமானது, தேச காலம் முதலியவைகளால் அளவிடப் படாதது” – தைத்திரீயோபநிஷத்.
360-“நிஷ் கலம் நிஷ் க்ரியம் – ஒருவிதச் செயலும் இல்லாதது, பசி முதலானவை இல்லாதது, பழிக்கப் படாதது, குற்ற மில்லாதது” -ஸ்வேதாஸ்வரம்.
361-“நிர் குணம் – தீயகுணங்களில்லாதது”
362-“யஸ் ஸர்வஜ்ஞ்ஸ் ஸர்வ வித் – எந்த அக்ஷர ப்ரஹ்மம் எல்லாவற்றையும் அறிந்ததோ, எல்லாப் பொருட்களின் வகைகளையும் அறிந்ததோ” முண்டகோபநிஷத்.
363-“பராஸ்ய சக்தி: – இந்தப் பரமாத்மாவினுடைய பல விதமான சக்தியும் ஞானம் பலம் நியமனம் என்னும் இவைகளும் உயர்ந்தவைகளாகவும் இயற்கையிலே அமைந்தவையாகவும் கேட்கப் படுகின்றன” -ஸ்வேதஸ்வரம்.
364-“ஸத்ய காமஸ் ஸத்ய ஸங்கல்பக: – நித்யமான விருப்பங்களை யுடையவன் ,நித்யமான ஸங்கல்பத்தை யுடையவன்” – சாந்தோக்யோபநிஷத்.
365-“ச்ருணு தத் பரமம் – உயர்ந்த அந்தப் பரம் பொருளின் ஸ்வரூபத்தை என்னிடமிருந்து கேள்; ஸூக்ஷ்மமானது, எல்லாமறிந்தது, அப்படியே எல்லாவற்றையும் தாங்குகிறது, ஞானமே ஸ்வரூபமானது, முதலும் முடிவும் இல்லாதது, விவகார மில்லாதது, தூக்கமில்லாதது, கண் காது இல்லாதது, ஊறு(ஸ்பர்ஸம்) இல்லாதது, என்றுமுள்ளது, பெயர் சாதி முதலியவைகள் இல்லாதது, வர்ணமில்லாதது, முக்குணமில்லாதது, எல்லாவற்றையும் காதாகவுடையது ,
எல்லாவற்றையும் கண்ணாகவுடையது, எல்லாவற்றையும் கைகளாகவும்
கால்களாகவும் உடையது, பற்றற்றது, சஞ்சாரமில்லாதது, சாந்தமானது,
தானேப்ரகாசமாக இருப்பது, ஒப்பில்லாதது, சேய்மையில் உள்ளது, அருகில் இருப்பது, ஞானத்தால் அடையத் தக்கது, குற்றமில்லாதது, பூதங்களைத் தாங்குவது, எல்லாரிடமும் ஸமமானது, ஒளி மயமான பொருள்களுக்கெல்லாம் ஒளியாகவிருப்பது, பிரகிருதி மண்டலத்துக்கு மேற்பட்டது, அழிவில்லாதது,எல்லாப் பொருள்களிடத்துமிருப்பது, அந்த விஷ்ணுவினுடைய உயர்ந்த ஸ்வரூபம்.” 366-“அப்ராக்ருத குண ஸ்பர்ச்சாத் – குற்றமில்லாதவரே! நாரகரே!ப்ரக்ருதி ஸம்பந்தமான குணம் இல்லாமையால் பரம் பொருள் ‘நிர்குணம்-குணமில்லாதது’ என்று சொல்லப்ப்டுகிறது. என்னால் சொல்லப்படுகிற ஆறு குணங்களையும் கேள். பரம் பொருளினுடைய கல்யாண குணங்களைத் தியானிக்கிற பெரியோர்கள் ,அறிவுடையதும் தானே பிரகாசித்துக் கொண்டிருப்பதும் எல்லாப் பொருள்களையும் பற்றியதும் எப்பொழுதும் பிரகாசித்துக் கொண்டிருக்கச் செய்வதுமான ஞானம் என்கிற குணத்தை முதலாவதாகச் சொல்கிறார்கள்; அந்த ஞானமும் பரம் பொருளுக்கு ஸ்வரூபமாகவும் குணமாகவும் சொல்லப்படுகிறது; உலகத்திற்கு முதற் காரணமாக இருப்பது யாதொன்று உண்டோ அது, ஸக்தி என்று சொல்லப்பட்டது; அந்தப் பரம் பொருளுக்கு ஸ்வாதந்த்யத்தோடு கூடிய கர்த்தாவாக இருக்கும் தன்மை என்பது யாதொன்று உண்டோ அது, குணங்களின் உண்மைப் பொருளைத் தியானம் செய்யுமவர்களால் ஐஸ்வர்யம் என்று சொல்லப்பட்டது; எப்பொழுதும் உலகத்தைப் படைக்கிற அவனுக்குச் சிரமமில்லாமை என்பது யாதொன்று உண்டோ அது, குணத்தினைத் தியானம் செய்யுமவர்களல் அப் பரம் பொருளுக்குப் பலம் என்ற குணமாகச் சொல்லப்பட்டது;அச்யுதன் என்ற மறு பெயரை யுடைய அப்பரம் பொருள் உலகத்திற்கு முதற் காரணமாக இருந்தாலும் விகாரமில்லாதிருத்தல் என்பது யாதொன்றுண்டோ அது, வீர்யம் என்ற குணமாகும். உதவியைத் தேடாதது என்பது யாதோ அது, தேஜஸ்ஸு என்று சொல்லப்பட்டது” – அஹிர்புதந்ய ஸம்ஹிதை.
367-“யதோ வா இமாநி – எதனிடமிருந்து இந்தப் பூதங்கள் உண்டாகின்றனவோ , பிறந்தன எல்லாம் எதனால் உயிர் வாழ்கின்றனவோ, பிரளயத்தைச் சார்ந்தவைகளாய் எதனுள் புகுந்து அடங்குகின்றனவோ அதனை நீ அறிய வேண்டும்; அது ப்ரஹ்மம்” – தைத்திரீயோபநிஷத்.
368-“ப்ராஹ்மணோஸ்ய முகமாஸீத் – அந்தப் பரம புருஷனுடைய முகத்திலிருந்து பிராமணன் உண்டானான்; க்ஷத்ரியன் தோளிலிருந்து உண்டானான்; வைஸ்யன் துடையிலிருந்து உண்டானான்; ஸூத்ரன கால்களிலிருந்து உண்டானான்” புருஷ ஸூக்தம்.
369-“அந்தப் ப்ரவிஷ்டச் சாஸ்தா ஜநாநாம் – எல்லாப் பிராணிகளுடைய உள்ளே ப்ரவேசித்து ஏவுகிறான்” – ஆரணம்.
370-“பாதோஸ்ய விச்வா பூதாநி – அந்தப் பரம புருஷனுக்கு எல்லாப் பிராணிகளும் ஒரு பாதம். (கால் கூறு என்பது பொருள்.)” – புருஷ ஸுூக்தம்.
371-“ஸ ஹோவாச – அந்த யாஜ்ஞ வல்கியர் பதில் சொன்னார்; இந்த முப்பத்து மூவர் என்றால், வசுக்கள் எண்மர், உருத்திரர் பதினொருவர், ஸூரியர் பன்னிருவர், ஆக இவர்கள் முப்பத்தொருவர்; இந்திரனையும் பிரமனையும் சேர்க்க முப்பத்து மூவர் ஆவர்.”
372-“பெளதிமாஷ்யோ – பெளதிமாஷ்யர் என்பவர் கெளபவநரிடமிருந்து கல்வியைப் பெற்றார்; கெளபவநர் கெளசிகரிடமிருந்து கல்வியைப் பெற்றார்; கெளசிகர்
கெளண்டிந்யரிடமிருந்து கல்வியைப் பெற்றார்; கெளண்டிந்யா் ச்ணாண்டில்யரிடமிருந்து கல்வியைப் பெற்றார்; சாண்டில்யர்,கெளசிகர் கெளதமர் என்னுமிருவரிடமிருந்தும் கல்வியைப் பெற்றார்; கெளதமர் ஆக்நிவைச்யரிடமிருந்து கல்வியைப் பெற்றார்; சாண்டில்யரிடமிருந்து ஆக்நிவைச்யர் கல்வியைப் பெற்றார்”
373-“ஸர்க்கச்ச – படைத்தல், அழித்தல், வம்சம், மந்வந்தரங்கள் , வம்சத்தைப் பின்பற்றி வருகிற சரிதங்கள் என்னும் ஐந்தனையும் பற்றி கூறுகின்ற தன்மை யுடையது புராணம்” – அமரம்.
374-“உத்தர்த்தாஸி வராஹேண – ஏ பூமியே! வராக அவதாரம் எடுத்த பகவானால் செய்யப்பட்ட பெரிய முயற்சியால் உயர எடுக்கப்பட்டாய்” – தைத்திரியோபநிஷக்.
375-“இதும் விஷ்ணுர் விசக்ரமேத்ரேதா நிததே பதம் – பகவான் இந்த உலகினை அளந்தார், மூன்று விதமாக அடியை வைத்தார்” – விஷ்ணு ஸூக்தம்.
376-“ராமாயணம் நாராயண கதாம் – இராமாயணம் நாராயணனுடைய கதை”
377-“அத விஷ்ணுர் மஹா தேஜா – பிறகு மிகப் பெரிய ஆற்றலை யுடைய விஷ்ணு அதிதியினிடத்தில் அவதரித்தார், வாமந சரீரத்தை மேற் கொண்டு விரோசனன் புதல்வனான பலியின் அருகில் சென்றார், உலகத்துக்கெல்லாம் ஒருயிராய் எல்லாருடைய நலத்திலும் பற்றுள்ளவரான பகவான் பிறகு செருக்கு இல்லாதவராய் மூன்று அடிகளை இரந்து பெற்று உலகங்களைத் தனக்கு ஆக்கிக் கொண்டு பராக்கிரமத்தால் பலியை அடக்கி விட்டு இந்திரனுக்கு மீண்டும் ராஜ்ஜியத்தைக் கொடுத்தார்.” – ஸ்ரீராமா, பால, 29:19.
378-“நாரதேநைவ முக்தஸ்துப்ரத்யுவாச ஜநார்த்தந: – நாரதரால் இப்படிச் சொல்லப்பட்ட பகவான் பதில் சொல்லலானான்” – பாரதம்,சாந்தி பர்வம்,348:3-4.
379-“பூர்வம் மத்ஸ்யோ – முதலில் மீனாக ஆகப் போகிறேன், பூமியை நிலை நிறுத்தப் போகிறேன , பெரிய கடலில் அழுந்திக் கிடக்கிற வேதங்களையும் மேலே எடுக்கப் போகிறேன்; ப்ராஹ்மணோத்தாரான நாரதரே! கூர்ம அவதாரம் எடுத்து ஏம கூடம் என்ற மலைக்கு ஒப்பான ஒளியை யுடைய மந்தர மலையை அமுகத்துக்காகத் தரிக்கப் போகிறேன்; இது இரண்டாவது அவதாரம்.”- பாரதம், சாந்தி பர்வம், 348:3-4.
380-“நீலதோயத மத்த்யஸ்தா – கறுத்த மேகத்தின் நடுவில் இருக்கின்ற மின்னற் கொடி போல் ஒளியுடன் கூடிய” – நாராயணாநுவாகம்.
381-“மநோ மய:ப்ராண சரீரோ பாரூப: – பரிசுத்தமான மனத்தினால் அறியத் தக்கவன் , பிராணனைச் சரீரமாக வுடையவன், பிரகாசிக்கின்ற திவ்ய மங்கள விக்ரஹத்தை யுடையவன்” – முண்டகோபநிஷத், 2:2:7.
382-“தெரியச் சொன்ன” – திருவாய்மொழி, 6:9:11.
383-“முழு நீர் முகில் வண்ணன்” – திருவிருத்தம், 2.
384-“மைப்படி மேனியும் செந்தாமரைக் கண்ணும்” – திருவிருத்தம், 94.
385-“மீதிட்டுப் பச்சைமேனி’ – திருவாசிரியம், 1.
386-“தாமரைக் காடு மலர்க் கண்ணோடு ” – திருவாசிரியம், 5.
387-“நற் பூவைப் பூ ஈன்ற வண்ணன்” – பெரிய திருவந்தாதி, 1.
388-“கார் கலந்த மேனியான்” – பெரிய திருவந்தாதி, 86.
389-“துயரறு சுடரடி” – திருவாய்மொழி, 1:1:1.
390-“புனக்காயா நிறத்த புண்டரீகக்கண் செங்கனிவாய்” – திருவாய்மொழி,10:10:
—
ஸுூத்ரம்-55
391-“யஸ்மிந் கல்பே – முன்பு பிரமனாலே எந்தக் கல்பத்தில் (நாளில்) எது சொல்லப்பட்டதோ அதனுடைய பெருமை அந்தத் தன்மையாகவே பேசப் படுகிறது” – மாத்ஸ்ய புராணம்.
392-“ஸங்கீர்ணாஸ் – முக் குணங்களும் கலந்துள்ளனவாகவும் ஸாத்விகங்களாகவும் ராஜஸங்களாகவும் தாமஸங்களாகவும்” – மாத்ஸ்ய புராணம்.
393-“அக்நேச் சிவஸ்ய மாஹாத்ம்யம் – தாமஸ குணம் பொருந்திய நாள்களிலே அக்நி, சிவன் என்னும் இவர்களுடைய பெருமை பரக்கச் சொல்லப்படுகிறது;-ராஜஸ குணம் கலந்துள்ள நாள்களிலே பிரமனுடைய பெருமை அதிகமென்று
அறிகிறார்கள்; ஸத்வ குணம் கலந்துள்ள நாள்களிலே ஹரியினுடைய பெருமை அதிகமாகச் சொல்லப்படுகிறது; அந்த நாள்களிலேயே யோக ஸித்தி யுடையவர்கள் மோக்ஷமாகிற உயர்ந்த கதியை அடையப் போகிறார்கள் ;
முக் குணங்களும் கலந்திருக்கும் நாள்களிலே ஸரஸ்வதி, பித்ருக்கள் என்னுமிவர்களுடைய பெருமை சொல்லப் படுகிறது” – மாத்ஸ்யபுராணம்.
394-“மச்சந்தாதேவ – ஓப்ராஹ்மணரான வால்மீகியே! இந்த வாக்கியமானது என்னுடைய நினைவாலே உம்மிடம் வந்தது” – ஸ்ரீராமா, பால, 2:30.
395-“அந்யம் தேஹி வரம் தேவ – தேவனே! கேசவனே! தேவர்களுக்கெல்லாம் தலைவனே! நீயே மனிதனாக வந்து என்னை ஆராதிக்க வேண்டும்; என்னைத் தலைவனாகக் கொள்ள வேண்டும்; என்னிடமிருந்து வரங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும்; எந்த வரத்தினாலே, எல்லா உயிர்களுக்குள்ளே பூஜைக்குரியவர்களை விட மேம்பட்ட பூஜைக்குரியவனாக ஆவேனோ, அத்தகைய வேறு வரத்தை எனக்குக் கொடுத்தருள வேண்டும்”.
396) “த்வஞ்ச ருத்ர! – பெரிய தோள்களை யுடைய சிவனே! மோஹ சாஸ்த்ரத்தைச் செய்வாயாக!–397-“பிணங்களிடு காடதனுள் நடமாடு பிஞ்ஞகன்” – பெரிய திருமொழி,2:6:9.
398-“சுடலையில் சுடு நீறன்” – பெரிய திருமொழி, 10:1:5.
399-“வெந்தாரென்பும் சுடு நீறும் மெய்யிற்பூசி” – பெரிய திருமொழி, 1:5:8.
400-“அக்கும் புலியினதளுமுடையார்” – பெரிய திருமொழி, 9:6:1.
401-“ஆறும் பிறையு மரவமு மடம்பும் சடைமேலணிந்து” – பெரிய திருமொழி, 6:7:9.
402-“ஏறேறி” – இரண்டாந் திருவந்தாதி, 63.
403-“சுழன்றாடும் கொன்னவிலும் மூவிலைவேல் கூத்தன் “-பெரிய திருமடல்,70.
404-“ஆலமமர் கண்டத்தரண்” – முதல் திருவந்தாதி, 4.
405-“உந்மத்தவதநுந்மத்த: – ஓ ஈச்வரனே! பைத்தியத் தன்மை இல்லாதவரும் பிரபுக்களுக்கெல்லாம் பிரபுவானவருமான நீர் பைத்தியம் பிடித்தவர்ப் போல் இரவில் இடுகாட்டில் அலைந்து திரிகின்றீர்; உமக்கு இது வரக் காரணம் யாது?”
406-“ஆல்மேல் வளர்ந்தானைத் தான் வணங்குமாறு” – நான்முகன் திருவந்தாதி, -17-
407-“புராண ஸம்ஹிதாகர்த்தா பவாந் – குழந்தாய்! (பராசரரே!) நீர் புராண ஸம்ஹிதைகளைச் செய்பவராக ஆகப் போகிறீர்; நீர் பரம்பொருளின் உண்மையையும் உள்ளபடி அறியப் போகிறீர்.” – ஸ்ரீவிஷ்ணு புராணம், 1:1:25-
—
ஸுூத்ரம்-56
408-“உள்ளியுரைத்த” – திருவாய்மொழி, 1:3:5.
409-“பரம ஸத்வ ஸமாச்ரய – எவன் தனக்கு மேளில்லை யென்னும்படி ஸத்வ குணத்துக்கு நிலமாக இருப்பவனே ” -ஸ்தோத்ர ரத்நம், 12.
410-“நெறி யுள்ளி யுரைத்த“- திருவாய்மொழி, 1:3:5.
411-‘நிறைஞானத்தொரு மூர்த்தி” – திருவாய்மொழி, 4:8:6.
412–“அயனாம் சிவனாம் திருமாலால்” – திருவாய்மொழி, 8:8:11.
413-“அருளப்பட்ட சடகோபன்” – திருவாய்மொழி, 8:8:11.
414-“அருள் கொண்டாயிர மின் தமிழ் பாடினான்” – கண்ணி நுண் சிறுத்தாம்பு, 8
—
ஸுூத்ரம்-57
415-“மச்சந்தாதேவ – ஓப்ராஹ்மணரான வால்மீகியே! இந்த வாக்கியமானது என்னுடைய நினைவாலே உம்மிடம் வந்தது” – ஸ்ரீராமா, பால, 2:30.
416-“புராண ஸம்ஹிதா கர்த்தா பவாந் – குழந்தாய்! (பராசரரே!) நீர் புராண ஸம்ஹிதைகளைச் செய்பவராக ஆகப் போகிறீர்; நீர் பரம்பொருளின் உண்மையையும் உள்ளபடி அறியப் போகிறீர்.” – ஸ்ரீவிஷ்ணு புராணம், 1:1:2-
417) “ஸ்ருஷ்டிம் தத: – ஓ பிரமனே! உனக்குள் அந்தர்யாமியாக இருந்துகொண்டு உலகத்தைப் படைக்கப்போகிறேன்” – விஷ்ணுதாமம், 69:50.
418-“விஷ்ணுராத்மா – அளவில்லாத ஒளியை யுடையவனும் பகவானுமான சிவனுக்கு அந்தராத்மாவாக இருக்கிறார்” – பாரதம், கர்ணபர்வம்.
410-“திசைமுகன் கருவுள் வீற்றிருந்து” – திருவாய்மொழி, 5:10:8.
420-“வெள்ளைநீர்ச்சுடையானும்” – திருவாய்மொழி, 5:10:4.
421-“அரனயனென'”‘ – திருவாய்மொழி, திருவாய்மொழி, 1:1:8.
422-“மூவுருவா முதல்வனே” – திருவாய்மொழி, 7:9:2.
423-“திறத்துக்கே துப்பரவாம்” – திருவாய்மொழி, 7:9:9.
424-“இன்கவிபாடும் பரமகவிகளால்” – திருவாய்மொழி, 7:9:6.
425-“செந்தமிழ் பாடுவார்”
426-“நேர்ப்படயான் சொல்லும் நீர்மையிலாமையில், ஏர்விலா என்னைத் தன்னாக்கி “-திருவாய்மொழி, 7:9:5.
427-“என நா முதல் வந்து புகுந்து” – திருவாய்மொழி, 7:9:3.
428-“என்னாகியே தப்புதலின்றி” – திருவாய்மொழி, 7:9:4.
429-“தனனை வைகுந்தனாகப் புகழ” – திருவாய்மொழி, 7:9:7.
430-“தன் சொல்லால் தான் தன்னைக் கீர்த்தித்த” – திருவாய்மொழி, 7:9:2.
431-“தன்னைத் தானே துதித்து” – திருவாய்மொழி, 10:7:2.
432-“வலக்கையாழி யிடக்கைச் சங்கம்” – திருவாய்மொழி, 6:4:9.
433-“நாவியலாலிசை மாலைகளைத்தி” – திருவாய்மொழி, 4:5:4.
434-“சடகோபன் சொல்” – திருவாய்மொழி, 2:2:11.
435-“மொய்ய சொல்லாலிசை” – திருவாய்மொழி, 4:5:2.
436-“வானக் கோனைக் கவி சொல்ல வல்லேற்கு” – திருவாய்மொழி, 4:5:9. )
437-“என் சொல்லால் யான் சொன்ன வின்கவி” – திருவாய்மொழி, 7:9:2.
—
ஸுூத்ரம்-58-
438-“ஹஸிதம் பாஷிதம் – ஸ்ரீராமபிரானுடைய புன்முறுவல் வார்த்தைகள் என்னுமிவற்றையும் சஞ்சாரத்தையும் செயல்களையும் மற்றும் எல்லாவற்றையும் பிரமனுடைய வர பலத்தால் உள்ளபடியே நன்கறிகின்றார்” – ஸ்ரீராமா, பால, 3:4.
439-“கண்டும் தெளிந்தும்” – திருவாய்மொழி, 7:5:7.
440-“ந போதாத் அபரம் ஸுகம் – ஞானத்தைத் தவிர வேறு இன்பம் இல்லை”
441-“மயர்வற மதிநல மருளினன்” – திருவாய்மொழி, 1:1:1
442-“மதியெல்லாமுள்கலங்கி” – திருவாய்மொழி, 1:4:3.
443-“எத்திறம்” – திருவாய்மொழி, 1:3:1.
444-“பிறந்தவாறும்” – திருவாய்மொழி, 5:10:1.
445-“மாயக் கூத்தா” – திருவாய்மொழி, 8:5:1.
446-“கண்கள் சிவந்து” – திருவாய்மொழி, 8:8:1.
447-“வருந்தி நான் வாசக மாலை கொண்டு” – திருவாய்மொழி, 3:8:10-
448-“என்றென்றேங்கி யழுதக்கால்” – திருவாய்மொழி, 8:5:3.
449-“அங்கே தாழ்ந்த சொற்களால்” – திருவாய்மொழி, 8:5:11.
450-“எங்கே காண்கேன்” – திருவாய்மொழி,
451-“வண்டமிழ் நூற்க நோற்றேன்” – திருவாய்மொழி, 4:5:10.
—
ஸுூத்ரம்-59-
452-“ஸ்வாத்யாயாத் யோகமாஸீத யோகாத் – வேதத்தாலே பொருளை அறிந்து அஷ்டாங்க யோகத்தை அடையக் கடவன்; யோகத்தாலே வேதத்தை மீண்டும் சொல்லக் கடவன்; வேதம் யோகம் இவ் விரண்டின் நிறைவினால் பரம்பொருள் பிரகாசிக்கிறான்; அந்தப் பரம்பொருளைப் பார்ப்பதற்கு வேதம் ஒரு கண்; அப்படியே யோகம் சிறந்த கண்; பரம் பொருளாகிய அவன் ஊனக் கண்களால் பார்ப்பதற்கு முடியாதவன்.” – ஸ்ரீவிஷ்ணுபுராணம், 6.6:2,3.
453-“ஓதி யுணர்ந்தவர்” – திருவாய்மொழி, 3:5:5.
454-“ஆசாபாச சதைர் பத்தா: – ஆசைகளாகிற பலவகைப் பட்ட தளைகளால் கட்டுண்டு இருப்பர்கள்” – ஸ்ரீகீதை, 16:12.
455-“திவ்யம் ததாமி தே சக்ஷு: – உனக்குத் தெய்வத் தன்மை பொருந்திய கண்ணைக் (ஞானக்கண்) கொடுக்கிறேன்” – ஸ்ரீ கீதை, 11:8.
456-“நேரே கடிக்கமலத்துள்ளிருந்தும் காண்கிலான்” – முதல் திருவந்தாதி,56.
457-“கார் செறிந்த” – நான்முகன் திருவந்தாதி, 73.
458-“நீறாடி தான் காணமாட்டாத” – நான்முகன் திருவந்தாதி, 27.
459-“கட்கரிய பிரமன் சிவனிந்திரனென்றிவர்க்கும் கட்கரிய கண்ணன்” திருவாய்மொழி, 7:7:11.
460-“தாமோதரனைத் தனி முதல்வனை” – திருவாய்மொழி, 2:7:12
461-“அறிந்தனவேதவரும் பொருள் நூல்கள்” – திருவாய்மொழி, 9:3:3.
462-“யஸ்யா மதம் தஸ்ய மதம் – எவன பரம் பொருளை அளவிடப்பட்டதாக எண்ண வில்லையோ அவன் பரம் பொருளை அறிகிறான்” – கேநோபநிஷத்.
463-“கேட்பார்க்கரும்பொருளாய் நின்ற” – நான்முகன் திருவந்தாதி, 60.
464-“நாயமாத்மாப்ரவசநேந லப்யோ – இந்தப் பரம்பொருள் மனனத்தாலும் அடையத் தக்கவனல்லன் ,த்யானத்தாலும் அடையத் தக்கவன் அல்லன், கேள்வியாலும் அடையத் தக்கவன் அல்லன்” – கடோபநிஷத்.
465-“கண்டேன் கமல மலர்ப்பாதம்” – திருவாய்மொழி, 10:4:9.
466-“பொய் நின்ற ஞானமும்” – திருவிருத்தம், 1.
467-“இந்நின்ற நீர்மை இனியாமுறாமை” – திருவிருத்தம்-1-.
468-“மற்ற வன் பாசங்கள்” – திருவாய்மொழி, 8:2:11.
469-“பாசங்கள் நீக்கி” – திருவாய்மொழி, 8:2:11.-470–“காயோடு நடு” – பெரிய திருமொழி, 3:2:2. 471) “வீழ்கனியு மூழிலையும்” – பெரிய திருமடல், 12. 472) “ருஷிம் ஜுஷாமஹே – ரிஷியாகிற நம்மாழ்வாரை வணங்குகிறேன்” -பராங்குஸா ஷ்டகம்.-472-“உண்ணுஞ்சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையுமெல்லாம் கண்ணன்” திருவாய்மொழி, 6:7:1.
—
ஸூத்ரம் -61-
474-“சேயரிக்கண்” – திருவிருத்தம், 2.
475-“கடலும் மழையும் விசும்பும் துழாய்” – திருவாய்மொழி, 2:1:4.
476-“சிந்தை கலங்கித் திருமால் என்றழைப்பன்” – திருவாய்மொழி, 9:8:10.
477-“எங்கே காண்கேனீன் துழாயம்மான் தன்னை” – திருவாய்மொழி, 8:5:11.
478-“உன்னைக் காண்பான் நான் அலப்பாய்” – திருவாய்மொழி, 5:8:4.
479-“ஸ மேரு கூடாதாத்மாநம் – அந்தப் பகவானான வசிஷ்ட முனிவர் மேரு மலையின் சிகரத்திலிருந்து விழுந்தார்; அவருடைய தலை கல்லில் பஞ்சுக் குவியலில் விழுவதுபோல் விழுந்தது; அப்போது அந்த முனிவர் தலைவன் அப்படி விழுந்ததனால் இறந்தார் இலர்; ஏ முனிவரே! அந்த வசிஷ்ட பகவான் அப்படியே நெருப்பை மூட்டி அதிலே புகுந்தார்; நெருப்பு மிக்க ஆற்றல் வாய்ந்ததாயினும் அப்போது அந்த நெருப்பு எரிந்து கொண்டிருந்தாலும் அவரை எரிக்கவில்லை ;சோகத்தினால் பீடிக்கப்பட்டிருக்கும் அந்த வசிஷ்ட முனிவர் கடலை அடைந்து பெரிய கல்லினைக் கழுத்தில் கட்டிக் கொண்டு அந்தக் கடலில் விழுந்தார்.”
480-“த்வைபாயநோ விரஹகாதா” -வ்யாசர் புத்திரரான சுகரைப் பிரிந்த பிரிவிற்கு அஞ்சினவராய்ப் புத்திரனே! என்று கூப்பிட்டார்” – ஸ்ரீ பாகவதம்,1.2:2.
—
ஸுூத்ரம்-62
481-“நிரஸ்தாதிஸயாஹ்லாதஸுக பாவைகலக்ஷணா – தனக்கு மேல் ஒன்றும் இல்லாததான ஆனந்த ரூபமான ஸுகம் ஒன்றையே வடிவாக வுடையதும் துக்கம் இல்லாததும் மீண்டு வருதல் இல்லாததுமான பகவானை அடையும் பேறானது, ஸம்ஸார துக்கத்துக்கு மருந்தாக இருக்கும்; ஆகையால் பண்டிதர்களான மனிதர்கள் அந்த எம்பெருமானை அடைவதற்கு முயற்சி செய்யக் கடவர்; மைத்ரேய முனிவரே! ஞானமும் கர்மமும் அவனை அடைவதற்கு உபாயமாகச் சொல்லப்பட்டன” – ஸ்ரீவிஷ்ணு புராணம், 6.5:59,60.
482-“தனக்கேயாக வெனைக் கொள்ளுமீதே” – திருவாய்மொழி, 2:9:4.
483-“வழுவிலா வடிமை செய்ய வேண்டும் நாம்” – திருவாய்மொழி, 3:3:1.
484-“நாகணை மிசை நம்பிரான் சரணே சரண்” – திருவாய்மொழி, 5:10:11.
485-“அடிக் கீழமர்ந்து புகுந்தேனே” – திருவாய்மொழி, 6:10:10.
486-“மற்றொரு தெய்வம் தொழாள்” – திருவாய்மொழி, 4:6:10.
–
ஸூத்ரம்-63
487-“காவ்யம் ராமாயணம் – இராமாயண காவியம் முழுதும் இத்தகைய ஸ்லோகங்களால் நான் செய்கிறேன்” – ஸ்ரீராமா, பால, 2:42.
488-“நாராயண கதாமிமாம் – நாராயணனுடைய இந்தக் கதையைச் சொல்லப் போகிறேன்” – பாரதம், ஆதி பர்வம்.
489-“அசத் கீர்த்தந காந்தார – பொருளல்லாதவற்றைப் பேசுதலாகிற காட்டிலே சுற்றியதால் புழுதி அடைந்த வாக்கினைக் கண்ணபிரானுடைய சரிதையைச் சொல்லுதலாகிற கங்கை நீராலே தூய்மை ஆக்குகிறேன்” – ஹரிவம்சம்.
490-“திருமாலவன் கவியாது கற்றேன்” – திருவிருத்தம் 48.
491-“மாற்றங்களாய்ந்து கொண்டு” – திருவாய்மொழி, 6:8:11.
492-“உரிய சொல்லாலிசை மாலைகளேத்தி” – திருவாய்மொழி, 4:5:6.
493-“வாய்த்தவாயிரம்” – திருவாய்மொழி, 2:2:11.
494-“வேதேஷு பெளருஷம் – வேதங்களுக்குள் புருஷ ஸுக்கமும், தர்ம சாஸ்த்ரங்களுக்குள் மநு தர்மமும், பாரதத்தில் பகவத் கீதையும், புராணங்களில் ஸ்ரீவிஷ்ணு புராணமும் உயர்ந்தவைகளாம்”
495-“தீதிலந்தாதி” – திருவாய்மொழி, 8:2:11.
–
ஸுூத்ரம்-64
496–“ஸம்பத்தேரிதி ஜைமிநி: -ப்ராணாஹுதி ஹோமங்களை அக்நி ஹோத்ர ஹோமங்களாகச் செய்வதற்காக உபாசகனுடைய மார்பு முதலான உறுப்புக்களை நெருப்புக்களாகக் கூறியுள்ளது என்று ஜைமிநி சொன்னார்” -ப்ரஹ்ம ஸூத்ரம், 1.2:32.
497-“அந்யார்த்தம் து ஜைமிநி: – வேறு பயனுக்காகவே இங்கு ஜீவனைச் சொல்லுகிறது என்று ஜைமிநி சொல்லுகிறார்” -ப்ரஹ்ம ஸூத்ரம், 1.4:18.
498-“பரம் ஜைமிநிர் முக்யத்வாத் – பரப்ரஹ்மத்தை உபாசிக்கின்றவர்களையே ஆதிவாஹிகர்கள் அழைத்துக்கொண்டு போகிறார்கள் என்று ஜைமிநி எண்ணுகிறார். ‘ப்ரஹ்ம கமயதி’ என்ற இடத்திலுள்ள ப்ரஹ்ம ஸப்தம் ப்ரஹ்மத்திடமே முக்யமாக இருப்பதால்” -ப்ரஹ்ம ஸூத்ரம், 4.3:11.
499-“ப்ராஹ்மணே ஜைமிநி: -ப்ரஹ்ம ஸம்பந்தியான அபஹத பாப்மத்வம் முதலான குணங்களோடு முக்தன் தோன்றுகிறான் என்று ஜைமிநி சொல்லுகிறார்” -ப்ரஹ்ம ஸூத்ரம், 4.4:5.
500-“நஹி நிந்த்யா நிந்த்யம் நிந்திதும் ப்ரவர்த்ததே, நிந்திதாத் இதரத் ப்ரஸம்ஸிதும் நிந்தையானது, நிந்திக்கும் பொருளை நிந்திப்பதற்கு வரவில்லை; நிந்திக்கும் பொருளைக் காட்டிலும் வேறானதொரு பொருளைத் துதிப்பதற்காக வந்தது-
501-“செஞ்சொற்கவிகாள்” – திருவாய்மொழி, 10:7:1.
502-“செந்தமிழ் பாடுவார்” – பெரிய திருமொழி, 2:8:2.
503-“இன்கவிபாடும் பரமகவிகள்” – திருவாய்மொழி, 7:9:6.
504-“பதியே பவத்தொழும் தொண்டர்” – பெரிய திருமொழி, 7:1:7.
505-“அரங்காவோ வென்றழைக்கும் தொண்டர்” – பெருமாள் திருமொழி, 2:2.
506-“பேசிற்றே பேசலல்லால்” – திருமாலை, 22.
507-“என்னில் மிகுபுகழார் யாவர்” – பெரிய திருவந்தாதி, 4.
508-“உரைகொளின் மொழி” – திருவாய்மொழி, 6:5:3.
509-“வலங்கொண்ட வாயிரம்” – திருவாய்மொழி, 3:8:11.
510-“மந்வர்த்த விபரீதா – எந்த ஸ்ம்ருதியானது மநுவினால் சொல்லப்பட்ட பொருளுக்கு மாறுபட்டிருக்கிறதோ அது, புகழப்படுவதில்லை-
—
ஸூத்ரம்-66
511-“விதயச்ச வைதிகாஸ் த்வதீய கம்பீர மநோநு ஸாரிண: – வேதத்தில் சொல்லப்படுகின்ற விதிகள், தேவரீரைச் சரணமாகப் பற்றி யிருக்கின்ற பெரியோர்களுடைய கம்பீரமான மனத்தினை அநுசரித்தவைகளாக ஆகின்றன” ஸ்தோத்ர ரத்னம், 20
—
ஸுூத்ரம்-67
512-“உளன் சுடர்மிகு சுருதியுள்” – திருவாய்மொழி, 1:1:7.
513–“மார்க்கண்டேயனும் கரியே” – திருவாய்மொழி, 5:2:7.
514–“பார்த்தன் தெளிந்தொழிந்த” – திருவாய்மொழி, 2:8:6.
515–“ஸு ஹோவாசவ்யாஸ: பாராசர்ய – பராசர முனிவருடைய புதல்வரான அந்த வ்யாசர் சொன்னார்” – ஆரணம்.
516-“யத் வை கிஞ்ச – எது ஒன்றை மநுவானவர் சொன்னாரோ அது மருந்து” – யஜுர் வேதம்.
517–“ப்ரஹ்மவாதிநோ வதந்தி -ப்ரஹ்மத்தை அறிந்தவர்கள் சொல்லுகிறார்கள்” யஜுர் வேதம்.
—
ஸுூத்ரம்-68
518-வேதரூபமிதம் க்ருதம் – வேத ரூபமாகச் செய்யப்பட்டது இத் திருவாய்மொழி”
519-“த்ராவிடீம் ப்ரஹ்ம ஸம்ஹிதாம் – தமிழ் மொழியான,ப்ரஹ்ம விஷயமான திருவாய்மொழி என்னுமுபநிஷத்தை” – ஸ்ரீரங்கராஜஸ்தவம், பூர்வ, 6.
520-“த்ராவிட வேத ஸுக்தை: – தமிழ் ரூபமான வேத ஸுூக்தங்களாலே” ஸ்ரீரங்கராஜஸ்தவம், பூர்வ, 16.
521–“வேதாநத்யாபயாமாஸ மஹாபாரத பஞ்சமாந் – மஹாபாரத மென்கிற ஐந்தாவது வேதங்களை அத்யயனம் செய்வித்தார்” – ஸ்ரீவிஷ்ணு புராணம்.
522–“பகவத் கீதாஸுபநிஷத்ஸு – பகவத்கீதை யாகிற உபநிடதங்களில்”
—
ஸூத்ரம்-69
523–“கஜகர்ணச் சோரகதிர் – கஜகர்ணம், சோரகதி, மகரத்வஜ:, லக்ஷ்மீ கீர்த்தி:, பாணி, பாதம், கெளரீ, பஞ்சானனம், சதுராம் நாயம், கருடத்வஜம் என்னுமிவைகள் சங்கீதம் அறிந்தவர்களால் தாளங்களாகச் சொல்லப்பட்டன.”
524--“இப் பத்தும்” – திருவாய்மொழி, 9:4:11.
525-“இவை பத்தும்” – திருவாய்மொழி, 5:5:11.
526– “நூறே சொன்ன” – திருவாய்மொழி, 9:4:11.
527–“பத்து நூற்றுள்” – திருவாய்மொழி, 6:7:11.
528–“சுதுர்விம்சத் ஸஹஸ்ராணி ஸ்லோகாநாம் – வால்மீகி முனிவர் இருபத்து நாலாயிரம் ஸ்லோகங்களைக் கூறினார்” – ஸ்ரீராமா, பால, 4:2.
529-“செய்கோலத்தாயிரம்” – திருவாய்மொழி, 4:1:11. ஸூத்ரம்-70
530-“வேத வேத்யே – வேதங்களால் அறியப்படும் பரம புருஷனானவன் சக்கரவர்த்தித் திருமகனாக அவதரித்தவாறே அந்த வேதங்களும் பிரசேதஸ்ஸின் புதல்வரான வால்மீகி பகவானைட மிருந்து ஸ்ரீராமாயணமாகப் பிறந்தது.” – ஸ்ரீராமா, பால.
531-“க்ஷயந்தமஸ்ய ரஜஸ்: பராகே – இந்த ராஜஸ தாமச குணங்களின் மயமான இப் பிரக்ருதி மண்டலத்தின் மேல் (பரம பதத்தில்) எழுந்தருளி யிருப்பவரான” தைத்திரீய உபநிஷத்.
532-“ஆதித்ய வர்ணம் தமஸு:பரஸ்தாத் – ஸுர்யனுடைய வர்ணம் போன்ற வர்ணத்தை யுடைய இந்தப் பரம புருஷனை நான் அறிவேன்; அவன் தமஸ்ஸாகிற பிரகிருதி மண்டலத்திற்கு அப்பால் (பரம பதத்தில்) இருக்கின்றான்” – புருஷ ஸுக்தம்.
533-“தத் விஷ்ணோ: பரமம் பதம் ஸதா பஸ்யந்தி ஸுரய: – விஷ்ணுவினுடைய அந்த உயர்ந்த இடத்தை (பரம பதத்தை) நித்ய ஸூரிகள் எப்பொழுதும் பார்க்துக் கொண்டிருக்கிறார்கள்” – யஜுர்வேதம்.
534-“யோ வேத நிஹிதம் – ஹிருதய குகையில் வைக்கப் பட்டிருக்கிற இந்தப் ப்ரஹ்மத்தை எவன் வழிபடுகிறானோ அவன் ப்ரக்ருதி ஸம்பந்தம் இல்லாதது என்று சொல்லப்படும் பரம பதத்தில் அந்தப் ப்ரஹ்மத்துடன் கூட எல்லாக் கல்யாண குணங்களையும் அனுபவிக்கிறான்” – தைத்திரீய உபநிஷத்.
535-“முது வேதம்” – திருவாய்மொழி, 1:6:2.
536) “ஷாட் குண்யாத் வாஸுதேவ: – தேவரீர் பர வாசுதேவ விக்ரஹத்தோடு கூடினவராய் ஆறு குணங்களால் முக்தர்களுக்கு இனியராகா நின்றீர்” ஸ்ரீரங்கராஜஸ்தவம், உத்தர, 39.
537-‘பலாட்யாத் போதாத் – வலிமையோடு கூடின ஜ்ஞானத்தாலே ஸங்கர்ஷணராகிற நீர் அழித்தலைச் செய்கிறீர், ஸாஸ்த்ரங்களையும் நன்றாக விரிவு படுத்துகிறீர் ;ப்ரத்யும்நராய் ஐஸ்வர்யத்தாலும் வீர்யத்தாலும் படைத்தலைச் செய்கின்றீர், தர்மத்தையும் பரப்புகின்றீர்; அப்படியே அநிருத்தராய் சக்தியையும் ஒளியையும் தரித்துக் கொண்டு காப்பாற்றுகின்றீர் , தத்துவத்தையும் பரப்புகின்றீர்.” ஸ்ரீரங்கராஜஸ்தவம், உத்தர, 39.
538-“ஸங்கர்ஷணாதி ஸத் பாவம் – உலகத்துக்கு நலம் செய்ய வேண்டு மென்னுமிச்சையால் ஸங்கர்ஷணன் முதலான வ்யூக நிலைகளை அடைகிறேன்; முறையாக அழித்தல் படைத்தல் அளித்தல் என்னுமிவைகளால் உயிர்களுக்கு அநுக்ரஹம் ஏற்படுகின்றது; பின்னும் ஸாஸ்த்ரம், ஸாஸ்த்ரங்களின் பொருளான தர்மம், அவற்றாலாய தத்வ ஜ்ஞானம் முதலான பயன்களும் இருக்கின்றன; நான்கு வ்யூகங்களிலும் துரீயம் ஸுஷுப்தி இவை முதலான நிலைகளையும் அறீந்து கோடல் வேண்டும்.” – விஷ்வக்ஸேன ஸம்ஹிதை.
539-“தத்ரஜ்ஞாந – அந்த வ்யூகத்தில் ஜ்ஞாநம், பலம் என்னும் குணங்களின் சேர்க்கையால் விஷ்ணுவினுடைய ஸங்கர்ஷண உருவம் உண்டாகின்றது; ஐஸ்வர்யம், வீர்யம் என்னுமிவைகளின் சேர்க்கையால் ப்ரத்யும்நனுடைய திருமேனி உண்டாகின்றது; விஷ்ணுவுக்கு சக்தி, ஒளி என்னுமிவைகளின சேர்க்கையால் அநிருத்தருடைய திருமேனி உண்டாகின்றது; இந்த சக்தி மயங்களான வ்யூகங்கள் குணங்களின் ப்ரகாசங்களுக்கு இலக்கணங்கள்.”- விஷ்வக்ஸேன ஸம்ஹிதை.
540-“பஞ்ச ராத்ரஸ்ய – எல்லாப் பாஞ்சராத்ரங்களையும் சொன்னவன் நாராயணனே! பாரதம்.
54-“ஓதினாய் நீதி” – இரண்டாந் திருவந்தாதி, 48.
542-“ஆபோ நாரா இதி – தண்ணீரானது நரன் என்று சொல்லப்படுகிற பரமாத்மாவினிடமிருந்து தோன்றியது; ஆதலால், தண்ணீர் நாரம் என்று சொல்லப்படுகிறது. முன்பு யாது காரணத்தால் அந்த நீரானது இந்தப் பரமாத்மாவிற்குச் சாரீரமா யிருந்ததோ அதனால் நாராயணன் என்று எண்ணப் படுகிறான்.” – மநு ஸ்ம்ருதி, 1:19.
543–“ப்ரசாஸிதாரம் – பரம புருஷனை , எல்லாவற்றையும் நியமிப்பவனாகவும்
ஸுூக்ஷுமமானதைக் காட்டிலும் ஸூஷ்மமானவனாயும் ஓட வைத்த பொன்னிற முடையவனாகவும் கனவிலுள்ள புத்தி போன்ற யோகத்தால் அடையத் தக்கவனாகவும் அறிதல் வேண்டும்.” – மநு ஸ்ம்ருதி, 12:122.
544-“ரஷ ஸர்வாணி பூதாநி – இவன் , எல்லா உயிர்களையும், மண் முதலிய ஐந்து பூதங்களாலான சரீரங்களால் பரந்து பிறத்தல், வளர்த்தல், இறத்தல் என்னுமிவைகளால் எப்பொழுதும் சக்கரம் போன்று சுழலும்படி செய்கிறான்” –மநுஸ்ம்ருதி, 12:124.
545–“ஸ ஆத்மா, அங்காந்யந்யா தேவதா: – ‘ஸ ஆத்மா’ என்ற சொற்களால் சொல்லப்பட்டவனே பரமாத்மா, மற்றைத் தேவர்கள் அவனுக்குச் சரீரங்கள்” தைத்திரீய உபநிஷத்.
546-“கேட்ட மனு” – நான்முகன் திருவந்தாதி, 76.
547–‘படுகதையும்” – நான்முகன் திருவந்தாதி, 76.
548-“ஆக மூர்த்தியாய வண்ண மென்கொல்” – திருச்சந்த விருத்தம், 17.
549-“தமருகந்த தெவ்வுருவம்” – முதல் திருவந்தாதி, 44.
550-“சடகோபன் பண்ணிய தமிழ்” – திருவாய்மொழி, 2:7:13.
551-“எய்தற்கரிய மறைகளை” – இராமாநுச நூற்றந்தாதி, 18.
—
ஸுூத்ரம்-71
552-தோதவத்தித் தூய் மறையூர் துறை -பெரியாழ்வார் -4-8-1-
553-பொருநல் சங்கணித்துறை -திருவாய் -10-3-11
554-“துகில்வண்ணத்தூநர்” – திருவாய்மொழி, 7:2:11.
555-“பிபேத் யல்ப ச்ருதாத் வேதோ – வேதமானது சிறிது கற்றவனிடம், இவன் என்னை ஏமாற்றி விடுவான் என்று அஞ்சுகிறது” – பார்ஹஸ்பத்ய ஸ்மிருதி.
557--“நன்ஞானத்துறை” – திருவிருத்தம், 93.
558-“தெளிவுற்றவாயிரம்” – திருவாய்மொழி, 7:5:14.
559-“அறிவித்தேன் ஆழ் பொருளைச் சிந்தாமற் கொண்மின்” நான்முகன் திருவந்தாதி,1.
—
ஸூத்ரம்-72
560-“ஸ்ராவணயாம் ப்ரெளஷ்ட்டபத்யாம் – ப்ராஹ்மணன் ஆவணி மாதத்திலாவது புரட்டாசி மாதத்திலாவது சாஸ்த்ரத்தில் சொல்லியபடி உபகர்மங்களைச் செய்து நியமத்துடன் கூடினவனாய் நாலரை மாதங்களில் வேதங்களை அத்யயனம் செய்யக் கடவன்; இதற்குப் பிறகு நியமத்துடன் கூடினவனாய் சுக்ல பக்ஷத்தில் வேதங்களை ஓதக் கடவன்; வேதாங்கங்களையும் உபநிடதங்களையும் க்ருஷ்ண பக்ஷத்தில் நன்றாக அத்யயனம் செய்யக் கடவன்.” மநுஸ்ம்ருதி, 4:95.
561-“நூற்கடல்” – மூன்றாம் திருவந்தாதி, 32.
562-“இவள் வாயனகள் திருந்த” – திருவாய்மொழி, 6:5:7.
563-“அத்யேதவ்யம் – வேத ரூபமாகச் செய்யப்பட்ட இத் திருவாய்மொழி ப்ராஹ்மணோத்தமர்களாலும் பெண்களாலும் நான்காம் வர்ணத்தவர்களாலும் அத்யயனம் செய்யத் தக்கது; இதனை அத்யயனம் செய்யு மவர்களுக்கு மோக்ஷம் கையில் இருக்கிறது” – பாஞ்சராத்ரம்.
564-“பெரும்புறக்கடலை” – பெரிய திருமொழி, 7:10:1.
565-“யமாத்மா ந வேத – எந்தப் பரம் பொருளை ஆத்மா அறிய வில்லையோ” ப்ருஹதாரண்யம், 5:7:22.
566-“கட்கிலீ” – திருவாய்மொழி, 7:2:3.
567-“மாநுஷே லோகே – மனித லோகத்தில் நித்யரான விஷ்ணுவானவர் பிறந்தார்” ஸ்ரீராமா, அயோத்யா, 1:7.
568-“யஸ்யாம் ஜாதோ – உலக நாதனாய் நித்யனான விஷ்ணுவானவர் எவ்விடத்தில் அவதரித்தாரோ”
569-“நாக பர்யங்க முத்ஸ்ருஜய – திருவனந்தாழ்வானாகிற படுக்கையைத் தனக்கு முன்னே அவதரிக்கும்படி போக விட்டு மதுரை என்ற நகரத்திற்கு எழுந்தருளினாரன்றோ” – ஹரிவம்சம், 113:62.
570-“விஷ்ணுர் மாநுஷ ரூபேண – விஷ்ணுவானவர் மனித உருவத்தோடு பூ லோகத்தில் சஞ்சரித்தார்”
571-“ஞாலத்தூடே நடந்து”– திருவாய்மொழி, 6:9:3.
572-“அதிலே தேங்கின மடுக்கள் போலே” – ஸ்ரீவசந பூஷணம், ஸூ-39.
573-“மதிமந்தாந – எந்த வ்யாஸ பகவானால் வேதமாகிற கடலில் நின்றும் ஞானமாகிற மத்தை யிட்டுக் கடைந்து”-
–
ஸுூத்ரம்-75
574-“கனிவார் வீட்டின்பம்” – திருவாய்மொழி, 2:3:5.
575-“அந்தமிழின்பப்பா” – பெருமாள் திருமொழி, 1:4.
576-“அடியார்க்கின்ப மாரி” – திருவாய்மொழி, 4:5:10.
577-“விஷ்ணோரர்ச்சாவதாரேஷு – எவன் விஷ்ணுவின் அர்ச்சாவதாரங்களில் உலோகம் என்ற புத்தியைச் செய்கிறானோ, எவன் குருவினிடத்தில் மனிதன் என்ற எண்ணத்தைச் செய்கிறானோ, அவ்விருவர்களும் நரகத்தில் விழுமவர்களாவர்” ப்ரம்மாண்ட புராணம்.
578-“யோ விஷ்ணெள ப்ரதிமாகாரே – எவன் விக்ரஹமாய் எழுந்தருளி யிருக்கும் பகவானிடத்தில் உலோகம் என்ற புத்தியைச் செய்கிறானோ, எவன் குருவினிடத்தில் மனித புத்தியைச் செய்கிறானோ, அவ்விருவரும் நரகத்தில் விழுமவர்கள்”
579-“அர்ச்சாவதாரோபாதனம் வைஷ்ணவோத்பத்தி சிந்தநம், மாத்ருயோநி பரீக்ஷ்யாஸ் துல்யமாஹுர் மநீஷிண: – ஞானிகள், அர்ச்சாவதாரத்தில் முதற் காரணத்தை நினைப்பதும் ஸ்ரீவைஷ்ணவர்களுடைய பிறப்பினை நினைப்பதும் தாயின் யோநி பரீகைக்கு ஒப்பாம் என்று சொல்லுகிறார்கள்”
580-“ஹரிகீர்த்திம் விநைவாந்யத் – அரசனே!ப்ராஹ்மணன் விஷ்ணுவினுடைய புகழைத் தவிர வேறான தமிழ்ச் செய்யுட்கள் பாடலாகாது; ஆனதால், (நீ தமிழில் பாடினார் என்று நாட்டினை விட்டுத் துரத்தின காரணத்தால்) உன்னால் பாப காரியம் செய்யப்பட்டது” – மாத்ஸபுராணம்.
581-“கிமப்யத்ராபிஜாயந்தே யோகிநஸ் – யோகிகள் இந்தப் பூமியில் எல்லாப் பிறவிகளிலும் பிறக்கிறார்கள்; ஜீவாத்மாவிற்குத் தலைவனான பரமாத்மாவை நேரே கண்டறிந்த இந்த யோகிகளுடைய குலம் தொழில் முதலியன சிறிதும் நினைக்கத் தக்கனவல்ல.” – பவிஷ்யோத்தரம்.
582-“சூத்ரம் வா பகவத் பக்தம் – பகவத் பக்தனான நான்காம் வருணத்தானையாவது, வேடுவனையாவது, நாய் இறைச்சியைத் தின்னும் நீசனையாவது அந்தந்த சாதியைக் கொண்டு எவன் பார்க்கிறானோ அவன் நரகத்தினை அடைவான்”
583-“அவஜாநந்தி மாம் மூடா – மனித சரீரத்தை எடுத்திருக்கிற அறப் பெரியனான என்னை அறிவில்லாத மாக்கள் (என் தன்மையை அறியாமல்) அவமதிக்கிறார்கள்” ஸ்ரீகீதை, 9:11.
584-“பச்யந்தி கேசிதநிசம் – எல்லோரையும் விட மேம்பட்டவராயிருக்கும் தேவரீரது தன்மையை, தேவரீரைத் தவிர வேறு பொருட்களில் எண்ணத்தைச் செலுத்தாத ஒரு சிலர் எப்போதும் பார்க்கிறார்கள்” -ஸ்தோத்ரரத்நம், 16.-
–
ஸூத்ரம்-76
585-“வெள்ளியார் பிண்டியார்” – பெரிய திருமொழி, 9:7:9.
586-“பொய்ந்நூலை” – பெரிய திருமொழி, 2:5:2.-
–
ஸுூத்ரம்-77
587-“ஒருத்தி மகனாய்ப் பிறந்து” – திருப்பாவை, 25.
588-“கண்ணன் நீண் மலர்ப்பாதம்” – திருவிருத்தம், 37
589-“க்ருஷ்ணத்ருஷ்ணா தத்வமிவோதிதம் – கிருஷ்ணன்னிடத்தில் வைத்த ஆசையே ஒரு வடிவுகொண்டாற் போன்றவரான நம்மாழ்வார்” – ஸ்ரீரங்கராஜஸ்தவம் பூர்வசத, 6. ஸூத்ரம்-78
590-“திருவின் வடிவொக்கும் தேவகி பெற்ற” – பெரியாழ்வார் திருமொழி ,1:2:17.
591-“திருவிலேனொன்றும் பெற்றிலேன்” – பெருமாள் திருமொழி, 7:5.
592-“த்வீபே பதரிகாமிச்ரே – இலந்தைக் காடு கலந்த காட்டில் சத்யவதி யென்பவள் பராசரரிடமிருந்து, பகைவனைத் தபிக்கச் செய்யும் விஷ்ணுவின் அம்சமானவயாச முனிவரைப் பிள்ளையாக அடைந்தாள்” – பாரதம்.
593-“புந: கந்யா பவிஷ்யதி – மீளவும் கன்னியாகக் கடவாய்”
594-“எல்லாம் தெய்வநங்கை யசோதை பெற்றாளே” – பெருமாள் திருமொழி,7:5.
595-“தத்துக் கொண்டாள்கொலோ” – பெரியாழ்வார் திருமொழி, 2:1:7.
596–“இம்மாயம் வல்ல பிள்ளை நம்பி யுன்னை” – பெரியாழ்வார் திருமொழி,3:1:3.
597-“நெடுங் காலமும் கண்ணன் நீண் மலர்ப் பாதம் பரவிப் பெற்ற” – திருவிருத்தம், 37.
598-“நங்கைமீர் நீருமோர் பெண்பெற்று நல்கினீர்” – திருவாய்மொழி, 4:2:9.
—
ஸூத்ரம்-79
599-“வெறிகொள் துழாய்மலர் நாறும்” – திருவாய்மொழி, 4:4:3.
600-“இவளந்தண்டுழாய் கமழ்தல்” – திருவாய்மொழி, 8:9:10.
–
ஸூத்ரம்-80
601-“அறிவொன்றுமில்லாத வாய்க்குலம்” – திருப்பாவை, 28.
602-“பவள நன்படர்க்கீழ்ச் சங்குறை பொருநல்” – திருவாய்மொழி, 9:2:5.
603-*”பொருநல் சங்கணி துறை” – திருவாய்மொழி, 10:3:11.
604-“நல்லார் நவில் குருகூர்” – திருவிருத்தம், 100.
605-சயப் புழார் பலர் வாழும் தடங்குருகூர்” – திருவாய்மொழி, 3:1:11.
606-“நல்லார் பலர் வாழ் குருகூர்” – திருவாய்மொழி, 10:8:11.-
ஸூத்ரம்- 81
607-“பவாந் நாரயணோ தேவ: – தேவரீரி நாராயணன் என்ற தெய்வம்” – ஸ்ரீராமா, யுத், 120:13.
608-“ஆத்மாநம் மாநுஷம் மந்யே ராமம் தசரதாத்மஜம் – என்னை மனிதனாகவும் இராமன் என்னும் பெயரினாகவும் தசரத சக்ரவர்த்திக்குப் புத்ரனாகவும் எண்ணுகிறேன்” – ஸ்ரீராமா, யுத், 120:11.
609-“பாலத்வஞ்சாதி வீர்யஞ்ச – இளமையும், மிகுந்த வீர்யமும் எங்களிடத்தில் தோன்றிய நன்மையற்ற பிறவியும் நினைக்கும் போது ஐயம் உண்டாகிறது; தேவரீர் தேவனா? அசுரனா? இயக்கனா? கந்தர்வனா?” – ஸ்ரீவிஷ்ணுபுராணம், 5:13:7.
610-“க்ஷணம் பூத்வாத்வஸெள – இந்தக் கிருஷ்ணன் சிறிது போழ்து ப்ரணய கோபமுள்ளவனாய்க் கண நேரம் வாய் திறவாமலிருந்து” – ஸ்ரீவிஷ்ணுபுராணம் , 5:13:9.
611-“நாஹம் தேவோ – நான தேவனல்லன், கந்தர்வனுமல்லன் , இயக்கனுமல்லன் , அசுரனுமல்லன். நான் உங்களுக்கு உறவினனாகத் தோன்றினேன்; ஆதலால், வேறுவிதமாக இது நினைக்கத் தக்கதன்று” – ஸ்ரீவிஷ்ணுபுராணம், 5:13:12.
612-“ஸு உஸ்ரேயாந் பவதி ஜாயமாந: – அந்தப் பரம புருஷன் பிறந்ததனாலே ஒளியுடையவனானான்” – யஜுர்வேதம், 3:6:3.
613-“பலபிறப்பா யொளி வரு முழு நலம்” – திருவாய்மொழி, 1:3:2.–614-“மாஸ்ம பூதபிமே ஜந்ம சதுர்முகாத்மநா – எனக்குப் பிரமனாகவும் பிறவி வேண்டா” -ஸ்தோத்ர ரத்நம், 55.
615-“பண்டை நாள்” – திருவாய்மொழி, 9:2:1.
616-“ஆழியங்கைப் பேராயற்காளாம் பிறப்பு” – பெரிய திருவந்தாதி, 79.
–
ஸூத்ரம்-82
617-“ஜநகாநாம் குலே – என புத்திரியான பிராட்டி, சக்ரவர்த்தித் திருமகனான ஸ்ரீராம பிரானைக் கணவனாக அடைந்து ஜனகர்களுடைய குலத்துக்குக் கீர்த்தியை உண்டாக்கப் போகிறாள்” – ஸ்ரீராமா, பால, 67:21.
618-“ராஜ்யஞ்சாஹஞ்ச ராமஸ்ய தர்மம் – ராஜ்யமும் நானும் ஸ்ரீராமபிரானுடைய செல்வம்; இந்த விஷயத்தில் தர்மத்தைச் சொல்லக் கடவீர்; தசரதனுக்கு மகனாகப் பிறந்தவன் எப்படி ராஜ்யத்தை அபஹரிப்பவனாக எப்படி ஆகக்கூடும்?” ஸ்ரீராமா, அயோத்யா, 82:12.
619-“ஜடிலம் சீரவஸநம் – சடையை உடையவனும் மரவுரியை உடுத்துக் கொண்டிருப்பவனும் கைகூப்பி வணங்கினவனாய்ப் பூமியில் விழுந்தவனுமான ஸ்ரீபரதனைப் பார்த்தார்.” – ஸ்ரீராமா, அயோத்யா, 100:1.
620-“பங்கதிக்தஸ்து ஜடிலோ பரதஸ் – பரதனோ சடைமுடியுடையவனாய்ச் சரீரம் எங்கும் அழுக்கடைந்தவனாய்த் தேவரீருடைய வருகையை எதிபார்த்துக் கொண்டிருக்கிறான்” – ஸ்ரீராமா, யுத், 127:5.
621-“மக்களறுவரைக் கல்லிடை மோதவிழந்தவள் தன் வயிற்றில்” – பெரியாழ்வார் திருமொழி, 5:3:1.
622-“தந்தை காலில் பெரு விலங்கு தாளவிழ” – பெரிய திருமொழி, 7:5:1.
623--“மலிபுகழ் வண்குருகூர்” – திருவாய்மொழி, 4:2:11.
624-“குடிக்கிடந்தாக்கம் செய்து” – திருவாய்மொழி, 9:2:2.
625-“காண வாராய்” – திருவாய்மொழி, 8:5:2.
626–“கண்ண நீர் கைகளாலிறைத்து” – திருவாய்மொழி, 7:2:1.
627-“இட்டகாலிட்ட கையர்” – திருவாய்மொழி, 7:2:4.
628–“அறுவர் தம் பிறவியஞ்சிறையே” – திருவாய்மொழி, 1:3:11.
—
ஸூத்ரம்-83
629-“கதிரவன் குணதிசை” – திருப்பள்ளியெழுச்சி, 1.
630-“தமோ பாஹ்யம் – நெருப்பு குரியன் என்னுமிவர்கள் முன்னிலையில் புறவிருள்
நாசமடையும்; விஷ்ணு பக்தனாகிற ஸூரியன் முன்னிலையில் புறவிருளோடு உள்ளிருளும் நாசமடையும்”
631-“சரஜாலம்சுமாந் சூர – ஏ அநும! அம்புக் கூட்டங்களகிற கிரணங்களை யுடைய வீரனான இராம திவாகரன், பகைவர்களகிற இராக்கதக் கடலை வற்றும்படி செய்யப் போகிறார்” – ஸ்ரீராமா,சுந்தர,37:1
632-“பிறவியென்னுங் கடல்” – பெரியாழ்வார் திருமொழி, 5:4:2.
633-“ததோகில ஜகத்பத்ம – தேவகிப் பிராட்டி கருத்தரித்த பின்பு அனைத்துலகங்களகிற தாமரையை மலர்த்துவதற்காகத் தேவகியாகிற கிழக்குத் திக்கில் ஒளியுடைய கிருஷ்ணனாகிற அச்யுத பாநு தோன்றினான்” – ஸ்ரீவிஷ்ணு புராணம், 5:3:2.
634-“போதில் கமலவன்னெஞ்சம்” – பெரியாழ்வார் திருமொழி, 5:2:8.
635-“யத்கோ ஸஹஸ்ரம் – எவருடைய திருவாய்மொழியின் திருப்பாசுரங்களாகிற ஆயிரம் கிரணங்கள் மனிதர்களுடைய அறிவின்மையாகிற இருளைப் போக்கடிக்கின்றனவோ, திருவாழி திருச்சங்குகளைத் தரித்த ஸ்ரீமந்நாராயணன் எவரிடத்தில் வசிக்கின்றாரோ, காதுகளை அடைந்திருக்கின்ற எந்தத் தேசத்தை பிராமணர்கள் வணங்குகின்றார்களோ, அந்த ஆழ்வாராகிற வகுளபூஷண பாஸ்கரருக்கு வணக்கம்.” – பராங்குஸாஷ்டகம்.
636-“கண்கள் சிவந்து” – திருவாய்மொழி, 8:8:1.
637-“ஊரும் நாடும்” – திருவாய்மொழி, 6:7:2.
—
ஸூத்ரம்-84
638-“யயாதி சாபாத் வம்சோயம் – இந்த வம்சம் யயாதியினுடைய சாபத்தால் ராஜ்யத்தை யாள்வதற்குத் தகுதியற்றது” – ஸ்ரீவிஷ்ணு புராணம், 5:21:12.
639-“அயம் ஸ கத்த்யதே – புராணங்களின் பொருளை அறிந்த பெரியோர்களால், அத்தகைய இந்தக் கிருஷ்ணன் மூழ்கிக் கிடந்த யதுவின் வம்சத்தை மேல் நிலைக்குக் கொண்டுவரப்போகிறார் என்று சொல்லப்படுகிறது.” – ஸ்ரீவிஷ்ணு புராணம், 5:20:49.
640-“அங்கோராய்க்குலம் புக்கதும்” – திருவாய்மொழி, 6:4:5.
641-“உத்த்ருதாஸி வராஹேண – ஏ பூமியே! வராஹ அவதாரம் எடுத்த பகவானுடைய முயற்சியாலே மேலே எடுக்கப்பட்டாய்” – தைத்திரீய உபநிஷத்.
642-“நமஸ்தஸ்மை வராஹாய – விளையாட்டாக பூமியை மேலே எடுத்த வராஹ நயினாருக்கு வணக்கம் ” – ஸ்ரீவராஹ புராணம்.
643-“கேழலாய்க் கீழ்ப்புக்கு இடந்திடும்” – திருவாய்மொழி, 2:8:7.
644-“அபிமானதுங்கன்” – திருப்பல்லாண்டு, 11.
–
ஸூத்ரம்-85
646-‘மத் பக்த ஜந வாத்ஸல்யம் – என்னுடைய வடியார் பக்கல் அன்பும், என்னை யாராதிப்பதில் உகப்பும், தன்னை வாராதிக்கையும், என்னிடத்தில் ஆடம்பரமின்றி யிருத்தலும், என் கதையைக் கேட்குமிடத்தில் பக்தியும், பக்தியின் காரியமான குரல் தழுதழுத்தலும், கண்ண நீர் சொரிதலும், மயிர்க் கூச்செரிதலும்,, எப்பொழுதும் மென்னை நினைப்பதும், என்னிடமிருந்து வேறு பயன்களைக் கொள்ளா திருத்தலுமாகிய எட்டு விதமான பக்தியானது எந்தக் கீழ்க் குலத்தானிடமு மிருக்கிறதோ” – பகவச்சாஸ்த்ரம்.
646-“ஸு விப்ரேந்த்ரோ முநி: – எட்டு விதமான பக்தியை யுடைய அவன் கீழ்க் குலத்தானாயினும் அவனே ப்ராஹ்மணோத்தமன்; அவனே முனிவன்; அவனே செல்வத்தை யுடையவன்; அவனே துறவி; அவனே பண்டிதன்; அவனுக்கு ஞானத்தைக் கொடுக்கக் கடவன்; அவனிடமிருந்து ஞானத்தைப் பெற்றுக் கொள்ளக் கடவன்.” – பகவச்சாஸ்த்ரம்.
647- ‘பழுதிலாவொழுகலாற்றுப் பல சதுப்பேதிமார்கள்” – திருமாலை, 42.
648-“ஸச பூஜ்யோ யதாஹ்யஹம் – நான் பூஜிக்கப்படுவது போன்று அவனும் பூஜிக்கத் தக்கவன்”
649-“நினனொடுமொக்க வழிபட” – திருமாலை, 42.
650-“மம நாதம் மம குலதைவதம் – என்னுடைய நாதனும், என்னுடைய குலதெய்வமுமான ஸ்ரீரங்கநாதன்” – கத்யத்ரயம்.
651-“அவரெங்கள் குலதெய்வம்” – பெரிய திருமொழி, 2:6:4.
652-“தத்பாதாம்ப்வதுலம் – அவன் திருவடி விளக்கின நீர் ஒப்பில்லாத தீர்த்தம், அவனுண்டு கழித்த சேஷம் மிக்க தூய்மை யுடையது” – பகவச்சாஸ்த்ரம்.
653-“கெளசல்யாஸுப்ரஜா – கெளசல்யையின் சிறந்த புதல்வனான ஸ்ரீராமனே! மனிதர்களில் உயர்ந்தவனே! வைகறைப் பொழுது வருகிறது; துயிலெழுவாய்; தேவர்கள் ஸம்பந்தமான காலைக் கடன்கள் செய்யத் தக்கன” – ஸ்ரீராமா, பால, 23:2.
654-“அரவணை யாயாயரேறே” – பெரியாழ்வார் திருமொழி, 2:2:1.
655-“அரங்கத்தம்மா பள்ளியெழுந்தருளாயே” – திருப்பள்ளியெழுச்சி.
656-“துளபத் தொண்டாய” – திருமாலை, 45.
657-“வலந்தாங்கு சக்கரத்தண்ணல்” – திருவாய்மொழி, 3:7:9.
658-“எந்தொழுகுலம்” – திருவாய்மொழி, 3:7:8.
659-“த்வம்வை கீதப்ரபாவேந – நீ உனது பண்ணின் மஹிமையால் இப் பாவத்தினின்றும் (என்னை) கரை யேற்றுவதற்குத் தகுந்தவன், என்று இப்படிச் சொல்லி, இராக்ஷ்ஸன் சண்டாள வம்சத்திற் பிறந்த நம்பாடுவானைச் சரணமடைந்தான்” – கைசிகமாஹாத்ம்யம்.
660-“யந்மயா பய்சிமம் – உயர்ந்த ஸ்வரமான யாதொரு கைசிகம் என்னும் பண் என்னால் ஈற்றில் கானம் பண்ணப்பட்டதோ,, அந்தப் பண்ணின் பலத்தால் இந்தப் பாபத்திலிருந்து விடுவிக்கிறேன்; உனக்கு நன்மை யுண்டாகட்டும்.” கைசிக மாஹாத்ம்யம்.
661″நிலையார் பாடல்” – பெரிய திருமொழி, 9:6:10.
662-“ஏவம் தத்ர வரம் -ப்ரஹ்மராக்ஷ்ஸன் அங்கு இவ்விதம் வரத்தைப் பெற்று, பெரிய கீர்த்தியை யுடைய ஸோமசர்மாவானவன் வேள்வி சாபத்தினின்றும் விடுபட்டான்.”- கைசிக மாஹாத்ம்யம்.
663-“ஏழையேதலன் கீழ்மகன்” – பெரிய திருமொழி, 5:8:1.
664-“வானோர் தலைமகன்” -665-“உகந்து தோழன் நீ” – பெரிய திருமொழி, 5:8:1.
666-“உம்பியெம்பி” – பெரிய திருமொழி, 5:8:1.
667-“கூரணிந்த வேல்வலவன்” – பெரியாழ்வார் திருமொழி, 3:10:4.
668-“ததஸ்த்வஹஞ்சாத்தம – அதற்குப் பின்னர் நான் உயர்ந்த வில்லையும் அம்பையுமுடையவனாய் எங்கு அந்த லக்ஷ்மணன் இருந்தானோ அங்கு இருந்தேன்.” – ஸ்ரீராமா, அயோத், 87:23.
669-“ஆச்சகேத ஸத்பாவம் – பிறகு காட்டினையே இருப்பிடமாகக் கொண்ட குகப்பெருமாள் அறியமுடியாத நிலைமையிலுள்ள பரதனுக்கு இலக்குமணனுடைய நல்ல தன்மையைச் சிறிது சொன்னார்.” – ஸ்ரீராமா, அயோத், 86:1.
670-“பால்யாத்ப்ரப்ருதி ஸுஸ்நிக்த – இளமைப் பருவம் தொடங்கி ஸ்ரீராமபிரானிடத்தில் லக்ஷ்மணனன் மிக்க பக்தியுள்ளவனாக ரியுந்தான்.” ஸ்ரீராமா, பால, 18:27.
671-“பரவாநஸ்மி – ககுத்ஸ்த வம்சத்தில் பிறந்தவரே! உமக்கு நான் பரதந்த்ரனாக இருக்கிறேன்” – சரிராமா, ஆரண், 15:7.
672-“முன்னோர் தூது” – பெரிய திருமொழி, 2:2:3.
673-“ஸபர்யா பூஜிதஸ் – சக்ரவர்த்தித் திருமகனான ஸ்ரீராமபிரான் ஸபரியினால் நன்றாகப் பூஜிக்கப்பட்டார்” – ஸ்ரீராமா, பால, 1:57.
674-“குடைமனனரிடை நடந்ததூதா” – பெரிய திருமொழி, 6:2:9.
675-“விதுராந்நாநி – தூய்மையுடையனவும் குணமுடையனவுமான விதுரருடைய அன்னங்களை யுண்டார்” – பாரதம், உத்யோகபர்வம்.
676-“தூதுவந்த குரங்கு” – பெரிய திருமொழி, 10:2:6.
677-“த்ருஷ்டா ஸீதா – ஸ்ரீராமா, பால, 1:78.
678-“உபகாராய ஸுத்ரீவோ – ஸ்ரீராமபிரான் செய்த உபகாரத்துக்காகச் சுக்ரீவன் கைங்கர்யம் செய்தவன்; விபீஷணன் இராஜ்யத்தை விரும்பினவன்; ஒன்றையும் விரும்பாமல் திருவடி பெருமாளுக்குக் கைங்கர்யம் செய்தான்; ஆதலால், உடனுண்பது அதற்குத் தகுந்தது” – பாத்மோத்தர புராணம்.
679″கோதில் வாய்மையினாயொடு முடனேயுண்பன் நான்” – பெரிய திருமொழி,5:8:2.
680-“ஸெளமித்ரே ஹர காஷ்டாநி – லக்ஷ்மணா! விறகுகளைக் கொண்டு வா, நெருப்பினைக் கடைகிறேன், என் பொருட்டு மரணமடைந்த ஜடாயுவைச் சுட விரும்புகிறேன்” – ஸ்ரீராமா, ஆரண், 68:27.
681-“ரவமுக்த்வா – இவ்விதம் சொல்லிப் பறவைகட்கு அரசனான ஜடாயுவை எரிகின்ற சிதையில் ஏற்றித் தர்மாத்மாவான ஸ்ரீராமபிரான் துக்கம் அடைந்தவராய்த் தம் உறவினர்களை எரித்தார்ப்போன்று முறையாக எரித்தார்.” ஸ்ரீராமா, ஆரண்ய, 68:31.
682-“சிந்து பூமகிழும் திருவேங்கடம்” – திருவாய்மொழி, 3:3:2.
683-“துளங்குநீண்முடியரசர்த்தம்குரிசில்” – பெரிய திருமொழி, 5:8:9.
684-“வேகவத்யுத்தரெ – வேகவதியின் வடகரையில் புண்யகோடி விமானத்தில் விஷ்ணுவானவர் எல்லா உயிர்களுக்கும் வரம் கொடுக்கும் பெருமானாய் இன்றும் எல்லாராலும் காணப்படுகிறார்.” – ஸ்ரீகாஞ்சீ மாஹாத்ம்யம்.–685-“தெண்ணீர்ப் பொன்னி திரைக்கையாலடி வருடப் பள்ளி கொள்ளும்” – பெருமாள் திருமொழி, 1:1. 686-“யஜ-தேவபூஜாயாம் – யாகம் என்னும் சொல்லுக்குப் பொருள் திருவாராதனம்”
—
ஸூத்ரம்-86
687-“சுதுர்வேததரோ விப்ரோ – எந்தப்ப்ராஹ்மணன் நான்கு வேதங்களையும் அறிந்தவனாயினும் எங்கும் பரந்திருக்கிற வாசுதேவனை அறியாமல் இருக்கின்றானோ அவன், வேதங்களாகிற பாரத்தைச் சுமந்து கொண்டிருக்கிற ப்ராஹ்மணக்கமுதை”
688-“ஸர்வே வேதா – யாதொரு பரம்பொருளை எல்லா வேதங்களும் சொல்லுகின்றனவோ” – கடவல்லி.
689-“வேதையச ஸர்வை: அஹமேவவேத்ய: – எல்லா வேதங்களலும் அறியத்தக்கவன் நானே” – ஸ்ரீகீதை, 15:15.
690-“ச்வசோபி மஹீபால – ஓ அரசனே! விஷ்ணுவிடம் பக்தியுள்ளவன் நாய் இறைச்சி தின்பவனாயினும் ப்ராஹ்மணனைக் காட்டிலும் மேலானவன்; விஷ்ணுபக்தியில்லாத ஸந்யாஸியோ நாய் இறைச்சி தின்பவனைக் காட்டிலும் தாழ்ந்தவன்.”
691-“தத் கர்ம யந்ந – யாதொரு செயலானது ஸம்ஸார பந்தத்தின் பொருட்டு இல்லையோ அதுதான் நல்ல செயல்; எந்தக் கல்வியானது மோக்ஷத்திற்குப் பயன்படுகிறதோ அதுதான் சிறன்ந்த கல்வியாம்; பொருளின்பங்களின் பொருட்டுச் செய்யப்படும் வாணிகமானது சிரமத்திற்குக் காரணமாகிறது; மற்றைய கல்வியானது செருப்புக் குத்துக் கற்ற கல்விக்குச் சமமாகும்.” ஸ்ரீவிஷ்ணுபுராணம், 1.19:41.
692- “ஆம்நாயாப்யஸநாந்யரண்ய ருதிதம் – ஸ்ரீமந்நாராயணனுடைய திருவடித் தாமரைகளில் பக்தியில்லாமல் செய்யப்படும் வேதாத்யயனமானது காட்டிலிருந்து அழுவதுபோல பயனற்றது; வேதத்தில் சொல்லப்பட்ட விரதங்களை நாள்தோறும் அநுஷ்டிப்பதும் சரீரம் இளைத்தலையே பயனாகவுடையது; குளம் வெட்டுதல் முதலான தர்மங்களும் சாம்பலில் பண்ணப்பட்ட ஆஹுாதிபோல்
பயனற்றவையேயாம். கங்கை முதலிய நதிகளில் நீராடுவதும் யானை முழுகுவதுபோல் பயனற்றதேயாம். இப்படிப்பட்டவனாக அந்த தேவன் ஸ்ரீமந்நாராயணன் விளங்குகிறான்.” – முகுந்தமாலை, 25.
693-“யஸ்யாகிலாமீவஹப-எல்லாருடைய பாவங்களைப் போக்குவனவும் மங்களங்களைக் கொடுப்பனவாவுமான க்ருஷ்ணனுடைய குணங்களோடும் செயல்களோடும் அவதாரங்களோடும் சேர்ந்திருக்கின்ற வாக்குகள் உலகத்தினை வாழச் செய்கின்றன, விளங்கச் செய்கின்றன, பரிசுத்தத்தைச் செய்கின்றன; அவை நீங்கின வாக்குகள் எவையோ அவை பிணத்துக்குச் செய்ய்பட்ட அலங்காரங்களென்று பெரியோர்களால் சொல்லப்பட்டன” – ஸ்ரீமத்பாகவதம், 10.18:12.-
694-“விஷ்ணு பக்திவிஹீநஸ்ய – விஷ்டைக்தியில்லாதவனுடைய வேதாத்யயனம், ஜபம், தபம் என்னுமிவைகள் உயிரில்லாத சரீரத்துக்கு, உலகத்தாருகப்பதற்குச் செய்கின்ற வலங்காரம் போன்றவை”
695-“ப்ராதுர்ப்பாவைஸ் ஸுரநரஸமோ – ஸர்வேண்வரன், அவதாரங்களால் தேவர், மனிதர் இவர்களினத்தவனாகிறான்; பாகவதர்களும் சாதியினாலும், ஒழுக்கத்தாலும், குணங்களாலும் அப்படியே ஆகின்றார்கள்; இதிலொரு குற்றமில்லை; அவை மிகவுயர்ந்தவையாம்; அடியாரல்லாதவரிடத்து உளவாய கல்வியாலும், ஒழுக்கத்தாலும் ஆய மேன்மையானது விதவைக்குச் செய்த அலங்காரம் போல் பழிப்புக்கு இடமாகிறது.”
—
ஸுூத்ரம்-87
696-“அணைவது அரவணை மேல்” – திருவாய்மொழி, 2:8:1.
697-“ஊரும்புள்” – திருவாய்மொழி, 10:2:3.
698-“தோளிணை மேலும்” – திருவாய்மொழி, 1:9:7.
699-“பெருமக்களுள்ளவர்” – திருவாய்மொழி, 3:7:5.
700–“அஸந்நேவ – பரம்பொருளை யுளனென்றறிகிறானில்லை யாகில வனில்லாதவனாகிறான்.” – தைத்திரியம்.
701-“பரம் பொருளுளனென் றறிகிறானாகி லிவனையுள்ளவனாகப் பெரியோர்கள் அறிகிறார்கள்.” – தைத்திரியம்.
702-“பத்யு: – பிரமனுடைய செல்வத்தையும் சிவனுடைய செல்வத்தையும் நான் ஆசைப்படவில்லை; யமுனை யாற்றங்கரையில் கடம்பமரமாகவாவது குருந்த மரமாகவாவது இருக்கப் பெறுவேனாக” )
703-“பூத்த நீள் கடம்பேறி” – நாய்ச்சியார் திருமொழி, 4:4.
704-“பூங்குருந்தேறி யிருத்தி” – நாய்ச்சியார் திருமொழி, 3:3.
705-“ஆஸாமஹோ – யாவர் பெண்கள் சிலர் விடமுடியாத தங்கள் உறவினர்களையும்
பெரியோர்கள் சென்ற வழியையும் விட்டு, வேதங்களால் தேடப்படுகின்ற க்ருஷ்ணன் சென்ற வழியைப் பினதொடர்ந்தார்களோ அந்தப் பெண்களுடைய பாதத்துகள் சேர்ந்த பிருந்தாவனத்தில் உள்ள சிறுசெடிகள், கொடிகள், ஓஷதிகள் என்னுமிவற்றில் யாதேனுமொன்றாக நான் ஆகக்கடவேன்.” ஸ்ரீபாகவதம், 10:48:61.
706-“கோனேரி வாழும்” – பெருமாள் திருமொழி, 4:1.
707-“மீனாய்ப் பிறக்கும்” – பெருமாள் திருமொழி, 4:2.
708-“செண்பகமாய் நிற்கும்” – பெருமாள் திருமொழி, 4:4.
709-“தம்பகமாய் நிற்கும்” – பெருமாள் திருமொழி, 4:5.
710-“எம்பெருமான் பொன்மலை” – பெருமாள் திருமொழி, 4:10.
711-“தவ தாஸ்ய – தேவரீருடைய கைங்கர்யத்தினால் உளதாகும் இன்பம் ஒன்றிலேயே ஆசையுடையவர்களுடைய திருமாளிகைகளில் எனக்குப் புழுவாகிய பிறவியும் இருக்கட்டும்; மற்றையோர் வீடுகளில் பிரமனாகவும் பிறவியுண்டாக வேண்டா.” ஸ்தோத்ர ரத்னம், 55.
712-“பேராளன் பேரோதும்” – பெரிய திருமொழி, 7:4:4.
713-“வாசிகை: பக்ஷி – சொற்களால் ஏற்பட்ட வினைக்குற்றங்களால் பறவைகளின் தன்மையும், விலங்குகளின் தன்மையும், மனத்தால் ஏற்பட்ட வினைக்குற்றங்களால்
சண்டாளத் தன்மையும், சரீரத்தால் உண்டான வினைக் குற்றங்களால் ஸ்தாவரங்களின் தன்மையும் ஜீவன் அடைகிறான்.” – மநுஸ்ம்ருதி, 12:9.
714-“ந தேஹம் நப்ராணாந் – தேவரீருடைய அடிமையின் பெருமைக்குப் புறம்பாகவுள்ள சரீரத்தையும் கண நேரமும் விரும்பேன், பிராணனையும் விரும்பேன், எல்லோரும் விரும்புகிற சுகத்தையும் விரும்பேன், ஆத்மாவையும் விரும்பேன், பின் வேறொன்றையும் விரும்பேன், நாத! அவை நூறு தூள்களாக அழியக்கடவன ; மதுகுதனனே! இந்த விண்ணப்பம் மனத்தோடு படாததன்று; இது சத்தியம்.” ஸ்தோத்ரரத்நம், 56.
715-“ஜ்ஞாநாநந்தமயஸ்த்வாத்மா – ஆத்மாஜ்ஞான வடிவமானது, ஆனந்த வடிவமானது.”
—
ஸூத்ரம்-89
716-“மந்திரங்கொள் மறை முனிவன்” – பெருமாள் திருமொழி, 10:2. ஸூத்ரம்-90
717-“எம்மா வுருவும் வேண்டுமாற்றாலாவாய்” – திருவாய்மொழி, 5:8:2.
718-“யதாஹி சோரஸ் ஸ ததாஹி புத்த: – கள்ளனைப் போல், வேதத்திற்குப் புறத்தனான புத்தனும் தள்ளத் தக்கவன்” – ஸ்ரீராமா, அயோத், 109:33.
719-“கள்ள வேடத்தைக் கொண்டு” – திருவாய்மொழி, 5:10:4.
720-“நஸ்மர்த்தவ்யோ – வேதமந்திரமாயினும் விஷ்ணு ஸம்பந்தமில்லாத மந்த்ரம் விஷேஷமாக நினைக்கத் தக்கதன்று.”
721-“மானிடம் பாட லென்னாவது” – திருவாய்மொழி, 3:9:3.
722-“நகுத்ரா பகவத்பக்தா விப்ரா பாகவதாஸ்ஸ்ருதா: – பகவானுடைய பக்தர்களானவர்கள் ஸூத்ரர்களல்லர்; ப்ராஹ்மணர்களோடொத்தவர்கள் என்றும் பாகவதர்களேன்றும் சொல்லப்பட்டார்கள்; எல்லாச் சாதிகளிலும் எவர்கள் பகவானிடத்தில் பக்தியில்லாதவர்களோ அவர்களே ஸூத்ரர்கள்” – பாரதம், ஆச்வ, 118:32.
723-“காடு வாழ் சாதியுமாகப் பெற்றான்” – நாய்ச்சியார் திருமொழி, 12:8.
724-“காலிப்பினனே வருகின்ற” – பெரியாழ்வார் திருமொழி, 3:3:1.
725-“தென்னுரையில் கேட்டறிவதுண்டு” – பெரிய திருமடல், 6.
726-“ஹரி கீர்த்திம் விநைவாந்யத் – ஓ அரசனே! விஷ்ணூவினுடைய புகழைப் பற்றிய பாக்களைத் தவிர வேறான பாக்களைப்ப்ராஹ்மணன் பாடலாகாது” – மாத்ஸ்ய புராணம்.
727-“ச்வபசோபி மஹீபால – ஓ அரசனே! நாயிறைச்சி தின்னும் கீழ்ப்பிறப்பினனும் விஷ்ணூவிடம் பக்தியுள்ளவன் ப்ராஹ்மணனைக் காட்டிலும் மேலானவன்”
728-“பெறற்கரிய நின்னபாத பத்தியான” – திருச்சந்த விருத்தம், 100.
729-“ஆராரமரர்” – திருவாய்மொழி, 10:5:8.
730-“இலங்குவான் யாவருமேறுவர்” – திருவாய்மொழி, 3:8:11.
731-“அமரவோரங்கமாறும்” – திருமாலை, 43.
732-“அநாசாராந் துராசாராந் – ஆசாரத்தை விட்டவர்களும், கெட்ட ஆசாரத்தை யுடையவர்களும் ஞானமில்லாதவர்களும், தாந்த சாதியில் பிறந்தவர்களுமான என் பக்தர்களைப்ராஹ்மணோத்தமன் இகழ்வானாகில் உடனே அவன் சண்டாளத் தன்மையை அடைவான்.” -ப்ரஹ்மாண்ட புராணம்.-
—
ஸூத்ரம்-91
733-“தக்ஷிணா திக் க்ருதா – நற்காரியங்களையே செய்கின்ற எந்த அகத்தியரால் தென் திசையானது புகலிடமாகச் செய்யப்பட்டதோ” – குருகாமாஹாத்ம்யம்.
734-“வண் தமிழ் மாமுனி” –
735-“க்ருதாதிஷு நரா ராஜந் – ஓ அரசனே! கிருதயுகம் முதலான யுகங்களிலுள்ள மக்கள் கலியுகத்தில் பிறக்கும் பிறப்பினை விரும்புகிறார்கள்; அரசனே! கலியுகத்திலே நாராயணனே அடையத்தக்க பரம்பொருள் என்றெண்ணூகின்ற பெரியோர்கள் அங்குமிங்கும் பிறப்பார்கள் ; தமிழ்த் தேசத்திலோ அதிகமாகப் பிறப்பார்கள்; எவ்விடத்தில் தாமிரபரணி, கிருதமாலா, பாலாறு, மிகுந்த பெருமை யுடைய காவேரி, மேலைக் கடலில் சென்று விழுகின்ற பேரியாறு என்னுமிவ்வாறுகள் ஓடுகின்றனவோ அங்குப் பிறப்பார்கள்; அரசனே! எந்த மனிதர்கள் அந்த நதிகளின் தண்ணீரைக் குடிக்கின்றர்களோ அவர்களுக்கு நாராயணனிடத்தில், துன்பம் என்பது சிறிதுமில்லாமல் மிகுந்த பக்தி யுண்டாகின்றது.” – ஸ்ரீபாகவதம், 11.5:38-39.
736-“கலியும் கெடும்” – திருவாய்மொழி, 5:2:1.
737-“க்ரூரே கலியுகே – நாஸ்திகர்களால் கலங்கும்படி செய்யப்பட்ட கொடிய கலியுகம் வந்தபோது, விஷ்னுவினுடைய அம்ஸத்துக்கு அம்ஸமமாகப் பிறந்தவரும் வேதம் வேதாந்தங்கள் இவற்றின் உண்மையை அறிந்தவரும் தத் வஜ்ஞானிகளுள் சிறந்தவருமான நம்மாழ்வார் தமிழ் மொழியாலே வேதத்தினுருவமான துதிகளைச் செய்வதற்கு, உலகத்திற்கு நலத்தைச் செய்யும் எண்ணத்தோடு உண்டாகப் போகிறார்” – குருகாமாஹாத்ம்யம்.-
—
ஸுூத்ரம்-92
738-“க்ருஷி கோரக்ஷவாணிஜ்யம் வைய்யம் – பயிர்ச் செய்தல், பசுக்களைக் காத்தல், வாணிகம் செய்தல் எனனுமிவை வைஸ்யனுக்கு இயல்வான தொழில்கள்.” ஸ்ரீகீதை, 18:44.
739-“கலெளபுந: பாபரதாபிபூதே – உலகத்தாரைக் காட்டிலும் மேம்பட்டவரும் உலகமே வுருவானவருமான அந்த விஷ்ணு வானவர், பாபத்தில் பற்றுடையவர்களால் சூழப்பட்ட இக் கலியுகத்தில் எல்லா மக்களையும் நன்கு பாதுகாப்பதற்காக, அடியார்களிடத்தில் அன்புள்ளவனாதலால் ஒருபக்தனாக அவதரித்தார்.”
740-“க்ருஷ்ண த்வைபாயநம் வியாஸம் -க்ருஷ்ண த்வைபாயநர் என்னும் பெயரையுடைய வ்யாஸரை இறைவனான நாராயணனாக நீ அறிக” – ஸ்ரீவிஷ்ணு புராணம், 3:4:5.
741-“ஸோயம் நாராயணஸ் ஸாக்ஷாத் – அந்தத் தன்மையுடைய இந்த வ்யாஸ முனிவர் அந்த நாராயணனே” – பாரதம்.
742-“விண்ணாட்டவர் மூதுவர்” – திருவிருத்தம், 2.
743-“கரை கண்டோர்” – திருவாய்மொழி, 8:3:10.
744-“முக்தாநாம் லக்ஷணம்ஹ்யேதத் -ச்வேதத் தீவினில் வசிப்பவர்களாய், முக்தர்களைப் போன்றவர்களுக்கும் இது இலக்கணமாம்” – பாரதம், சாந்தி பர்வம்.
745-“பாற்கடல் பாம்பணைமேல் பள்ளிகொண்டருளும்” – திருவிருத்தம், 79.
746-“பின்னைகொல் நிலமாமகள் கொல்” – திருவாய்மொழி, 6:5:10.
747-“முன்னம் நோற்றவிதிகொலோ” – திருவாய்மொழி, 6:5:7.
748-“அநந்தன் மேல்கிடந்த வெம்புண்ணியா” – திருச்சந்த விருத்தம், 45.
—
ஸுூத்ரம்-93
749-“புவியுமிருவிசும்பும்” – பெரிய திருவந்தாதி, 75.
750-“யாவர் நிகரகல் வானத்தே” – திருவாய்மொழி, 4:5:8.
751-“மாறுளதோ விம்மண்ணின் மிசையே” – திருவாய்மொழி, 6:4:9.
752-“வைகுந்தமோ வையமோ நும்நிலையிடம்” – திருவிருத்தம், 75.
753-“தெய்வத்தினமோரனையீர்களாய்” – திருவிருத்தம், 23.
754-“வானோரினத்தலைவன்” – பெரிய திருவந்தாதி, 25.
755-“அந்தாமத்தன்பு செய்து” – திருவாய்மொழி, 2:5:1.
756-“திருவருள்களும் சேர்ந்தமைக் கடையாளம்” – திருவாய்மொழி, 8:9:6.
757-“உகந்துகந்துள் மகிழ்ந்து குழையும்” – திருவாய்மொழி, 6:5:4.
758-“திமிரக்கொண்டா லொத்து நிற்கும்” – திருவாய்மொழி, 6:5:2.
759-“ஸ்தப்தோஸ்யுத – திமிர்க் கொண்டவனைப் போன்றிருக்கின்றாய், அந்தப் பரம் பொருளைக் கேட்டறிந்தனையோ” – சாந்தோக்யம்.
760-“நாட்டாரோடியல்வொழிந்து” – திருவாய்மொழி, 10:6:2.
761-“உண்டியே உடையே யுகந்தோடி” – பெருமாள் திருமொழி, 3:4.
762-“யானே யென்றனதே” – திருவாய்மொழி, 2:9:9.
763-“வேதமராஸத்ராவிரோதிநா – வேதமாஸ்த்ரத்துக்கு மாறுபாடில்லாத” – மநுதர்மணாஸ்த்ரம், 12:106.
764-“வித்யாமதோ தநமத – கல்வியால் உண்டாய களிப்பு, செல்வத்தாலாய களிப்பு, மூன்றாவது குடிப்பிறப்பாலாய களிப்பு என்னுமிவை, செருக்குக் கொண்டவர்களுக்கு மதத்தை யுண்டாக்குகின்றன.”
765-“ஆவவலிப்பு” – திருமாலை, 1. (ஆவலிப்தர் – செருக்குற்றோர்.)
766-“பறவையின் பாகன் மதன செங்கோல் நடாவிய கூற்றம்” – திருவிருத்தம், 5.
767-“நின்கண்வேட்கை யெழுவிப்பன்” – திருவிருத்தம், 96.
768-“கொன்றுயி ௬ண்ணும்” – திருவாய்மொழி, 5:2:6.
769-“வன்துயரை மருங்கு கண்டிலமால்” – பெரிய திருவந்தாதி, 54.
770-“திரியும் கலியுகம் நீங்கி” – திருவாய்மொழி, 5:2:3.
771-“பவிஷ்யத்யதரோத்தரம் – பொருள்களின் தன்மைகள் தலைகீழாக மாறப்போகின்றன” – பாரதம்.
772-“கலெளஜகத்பதிம் – மைத்ரேயரே! கலியுகத்தில், உலகத்துக்குத் தலைவனும் எங்கும் பரந்துள்ளவனும் எல்லாப் பொருள்களையும் படைப்பவனும் எல்லாரையும் நியமிப்பவனுமான எம்பெருமானை, பாவங்களால் கெடுக்கப்பட்ட மக்கள் வணங்கமாட்டார்கள்” – ஸ்ரீவிஷ்ணுபுராணம், 6:1:50.
773-“பெரிய கிதயுகம் பற்றி” – திருவாய்மொழி, 5:2:3.
774-‘பட்டபோதெழு போதறியாள்” – திருவாய்மொழி, 2:4:9.
775-“நந்தந்த்யுத – ஸுர்யன் உதயமானவுடன் பொருளீட்டுவதற்குரிய காலம் வந்ததென்று மகிழ்வார்கள்; ஸுர்யன் மறைந்தவுடனே மனைவியோடு இன்பம் நுகர்த்தற்குரிய காலம் வந்ததென்று மகிழ்வார்கள்” – ஸ்ரீராமா, அயோத்யா, 105:24.
776-“ப்ராதர் மூத்ர – மக்கள் காலையில் மூத்ரம், மலம் இவற்றினாலும், நடுப்பகலில் பசியினாலும் தாகத்தாலும், மாலையில் காமத்தாலும், இரவில் தூக்கத்தாலும் துன்புறுத்தப்படுகிறார்கள்” – ஸ்ரீவிஷ்ணுபுராணம், 1:17:62.-
—
ஸுூத்ரம்-94
777-“ஊழிதொறும் தன்னுள்ளே படைத்து” – திருவாய்மொழி, 10:7:9.
778-“சோம்பாதிப்பல்லுருவை” – பெரிய திருவந்தாதி, 18.
779-(ஒன்றியொன்றி யுலகம் படைத்தான் – திருவாய்மொழி, 3:9:10.) )
780-(பொருளென்றிவவுலகம் படைத்தவன் – திருவாய்மொழி, 2:10:11)
781-(அளிமகிழ்ந்து உலகமெல்லாம் படைத்து – திருவாய்மொழி, 3:4:8.) 782) “நிலநீரெரிகால்” – திருவாய்மொழி, 7:6:2.
783-“தத்ஸ்ருஷ்ட்வா, ததேவாநுப்ராவிசத் – அத்தகைய வெல்லாப் பொருட்களையும் படைத்து அவற்றினுள் அருப்ரவேசித்தான்” – தைத்திரியோபநிஷத். 784) “அன்னமதாயிருந்தங்கற” – பெரிய திருமொழி, 11:4:8.
785-“குறைவில் தடங்கடல் கோளரவேறித்தன் கோலச் செந்தாமரைக்கண் ,உறைபவன் போலவோர் யோகுபுணர்ந்த வொளிமணிவண்ணன்” – திருவாய்மொழி, 3:10:2.
786-“துயரில்மலியும் மனிசர்ப்பிறவியில் தோன்றிக் கண்காணவந்து” திருவாய்மொழி, 3:10:6.
787-“நசக்ஷுஷா பச்யதி கச்சுநைநம் – ஒருவனும் இந்தப் பரமபுருஷன ஊனக்கண்களாலே பார்ப்பதற்கில்லை” – கடோபநிஷத்.
788-“நமாம்ச்ஸசக்ஷுரபிவீக்ஷதே தம் – ஊனக்கண்களையுடையவன் அந்தப் பரமபுருஷனைக் காண்கிறானில்லை”
789-“கட் கண்ணால் காணாதவவ்வுரு” – பெரிய திருவந்தாதி, 28.
790-“ஆள்பார்த் துழி தருவாய்” – நான்முகன் திருவந்தாதி, 60.
791-“ஓ ஓ உலகினதியல்வே” – திருவாசிரியம், 6.
792-“பெற்றதாயிருக்க” – பெரிய திருமொழி, 11:6:6.
793-“யாதானும்பற்றி நீங்கும் விரதத்தை நல்வீடுசெய்யும்” – திருவிருத்தம், 95.
794-“கழறலம்” – திருவிருத்தம், 58.
795-“அழறலர் தாமரை” – திருவிருத்தம், 58.
796-“பெருங்கண்மலர்” – திருவிருத்தம், 45.
797-“அன்பொடு தென்திசை நோக்கிப் பள்ளிகொள்ளும்” – பெருமாள் திருமொழி, 1:10.
798-“யாதானுமோராக்கையில் புக்கு” – திருவிருத்தம், 95.
799-“ஆக்கையின் வழியுழல்வேன்” – திருவாய்மொழி, 3:2:1.
800-“மாறிமாறி பலபிறப்பும் பிறந்து” – திருவாய்மொழி, 2:6:8.
801-“பல்பிறவியில் படிகின்ற யான்” – திருவாய்மொழி, 3:2:2.
802-“பிறவிக்கடலுள் நின்றுநான் துளங்க” – திருவாய்மொழி, 5:1:9.
803-“நம்மேலொருங்கே பிறழவைத்தார்” – திருவிருத்தம், 45.
804-“பக்கநோக்கறியான்” – திருவாய்மொழி, 2:6:2.
805-“நாஸெள புருஷகாரேண – இந்த பகவானாகிய யான் புருஷகாரத்தாலும் வேறு ஸாதனங்களாலும் ஒருவனைக் கடாக்ஷிக்கிறே னல்லேன், என்னிச்சையாலே ஒருவனை ஒருகால் கடாக்ஷிக்கிறேன்” – பாஞ்சராத்ரம்.
806-“நிரஹேதுக கடாகேண – சிறந்த அறிவுடையோனே! என்னுடைய நிர்ஹேதுக கடாக்ஷத்தாலுண்டான ஆசார்யனுடைய அங்கீகாரத்தால் உயர்ந்த பேற்றினை யடைகிறார்கள்” – பாஞ்சராத்ரம்.
807-“அனந்தன்மேல்” – திருச்சந்த விருத்தம், 45.-
–
ஸுூத்ரம்-95
808-“ச்ரமணீம் தர்மநிபுணா மபிகச்ச – விருந்தினரை உபசரிக்கும் ஆற்றலை யுடையவளும் ஸந்யாசினியுமான சபரியை அடைவாயாக” – ஸ்ரீராமா, பால, 1:57.
809-“ஸோப்யகச்சந் மஹாதேஜாச் சபரீம் – மிகப்பெரிய வொளியையுடையவரான அந்த இராமபிரான் சபரியிடம் சென்றார்” – ஸ்ரீராம, பால, 1:57.
810-“சக்ஷாஷா தவ ஸெளம்யேந – இரகு வம்சத்தில் அவதரித்தவரே உன்னுடைய குளிர்ந்த திருக்கண்களால் தூயவளாக வாயினேன்; பகைவர்களைக் கொல்லுகிறவனே! உன்னுடைய அருளால் மீண்டு வருதலில்லாத உலகத்தை யடையப் போகிறேன்” – ஸ்ரீராமா, ஆரண்ய, 74:12.
811-“நிவாஸ யயெளவேச்ம – மஹாத்மாவான விதுரருடைய வீட்டிற்குத் தங்கியிருப்பதற்குச் சென்றார்” – பாரதம், உத்யோகபர்வம்.
812-“விதுராந்நி புபுஜே -ப்ரயோஜனத்தை எதிர்ப்பாராதனவாய் குணமுடையவனுமான விதுரருடைய அன்னங்களை உண்டார்” – பாரதம் உத்யோகபர்வம்.
813-“பீஷ்மத்ரோணாவதிக்ரம்ய – மதுகுதனனே! தாமரைக் கண்ணனே! பீஷ்மரையும், துரோணரையும், என்னையும் கடந்து சென்று ஸுத்ரரான விதுரருடைய அன்னத்தை யெதற்காக வுட்கொண்டாய்” – பாரதம், உத்யோகபர்வம்.
814-“புண்டரீகாக்ஷ – தாமரைக்கண்ணனே!! – பாரதம், உத்யோகபர்வம்.
815-“வேர்த்துப் பசித்து வயிறசைந்து வேண்டடிசிலுண்ணும்போது” – நாய்ச்சியார் திருமொழி, 12:6.
816-“தத்ரைகா வித்ருதா – அங்கொருத்தி கணவனால் தடுக்கப்பட்டவளாய்த் தன் கேட்டிருந்தபடியே கண்ணபிரானை மனத்தால் கட்டிக்கொண்டு கர்மத்தாலுண்டான சரீரத்தை விட்டள்” – ஸ்ரீபாகவதம், 10.23:34.
817-“அங்கணிரண்டுங்க் கொண்டெங்கல்மெள் நோக்குதியேல்” – திருப்பாவை, 22.
818-“அமலங்களாக” – திருவாய்மொழி, 1:9:9.-
—
ஸுூத்ரம்-96
819-“திவத்திலும் பசுநிரை மேய்ப்புவத்தி” – திருவாய்மொழி, 10:3:10.
820-“ப்ருந்தாவனம் பகவதா -ஜ்ஞானம் முதலான 6 குணங்களை யுடையவனும் வருத்தமில்லாமல் காரியத்தைச் செய்பவனும் பசுக்களின் நலத்தை விரும்புகின்றவனுமான கண்ண பிரானால் நல்ல மனத்தால் நெருஞ்சிற் காடு புல் தரையாகுமாறு நினைக்கப்பட்டது” – ஸ்ரீவிஷ்ணு புராணம், 5:6:28.
821-“உத்பந்ந நவசஷ்பாட்யா – மனத்தினைக் கவரக் கூடியதும் புதியதுமான புற்களால் நிறைந்ததாக வாயிற்று.” – ஸ்ரீவிஷ்ணு புராணம், 5:6:37.
822-“நமோ ப்ரஹ்மண்ய -ப்ராஹ்மணர்களுக்குத் தேவனும் பசுக்களும்,ப்ராஹ்மணர்களுக்கு நலத்தைச் செய்பவனுமான பகவானுக்கு வணக்கம்; உலகத்துக்கு நலத்தைச் செய்பவனும் கோவிந்தனுமான க்ருஷ்ணனுக்கு வணக்கம் வணக்கம்” – பாரதம்.
823-“எனைத்தோர் பிறப்பும்-எதிர் குழல் புக்கு” – திருவாய்மொழி, 5:7:6.
824-“நல்ல வருள்கள் நமக்கே தந்தருள் செய்வான்” – திருவாய்மொழி, 8:6:1.
825-“ஸுஹ்ருதம் ஸர்வ பூதாநாம் – “எல்லா உயிர்களுடைய நலத்தை எண்ணுகிற வென்னை” – ஸ்ரீகீதை, 5:29.
826-“என்னைத் தன்னாக்கி” – திருவாய்மொழி, 7:9:1.
827-“ஊரும் நாடுமுலகமும்” – திருவாய்மொழி, 6:7:2.
–
ஸுூத்ரம்-97
828-“மயர்வற மதிநலம்” – திருவாய்மொழி, 1:1:1.-
—
ஸுூத்ரம்-98
829-“இருள் தருமா ஞாலம்” – திருவாய்மொழி, 10:6:1.
830-“இருள் தீர்ந்திவ்வையம் மகிழ” – பெரிய திருமொழி, 11:4:8.
831-“துயக்கன் மயக்கன்” – திருவாய்மொழி, 1:9:6.
832-“ஸ்தாணுர்வா புருஷோவா – குற்றிகொல்? மகன்கொல்?” (தூணா? அல்லது மனிதனா?)
833- “மனனகமலமற மலர்மிசை யெழுதரும்” – திருவாய்மொழி, 1:1:2.
834- “தாமரையாள் கேள்வனொருவனையே நோக்கு முணர்வு” – முதல் திருவந்தாதி, 67.
835-“உளப்பெருங் காதல்” – திருவிருத்தம், 59.
836-“நேரிய காதல்” – திருவாசிரியம், 2.
837-“காணக்கழி காதல்” – இரண்டாந் திருவந்தாதி, 56.
838-“கழியமிக்கதோர் காதல்” – திருவாய்மொழி, 5:5:10.
839-“காதல் கடல்புரைய” – திருவாய்மொழி, 5:3:4.
840-“காதல் கடலின் மிகப்பெரிதால்” – திருவாய்மொழி, 7:3:6.
841-“காதலுரைக்கில் – நீள்விசும்பும் கழியப் பெரிதால்” – திருவாய்மொழி, 7:3:8.
842-“மெய்யமர் காதல்” – திருவாய்மொழி, 6:8:2.
843-“அன்புகட்டிய” – திருவிருத்தம், 2.
844-“அன்பிலின்பு” – திருவாசிரியம், 2.
845-“அன்பே பெருகும்மிக” – பெரிய திருவந்தாதி, 8.
846-“ஆராவன்பு” – திருவாய்மொழி, 6:10:2.
847-“வேவாராவேட்கை நோய்” – திருவாய்மொழி, 2:1:10.
848-“பெருகுமால் வேட்கையும்” – திருவாய்மொழி, 9:6:1.
849-“ஆவியின் பரமல்லவேட்கை” – திருவாய்மொழி, 10:3:2.
850-“அவா வொருக்கா வினையொடும்’” – திருவிருத்தம், 64.
851-“காண்பானவாவுவன்” – திருவிருத்தம், 84.
852-“சுடுதற்கவா” – திருவாசிரியம், 5.
853- “அதனில் பெரிய வென்னவா” – திருவாய்மொழி, 10:10:10.
854- “ஸங்காத் ஸஞ்ஜாயதே காம: – ஸங்கத்தினின்றும் காமம் உண்டாகிறது” ஸ்ரீகீதை, 2:62.
—
ஸுூத்ரம்-99
855-“ஜன்மாந்தர ஸஹஸ்ரேஷு – ஆயிரக் கணக்கான பிறவிகளிலே செய்த கர்ம ஜ்ஞான பக்திகளால் அழிந்த பாவங்களை யுடைய மக்களுக்குக் கண்ண பிரான் இத்தில் பக்தி யுண்டாகின்றது.” -ஸம்ருதி.
856-“ஒன்றி நின்று நற்றவம்” – திருச்சந்த விருத்தம், 75.-857-“சுசீநாம் ஸ்ரீமதாம் கேஹே – யோகத்தின் ஆரம்ப காலத்தில் யோகத்தினின்றும் நழுவினவன் பரிசுத்தர்களும் ஸ்ரீமாந்களுமானவர்களுடைய குலத்திலே பிறக்கிறான்; அன்றிக்கே, யோகம் செய்கின்றவர்களும் சிறந்த ஜ்ஞானியுமானவர்களுடைய பெரிய குலத்திலே பிறக்கிறான்.” – ஸ்ரீகீதை, 6:41.
858–“ஜநித்வாஹம் வம்சே மஹதி – நான், உலகில் ப்ரசித்தமான கீர்த்தியை யுடையவர்களும், பரிசுத்தர்களும், யோகம் செய்து கொண்டிருப்பவர்களும், குண மயமான ப்ரக்ருதி, உயிர் இவற்றின் உண்மை நிலையை அறிந்தவர்களும் ஆனவர்களுடைய குலத்தில் பிறந்து” -ஸ்தோத்ர ரத்நம், 61.
859-“தெரித்தெழுதி வாசித்தும் கேட்டும்” – நான்முகன் திருவந்தாதி, 63.
860-“குளித்து மூன்றனலை யோம்பும்” – திருமாலை, 25.
861-“ஓதியுருவெண்ணுமந்தி” – முதல் திருவந்தாதி, 38.
862-“ஐவேள்வி” – பெரிய திருமொழி, 3:8:4.
863-“அறுதொழில்” – திருவெழுகூற்றிருக்கை.
864-ஊன்வாட வுண்ணாதுயிர் காவலிட்டு” – பெரிய திருமொழி, 3:2:1.
865-“பொருப்பிடையே நின்றும்” – மூன்றாந் திருவந்தாதி, 76.
866-‘வீழ்கனியு மூழிலையு மென்னுமிவையே நுகர்ந்துடலம் தாம் வருந்தி” – பெரிய திருமடல், 12.
867- “மேவு துன்பவினைகளை விடுத்து” – திருவாய்மொழி, 3:2:8.
868- “தர்மேண பாபமபநுததி – நாடுறும் செய்யவேண்டிய கர்மங்களைச் செய்கையாலே பாவங்களைப் போக்குகிறான்” – தைத்திரியோபநிஷத்.
869-“சுமதமநியதாத்மா ஸர்வபூதாநுகம்பீ – மனத்தினை யடக்குவது, புறவிந்திரியங்களை யடக்குவது என்னுமிவற்றில் நியமத்துடன் கூடிய மனத்தையுடையவன் எல்லா வுயிர்களிடத்திலும் அருள் பொருந்தியவன்”
870- “ஜாத்யாச்ரய நிமித்தாதுஷ்டாதந்நாத் காயசுத்திர் விவேக: – ஜாதி, ஆச்ரயம், நிமித்தம் என்னு மிம்மூவகையான குற்றங்களில்லாத அன்னத்தால் உண்டாகும் காய சுத்தி விவேகம்” – போதாயநவருத்தி.-871-“ஆஹார சுத்தெள ஸத்வ சுத்தி: – ஸத்வ குணத்திற்குரிய உணவினை யுண்பவர்களுக்கு ஸத்வம் தூய்மை யடைகிறது” – சாந்தோக்ய உபநிஷத்.
872-“அபயம் ஸத்வ ஸம் சுத்தி: – ஸத்வத்திற்குத் தூய்மை பயமற்றிருத்தல்” ஸ்ரீகீதை, 16:1.
873-“ஸத்வாநுரூபா ஸர்வஸ்யச்ரத்தா பவதி – எல்லோருக்கும் ஸ்ரத்தையானது ஸத்வத்திற்குத் தகுதியாக வுண்டாகிறது” – ஸ்ரீகீதை, 17:3.
874-“விமொக: காமாநபிஷ்வங்க:” – போதாய நவ்ருத்தி.
875-“காமாத்க்ரொதோபிஜாயதே – காமத்தாலே க்ரோதம் உண்டாகிறது” – ஸ்ரீகீதை, 2:62.
876-“ஆரம்பணஸம்சீலநம் புந:புநரப்யாஸ:” – போதாயந வ்ருத்தி.
877-“பஞ்சமஹாயஜ்ஞாத்யநுஷ்டாநம் சக்தித:க்ரியா – ஐவேள்வி முதலானவற்றைத் தன் சக்திக்குத் தகுந்தவாறு செய்தல் க்ரியை” – போதாயந விருத்தி.-878-“ஸத்யார்ஜவ தயா – ஸத்யம், ஆர்ஜவம், தயை, தானம், அஹிம்சை ,அநபித்யை என்னுமிவை கல்யாணம் எனப்படும்” – போதாயந விருத்தி.
879-“தேச கால வைகுண்யாத்” – போதாயந வ்ருத்தி.
880-“தத்விபர்ய யஜா துஷ்டிருத்தர்ஷ: – போதாயந வருத்தி. தேச காலங்களினுடைய அநுகூலத்தாலும், பிரியமான உண்டான மகிழ்ச்சி; இவை உத்தர்ஷம். அநுத்தர்ஷமாவது உத்தர்ஷமில்லாமை.பொருட்களில் வைத்த இடையறாத நினைவினாலும்
881-“சமச் சித்தப்ரசாந்திஸ் – சமமாவது மனத்தினை அடக்குதல்; தமமாவது-இந்திரியங்களை யடக்குதல்”
882-“க்ஷமா ஸத்யம் தமச் சம:”
883-“தமோ பாஹ்ய கரணாநாமநர்த்த – தமமாவது புறக் கரணங்களை ஐம்புலங்களில் செல்லாதபடி யடக்குதல்; சமமாவது அந்தக் கரணத்தை அப்படியே யடக்குதல்”
884-“சாந்தோ தாந்த – மனத்தினை யடக்கினவனும், புற விந்திரியங்களை யடக்கினவனும், காம்ய கர்மங்களில் ஆசை யில்லாதவனும்,பொறுமை யுள்ளவனும், சமாதானம் அடைந்த மனத்தினை யுடையவனுமாகி, இந்த இந்த உயிரினிடத்திலேயே பரம் பொருளைப் பார்க்கக் கடவன்.” -ப்ருஹதாரண்ய உபநிஷத்.
885-“ஈனமாய வெட்டு நீக்கி – திருச்சந்தவிருத்த, 114.
886-“இனமலரெட்டுமிட்டு” – பெரிய திருமொழி, 1:2:7.
887-தமாமலரெட்டுமிட்டு” – பெரிய திருமொழி, 3:5:6.
888- அவன் பெயரெட்டெழுத்து மோதுவார்கள்” – திருச்சந்த விருத்தம்,77.
889-“ஆர்வமோடிறைஞ்சி நின்றவன் பெயர்” – திருச்சந்த விருத்தம்,78.
890-“அஹிம்ஸா ப்ரதமம் புஷ்பம் – பிற வுயிர்களுக்குத் துன்பம் செய்யாதிருப்பது
முதல் புஷ்பம், இந்த்ரியங்களை யடக்குவது இரண்டாம் புஷ்பம், எல்லா புஷ்ப வுயிர்களிடத்தும் அருளுள்ளவனாக இருப்பது மூன்றாவது புஷ்பம், பொறுமை நான்காவது புஷ்பம்-இது சிறந்தெள;ஜ்ஞானம் ஐந்தாவது புஷ்பம், தவம் ஆறாவது புஷ்பம்,-அப்படியே த்யானம் ஏழாவது புஷ்பம், ஸத்யம் எட்டாவது புஷ்பம், இப்படி எட்டு விதமான இந்த மலர்கள் விஷ்ணுவிற்குப் ப்ரீதியைச் செய்கின்றவை யாகின்றன.”
891-“எட்டினய பேதமோடிறைஞ்சி” – திருச்சந்த விருத்தம், 77.
892-“மநோ புத்த் யபிமாநேந ஸஹ – மனம் புத்தி செருக்கு என்னுமிவைகளோடு,இரண்டு கைகளையும், இரண்டு கால்களையும் அங்கேயே தலையையும் ஐந்தாவதாக பூமியில் வைத்து”
893-“பூவில் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து” – திருவாய்மொழி, 5:2:9.
894-“சாந்தொடு விளக்க தூபம் தாமரை” – திருவாய்மொழி, 10:2:10.
895-“தேவகாரியம் செய்து” – பெரியாழ்வார் திருமொழி, 4:4:1
896-“ஒன்றி நின்று நற்றவம் செய்து” – திருச்சந்த விருத்தம், 75.
897-“கஷாயே கர்மபி: – கர்மங்களைச் செய்வதனால் பாவம் அழிந்தவளவில் பின்னர் ஜ்ஞானம் தோன்றுகிறது.”
—
898-“ப்ரகீர்ணே விஷயாரண்யே – பரந்திருக்கிற விஷயமாகிற காட்டிலே ஓடிக் கொண்டிருப்பதும் அகப்பட்டாரைக் கொல்லுவதுமான இந்த்ரியங்களாகிற யானையை, தள்ளத் தக்கனவற்றையும் கொள்ளத் தக்கனவற்றையும் பகுத்தறியும் ஞானமாகிற அங்குசத்தாலே தன் வசப்படுத்த வேண்டும்.”
899-“வாரிசுருக்கி மதக்களிறைந்தினையும்” – முதல் திருவந்தாதி, 47.
900-“புன்புல வழியடைத்தரக்கிலச்சினை” – திருச்சந்த விருத்தம், 76.
901-“ஐம்புலனகத்தினுள் செறுத்து” – திருவெழுகூற்றிருக்கை.
902-“இளப்பினை யியக்கம் நீக்கி” – திருக்குறுந்தாண்டகம், 18.
903- “அவித்யாஸ்மிதாராகத்வேஷாபி – அறியாமை, செருக்கு, ஆசை ,த்வேஷம், அபிமாநம் என்னுமிவை ஐந்து க்லேசங்கள் எனப்படுகின்றன.” – யோகஸுத்ரம்.
904-“நாத்யுச்ச்ரிதம் நாதிநீசம் – அதிக உயரமும், அதிக தாழ்வுமில்லாத ஆசனம்.”-ஸ்ரீ கீதை, 6:11.
905–“ஸம்ப்ரேக்ஷய நாஸிகாக்ரம் – தன்னுடைய மூக்கின் நுனியை நன்றாகப் பார்த்துக் கொண்டு திசைகளையும் பார்க்காதவனாய்” – ஸ்ரீகீதை, 6:13.
906-“விதியில் காணும்ப்ரதம மத்யம தசைகளை” – ஸுத்ரம், 23.
907-“விளக்கினை விதியில் காண்பார்” – திருக்குறுந்தாண்டகம், 18.
908-“யோகநீதி நண்ணுவார்கள்” – திருச்சந்த விருத்தம், 63.
909-“மறந்திகழு மனமொழித்து வஞ்சமாற்றி” – பெருமாள் திருமொழி, 1:7. 910-“பாரமாய பழவினை” – அமலனாதிபிரான், 5.
911-“மறையோர் மனந்தன்னுள்” – பெரிய திருமொழி, 7:3:7.
912–“மாதவமானவர் தங்கள்” – பெரிய திருமொழி, 2:1:1.
913-“ஆரமார்வனரங்கனென்னும்” – பெருமாள் திருமொழி, 2:7.
914-“கண்கள் சிவந்து” – திருவாய்மொழி, 8:8:1.
915-“கற்றவர் தந்தம் மனவுட்கொண்டு” – பெரிய திருமொழி, 7:3:1.
916-“நிரந்தரம் நினைப்பதாக” – திருச்சந்த விருத்தம், 101.
917-“மன்னு சேவடிக்கே மறவாமை வைத்தாய்” – பெரிய திருமொழி, 3:5:4.
918-“சோர்விலாக காதலால் துடக்கறாமனத்தராய்” – திருச்சந்த விருத்தம், 78.
919-“ஸத்வ ஸுத்தெளத்ருவாஸ்ம்ருதி – அந்தக் கரணம் தூய்மை யடைந்தால் இடையறாத த்யானம் உண்டாகிறது.” – சாந்தோக்ய உபநிஷத்.
920-“கனவில் மிகக் கண்டேன்” – இரண்டாந் திருவந்தாதி, 81.
921-“ஸா சஸம்ருதிர் தர்ச்சந ஸமாநாகாரா – அந்த நினைவு தானும் நேரே கண் கூடாகக் காண்பது போல் இருப்பது” – ஸ்ரீபாஷ்யம், லகு ஸித்தாந்தம்.
922-“நாடோறும் ஞானத்தாலாகத் தணைப்பார்க்கு” – திருவாய்மொழி, 10:4:6.
923-“ஆகத்தணைப்பாரணைவரே” – முதல் திருவந்தாதி, 32.
924-“எல்லையிலந்நலம் புல்கு” – திருவாய்மொழி, 1:2:4.
925-“ஆர்வம் புரிய பரிசினால் புல்கில்” – முதல் திருவந்தாதி, 50.
926- “ப்ரியோஹிஜ்ஞாநிநோத்யர்த்தமஹம் – நான் ஜ்ஞானியர்க்குச் சொல்ல வொண்ணாத ப்ரியமானவன்.” – ஸ்ரீகீதை, 7:17.
927-“நின் புகழில் வைகும் தம்” – பெரிய திருவந்தாதி, 53.
928-“அமுத வெள்ளத்தானாம் சிறப்பு விட்டு” – திருவாசிரியம், 2.
929-“உனது பாலே போல் சீரில்” – பெரிய திருவந்தாதி, 58.
930-“உபயபரிகர்மிதஸ்வாந்தஸ்ய” – கர்மம்,ஜ்ஞானம் என்னுமிரண்டாலும் அலங்கரிக்கப்பட்ட அந்தக் கரணத்தை யுடையவனுக்கு” – ஆத்ம சித்தி.-
–
ஸுூத்ரம்-100
931-“த்வத் பாத மூலம் சரணம் ப்ரபத்யே – தேவரீருடைய திருவடிகளைப் புகலாக அடைகிறேன் ” -ஸ்தோத்ர ரத்நம், 22.
932-“த்வத் பாதாரவிந்த யுகளம் சரண மஹம் ப்ரபத்யே – தேவரீருடைய இரண்டு திருவடித் தாமரைகளையே புகலாக நான் அடைகிறேன்.” – சரணாகதி கத்யம்.
933-“பகவந் பக்திமபிப்ரயச்சமே – பகவானே! அடியேனுக்குப் பக்தியையும் கொடுத்தருள வேண்டும்.” -ஸ்தோத்ரரத்நம், 54.
934-“ஸ்தாநத்ரயோதித பரபக்தி யுக்தம் மாம் கு ருஷ்வ, பரபக்தி பரஜ்ஞாந பரமபக்த் யேக ஸ்வபாவம் மாம் குருஷ்வ – மூன்று விடங்களில் சொல்லப்பட்ட பரபக்தி யுடையவனாக அடியேனைச் செய்தருள வேண்டும். பரபக்தி, பரஜ்ஞாந,பரமபக்தி என்னுமிவைகளையே தன்மையாக வுடையவனாக அடியேனைச் செய்தருள வேண்டும்.” – சரணாகதி கத்யம்.
935-“இமாம் ப்ரக்ருதிம் ஸ்தூல ஸுூஷ்ம ரூபாம் -ஸ்தூலமாயும், ஸூக்ஷ்மமாயும் இருந்துள்ள இந்தச் சரீரத்தை விட்டு விட்டு அப்போதே” – சரணாகதி கத்யம்.
–
ஸுூத்ரம்-101
936-“அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண்” – திருவாய்மொழி, 2:3:3. 937-‘பால்யாத் ப்ரப்ருதி ஸுஸ்நிக்த: – இளைய பெருமாள் சக்ரவர்த்தித் திருமகனிடம் தொட்டில் பருவமே தொடங்கி எப்பொழுதும் பக்தி மிக்கவராக விருந்தார்.” -ஸ்ரீராமாயணம், பால, 18:27.
938-“தழுவி நின்ற காதல்” – திருவாய்மொழி, 4:7:11.
939-“கட்டமே காதலென்று” – திருவாய்மொழி, 7:2:4.
940-“வேட்கைநோய் கூர” – திருவாய்மொழி, 9:6:7.
941-“வேவாரா வேட்கைநோய் மெல்லாவியுள்ளுலர்த்த” – திருவாய்மொழி, 2:1:10.
942-“உன்னைக் காணுமவாவில் வீழ்ந்து” – திருவாய்மொழி, 5:7:2.
943-“உன்னைக்காண்பான் நான் அலப்பாய்” – திருவாய்மொழி, 5:8:4.
944-“உன்னாலல்லால் யாவராலும்” – திருவாய்மொழி, 5:8:3.
945-“குதிரியாய் மடலூர்த்தும்” – திருவாய்மொழி, 5:3:9.
946-“யாமடலூர்ந்து மெம்மாழி” – திருவாய்மொழி, 5:3:10.
947-“ஆறெனக்கு நின்பாதமே” – திருவாய்மொழி, 5:7:10.
948-“கழல்களவையே சரணாகக் கொண்ட” – திருவாய்மொழி, 5:8:11.
949- “அடிமேல் சேமங் கொள்” – திருவாய்மொழி, 5:9:11.
950-“நாகணைமிசை நம்பிரான்” – திருவாய்மொழி, 5:10:11.
951-“அடிக்கீழமர்ந்து புகுந்தேனே” – திருவாய்மொழி, 6:10:10.
952-“ஸக்ருதேவஹி சாஸ்த்ரார்த்த: – சாஸ்த்ரப் பொருளான இந்தப் ப்ரபத்தி ஒரு முறையே செய்யப்பட வேண்டியதாய், மனிதனைப் பிறவியினின்றும் தாண்டச் செய்யும்.” – லக்ஷ்மீ தந்த்ரம்.
953-“ஸக்ருதேவ ப்ரபந்நாய – ஒரே முறை ப்ரபத்தி செய்தவன் பொருட்டும், நான் உனக்காக விருக்கிறேன் என்று இரூக்கின்றவன் பொருட்டும், எல்லா உயிர்களிடமிருந்தும் அச்சமின்மையைக் (அபயங்க்) கொடுக்கிறேன்; இது என்னுடைய விரதம்” – ஸ்ரீராமா, யுத்த, 18:33.
954-“எல்லாம் கண்ணன்” – திருவாய்மொழி, 6:7:1.
955-“வழுவிலாவடிமை செய்யவேண்டும் நாம்” – திருவாய்மொழி, 3:3:1.
956-“நாகிஞ்சித்குர்வதச் சேஷத்வம் – தொண்டு செய்யாத வுயிர்க்கு அடிமையாந் தன்மை யில்லை.”
957-“தனக்கேயாக” – திருவாய்மொழி, 2:9:4.
958-“உன்றன் திருவுள்ளமிடர் கெடுந்தோறும்” – திருவாய்மொழி, 10:3:9.
959-“கதாப்ரஹர்ஷயிஷ்யாமி – நான் தேவரீரை எப்பொழுது சந்தோஷப் படுத்தப் போகிறேன்” -ஸ்தோத்ர ரத்நம், 46.-
–
ஸுூத்ரம்-102
960-“இடகிலேன்” – திருவாய்மொழி, 4:7:9.
961-“யஜ்ஞோ தாநம் தப: கர்ம – வேள்வி, தானம், தவம் முதலியவை முன் செய்த பாவங்களைப் போக்குவன” – ஸ்ரீகீதை, 18:5.
962-“நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன்” – திருவாய் , 5:7:1.
963-“கிற்பன் கில்லே னென்றிலன் முன நாளால்” – திருவாய்மொழி, 3:2:6.
964-“குர்யாத் – செய்யத் தகும்”
965-“ந குர்யாத் – செய்யத்தகாது”
966-“தெரிந்துணர் வொன்றின்மையால் தீ வினையேன்” – பெரிய திருவந்தாதி, 82.
—
ஸுூத்ரம்-103
967-“குறிக்கொள்ஞானங்களாலெனையூழி” – திருவாய்மொழி, 2:3:8.
968-“இப்பிறப்பே” , “சிலநாளில்” – பெரிய திருவந்தாதி, 82.
—
ஸுத்ரம்-104
969-“முடிவில் பெரும்பாழ்” – திருவாய்மொழி, 10:10:10.
970-“நெஞ்சப் பெருஞ்சய்” – திருவாய்மொழி, 5:3:4.
971-“ஏவினார் கலியார்” – பெரிய திருமொழி, 1:6:8.
972-“மனமாளுமோரைவர் வன்குறும்பர்” – பெரிய திருவந்தாதி, 51.
973-“கோவைவாயைவரென் மெய்குடியேறி” – பெரிய திருமொழி, 7:7:9.
974-“ஐம்புலன் கருதும்” – பெரிய திருமொழி, 1:1:8.
975-“புலன் படிந்துண்ணும் போகம்” – பெரிய திருமொழி, 1:6:2.
976-“தூராக்குழி” – திருவாய்மொழி, 5:8:6.
977-“பொறுத்துக்கொண்டிருந்தால்” – பெரிய திருமொழி, 7:7:7.
978-“கடியார் காளையரைவர்” – பெரிய திருமொழி, 7:7:8.
979- “கூறைசோறிவை தாவென்று குமைத்துப்போகார்” – பெரிய திருமொழி, 7:7:9.
980- “செக்கிலிட்டுத் திரிக்குமைவர்” – திருவாய்மொழி, 7:1:5.
981-“கொடு வன் குழியினில் வீழ்க்குமைவர்” – திருவாய்மொழி, 7:1:9.
982- “ஐவர் திசைதிசை வலித்தெற்றுகின்றனர்” – திருவாய்மொழி, 7:1:10.
983- “ஐவர் அருவித் தின்றிட” – பெரிய திருமொழி, 7:7:1.
984- “ஐவர் அறுத்துத் தின்றிட” – பெரிய திருமொழி, 7:7:7.
985- “பொருளின்பமென விரண்டுமிறுத்தேன் ஐம்புலன்கட் கடனாயின” – பெரிய திருமொழி, 6:2:1.
986- “வாழ்த்தி யவனடியைப் பூப் புனைந்து நின் தலையைத் தாழ்த்து இரு கை கூப்பென்றால் கூப்பாத பாழ்த்த விதி” – பெரிய திருவந்தாதி, 84.
987-“தன்பால் மனம்வைக்கத் திருத்தி” – திருவாய்மொழி, 1:5:10.
988- “எனதேழை நெஞ்சாளும் திருந்தாதவோரைவரைத் தேய்ந்தற மன்னி யிருந்தான்” – திருவாய்மொழி, 8:7:2.
989- “நீபணித்தவருளென்னு மொள்வாளுருவி” – பெரிய திருமொழி, 6:2:4.
990- “மாமேகம் சரணம்வரஜ – என்னையே சரணமாகப் பற்று” – ஸ்ரீகீதை, 18:73.
991– “ஸ்திதோஸ்மி கதஸந்தேஹ: – ஐயம் நீங்கினவனாய் நிலைத்து நிற்கிறேன்” ஸ்ரீகீதை, 18:66.
992- “ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி – உன்னை எல்லாப் பாபங்களினின்றும் விடுவிக்கிறேன்” – ஸ்ரீகீதை, 18:73.
993- “கொடுவினைத்தூறு” – திருவாய்மொழி, 3:2:9.
994- “வினைகளைவேரற” – திருவாய்மொழி, 3:2:1.
995- “வல்வினைத்தொடர்களை முதலரிந்து” – திருவாய்மொழி, 3:2:2.
996- “இறவுசெய்யும் பாவக்காடு தீக்கொளீஎ வேகின்றதால்” – பெரியாழ்வார் திருமொழி, 5:4:2.
997- “யதேஷிகதூல மக்தெள ப்ரோதம் ப்தூதேய: ஏவம் – நெருப்பில் போடப்பட்। நாணற்பஞ்சு எப்படியுடனே கொளுத்தப் படுகிறதோ அப்படியே இந்த உபாஸகனுடைய எல்லாப் பாவங்களும் கொளுத்தப்படுகின்றன” – சாந்தோக்ய உபநிஷத், 5.24:3.
998-“ஊரவர்க்கவ்வை யெருவிட்டு” – திருவாய்மொழி, 5:3:4.
999-“அறிவையென்னு மமுதவாறுதலைப்பற்றி வாய்க்கொண்டது” – பெரியாழ்வார் திருமொழி, 5:4:2. 1000-“கண்ணனுக்கென்று ஈரியாயிருப்பாள்” – திருவாய்மொழி, 6:7:9.
1001-“கசிந்த நெஞ்சினளாய்” – திருவாய்மொழி, 6:7:8.
1002-“செய்த்தலையெழுநாற்று” – பெரியாழ்வார் திருமொழி, 3:7:9.
1003- “வன்புலச்சேவை அதக்கி” – பெரியாழ்வார் திருமொழி, 5:2:3
1004-“நீர்நுமதென்றிவை வேர்முதல்மாய்த்து” – திருவாய்மொழி, 1:2:3.
1005-“விளைந்ததானியமு மிராக்கதர் மீது கொள்ள கிலார்கள்” – பெரியாழ்வார் திருமொழி, 4:4:8.
1006-“அரக்கரசுரர் பிறந்தீருள்ளீரேல்” – திருவாய்மொழி, 5:2:5.
1007-“பள்ளியறை குறிக்கொள்மின்” – பெரியாழ்வார் திருமொழி, 5:3:9.
1008-“காதல் கடல்புரைய விளை வித்த காரமர் மேனி” – திருவாய்மொழி, 5:3:4.
1009-“வரம்புற்ற கதிர்ச் செந்நெல் தாள் சாய்த்துத் தலை வணக்கும்” – பெரியாழ்வார் திருமொழி, 4:9:8.
1010-“நாலு நாள் வந்தென்னை முற்றவும் தானுண்டான்” – திருவாய்மொழி, 9:6:8.
1011-“கோட்குறைபட்ட தென்னாருயிர்” – திருவாய்மொழி, 9:6:7.
1012-“நின்றாரறியா வண்ணம் எனனெஞ்சு முயிருமவை யுண்டு” – திருவாய்மொழி 10:7:1.
1013-“மனக்காராமை மன்னி யுண்டிட்டாய்” – திருவாய்மொழி, 10:10:6.
1014-“காலக்கழிவு செய்யேல்” – திருவாய்மொழி, 2:9:2.
1015-“மன்னும் வறுநிலத்து வாளாங்குகுத்ததுபோல்” – பெரிய திருமடல், 89.
1016) “வினை பற்றறுக்கும்” – பெரிய திருமொழி, 11:4:9.
1017-“அருளென்னும் தண்டாலடித்து” – பெரிய திருவந்தாதி, 26.
1018-“போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பிவை பேர்த்து” திருவாய்மொழி, 7: 5:10.
1019-“தத்தோயஸ்பர்ச்சமாத்ரேண – அந்த விரஜையின் தண்ணீரைத் தொட்ட அளவினாலே”
1020-“சீரார் தயிர்க் கடைந்து வெண்ணை திரண்டதனை வேரார் நுதல் மடவாள் வேரோர்க் கலத்திட்டு” – சிறிய திருமடல், 30.
1021-“அணைவர் போயமருலகில் பைந்தொடி மடந்தையர்த்தம் வேய்மருதோளிணை ” – திருவாய்மொழி, 10-2:11.
1022-“தம் பஞ்சசதாந்யப்ஸரஸாம்” , “தம்ப்ரஹ்மாலங்காரேணாலங்குர்வந்தி” – அந்த முக்தனை ஐந்நூறு தேவமாதர்கள் எதிர்க் கொள்ளுகிறார்கள் , நூறு பெண்கள் மாலைகளைக் கையில் ஏந்தினவர்களாய், நூறு பெண்கள் அஞ்சனத்தைக் கையில் ஏந்தினவர்களாய், நூறு பெண்கள் ஸ்ரீசூர்ணம் ஏந்தினவர்களாய், நூறு பெண்கள் வஸ்திரங்களைக் கையில் ஏந்தினவர்களாய் நூறு பெண்கள் திருவாபரணங்களைக் கையில் ஏந்தினவர்களாய், அந்த முக்தனை பிரம்மாலங்காரத்தால் அலங்கரிக்கிறார்கள்” – கெளஷீதக, 1:35.
1023-“ஸ்வேந ரூபேணாபி நிஷ்பத்யதே – தன்னுடைய ஸ்வரூபத்தோடு தோன்றுகிறான்” -சாந்தோக்ய உபநிஷத்.
1024-“அஹமந்நம் – நான் பரமாத்மாவுக்கு இன்பத்தைத் தருகின்றவன்.” தைத்திரீயோபநிஷத்.
1025-“வானோர்க்காராவமுதே” – திருவாய்மொழி, 5:7:11.
1026-“வைகுந்தன் தமரெமரெமதிடம் புகுது” – திருவாய்மொழி, 10:9:9.
1027-“விதிவகை புகுந்தனர்” – திருவாய்மொழி, 10:9:10.
1028-“பதியினில் பாங்கினில்” – திருவாய்மொழி, 10:9:10.
1029-“என்னை முற்றுமுயிருண்டு” – திருவாய்மொழி, 10:7:3.
1030-“என்னில் முன்னம் பாரித்து” – திருவாய்மொழி, 9:6:10.
1031-“உழுவதோர் படையும்” – பெரியாழ்வார் திருமொழி, 4:7:5.
1032-“ஒற்றைக்குழையும் நாஞ்சிலும்” – பெரிய திருமொழி, 8:8:8.
1033-“அரியதெளிதாகுமாற்றால் மாற்றிப்பெருக முயல்வாரைப் பெற்றால்” – இரண்டாந் திருவந்தாதி, 22.
1034-“பத்தியுழவன” – நான்முகன் திருவந்தாதி, 23.
—
ஸுூத்ரம்-105
1035-“த்வாமாமநந்தி கவய: – அருளாகிய அமுதக் கடலே! புலவர்கள், தேவரீரை ஞான யோகம் கர்ம யோகம் பக்தி யோகம் எனனுமிவைகளால் அடையத் தகுந்தவனாகவும் மற்றைய வழிகளால் அடைய முடியாதவனாகவும் சொல்லுகிறார்கள்; வரதனே! உத்தர கோசல தேசத்தில் உள்ள உயிர்கள் புற்களோடு கூட மேற்கூறிய உபாயங்களுள் எந்த உபாயத்தினால் தேவரீரை அடைந்தன?” – வரதராஜஸ்தவம், 69.
1036-“அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்” – திருவாய்மொழி, 7:5:1.
1037-“ராமோ ராமோ ராம இதி – இராமபிரான் அரசாளும் காலத்தில் மக்களுக்கு ராமன் ராமன் ராமன் என்பதாகவே எல்லா வார்த்தைப்பாடுகளும் உண்டாயின; உலகமும் ராமனுடைய ஸ்வரூபமாகவே வாயிற்று” – ஸ்ரீராமா, யுத்த, 131:96.
1038-“அபிவருக்ஷா: பரிம்லாநாஸ் ஸபுஷ்பாங்குரகோரகா: – சக்ரவர்த்தியே! உம்முடைய தேசத்தில் மரங்களும் ராம பிரானைப் பிரிந்த துக்கத்தினால் மலர் அரும்பு மொட்டு இவைகளோடு கூட மிக வாடி வதங்கிக் கருகி உலர்ந்தன” ஸ்ரீராமா, அயோத், 59:4:5.
1039-“அகால பலிநோ விருக்ஷா: – எல்லா மரங்களும் காலமல்லாத காலத்திலும் பழங்களை யுடையனவாகவும், பெருக்கெடுக்கின்ற தேன்களை யுடையனவாகவும்” ஸ்ரீராமா, யுத்த, 127:17. 1040) “அவனொருவன் குழலூதினபோது” – பெரியாழ்வார் திருமொழி, 3:6:10.
1041-“மருண்டு மான் கணங்கள் மேய்கை மறந்து” – பெரியாழ்வார் திருமொழி, 3:6:9.
1042-“பறவையின் கணங்கள்” – பெரியாழ்வார் திருமொழி, 3:6:8.
1043-“கோவலர் சிறுமியரிளங்கொங்கை குதுகலிப்ப” – பெரியாழ்வார் திருமொழி, 3:6:1.
1044- “நங்கைமீர்களிதோரற்புதம் கேளீர்” – பெரியாழ்வார் திருமொழி, 3:6:1.
1045-“ஸ்வாதந்த்ய மவர – இறைவன் ஈஸ்வரனாக விருப்பதால் அவன் ஸ்வாதந்தர்யம் ‘இதனை ஏன் செய்தாய், இதனை ஏன் செய்ய வில்லை’ என்று ஒருவராலும் கேட்கத் தகுந்ததன்று.” – ஸ்ரீவைகுண்ட ஸ்தவம் ,55.
1046-“பவ மோக்ஷ்ணயோஸ்த்வயைவ – ஸ்ரீரங்கநாதனே! ஒருவன் தேவரீராலேயே பிறவிக்கும் மோக்ஷத்திற்கும் உரியவனாகச் செய்யப்படுகிறான் ; தேவரீரே காத்தருள வேண்டும்” – ஸ்ரீரங்கராஜஸ்தவம், உத்தர, 88.-
—
ஸுூத்ரம்-107
1047-“முந்நீர்ஞாலம் படைத்த” – திருவாய்மொழி, 3:2:1.
1048-“விசித்ரா தேஹ ஸம்பத்தி – ஸர்வேஸ்வரனை வணங்கும் பொருட்டுக் கைகால் முதலிய உறுப்புக்களுடன் கூடின இச்சரீரம் முற்காலத்தில் நமக்குக் கொடுக்கப்பட்டது” – விஷ்ணுகுத்வம்.
1049-“வாழ்ந்தார்கள்” – திருவாய்மொழி, 4:1:6.
1050-“சூட்டு நன்மாலைகள்” – திருவிருத்தம், 21.
1051-“கோவை வாயாள் பொருட்டு” – திருவாய்மொழி, 4:3:1.
1052-“ஆழியெழ” – திருவாய்மொழி, 7:4:1.
—
ஸுூத்ரம்-108
1053- “வாட்டாற்றாற் கெந்நன்றி செய்தேனோ வென்னெஞ்சில் திகழ்வதுவே” திருவாய்மொழி, 10:6:8.
1054-“என்னைத் தீ மனங் கெடுத்தாய்” – திருவாய்மொழி, 2:7:8.
1055-“மருவித் தொழும் மனமே தந்தாய்” – திருவாய்மொழி, 2:7:7.
—
ஸுூத்ரம்-109
1056-“எண்ணிலும் வருமென்னினி வேண்டுவம்” – திருவாய்மொழி, 1:10:2. 1057-“நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்று ஓரெண்டானு மின்றியே வந்தியலுமாறு கண்டாயே” – திருவாய்மொழி, 1:10:5.
—
ஸுூத்ரம்-110
1058-“வைத்தேன் மதியால் எனதுள்ளத்தகத்தே” – திருவாய்மொழி, 8:7:10.
1059-“யானுமெனனெஞ்சுமிசைந் தொழிந்தோம்” – பெரிய திருவந்தாதி, 26. 1060-“யானொட்டி யென்னுள்ளிருத்துவ மென்றிலன” – திருவாய்மொழி, 1:7:7.
1061-“இசைவித்தென்னை” – திருவாய்மொழி, 5:8:9.
1062-“என்னிசைவினை” – திருவாய்மொழி, 1:7:4.
—
ஸுூத்ரம்-111
1063-“மாதவன் என்றதே கொண்டு” – திருவாய்மொழி, 2:7:3.
1064-“திருமாலிருஞ்சோ லைமலை என்றேன் என்ன” – திருவாய்மொழி,10:8:1.
—
ஸுூத்ரம்-112
1065-“நடுவே வந்துய்யக் கொள்கின்ற நாதன்” – திருவாய்மொழி, 1:7:5.
1066-“அடியானிவனென்றனக் காரருள் செய்யும்” – திருவாய்மொழி, 9:4:10.
1067-“த்வம்மே, அஹம்மே – நீ எனக்கு அடியவன், நான் எனக்கே உரியவன்” ஸ்ரீபட்டர் ஸ்ரீஸுத்தி.
1068-“பதிம் விஸ்வஸ்ய – உலகத்துக்குத் தலைவன் இறைவன்” – புருஷ ஸூக்தம்.
1069-“ப்ரதாந ஷேத்ரஜ்ஞபதி -ப்ரக்ருதி உயிர்கள் என்னுமிவற்றுக்குத் தலைவன் இறைவன்” -ஸ்வேதாஸ்வர உபநிஷத்.
1070-“க்ஷராத்மாநாவீசதே தேவ ஏக: – ஸர்வேஸ்வரன் ஒருவனே ப்ரக்ருதியையும் உயிர்களையும் ஏவுகிறான்” -ஸ்வேதாஸ்வர உபநிஷத்.
1071-“ஸுதிஸ்ஸ்யாத் – இதற்கு வேதம் ப்ரமாணமாகையாலே”
1072-“த்வத்பக்ஷ பாதஸ்: – அவன் உன்னுடைய பக்ஷ பாதி”
1073-“வன் கள்வன்” – திருவாய்மொழி, 5:1:4.
1074-“அஹம் மம – நான் எனக்குரியவன்”
1075-“இந்திர ஞாலங்கள் காட்டி யிவ் வேழுலகுங்கொண்ட ” – திருவாய்மொழி, 9:5:5.
1076-“விதி வாய்க்கின்று காப்பாரார்” – திருவாய்மொழி, 5:1:1.
1077-“எனைத்தோர் பிறப்பும் – எதிர்ச் சூழல் புக்கு எனக்கே யருள்கள் செய்ய” – அம்மான் திரி விக்கிரமனை – விதி சூழ்ந்தது – திருவாய்மொழி, 2:7:6.
—
ஸுூத்ரம்-113
1078-“வரவாறொன்றில்லையால் வாழ்வினிதால்” – பெரிய திருவந்தாதி, 56. 1079-“வெறிதேயருள் செய்வர் செய்வார்கட்கு” – திருவாய்மொழி, 8:7:8.
1080-“தனியேன் வாழ்முதலே” – திருவாய்மொழி, 2:3:5.
1081- “எந்நன்றி செய்தேனோ” – திருவாய்மொழி, 10:6:8.
—
ஸூத்ரம்-114
1082-“மயர்வறமதிநல மருளினன்” – திருவாய்மொழி, 1:1:1.
1083-“என்கொலம்மான் திருவருள்கள்” – திருவாய்மொழி, 10:7:4.
1084-“மாலருளால் மன்னுகுருகூர்ச் சடகோபன்” – திருவாய்மொழி, 1:51:11.
1085-“ஆராவன்பிலடியேனுன்னடிசேர் வண்ணமருளாய்” – திருவாய்மொழி, 6:10:2-
—
ஸூத்ரம்-115
1086-“இந்நின்றநீர்மையினியாமுறாமை” – திருவிருத்தம், 1.
1087-‘புணர்த்தொறும் புணர்ச்சிக்காரா” – திருவாய்மொழி, 10:3:2.
1088-“ஆற்றநல்லவகைகாட்டுமம்மான்” – திருவாய்மொழி, 4:5:5.
1089-“எம்மாவீடு” – திருவாய்மொழி, 2:9:1.
1090-“கட்டெழில் வானவர்போகம்” – திருவாய்மொழி, 6:6:14.
–
ஸூத்ரம்-116
1091-“முனியே நான்முகனே” – திருவாய்மொழி, 10:10:1.
1092-“கருத்துக்கு நன்றுமெளியனாய்” – திருவாய்மொழி, 3:6:11.
1093-“நிற்குமுன்னே வந்து” – திருவாய்மொழி, 7:3:6.
1094-“கண்கள் காண்டற்கரியனாய்” – திருவாய்மொழி, 3:6:11.
1095-“கைக்கு மெய்தான்” – திருவாய்மொழி, 7:3:6.
1096-“கண்கட்குத் திண்கொள்ள வொருநாளருளாயுன் திருவுரு” – திருவாய்மொழி, 5:10:7.
—
ஸுூத்ரம்-117
1097-“புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவென்றீவையாய்” – திருவாய்மொழி, 6:3:4.
1098-“சார்ந்தவிருவல்வினைகளும் சரித்து” – திருவாய்மொழி, 1:5:10.
1099-“திலதைலவத் தாருவஹ்நிவத் – எள்ளில் எண்ணெய் போலவும் மரத்தில் நெருப்புப் போலவும் ” – கத்யத்ரயம்.
1100-“துளக்கற்றமுதமாயெங்கும்” – திருவாய்மொழி, 2:6:2.
1101-“விஜ்வரா: – ஸ்ரீராமபிரான் ஸ்ரீவிபீஷணாழ்வானுக்கு முடி சூட்டிய பின்னர் செய்ய வேண்டிய காரியங்களை யெல்லாம் செய்து முடித்தவராய் நடுக்க மற்றவராய் மகிழ்ந்தார்” – ஸ்ரீராமா, பால, 1:85.
1102-“தழை நல்ல வின்பம் தலைப் பெய்தெங்கும் தழைக்க” – திருவாய்மொழி, 9:5:10.
—
ஸூத்ரம்-119
1103-“தேறும் கைகூப்பும்” – திருவாய்மொழி, 7:2:5.
1104-“கலங்கிக் கைதொழும்” – திருவாய்மொழி, 2:4:4.
1105-“தேறியும் தேறாதும் மாயோன் திறத்தனளே இத்திருவே” – திருவாய்மொழி, 4:4:7
—
ஸுத்ரம்-120
1106-“அடியோம் போற்றியோவாதே” – திருவாய்மொழி, 9:2:9.
1107-“தொடர்ந்து குற்றேவல்செய்து” – திருவாய்மொழி, 9:2:3.
1108-“அடிச்சியோம் தலைமிசை நீ யணியாய்” – திருவாய்மொழி, 10:3:6.
1109-“திருவடிக்கீழ் குற்றேவல்முன்செய்ய” – திருவாய்மொழி, 1:4:2
—
ஸுூத்ரம்-121
1110-“ஸஹி வித்யாதஸ் தம் ஜநயதி – அந்த ஆசார்யன் அவனைக் கல்வியால் பிறக்கச் செய்கிறான்; அந்தப் பிறவி உயர்ந்தது” – ஆபஸ்தம்ப ஸூத்ரம், 16:17.
1111-“தேனும் பாலுமமுதுமாய திருமால் திருநாமம்” – பெரிய திருமொழி, 6:10:6. 1112-“திருமகள்போல வளர்த்தேன்” – பெரியாழ்வார் திருமொழி, 3:8:4.
1113-“ஸ பித்ரா ௪ – அந்தக் காகாசுரன் தந்தையாலும் தாயாலும் மஹரிஷிகளுடன் கூடின தேவர்களாலும் கைவிடப்பட்ட வனாய் மூன்று உலகங்களிலும் நன்றாகத்
திரிந்து மீண்டு வந்து அப்பெருமானையே சரணமடைந்தான்.” – ஸ்ரீராமா, சுந்த, 38:32. 1112-‘பூதாநாம் யோவ்யய: பிதா – எல்லா வுயிர்களுக்கும் அழிவில்லாத தந்தை எவனோ” – ஸஹஸ்ர நாமம்.
1115-“பவமோக்ஷ்ணயோஸ்த்வயைவ ஜந்து:க்ரியதே – திருவரங்கநாதனே! தேவரீராலேயே ஒருவன் பிறவிக்கும் மோக்ஷத்திற்கும் உரியவனாகச் செய்யப்படுகிறான்” – ஸ்ரீரங்கராஜஸ்தவம், உத்தர, 88.
1116-“மற்றொருவர்க்கு என்னைப் பேசலொட்டேன்” – பெரியாழ்வார் திருமொழி, 3:4:5.
1117-“மானிடவர்க்கென்று பேச்சுப்படில்” – நாச்சியார் திருமொழி, 1:5.
1118-“பதிம் விற்வஸ்ய – உலகத்திற்குப் பதி” – புருஷ ஸாக்கும்.
1119-‘கெளஸல்யா லோகபர்த்தாரம் – பரந்த மனத்தையுடைய கெளசல்யாதேவியார்
உலகங்கட்கெல்லாம் கணவனான எவரைப் பெற்றாரோ” – ஸ்ரீராமா, சுந்தர, 38:55.
1120-“பணவாளரவனை” – நாச்சியார் திருமொழி, 10:6.
1121-“எட்டிழையாய் மூன்று சரடாய்” – முமுக்ஷுப்படி.
1122-“பாணிம்க்ருஷ்ணீ ஷ்வ பாணிநா – தேவரீர் திருக்கரத்தால் இவளுடைய திருக்கரத்தைப் பிடித்துக்கொள்ளும்.” – ஸ்ரீராமா, பால, 73:26.
1123-“பரம் புருடா நீ என்னைக் கைக் கொண்ட பின்” – பெரியாழ்வாற் திருமொழி, 5:4:2.
1124-“நண்ணியும் நண்ணகில்லேன் நடுவேயோருடம்பிலிட்டு” – திருவாய்மொழி, 5:1:5.
1125-“நாள் கடலைக் கழிமின்” – திருவாய்மொழி, 1:6:7.
1126-“முற்றிலும் பைங்கிளியும் பந்துமூசலும் பேசுகின்ற சிற்றில மென்பூவையும் விட்டகன்ற செழுங்கோதை” – பெரிய திருமொழி, 3:7:8. 1127-“அன்று நான் பிறந்திலேன்” – திருச்சந்த விருத்தம், 64.
1128-“சூழ்விசும்பு” – திருவாய்மொழி, 10:9:1. 1129-“அங்கவனோடுமுடன் சென்று” – நாச்சியார் திருமொழி, 6:10.
1130-“நயாமி – கொண்டு செல்கிறேன்” – ஸ்ரீவராகசரமம்.
1131-“‘குள்ளக்குளிரக்குடைந்து நீராடி” – திருப்பாவை, 13.
1132-“வியன்துழாய் கற்பென்று சூடும்” – மூன்றாந் திருவந்தாதி, 69.
1133-“ஆராரயிர்வேற்கணஞ்சனத்தின் நீறணிந்து” – சிறிய திருமடல், 10.
1134-“மெய்திமிருநானப்பொடி” – பெரியாழ்வாற் திருமொழி, 1:4:9.
1135-“உடுத்துக்களைந்தநின் பீதகவாடை” – திருப்பல்லாண்டு, 9.
1136-“பல்கலணும் யாமனிவோம்” – திருப்பாவை, 27.
1137-“தம் பஞ்சசதாந்யப்ரஸரஸாம் – அந்த முக்தனை நூறு தெய்வப் பெண்கள் எதிர்க் கொள்ளுகிறார்கள்; நூறு பெண்கள் மாலைகளைக் கையில் ஏந்தினவர்களாய், நூறு பெண்கள் அஞ்சனத்தைக் கையில் ஏந்தினவர்களாய், நூறு பெண்கள் ஸ்ரீசூர்ணத்தைக் கையில் ஏந்தினவர்களாய், நூறு பெண்கள் வஸ்திரத்தைக் கையில் ஏந்தினவர்களாய், நூறு பெண்கள் திருவாபரணத்தைக் கையில் ஏந்தினவர்களாய்” – கெளஷீதகி.
1138-“மானேய் நோக்கி” – திருவாய்மொழி, 5:8:11.
1139-“தம் ப்ரஹ்மாலங்காரேணா லங்குர்வந்தி” – அவனைப் ப்ரஹ்மாலங்காரத்தால் அலங்கரிக்கின்றார்கள்” – கெளஷீதகி.
1140-“தொக்குப் பல்லாண்டிசைத்துக் கவரி செய்வரேழையரே” – திருவாய்மொழி, 7:6:11.
1141-“நிதியும் நற்சுண்ணமும் நிறைகுடவிளக்கமும் மதிமுகமடந்தையரேந்தினர்” திருவாய்மொழி, 10:9:10.
1142-“சதிரிளமங்கையர் தாம் வந்தெதிர்க்கொள்ள” – திருவாய்மொழி, 10:9:10.
1143-“மன்னிய மாதவனோடு வைகுந்தம் புக்கிருப்பார்” – நாச்சியார் திருமொழி, 3:10.
1144-அடியார்கள் குழாங்கள்” – திருவாய்மொழி, 2:3:10.
1145-அடியேன் வாய்மடுத்துப் பருகிக் களித்தேன்” – திருவாய்மொழி, 2:3:9.
1146-“கட்டெழில் வானவர்போக முண்பாரே” – திருவாய்மொழி, 6:6:11.
1147-“ஸோச்நுதே ஸர்வாந் காமாந் – இவன் எல்லாக் குணங்களையும் அந்தப் பரமாத்மாவோடு அநுபவிக்கிறான்.” – தைத்திரியோபநிஷத்.
1148-“கோப்புடைய சீரிய சிங்காசனம்” – திருப்பாவை, 23.
1149-“கோட்டுக்காற்கட்டில்” – திருப்பாவை, 19.
1150-“தமேவம்வித் பாதேநாத்யாரோஹதி – அவனை இப்படி அறிந்தவன் தனது காலால் அவனுடைய கட்டிலிலே ஏறுகிறான்” – கெளஷீதகி, 1:5.
1151-“தம் ஸமுதாப்ய – காகுத்தன், தலையால் முன்னால் விழுந்துள்ள அந்தப் பரதனை நன்கு எடுத்துத் துடைமீது வைத்து மகிழ்ந்தவராய் நன்றாகத் தழுவினார்.” ஸ்ரீராமா, யுத்த, 130:39.
1152-“ஸோப்யேநம் த்வஜவஜராப் ஜக்ருதசிஹ்நேந பாணிநா – அந்தக் கிருஷ்ணனும்த்வஜம், வஜ்ரம், தாமரை என்னும் ரேகைகளுடைய தமது கைகளால் நன்றாகத் தொட்டும் இழுத்தும் அன்பாலே மிகவும் கெட்டியாக அக்ரூரனை ஆலிங்கனம் செய்து கொண்டார்” – ஸ்ரீவிஷ்ணு புராணம், 5:13:5.
1153-“ரஷ ஸர்வஸ்வபூதஸ்து – இரண்டு சரீரத்தை உதவிய மஹாத்மாவான அந்த அநுமானுக்கு, தடுக்காத சமயம் பார்த்து என்னால் கொடுக்கப்பட்ட இந்த ஆலிங்கனமானது எல்லாக் கொடைகளுக்கும் ஒப்பாகக்கடவது.” – ஸ்ரீராமா, யுத்த, 1:13.
1154-“மணிமிகுமார்பு” – திருவாய்மொழி, 10:3:5.
1155-“குருமாமணிப்பூண்” – பெரியாழ்வார் திருமொழி, 1:3:10.
1156-“வண்பூமணிவல்லி” – திருவிருத்தம், 9.-
—
ஸுூத்ரம்-122
1157-“நாரீணாமுத்தமை – பெண்களுள் உயர்ந்தவள்”
1158-“நமக்கும் பூவினமிசைநங்கைக்கு மின்பனை” – திருவாய்மொழி, 4:5:8.
1159-“கோலமலர்ப்பாவைக்கன்பாகிய வென்னன்பே” – திருவாய்மொழி, 10:10:7.
1160- “கடிமாமலர்ப்பாவை யொப்பாள்” – பெரிய திருமொழி, 3:7:9.
—
ஸுூத்ரம்-123
1161-“உண்ணாதுறங்காது ஒலிகடலை யூடறுத்துப் பெண்ணாக்கை யாப்புண்டு தாமுற்ற பேதெல்லாம்” – நாச்சியார் திருமொழி, 11:7.
1162-“நாமாம்ஸம் ராகவோ புங்க்தே – இராகவண் மாம்ஸத்தை யுண்ணவில்லை” ஸ்ரீராமா, சுந்தர, 35:42.
1163-“அந்த்ரஸ் ஸததம் ராம: – ஸ்ரீராமபிரான் எப்பொழுதும் உறக்கமில்லாதவராக காணப்பட்டார்” – ஸ்ரீராமா, சுந், 36:44.
1164-“நைவ தம்சாந் ந மசகாந் – காட்டு ஈக்களையும், கொசுக்களையும் சரீரத்திலிருந்து ஓட்ட மாட்டார்.” – ஸ்ரீராமா, சுந், 36:42.
1165-“கிடந்திருந்து நின்றளந்து” – திருவாய்மொழி, 2:8:7.
1166-“ஓர் மாயையினால்” –
1167-“மாயோன் திறத்தனளே இத்திரு” – திருவாய்மொழி, 4:4:7.
1168-“அநந்யா ராகவேணாஹம் – சூரியனோடுள்ள ஒளியைப் போன்று இராகவனோடு நான் வேறுபட்டவள் அல்லாள்.” – ஸ்ரீராமா, சுந், 21:15.
1169-“மண்ணேரனன வொண்ணுதல்” – திருவிருத்தம், 49.
1170-“பின்னைகொல் நிலமாமகள் கொல் திருமகள்கொல்” – திருவாய்மொழி, 6:5:10.
1171-“தெனபாலிலங்கை வெங்களம் செய்த நம் விண்ணோர்ப்பிரானார்த்துழாய் துணையாநங்களை மாமைகொள்வான் வந்து தோன்றி நலிகின்றதே” – திருவிருத்தம், 77.
1172-“வழாநெடும் துன்பத்தளென்றிரங்காரம்மனோ இலங்கைக் குழாநெடுமாட மிடித்தபிரானார் கொடுமைகளே” – திருவிருத்தம், 36.
1173-“காயும் கடுஞ்சிலையென்காகுத்தன் வாரானால்” – திருவாய்மொழி, 5:4:
1174-“இலங்கை நகர் அம்பெரி யுய்த்தவர்த்தாளினை மேலணி வம்பவிழ் தண்ணந்துழாய் மலர்க்கே இவள் நம்பும்” – திருவாய்மொழி, 4:2:8.
1175-“தீமுற்றத் தென்னிலங்கை பூட்டினான் தாள்நயந்த யாமுற்றதுற்றயோ” திருவாய்மொழி, 2:1:3.
1176-“மாறில் போரரக்கன் மதிள்நீறேழச் செற்றுகந்த ஏறுசேவகளார்க் கென்னை யுளளென்மின்௧ளே” – திருவாய்மொழி, 6:1:10.
1177-“கிளரரக்கன நகரெரித்த களீ மலர்த் துழாயலங்கல் கமழ்முடியன் கவராத வறிவினால் குறைவிலம்” – திருவாய் மொழி, 4:8:5.
1178-“‘காண்பெருந்தோற்றத் தென்காகுத்த நம்பிக்கு என்பூனைமென்முலை தோற்றது பொற்பே” – திருவாய்மொழி, 6:6:9.
1179-“என்னாருயிர் காகுத்தன் நின் செய்யவாயொக்கும் வாயன் கண்ணன் கைகாலினன் நின்பசுஞ்சாமநிறத்தன் கூட்டுண்டு நீங்கினான் – சிறூ கிளிப்பைதலே இன்குரல் நீ மிழற்றேல்” – திருவாய்மொழி, 9:5:6.
1180-“ஆதியங்காலத்தகலிடம் கீண்டவர் பாதங்கள்மேலணி பைம்பொற்றுழாயன்றே யோதுமாலெய்தினள்” – – திருவாய்மொழி, 4:2:6.
1181-‘மண்புரைவையமிடந்தவராகற்கு – என்கண்புனைகோதை இழந்தது கற்பே” திருவாய்மொழி, 6:6:5.
1182-“ஞாலப்பொன்மாதின்மணாளன துழாய்நங்கள் கழ்குழற்கே ஏலப்புனைந்தென்னைமாரெம்மை நோக்குவதென்றுகொல்” – திருவிருத்தம், 40.
1183-“ஏனமொன்றாய் மண்துகளாடி வைகுந்த மன்னான் குழல்வாய் விரைபோல் விண்டு கள்வாரும் மலருளவோ நும் வியலிடத்தே” – திருவிருத்தம், 55.
1184-“எருதேழ்தழீஇக்கோளியார் கோவலனார் குடக்கூத்தனார் தாளிணை மேலணி தண்ணந்துழாயென்றே நாளு நாள் நைகின்றது” – திருவாய்மொழி, 4:2:5. 1185-“கறையினார் துவருடுக்கை கடையாவின் கழிகொற்கைச்சறையினார் கவராத தளிர் நிறத்தால் குறைவிலம்” – திருவாய்மொழி, 4:8:4.
—
ஸுூத்ரம்-124
1186-‘தேடித்திருமாமகள் மண்மகள் நிற்க” – பெரிய திருமொழி, 10:8:9.
1187-‘இப்பொய்கைக் கெவ்வாறு வந்தாய்” – நாச்சியார் திருமொழி, 3:2.
1188–“முதுமணற்குனறேறி” – பெரியாழ்வார் திருமொழி, 1:10:9.
1189-“முல்லையின் பந்தர்நீழல் மன்னியவளைப் புணரப்புக்கு” – பெருமாள் திருமொழி, 6:8.
1190-“முற்றத்தூடு புகுந்து” – நாச்சியார் திருமொழி, 2:9.
1191-“மச்சொடு மாளிகையேறி” – பெரியாழ்வார் திருமொழி, 2:7:3.
1192-“அவ்வவ்விடம்புக்கு அவ்வாயர் பெண்டிர்க்கணுக்கனாய்” – பெரியாழ்வார் திருமொழி, 3:2:5.
1193-“துகில்வாரியும் சிற்றில் சிதைத்தும்” – பெரிய திருமொழி, 3:8:8.
1194-“பந்துபறித்துத்துகில்பற்றி” – பெரிய திருமொழி, 10:7:5.
1195-“கச்சொடு பட்டைக்கிழித்து” – பெரியாழ்வார் திருமொழி, 2:7:3.
1196-“இட்டமா விளையாடு” – நாச்சியார் திருமொழி, 14:1, 14:4
1197-“கோயினமை செய்து கன்மமொன்றில்லை” – திருவாய்மொழி, 6:2:6.
1198-“குறும்புசெய்வானோர் மகனைப் பெற்ற” – நாச்சியார் திருமொழி, 12:3.
1199-“அல்லல்விளைத்த பெருமான்” – நாச்சியார் திருமொழி, 13:10.
1200-“ஆயர்ப்பாடி கவர்ந்துண்ணும்” – நாச்சியார் திருமொழி, 14:2.
1201- “நீயுகக்குநல்லவர்” – திருவாய்மொழி, 10:3:8.
1202-“துஷ்டகாளிய திஷ்டாச்ரக்ருஷ்ணொஹ்மிதி சாபரா – ஏ துஷ்ட காளியனே! ஈங்கு நில்; நான் கிருஷ்ணன் என்று மற்றவள் சொன்னாள்” – ஸ்ரீவிஷ்ணு புராணம், 5:13:27.
1203-“க்ருஷ்ணோஹ மேஷ லலிதம்வரஜாம் யாலோக்யதாம் கதி: – நான் கிருஷ்ணன்; இத்தகைய நான அழகாக நடக்கப் போகிறேன்; அந்த நடை உங்களால் காணத் தக்கது” – ஸ்ரீவிஷ்ணு புராணம், 5:13:27.
1204-“கடல்ஞாலம்” – திருவாய்மொழி, 5:6:1. 1205-“மின்னிடைமடவார்” – திருவாய்மொழி, 6:2:1.
1206-“மல்லிகைகமழ் தென்றல்” – திருவாய்மொழி, 9:9:1.
1207-“வேய்மருதோளிணை” – திருவாய்மொழி, 10:3:1.
1208-“பேய்முலையுண்டு” – திருவாய்மொழி, 10:3:8.
1209-“முனிந்துசகடமுதைத்து” – திருவாய்மொழி, 7:3:5.
1210-“முழுசிவண்டாடிய” – பெரிய திருமொழி, 2:8:7.
1211-“ஆவரிவைசெய்தறிவார்” – பெரிய திருமொழி, 3:3:7.
1212-“ஸக்க்ய: பச்யதக்ருஷ்ணஸ்ய முகமத்யருணேக்ஷணம், கஜயுத்த க்ருதாயாஸ ஸ்வேதாம்புகணிகாசிதம் – தோழிகளே! மிகச் சிவந்த திருக்கண்களை யுடையதும் யானையோடு போர் செய்ததால் உண்டான வருத்தத்தால் வியர்வைத் துளிகள் நிரம்பியதுமான கிருஷ்ணன் முகத்தைப் பாருங்கள்.” – ஸ்ரீவிஷ்ணு புராணம், 5:20:53.
1213-“மழறு தேன்மொழி” – திருவாய்மொழி, 6:2:5.
1214-“மதுராம்ப்ராப்ய கோவிந்த: – மதுரையம்பதியை அடைந்து அந்நகரத்துப் பெண்களுடைய இனிமை பொருந்திய வார்த்தைகளாகிய தேனைக் காதுகுவளினாலே பருகுகின்ற கண்ணன் இனி எப்படிக் கோகுலத்திற்கு வருவார்?” – ஸ்ரீவிஷ்ணு புராணம், 5:18:13.
1215-“மற்பொரு தோளுடை மாயப் பிரானுக்கு என்கற்புடை யாட்டி யிழந்தது கட்டே” திருவாய்மொழி, 6:6:10.
1216-“விறல்கஞ்சனை வஞ்சனை செய்தீர் உம்மைத் தஞ்சமென்றிவள் பட்டனவே” திருவாய்மொழி, 2:4:8.
1217-‘நரகனைத்தொலைத்த கரதலத்த” – பெரிய திருமொழி, 10:9:4.
1218-“நரகன்றன்னைச் கழ்போகிவளைத்தெறிந்து கன்னிமகளிர் தம்மைக்கவர்ந்த” பெரியாழ்வார் திருமொழி, 4:3:3.
1219-‘பதினாறாமாயிரவர் தேவிமார்” – பெரியாழ்வார் திருமொழி, 4:9:4.
1220-“பல்லாயிரம் பெருந்தேவிமார்” – பெரியாழ்வார் திருமொழி, 4:1:6.
1221-“எண்ணிறந்த பெருந்தேவிமார்” – பெரியாழ்வார் திருமொழி, 4:2:10.
1222-“ஷோடசஸ்த்ரீஸஹஸ்ராணி – பதினாறாயிரம் பெண்கள்.” – ஸ்ரீவிஷ்ணு புராணம், 5:31:18.
1223-“நூற்றுவரையன்று மங்கநூற்ற நிகரில் முகில்வண்ணன் நேமியான் என்னெஞ்சம் கவர்ந்தெனை யூழியான்” – திருவாய்மொழி, 7:3:10.
1224-“குரரி! விலபஸித்வம் – ஓ அன்றிலே! இரவிலே இறைவனாலே மறைக்கப்பட்ட அறிவையுடைய உலகமானது உறங்கும்போது ந உறக்கமற்றதாகக் கதறுகிறாய், படுக்கையில் படுக்கிறாயில்லை; தாமரை போன்ற திருக்கண்களையும் புன்முறுவலையும் கம்பீரமான செயல்களையும் சிறந்த பார்வையையுமுடைய கிருஷ்ணனாலே எங்களைப் போன்று நீயும் மிக மிகப் புண்பட்ட மனத்தை யுடையையானாயோ” – ஸ்ரீபாகவதம், 10.90:15.
1225-“வாயுந்திரையுகள்” – திருவாய்மொழி, 2:1:1.
1226-“தேர்ப்பாகனார்க்கு இவள் சிந்தைதுழாய் திசைக்கின்றதே” – திருவாய்மொழி, 4:6:1.
1227-“வண்டுவராபதிமன்னனை யேத்துமினேத்துதலும் தொழுதாடுமே” திருவாய்மொழி, 4:6:10.
—
ஸுூத்ரம்-125
1228-“நச ஸீதா – இராகவனே! உம்மால் விலக்கப்பட்ட ஸீதாபிராட்டி உயிர் வாழார்; நானும் உயிர் வாழேன்; உயிர் வாழ்வோமானால் தண்ணீரின்றும் எடுக்கப்பட்ட மீன்கள் போன்று ஒரு கணநேரமே வாழ்வோம்” – ஸ்ரீராமா, அயோத், 53:31.
1229-“மநஸ்வீ தத்கத: – பெரிய மனம் படைத்தவன், பிராட்டியை அடைந்தவன்” ஸ்ரீராமா, பால, 77:25.
1230-“உண்ணாதுறங்காதொலிகட லை யூடறுத்து” – நாச்சியார் திருமொழி, 11:7.
1231-“தனிச்சிறையில் விளப்புற்ற” – திருவாய்மொழி, 4:8:5.
1232-“மராமரமெய்த மாயவனென்னுளிரானெனில் பின்னையானொட்டுவேனோ” திருவாய்மொழி, 1:7:6.
1233-“இலங்கை செற்றாய் – உன்னையென்னுள்ளே குழைத்தவெம்மைந்தா” திருவாய்மொழி, 2:6:9.
1234-“வன்சிறையிலவன் வைக்கில்” – திருவாய்மொழி, 1:4:1.
1235-“விதிதஸ் ஸஹி தர்மஜ்ஞ: – ஸ்ரீராமபிரான் நியாயம் அறிந்தவர்; சரணம் புகுந்தவர்களிடத்தில் அன்புடையவர் என்று எல்லோராலும் அறியப்பட்டவர்; ஆதலால், உயிர் வாழ்வதற்கு ஆசைப்படுவாயேயானால் நீ அவரோடு சிநேகம் செய்துகொள்” – ஸ்ரீராமா, சுந்தர, 21:20.
1236-‘புணைவன் பிறவிக்கடல் நீந்துவார்க்கே” – திருவாய்மொழி, 2:8:1.
1237-“நஹி மே ஜீவிதேநார்த்தோ – மஹாரதனான ஸ்ரீராமபிரானைப் பிரிந்து அரக்கியர் நடுவில் இருக்கின்ற எனக்கு உயிரினால் பயனில்லை, செல்வங்களால் பயனில்லை, ஆபரணங்களாலும் ஒரு பயனில்லை.” ஸ்ரீராமா, சுந்தர, 26:5.
1238-“மாறாளன் கவராத மணிமாமை குறைவிலம்” – திருவாய்மொழி, 4:8:1.
1239-“விஷஸ்ய தாதா ந ஹி மேஸ்தி – அரக்கனாகிய இராவனனுடைய வீட்டில் எனக்கு விஷத்தையோ அல்லது வாள் முதலிய கருவிகளையோ கொடுப்பவர் ஒருவரும் இலர்.” – ஸ்ரீராமா, சுந்தர, 28:16.
1240-“மாயும் வகையறியேன்” – திருவாய்மொழி, 5:4:3.
1241-“ஹாராம – ஸ்ரீராமா, சுந், 28:8.
1242-“புணராநின்ற மரமேழன்றெய்தவொரு வில்வலவா வோ” – திருவாய்மொழி, 6:10:5.
1243-“க்யாத:ப்ராஜ்ஞ: – ஸ்ரீராமபிரான் குற்றமுடையவர்கள் பக்கலிலும் குணத்தைக் கொள்ளுகின்றவர், செய்ந்நன்றி அறிகின்றவர்; அருளோடு கூடியவர்; நல்லொழுக்கமுடையவர் என்று மக்களால் சொல்லப்படுகின்றவராயினும் எண்ணது புண்ணியக்குறைவால் அருளில்லாதவராய் இருக்கிறார் என்று ஐயப்படுகிறேன்” – ஸ்ரீராமா. சுந், 26:13.
1244-“இரக்கமெழீர்” – திருவாய்மொழி, 2:4:3.
1245-“வழாநெடுந்துன்பத்த ளென்றிரங்காரம்மனோ!” – திருவிருத்தம், 36.
1246-“அறிவொன்றும் சங்கிப்பன்” – திருவாய்மொழி, 8:1:7.
1247-“ஜீவந்தீம் மாம் யதா ராமஸ் – ஏ அநுமன்! கீர்த்தியையுடைய அந்த இராமபிரான் நான் உயிர் வாழ்ந்திருப்பவளாக என்னை எப்படி நினைப்பரோ அப்படியே உம்மால் வார்த்தை சொல்லத்தக்கவர்; இத்தகைய வார்த்தைகளைச் சொல்லி வாக்கின் தர்மத்தை அடையக் கடவீர்” – ஸ்ரீராமா. சுந், 39:10.
1248-“ஏறு சேவகனார்க் கென்னையு முளளென்மின்௧ளே” – திருவாய்மொழி, 6:1:10.
1249-“அநந்யா ராகவேணாஹம் பாஸ்கரேணப்ரபா யதா – ஸூரியனோடுள்ள ஒளியைப் போன்று நான் ஸ்ரீராமபிரானை விட்டுப் பிரிக்கப் படாதவள்.” – ஸ்ரீராமா, சுந், 21:15.
1250-“அரக்கியை மூக்கீர்ந்தாயை” – திருவாய்மொழி, 2:3:6.
1251-“அகலகில்லேனிறையு மென்றலர்மேல்மங்கையுறைமார்பா” – திருவாய்மொழி, 6:10:10
1252-“அடியேனுனபாதமகலகில்லே னிறையும்” – திருவாய்மொழி, 6:10:9.
1253-“பெருமகள் பேதைமங்கை” – பெரிய திருமொழி, 4:5:5.
—
ஸுூத்ரம்-126
1254-“நின்னலால் இலேன்காண்” – திருவாய்மொழி, 2:3:7.
1255-“நேரிழையுமிளங்கோவும் பின்புபோக” – பெருமாள் திருமொழி, 9:2.
1256-“நச ஸீதாத்வயா – இரகு வம்சத்தில் அவதரித்தவரே! உம்மால் விலக்கப்படுகின்ற பிராட்டியார் உயிர் வாழார்; நானும் உயிர் வாழேன்; உயிர் வாழ்வோமானால் தண்ணீரின்றும் எடுக்கப்பட்ட மீன்கள் போன்றும் ஒரு கணமே உயிர் வாழ்வோம்” – ஸ்ரீராமா, அயோத், 53:31.-
–
ஸூத்ரம்-127
1257-“பால்யாத்ப்ரப்ருதி ஸுஸ்நிக்த: – பெரியதமையனாரான சக்ரவர்த்தித் திருமகனிடத்தில் தொட்டில் பருவமே தொடங்கி மிகவும் பக்தியுள்ளவராக விருந்தார்.” – ஸ்ரீராமா, பால, 18:27.
1258-“பாஷ்பபர்யாகுலமுக: – ஸ்ரீராமா. அயோத், 31:1.
1259-“ப்ரஹ்வாஞ்சலிபுடம்ஸ்திதம் – வணங்கினவரும் அஞ்சலி செய்யும் கைகளை யுடையவரும்” – ஸ்ரீராமா, அயோத், 16:26.
1260-“ஸ்வயந்து ௬சிரே தேசேக்ரியதாமிதி மாம் வத – திருவுள்ளத்திற்குப் பாங்கான விடத்திலே இங்ஙனம் கட்டுவாயென்று தேவரீரே நியமித்தருள வேண்டும்” ஸ்ரீராமா, ஆரண், 15:7.
1261-“பவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா கிரிஸாநுஷு ரம்ஸ்யதே – பிராட்டியோடு கூட மலைத்தாழ்வரைகளில் இன்பத்தை நூகர்வீராகல் நான் பகலிரவு எந் நேரத்திலும் தங்களுக்கு எல்லா அடிமைகளையும் செய்வேன்.” – ஸ்ரீராமா, அயோத், 31:25.
1262-“குருஷ்வ மாமநுசரம் – அடியவனான என்னைத் தேவரீரோடு கூடவே சஞ்சரிக்கும்படியாகச் செய்தருள வேண்டும்.” – ஸ்ரீராமா, அயோத், 31:23. 1263-“ஸப்ராதுச்சரணெள காடம் நிபீட்ய ரகுநந்தந: – மிக்க கீர்த்தியையுடைய லக்ஷ்மணன் தன் தமையனாருடைய இரண்டு திருவடிகளையும் உறுதியாகப் பிடித்துக்கொண்டு பிராட்டியைப் பார்த்துச் சொன்னார்; ஸ்ரீராமபிரானையும் பார்த்துச்
சொன்னார்.” – ஸ்ரீராமா, அயோத், 31:2.
1264-“அக்ரத:ப்ரயயெள ராம: – ஸ்ரீராமபிரான் முன்னே சென்றார்; அழகிய
இடையை யுடைய பிராட்டி நடுவில் (சென்றார்), லக்ஷமணன் வில்லும் கையுமாய்ப் பின்னே தொடர்ந்து சென்றார்.” – ஸ்ரீராமா,அயோத்,31:2.
1265-“ப்ராதா பர்த்தாச பந்துச்ச பிதா ச மம ராகவ: – உடன் பிறந்தவரான ஸ்ரீராமபிரானே தமப்பன்,ஸ்வாமியும் அவரே; எல்லாவிதமான உறவினர்களும் அவரே.” – ஸ்ரீராமா, அயோத், 58:31.
1266-“அறியாக்காலத்துள்ளே அடிமைக்கணன்பு செய்வித்து” – திருவாய்மொழி, 2:3:3.
1267-“அழும்தொழும்” – திருவாய்மொழி, 7:2:8.
1268-“ஒழிவில் காலமெல்லாம்” – திருவாய்மொழி, 3:3:1.
1269-“மொய்த்த சோலையும் மொய்பூந்தடந் தாவரை” – திருவாய்மொழி, 3:3:10.
1270-“அலர்மேல்மங்கையுறை மார்பா” – திருவாய்மொழி, 6:10:10.
1271-“முகப்பே கூவிப்பணிகொள்ளாய்” – திருவாய்மொழி, 8:5:7.
1272-“பிரியாவடிமை” – திருவாய்மொழி, 5:8:7.
1273-“நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு” – திருவாய்மொழி, 5:10:11.
1274-“வாளும் வில்லுங்கொண்டு பின்செல்வார் மற்றில்லை” – திருவாய்மொழி, 8:3:3.
1275-“சேலேய் கண்ணியரும் பெருஞ்செல்வமும் நன் மக்களும் மேலாத் தாய் தந்தையுமவரே” – திருவாய்மொழி, 5:1:8.
1276-“ஹந்யாமஹாமீமாம் – நான் தீய செயலையுடைய மகாபாவியாகிய இந்தக்
கைகேசியைக் கொன்றுவிடுவேன்.” -ஸ்ரீராமா, அயோத், 78:22.
1277-“ராஜ்யஞ்சாஹஞ்ச ராமஸ்ய – இந்த ராஜ்யமும் யானும் ஸ்ரீராமபிரானுடைய
உடைமை.” – ஸ்ரீராமா, அயோத், 82:12.
1278-“ம்ருதே து தஸ்மிந் – அந்தத் தசரத சக்ரவர்த்தி இறந்த போது, ராஜ்யத்தைப் பரிபாலனம் செய்யத் தக்க ஆற்றலை யுடைய பரதன், வஸிஷ்டர் முதலான அந்தணர்களால் அரசினை நடத்துவதற்கு நியமிக்கப்பட்டவனாயினும் அரசனாக இருத்தற்கு விரும்பவில்லை.” – ஸ்ரீராமா, பால, 1:33.
1279-“இஷ்வாகூணாமியம் – மலை, சிறியகாடு, பெரியகாடு இவைகளோடு கூடின இந்தப் பூமி இஷ்வாகு குலத்து அரசர்களுக்கு உரியது.” – ஸ்ரீராமா, கிஷ், 18:6.
1280-“ஏபிச்ச ஸசிவைஸ்ஸார்த்தம் – நான் இந்த மந்திரிமார்களோடு கூட தேவரீரைத் தலையாலே இரக்கிறேன்.”- ஸ்ரீராமா, அயோத், 104:12.
1281-“அயாசத்ப்ராதரம் ராமம் – தமையனாரான ஸ்ரீராமபிரானைப் பரதன் வேண்டிக் கொண்டான்.” – ஸ்ரீராமா, பால, 1:35.
1282-“பாதுகே சாஸ்ய ராஜ்யாய – இராமபிரான் இந்தப் ப்ரதனுக்கு ராஜ்யத்தை ஆள்வதற்குத் திருவடி நிலைகளைப் பிரதிநிதியாகக் கொடுத்து மீண்டும் மீண்டும் சொந்நற்.” – ஸ்ரீராமா, பால, 1:37.
1283-“ததஸ்து சிரஸாக்ருத்வா பாதுகே பரதஸ்ததா – பிறகு ஸ்ரீபரதாழ்வான் திருவடி நிலைகளைத் தலையில் வைத்துக் கொண்டு அப்பொழுது ஆனந்தம் அடைந்தவராய்ச் சத்ருக்கனுழ்வானோடு கூடினவராய்த் தேரில் ஏறினார்.” –ஸ்ரீராமா, அயோத், 113:1.
1284-“சிரஸா யாசதஸ்தஸ்ய – தலையால் வணங்கி இரந்த அந்தப் பரதாழ்வானுடைய
வேண்டுகோள் என்னால் முடிக்கப் படவில்லையே.” – ஸ்ரீராமா, யுத்த, 124:19.
1285-“நமேஸ்நாநம் – கைகேசியின் புத்திரனும், தர்மத்தைச் செய்கின்றவனுமான அந்தப் பரதனை விட்டு நான் நீராடுதலை விரும்பவில்லை; அதன் பின் வரும் ஆடைகளையும் ஆபரணங்களையும் விரும்பவில்லை; இந்த வழியாலே அயோத்யா நகரத்தைக் குறித்து விரைவில் செல்லுகிறேன் ; ( இந்தவழி அயோத்தியை அடைந்திருக்கிறது-இந்த வழி நீண்ட தூரமிருப்பதால்) விரைவில் அடைய முடியாதது.” – ஸ்ரீராமா, யுத், -124:6.5, 7.5.
1286-“பங்கதிக்தஸ்து ஜடிலோ பரத: – பரதன் சடை முடியை யுடையவனாய் சரீர முழுதும் அழுக்கடைந்தவனாய்” – ஸ்ரீராமா, யுத், 127:4.
1287-“ஸ காம மநவாப்யைவ – அந்த பரதன் தனக்கு விருப்பமாஇராம கைங்கர்யத்தை அடையாமலே” – ஸ்ரீராமா, பால, 1:38.
1288-“அன்னை யென் செய்யிலென்” – திருவாய்மொழி, 5:3:6.
1289-“யானே யென்றனதே” – திருவாய்மொழி, 2:9:9.
1290-“யானே நீ யென்னுடைமையும் நீயே–திருவாய்மொழி, 2:9:9.
1291-“கொள்ளென்று கிளர்ந்தெழுந்த பெருஞ்செல்வம் நெருப்பு” – திருவாய்மொழி, 4:9:4.
1292-“வேங்கட வாணனை வேண்டிச் சென்று” – திருவாய்மொழி, 8:2:1.
1293-“திருவடியே சுமந்துழலக் கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை” – திருவாய்மொழி, 4:9:9.
1294-“கண்ணநீர் கைகளாலிரைக்கும் – இருநிலம் கைதுழாவிருக்கும்” திருவாய்மொழி, 7:2:1.
1295-“குடிக்கிடந்தாக்கம் செய்து” – திருவாய்மொழி, 9:2:2.
1296-“காமுற்றகையறவோடு” – திருவாய்மொழி, 2:1:3.
1297-“கச்சுதா மாதுலகுலம் பரதேந ததாநக: – குற்றமில்லாதவராயும், ஐம்பொறிகளையும் அடக்கினவராயும் இருக்கிற சத்ருக்கனாழ்வான், அன்பினாலே முன்னே தூண்டப்பட்டவராய் மாமன் யுதாஜித்தினுடைய வீட்டிற்கு அப்போது செல்கின்ற பரதாழ்வானாலே அழைத்துச் செல்லப்பட்டார்.” – ஸ்ரீராமா, அயோத், 1:1.
1298-‘பும்ஸாம்த்ருஷ்டிசித்தாபஹாரிணம் – தன்னுடைய குணங்களாலே ஆடவர்களுடைய கண்களையும் மனத்தையும் கவர்கின்றவரான ஸ்ரீராமபிரான்” ஸ்ரீராமா, அயோத், 3:28.
1299-“விசிந்தயந் – விசேடமாக மனத்திலே கொண்டிருப்பவன்” – ஸ்ரீராமா, அயோத், 89:3.
1300-“கோதிலடியார்” – திருவாய்மொழி, 8:10:9.
1301-“கோதிலடிமை” – திருவாய்மொழி, 8:10:9.
1302-“அவனடியார் சிறுமாமனிசராயென்னை யாண்டார்” – திருவாய்மொழி, 8:10:3.
1303-“திரி தந்தாகில்” – கண்ணிநுண்சிறுத்தாம்பு, 3.
1304-“புலன் கொள் வடி வென் மனத்ததாய்” – திருவாய்மொழி, 8:10:4.
1305-“ந ததர்ப்ப ஸமாயாந்தம் பச்யமாநோ நராதிப – வருகின்ற ஸ்ரீராமபிரானைப் பார்த்துக் கொண்டிருக்கிற சக்ரவர்த்தியின் மனம் நிறைவு பெறவில்லை.” – ஸ்ரீராமா, அயோத், 3:29.
1306- “எப்பொழுதும் நாள்திங்களாண்டு” – எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு” திருவாய்மொழி, 2:5:4.
1307-“அப்பொழுதைக்கப் பொழு தென்னாராவமுதம்” – திருவாய்மொழி, 2:5:4.
—
ஸுூத்ரம்-128
1308-“குழற்கோவலர்” – திருவிருத்தம், 3. 1309-“அருகலிலாய” – திருவாய்மொழி, 1:9:3.
—
ஸுூத்ரம்-129
1310-“எற்றைக்கு மேழேழ் பிறவிக்கு முனறனனோடுற்றோமே யாவோ முனக்கே நாமாட்செய்வோம்” – திருப்பாவை, 29.
1311-“தேவத்வே தேவ தேஹேயம் – அவன் தேவனாகப் பிறக்கும்போது இந்தப்பிராட்டி தேவசரீரத்தைக் கொண்டும், மனிதனாகப் பிறக்கும்போது தான் மனித சரீரத்தைக் கொண்டும், இறைவனுடைய சரீரத்திற்குத் தகுதியாக இந்தப் பிராட்டி தன் சரீரத்தை அமைத்துக் கொள்ளுகிறாள்.” – ஸ்ரீவிஷ்ணுபுராணம், 1:9:145.
1312-“ராகவத்வேபவத் ஸீதா – இறைவன் ஸ்ரீராமபிரானாக அவதரித்தபோது இறைவி சீதையாக அவதரித்தாள்.” – ஸ்ரீவிஷ்ணுபுராணம், 1:9:144.
1313-“வராஹருதிராபேந சுசிநா ஸுகந்திநா – பன்றி இரத்தம் போன்று செந்நிறம் பொருந்தியதும் பிராட்டியின் ஸம்பந்தத்தால் தூய்மையுடையதும் நல்லவாச?னையுள்ளதும் சிறந்ததுமான சந்தனத்தைப் பிராட்டியாரால் பூசப்பட்டவரும் பகைவரைக் கொளுத்துபவருமான ஸ்ரீராமபிரானை” – ஸ்ரீராமா, அயோத், 16:9.
1314-“ஸ்திதயா பார்ச்வதச்சாபி – பின்னரும் பக்கத்தில் நின்றுகொண்டிருப்பவளும் , சாமரத்தைக் கையில் ஏந்தினவளுமான பிராட்டியால் சித்திரை மாதத்துச் சித்திரை நக்ஷத்திரத்தால் கூடப்பட்ட சந்திரனைப் போன்று ஆலிங்கனம் பண்ணிக்கொள்ளப்பட்டவரான ஸ்ரீராமபிரான்” – ஸ்ரீராமா, அயோத், 16:10.
1315-“பதிஸம்மாநிதா ஸீதா – ஸ்ரீராமபிரானால் கெளரவிக்கப்பட்டவளும் கறுத்த திருக்கண்களையுடையவளுமான பிராட்டி மங்களங்களைச் சொல்லிக்கொண்டு வாசற்படியளவும் ஸ்ரீராமபிரானை ஸ்ரீராமபிரான்பின் சென்றாள்.” – ஸ்ரீராமா, அபயோத், 16:21.
1316-“பூர்வாம்திமமம் – இந்திரன் தேவரீருடைய கிழக்குத் திக்கினைப் பாதுகாக்க, இந்திரன் தேவரீருடைய கிழக்குத் திக்கினைப் பாதுகாக்க, இயமன் தெற்குத் திக்கினை பாதுகாக்க, வருணன் மேற்குத்திக்கையும் குபேரன் வடக்குத் திக்கையும் பாதுகாக்க” – ஸ்ரீராமா, அயோத், 16:24.
1317- “அக்ரதஸ்தே கமிஷ்யாமி – தருப்பைக்கட்டைகளையும், முட்களையும் அழித்துக்கொண்டு உமக்கு முன்னே நான் செல்வேன்.” – ஸ்ரீராமா, அயோத், 27:6.
1318-“நஹி மே ரோசதே – ஓ வீரரே! தண்டகாரண்யத்தைக் குறித்துச் செல்வது எனக்குப் பிடிக்கவில்லை, அதற்குக் காரணம் சொல்லுகிறேன், என்னுடைய வார்த்தையைக் கேட்க வேண்டும்; தேவரீர் அம்புகளுடன்கூடிய வில்லைக் கையில் ஏந்தினவராய்த் தம்பியுடன் காட்டினை அடைந்திருக்கிறீர்; காட்டில் வசிக்கும் பொருள்களைப் பார்த்து அவற்றின்மேல் ஒருவேளை அம்புகளை விடுவீர்; அரசர்களுக்கு அருகிலிருக்கும் வில்லானது ஒளியாகிய வலிமையை மிக மிக அதிகரிக்கச் செய்கிறது; நெருப்பிற்கு அருகிலிருக்கும் விறகு ஒளியை அதிகரிக்கச் செய்யும்.” – ஸ்ரீராமா, ஆரண்ய, 9, 13-15.
1319-“தர்மாதர்த்த:ப்ரபவதே – தருமத்தால் பொருள் உண்டாகிறது; தருமத்தால் இன்பம் உண்டாகிறது.” – ஸ்ரீராமா, ஆரண்ய, 9:30.
1320-“அஹம் சிஷ்யாச தாஸீச -ப்ரபுவே! மாதவனே! நான் தேவரீரிடத்தில் மாணவியாகவும், வேலைக்காரியாகவும், பக்தியுடையவளாகவும் இருக்கிறேன்; எனக்காக எல்லா உயிர்களுக்கும் எளிதான உபாயத்தை அருளிச்செய்ய வேண்டும்” – கைசிக புராணம்.
1321- “உன்றன்னைப் பாடி” – திருப்பாவை, 27.
1322- “திருமகளும் புவியும் செம்பொற்றிருவடியினைவருட” – பெரிய திருமொழி, 7:8:1.
1323-“இன்று வந்தித்தனையுமமுது செய்திடப் பெரில்” – நாச்சியார் திருமொழி, 9:7.
1324-“சென்றால் குடையாம்” – முதல் திருவந்தாதி, 53.
1325-“நிவாஸ சய்யா – இருப்பிடம், படுக்கை, உட்காரும் ஆசனம், பாதுகை, திருப்பரியட்டம், தலையணை, மழை வெயிலிவற்றைத் தடுக்கும் குடை முதலிய வெவ்வேறு வடிவங்களால் அவர் செய்யும் கைங்கர்யத்துக்குத் தக்கபடி மக்களால் சேஷனென்று சொல்லப்படுகிற திருவனந்தாழ்வான்” -ஸ்தோத்ரரத்நம், 40.
1326-“ஊரும் புட்கொடியுமஃதே” – திருவாய்மொழி, 10:2:3.
1327-“தாஸஸ்ஸகா – வேதங்களை உறுப்புக்களாகவுடைய பெரிய திருவடியானவர் தேவரீருக்கு அடியவனாயும்ஸ்நேகிதனாயும் வாகனமாயும் சிங்காதனமாயும் கொடியாகவும் மேற்கட்டியாகவும் விசிறி போன்று சிறகுகளால் சிரம பரிஹாரம் செய்விக்குமவனாயுமிருக்கிற” -ஸ்தோத்ரரத்நம், 41.
1328-“பிறந்திட்டாள்” – திருவாய்மொழி, 6:5:10.
1329-“ஒழிவில்காலமெல்லாமுடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்யவேண்டும் நாம்” – திருவாய்மொழி, 3:3:1.-
—
ஸுூத்ரம்-130
1330-“சோதிவெள்ளத்தினுள்ளே யெழுவதோருரு” – திருவாய்மொழி, 5:5:10.
1331-‘பும்ஸாம்த்ருஷ்டி சித்தாபஹாரிணம் – ஆடவர்களுடைய கண்களையும் மனத்தையும் கவர்கின்றவனை” – ஸ்ரீராமா, அயோத், 3:28.
1332-“வழுவிலா வடிமை செய்ய” – திருவாய்மொழி, 3:3:1.
1333-“பாஞ்சால்யா: பத்மபத்ராக்ஷயா: – தாமரையிதழ் போன்ற கண்களை யுடையவளாய் நீராடுகின்ற திரெளபதியினுடைய கடிதடத்தைக் கண்ட பெண்கள் ஆண்களின் தன்மையை மனத்தால் அடைந்தார்கள்.” – ஸ்ரீபாரதம்.
1334-“யதாயதா ஹி கெளஸல்யா – கெளசல்யையானவள் காலம்தோறும் வேலையாள் போன்றும் தோழி போன்றும் மனைவி போன்றும் தங்கைபோன்றும் தாய் போன்றும் வேண்டிய காரியங்களைச் செய்து வந்தாள்.” – ஸ்ரீராமா, அயோத், 12:68.-
–
ஸுத்ரம்-131
1335-“பெயருங் கருங்கடலே நோக்குமாறு” – முதல் திருவந்தாதி, 67.
1336-“நெக்கொசிந்து கரையும்” – திருவாய்மொழி, 6:5:2.
1337-“நீராயலைந்து” – திருவாய்மொழி, 5:8:1.
1338-“நெஞ்சிடிந்து” – திருவாய்மொழி, 9:6:2.
1339-“என்மனமுடைவது மவர்க்கே” – திருவாய்மொழி, 9:3:6.
1340-“பெருகுமால் வேட்கை” – திருவாய்மொழி, 9:6:1.
1341-“கழியமிக்கதோர் காதல்” – திருவாய்மொழி, 5:5:10.
1342-“கடலிடங்கொண்ட கடல்வண்ணா” – திருவாய்மொழி, 7:2:7.
—
ஸுூத்ரம்-132
1343-“அச்சேத்யோய மதாஹ்யோய – இந்த ஆத்மா வெட்டத்தகாதவன் , கொளுத்தப்படாதவன் , நனைக்கப்படாதவன் , உலர்த்தப்படாதவன்.” – ஸ்ரீகீதை, 2:24.
1344-“சிவனோடு பிரமன் வண்திருமடந்தை சேர்த்திருவாக மெம்மாவீரும்” திருவாய்மொழி, 9:9:6.
1345-“வேமெமதுயிரழல் மெழுகிலுக்கு” – திருவாய்மொழி, 10:3:7.
1346-“கண்ணனுக்கென்று ஈரியாய்” – திருவாய்மொழி, 6:7:9.
1347-“வேட்கை நோய் மெல்லாவியுள்ளுலர்த்த” – திருவாய்மொழி, 2:1:10.
1348-“என்னெஞ்சென்னை நின்னிடையே னல்லேனென்று நீங்கி” – திருவாய்மொழி, 8:2:10.
1349-“ஸந்ந்யஸ்தம் மயா – என்னால் நன்றாக விடப்பட்டது.”
1350-“முடியானே” – திருவாய்மொழி, 3:8:1.
1351-“உடலம் நின்பாலன்பாயே நீராயலைந்து கரைய” – திருவாய்மொழி, 5:8:1.
1352-“கடலும் மலையும்” – திருவாய்மொழி, 2:1:4.
1353- “இருளின் திணிவண்ணம்” – திருவாய்மொழி, 2:1:8.
1354-“எம்மாற்றாமை சொல்லியழமுவோமை” – திருவாய்மொழி, 2:1:7.
1355-“அலர் தூற்றிற்றது முதலாக் கொண்டவென் காதல்” – திருவாய்மொழி, 7:3:8.
1356-“மயல் பெருங்காதல்” – திருவாய்மொழி, 4:4:10.
1357-“ந சாஸ்த்ரம் நைவ ௪ கர்ம: – மிகுந்த பக்தியை யுடையவனுக்கு சாஸ்த்ரமுமில்லை, முறையுமில்லை.”
1358- “பத்திமைக்கன்புடையேனாவதே” – திருக்குறுந்தாண்டகம், 10.
1359- “நிதித்யாஸிதவம: – பரமாத்மா, கேட்கத்தக்கவன், மனனம் செய்யத்தக்கவன் ,தியானம் செய்யத்தக்கவன் , பார்க்கத்தக்கவன்.” – உபநிஷத் –
—
ஸுூத்ரம்-133
1360-“ப்ரஜ்ஞாத்ரைகாலிகி மதா – மூன்று காலத்தையும் அறியும் அறிவு பிரஜ்ஞை என்று சொல்லப் படுகிறது.”
1361-“அங்கோர் கள்ளுமிறைச்சியும் தூவேன்மின்” – திருவாய்மொழி, 4:6:3.
1362-“உணங்கல் கெடக் கழுதை யுதடாட்டம் கண்டென் பயன்” – திருவாய்மொழி, 4:6:7.
1363-“தர்மேணபாபமபநுததி – பலத்தில் விருப்பம் இல்லாமலே கர்மங்களைச் செய்வதனால் பாபத்தைப் போக்கடிக்கிறான்.” – தைத்திரீயோபநிஷத்.
1364-“தீர்ப்பாரையாமினி” – திருவாய்மொழி, 4:6:1.
1365-“இவளைநீரினியன்னைமீர் உமக்காசையில்லை” – திருவாய்மொழி, 6: 5:1.
1366-‘துவளில் மாமணி” – திருவாய்மொழி, 6:5:1.
1367-“மானிடவர்க்கென்று பேச்சுப்படில்” – நாச்சியார் திருமொழி, 1:5.
1368-“கருமாணிக்கமலை” – திருவாய்மொழி, 8:9:1.
தீர்ப்பாரையாமினி பதிகம் – வெறி விலக்குதல் துவளில் மா மணி மாடம் பதிகம் – ஆசை யறுத்தல்-கருமாணிக்கமலைமேல் பதிகம் – அறத்தொடு நிற்றல். இவை அந்ந்யார்ஹசேஷத்வம் – தோழி.
1369-“ஆடியாடி”, “வாடிவாடும்” – திருவாய்மொழி, 2: 4:1.
1370-“அடியார்கள் குழாங்களையுடன்” -, 1371) “பாலனாயேழுலகில்” – திருவாய்மொழி, 4:2:1.
1372-“கண்ணன் கழல் துழாய் பொன் செய் பூண் மென்முலைக்கென்று மெலியும்” திருவாய்மொழி, 4:2:10.
1373-“மண்ணையிருந்து துழாவி” – திருவாய்மொழி, 4:4:4.
1374-“என்பெண்கொடியேறிய பித்தே” – திருவாய்மொழி, 4:4:6.
1375- “கடல் ஞாலம்”, “ஈசன் வந்தேறக்கொளோ” – திருவாய்மொழி, 5:6:1.
1376-“மாலுக்கு வையம்” – திருவாய்மொழி, 6:6:1.
1377-“கற்புடையாட்டியிழந்தது கட்டே” – திருவாய்மொழி, 6:6:10.
1378-“உண்ணுஞ்சோறு” – திருவாய்மொழி, 6:7:1.
1379- “இன்றெனக்குதவாதகன்ற” – திருவாய்மொழி, 6:7:6.
1380-“கங்குலும் பகல்” – திருவாய்மொழி, 7: 2:1.
1381-“சந்தித்துன் சரணம் சார்வதே வலித்த தையல்” – திருவாய்மொழி, 7:2:5.
1382-“முறையோ வரவணைமேல் பள்ளிகொண்ட முகில் வண்ணனே” – திருவிருத்தம், 62.
தாய் – “ஆடியாடி”, “பாலனாயேழுலகு”, “மண்ணை யிருந்து” , “கடல் ஞாலம்” , “மாலுக்கு”, “உண்ணுஞ் சோறு” , “கங்குலும் பகலும்” – ஏழு திருப் பதிகங்கள்.
1383-“அஞ்சிறையமடநாரை” – திருவாய்மொழி, 1:4:1.
1384-“வைகல்பூங்கழி” – திருவாய்மொழி, 6:1:1.
1385- “பொன்னுலகாளீர்” – திருவாய்மொழி, 6:8:1.
1386-“எங்கானல்” – திருவாய்மொழி, 9:7:1.
1387-“வாயுந்திரையுகள்” – திருவாய்மொழி, 2:1:1.
1388-“ஆற்றாமைசொல்லியமுவோமை” – திருவாய்மொழி, 2:1:7.
1389-“ஏறாளுமிறையோன்” “மாறாளன் கவராத மணிமாமைகுறைவிலம்” திருவாய்மொழி, 4:8:1.
1390–“மாசறுசோதி” – திருவாய்மொழி, 5:3:1.
1391-“நாடுமிரைக்கவே – திருவாய்மொழி, 5:3:10.
1392-“ஊரெல்லாம் துஞ்சி” – திருவாய்மொழி, 5:4:1.
1393-“பின்னின்ற காதல்நோய் நெஞ்சம் பெரிதடுமால் முன்னின்றிராவூழி கண்புதைய மூடிற்றால்” – திருவாய்மொழி, 5:4:6.
1394-“எங்ஙனேயோ” – திருவாய்மொழி, 5:5:1.
1395-“சோதி வெள்ளத்தினுள்ளே யெழுவதோருரு வென்னெஞ்சுள்ளெழும்” திருவாய்மொழி, 5:5:10.
1396-“மானேய்நோக்கி” – “திருவல்லவாழுறையும் கோனாரை அடியேனடிகூடுவதென்று கொல்” – திருவாய்மொழி, 5:9:1.
1397- “மின்னிடை மடவார்” – “போகு நம்பீ” – திருவாய்மொழி, 6:2:1.
1398- “வெள்ளைச் சுரிசங்கு” – திருவாய்மொழி, 7:3:1.
1399- “என்னெஞ்சினாருமங்கே யொழிந்தார் – இனியாரைக் கொண்டென்னுசாகோ” திருவாய்மொழி, 7:3:4.
1400–“ஏழையராவி” – திருவாய்மொழி, 7:7:1.
1401-“கண்ணன் கோளிழை வாண் முகமாய்க் கொடியேனுயிர் கொள்கின்றவே” திருவாய்மொழி, 7:7:8.
1402-“நங்கள் வரிவளை” – திருவாய்மொழி, 8:2:1.
1403-“காலம்பலசென்றும் காண்பதானையுங்களோடெங்களிடையில்லை” திருவாய்மொழி, 8:2:7.
1404-“இன்னுயிர்ச் சேவல்” – திருவாய்மொழி, 9:5:1.
1405-“இழை நல்ல வாக்கையும் பையவே புயக்கற்றது” – திருவாய்மொழி, 9:5:10.
1406-“மல்லிகைகமழ் தென்றல்” – திருவாய்மொழி, 9:9:1.
1407-“வேய்மருதோளிணை” – திருவாய்மொழி, 10:3:1.
மகள் – பதினேழு திருப்பதிகங்கள்.
“அஞ்சிறையமடநாரை” , “வைகல்பூங்கழி” , “பொன்னுலகாளீர்” , “எங்கானல்” ,
“வாயுந்திரையுகள் “, “ஏறாளுமிறையோன்”, “மாசறுசோதி”, “ஊரெல்லாம் துஞ்சி”, “எங்ஙனேயோ”, “மானேய்நோக்கி”, “மின்னிடை மடவார்”, “வெள்ளைச் சுரிசங்கு” , “ஏழையராவி”, “நங்கள் வரிவளை”, “இன்னுயிர்ச் சேவல்”, “மல்லிகைகமழ் தென்றல்”, “வேய்மருதோளிணை
–
ஸுூத்ரம்-135
1408-“தோழிமார்களு மன்னையரும்” – திருவாய்மொழி, 5:5:9.
1409-“அன்னையரும் தோழியரும்” – திருவாய்மொழி, 5:4:5.
1410-“தோழிமார் விளையாடப் போதுமினென்ன” – திருவாய்மொழி, 6:3:8. 1411-‘அன்னையர்நாண” – திருவாய்மொழி, 5:3:8.
1412-“ஊரென்சொல்லிலென்தோழிமீர்” – திருவாய்மொழி, 5:3:6.
1413-“எங்ஙனேயோவன்னைமீர்காள்” – திருவாய்மொழி, 5:5:1.
1414-“புத்திர்மநீஷா திஷணாத:ப்ரஜ்ஞா சேமுஷீ மதி: – புத்தி முதலான சொற்கள் ஜ்ஞானம் என்ற பொருளைக் காட்டும்.” – அமரம்.
—
ஸுூத்ரம்-137
1415–“தோகைமாமயிலார்கள்” – திருவாய்மொழி, 6:2:2.
1416-“பிறையுடைவாணுதல்” – பெரிய திருமொழி, 2:9:9.
1417-“விற்புருவக்கொடி” – திருவாய்மொழி, 6:6:6.
1418-“அம்பன்ன கண்ணாள்” – பெரிய திருமொழி, 6:8:6.
1419-“தாமரையாள் கேள்வனொருவனையே நோக்குமுணர்வு” – முதல் திருவந்தாதி, 67.
1420-“முத்தன்ன வெண் முறுவல்” – நாச்சியார் திருமொழி, 5:6.
1421-“முத்ப்ரீதி:ப்ரமதோ ஹர்ஷ: – முத் என்பது ப்ரீதி என்றும்,ப்ரமத: என்பது ஆனந்தம் என்றும் கூறப்படும், ” – அமரம்.
1422-“பவள வாயாள்” – பெரிய திருமொழி, 4:8:1.
1423–“செப்பென்ன மென் முலை” – திருப்பாவை, 20.
1424-“மின்னனையநுண்மருங்குல்” – பெரிய திருமொழி, 3:9:5.
1425-“தேரணங்கல்குல்” – பெரிய திருமொழி, 1:4:6.
1426-“தேனும் பாலும் கன்னலு மமுதுமாகித் தித்தித்து” – திருவாய்மொழி, 4:3:10.
1427-“அன்னமன்னநடையாள்” – பெரிய திருமொழி, 3:7:9.
1428-“தெய்வவுரு” – திருவாய்மொழி, 4:4:2. 1429-“அகமெனி” – திருவாய்மொழி, 9:7:10.
—
ஸுூத்ரம்-138
1430-“தோழிமார் பலர்க் கொண்டு போய்ச் செய்த சூழ்ச்சியை யார்க்குரைக்கேன்” பெரியாழ்வார் திருமொழி, 3:7:4.
1431-“துலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு அமுத மென் மொழியாளை நீருமக்காசை யின்றி யகற்றினீர்” – திருவாய்மொழி, 6:5:2.
1432-“இணக்கியெம்மையெம்தோழிமார் விளையாடப் போதுமினென்னப் போந்தோமை” திருவாய்மொழி, 6:2:8.
1433-“எங்ஙனேயோவன்னைமீர்காள் என்னை முனிவது நீர்” – திருவாய்மொழி, 5:5
1434-“முன்னின்றா யென்று தோழிமார்களு மன்னையரும் முநிதிர்” – திருவாய்மொழி, 9:5:9.
1435-“இவளை நீரினி யன்னைமீருமக் காசை யில்லை விடுமினோ” – திருவாய்மொழி, 6: 5:1.
1436-“அன்னையரும் தோழியரும் நீரென்னே யென்னாதே நீளிரவும் துஞ்சுவரால்” திருவாய்மொழி, 5:4:5.
1437-“அன்னைமீர்காளென்னுடைத் தோழியர்காளென்செய்கேன்” – திருவாய்மொழி, 8:2:7.
1438- “உங்களோடெங்களிடையில்லை” – திருவாய்மொழி, 8:2:7.
1439-“இருந்திருந் தரவிந்த லோசன வென்றென்றே நைந்திரங்கும்” – திருவாய்மொழி, 6:5:8.
1440-“திருக்கோளூர்க்கே நேரிழை நடந்தாள்” – திருவாய்மொழி, 6:7:9.
1441-“அகிஞ்சித்கரஸ்ய போஷத்வாநுப பத்தி: – கைங்கர்யம் செய்யாதவனுக்கு அடிமைத் தன்மை ஸித்தியாது”
—
ஸுூத்ரம்-139
1442-“ஏதலர் முன்னாவென் நினைத்திருந்தாய்” – பெரிய திருமொழி, 2:7:5.
1443-“உற்றீர்கட்கென் சொலிச் சொல்லுகேன் யான்” – திருவாய்மொழி, 5:6:7.
1444-“நம்முடையேதலர் முன்பு நாணி” – திருவாய்மொழி, 8: 2:1. )
1445-“யாமுடைத்துணயெனனும் தோழிமார்” – திருவாய்மொழி, 9:9:5.
—
ஸுூத்ரம்-140
1446-“நாலயலாரும் அறிந்தொழிந்தார்” – நாய்ச்சியார் திருமொழி, 12:2.
1447-“நானக்கருங்குழல் தோழிமீர்காள் அன்னையர்காள் அயற்சேரியீர்காள்” திருவாய்மொழி, 7:3:2.
—
ஸுூத்ரம்-141
1448-“கீழையகத்துத் தயிர்கடைய” – பெருமாள் திருமொழி, 6:2.
1449-“மேலையகத்து நங்காய் வந்து காண்மின்கள்” – பெரிய திருமொழி,10:7:2.
1450-“வடக்கிலகம் புக்கிருந்து மின்போல் நுண்ணிடையாளொரு கன்னியை வேற்றுருவம் செய்து வைத்த” – பெரியாழ்வார் திருமொழி, 3:1:2.
—
ஸூத்ரம்-142
1451-“ஊராரிகழிலும்” – சிறிய திருமடல், 77.
1452-‘ஊரவர்க்கவ்வை” – திருவாய்மொழி, 5:3:4.
1453-“நாட்டாரோடியல்வொழிந்து” – திருவாய்மொழி, 10:6:2.
1453-“எங்கள் கண் முகப்பே யுலகர்களெல்லாம்” – திருவாய்மொழி, 9:2:8.
1455-“இம்மடவுலகர்” – திருவாய்மொழி, 9:2:7.
1456-“ஊரும் நாடுமுலகமும்” – திருவாய்மொழி, 6:7:2.
—
ஸுூத்ரம்-143
1457-‘இறுகலிறப்பு” -த்ரியுவாய்மொழி, 4:1:10.
1458-“ஜராமரணமோக்ஷாய – முதுமை, மரணம் முதலியவற்றினின்றும் விடுபடும்பொருட்டு என்னை அடைந்து யாவர் சிலர் முயற்சிசெய்கிறார்களோ” ஸ்ரீகீதை, 7:29.
1459-“யோகிநாமம்ருதம்ஸ்தாநம்ஸ்வாத்ம ஸந்தோஷகாரிணாம் – ஜனகன் முதலான யோகிகளுக்கு அம்ருதமென்று சொல்லப்பட்ட இடமெதுவோ அந்த இடமே, தன் ஆத்மாநுபவத்தை ஆசைப்பட்டு அதற்கு வேண்டிய உபாயத்தைச் செய்கின்றவர்களுக்குமிடம்.” – ஸ்ரீவிஷ்ணுபுராணம்,1:6:38.
1460- “இறந்தால் தங்குமூரண்டமே” – பெரிய திருமொழி, 10:2:10.
—
ஸூத்ரம்-144
1461-“சிறுசுளகுமணலுங்கொண்டு” – நாச்சியார் திருமொழி, 2:8.
1462-“சீரார் சுளகில் சிலநெல் பிடித்தறியா” – சிறிய திருமடல், 21.
1463-“பேராயிரமுடையானென்றாள்” – சிறிய திருமடல், 21.
—
ஸூத்ரம்-145
1464-“செங்களம்பற்றி நினறெள்கு புன்மாலை” – திருவிருத்தம், 77.
1465-“செல்கதிர்மாலை” – திருவாய்மொழி, 9:9:1.
1466-“தழ்கின்றகங்குல்” – திருவிருத்தம், 72. 1467-“செல்கின்ற கங்குல்” – திருவாய்மொழி, 5:4:10.
1468-“கங்குல் நாழிகை” – பெரிய திருமொழி, 9:5:3.
1469-“காலை யெழுந்திருந்து” – நாய்ச்சியார் திருமொழி, 9:8.
1470-“காலை நன்ஞானத் துறைபடிந்து” – திருவிருத்தம், 93.
1471-“பகல் கண்டேன்”, “நாரணனைக் கண்டேன்” – இரண்டாந் திருவந்தாதி, 81.
—
ஸுத்ரம்-146
1472-“நீணிலாமுற்றத்து நின்றிவள் நோக்கினாள்” – பெரிய திருமொழி,8:2:2.
1473-“ப்ரஜ்ஞாப்ரஸாதமாருஹ்ய – திருமந்த்ரத்தினுடைய உயர்ந்த ஜ்ஞான மாகிற மாடியிலேறி, தன்னைப் பற்றிய வருத்தம் தீர்ந்த ஜ்ஞானியானவன், அறிவில்லாமல் வருத்தப்படுகிற இவ்வுலகமக்களை மலைமேலிருப்பவன் பூமியிலிருப்பவர்களைப் பார்ப்பது போன்று பார்க்கிறான்.” – பாரதம், சாந்தி பர்வம், 150:11.
1474-“காணுமோகண்ணபுரமென்று காட்டினாள்” – பெரிய திருமொழி, 8:2:2.
–
ஸுூத்ரம்-147
1475-“கைவளையும் மேகலையும் காணேன்” – திருநெடுந்தாண்டகம், 22.
1476- ‘கலையாளா வகலல்குல் கனவளையும் கையாளா” – பெரிய திருமொழி, 5:5:2.
1477-“கழல் வளை பூரிப்ப யாங்கண்டு கைதொழக் கூடுங்கொலோ” – திருவாய்மொழி, 5:9:9.
1478-“ஈண்டிய சங்கும் நிறையும் கொள்வான்” – திருவாய்மொழி, 8:2:2.
1479-“தூதுரைத்தல் செப்புதிரேல் சுடர்வளையும் கலையும்” – திருவாய்மொழி, 9:7:6.
1480- “ஸேஷோஹம் – நான் அடியவன்” 1481-“என்னுடைய திருவரங்கர்“
—
ஸுூத்ரம்-148
1482-“பட்டங்கட்டிப் பொற்றோடுபெய்து இவள் பாடகமும் சிலம்பும் இட்டமாக வளர்த்தெடுத்தேனுக்கு” – பெரியாழ்வார் திருமொழி, 3:7:6.
1483-“தடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே, பாடகமே யென்றணையபல்கலனும் யாமணிவோம்” – திருப்பாவை, 27.
1484-“க்ருஷ்ணாங்கரிதுளஸீமெளலி – கண்ணபிரான் திருவடிகளில் அணிந்த திருத்துழாய் – கிரீடம், அவனைச் சேவிப்பது – பட்டாடை, அவன் சரித்திரங்களைக் கேட்பது – குண்டலங்கள் , அவனைக் கைகூப்பி வணங்குவது – கைகளுக்கு வளையல்.”
–
ஸுூத்ரம்-149
1485-“பந்தும் கழலும் தந்து போகு நம்பீ” – திருவாய்மொழி, 6:2:1.
1486-“கன்ம மன்றெங்கள் கையில் பாவை பறிப்பது” – திருவாய்மொழி, 6:2:7.
1487-“குழகி யெங்கள் குழமணன் கொண்டு” – திருவாய்மொழி, 6:2:6.
1488-“யாழ் நரம்பு” – திருவாய்மொழி, 9:9:7.
1489-“தை வந்த தண் தென்றல்” – திருவாய்மொழி, 5:4:8.
1490-“மேவு தண் மதியம்” – திருவாய்மொழி, 9:9:4.
1491-“இன்னடிசிலொடு பாலமுதூட்டி” – நாய்ச்சியார் திருமொழி, 5:5.
1492-“சாந்தமும் பூணும்” – பெரிய திருமொழி, 2:7:3.
1493-“சீருற்றவகில்புகை” – திருவாய்மொழி, 9:9:7.
1494-“எங்கள் சிற்றிலும்” – திருவாய்மொழி, 6:2:9.
1495- “வட்டவாய்ச்சிறுதூதை” – நாய்ச்சியார் திருமொழி, 2:8.
—
—
1531-“அன்ன நடைய வணங்கு” – பெரிய திருமடல், 7.
1532-“அன்னமென்கமலத்தணிமலர்ப்பீடத்து அலைபுனலிலைக்குடை நீழல் வீற்றிருக்கும்” – பெரிய திருமொழி, 9:1:5.
1533-“செந்நெலொண்கவரியசைய வீற்றிருக்கும்” – பெரிய திருமொழி, 9:1:5.
1534-“சங்கமவை முரலச் செங்கமல மலரையேறி” – பெரிய திருமொழி, 7:8:2.
1535-“வரிவண்டிசை பாட அன்னம் பெடையோடுடன்நாடும்” – பெரிய திருமொழி, 7:5:9.
1536- “மன்னுமுது நீர் அரவிந்த மலர்மேல்” – பெரிய திருமொழி.
1537-“அக்கமலத்திலை போலும் திருமேனியடிகள்” – திருவாய்மொழி, 9:7:3.
1538-“அஹமந்நம் – நான் இனியன் (அன்னமாகிறேன்) – தைத்திரீயம்.
1539-“குருபாதாம்புஜம்த்யாயேத் – ஆசார்யனுடைய திருவடித் தாமரைகளைத் த்யானிக்க வேண்டும்.”
1540-“போதிற்கமல வன்னெஞ்சம்” – பெரியாழ்வார் திருமொழி, 5:2:8.
1541-“விதியினால் பெடைமணக்கும்” – திருவாய்மொழி, 1:4:3.
1542- “இடரில் போகம் மூழ்கி” – திருவாய்மொழி, 6:1:4.
1543-“அந்தரமொன்றுமினறி” – திருவாய்மொழி, 6:8:1
1544-“மிகவின்பம் படமேவும்” – திருவாய்மொழி, 9:7:10.
1545-“குடிச்சீர்மையிலன்னங்கள்” – திருவிருத்தம், 29.
1546-“நளிர்ந்த சீலன் நயாசலன்” – பெரியாழ்வார் திருமொழி, 4:4:8.
1547-“மெய்ந்நாவன் மெய்யடியான் விட்டுசித்தன்” – பெரியாழ்வார் திருமொழி, 4:9:11.
1548-“பற்றற்றார்கள்” – பெருமாள் திருமொழி, 1:4.
1549) “சிற்றெயிற்று முற்றல் மூங்கில் மூன்று தண்டரொன்றினர் அற்ற பற்றர்” திருச்சந்த விருத்தம், 52.
—
ஸுூத்ரம்-152
1550-“ஏரார் மலரெல்லாமூதி நீயென்பெறுதி” – பெரிய திருமொழி, 8:4:5.
1551-“உளம் கனிந்திருக்குமடியவர் தங்களுள்ளத்துளூறிய தேனை” – பெரிய திருமொழி, 4:3:9.
1552-“தவாம்ருதஸ்யந்திநி – தேனேயே உணவாகவுடைய வண்டு, தென் நீறைந்த தாமரைமலர் இருந்துகொண்டிருக்க, அதனை விட்டு, அடைவதற்கே அரியதாய், அடைந்தாலும் நாவினை நனைப்பதற்கும் போராதே யிருக்கிற தேனையுடைய
முள்ளிப் பூவைக் கண்ணாலும் பாராததைப் போன்று, தேவரீருடைய தேனே மலரும்
திருவடித் தாமரைகளினுடைய இனிமையில் மனம் அழுந்தின ஒருவன் மற்றொரு அற்பமான இன்பத்தை விரும்பமாட்டான்.” -ஸ்தோத்ரரத்நம், 27.
1553-“தடியதண்டுளபமுண்ட தூமதுவாய்கள் கொண்டு” –
1554- “என் குழல்மேல் ஒளிமாமல ரூதீரோ” – திருவாய்மொழி, 6:8:3.
1555-“நாட்கமழ் மகிழ்மாலை மார்ப – திருவாய்மொழி, 4:10:11.
1556-“வைகுந்தமனனாள் குழல்வாய் விரைபோல்விண்டு கள்வாரும்மலருளவோ நும்வியலிடத்தே” – திருவிருத்தம், 55.
1557-“ஒளிமாமலர்” – திருவாய்மொழி, 6:8:3.
1558-“வரிவண்டு தேதெனவென்றிசை பாடும்” – பெரிய திருமொழி, 4:1:1.
1559- “யாழினிசை வண்டினங்கள் ஆளம் வைக்கும்” – பெரியாழ்வார் திருமொழி, 4:8:6.
1560- “அறுகால்வரி வண்டுகள் ஆயிரநாமம் சொல்லிச் சிறுகாலைப் பாடும்” பெரியாழ்வார் திருமொழி, 4:2:8.
1561- “எல்லியம்போது இருஞ்சிறைவண்டு எம்பெருமான் குணம்பாடி” – பெரியாழ்வார் திருமொழி, 4:8:8.
1562- “வண்டு குறிஞ்சி மருளிசை பாடும்” – பெரிய திருமொழி, 2:1:2.
1563- “வண்டினங்கள் காமரங்களிசைபாடும்” – பெருமாள் திருமொழி, 8:4.
1564-“கந்தாரமந்தேனிசைபாட” – பெரிய திருமொழி, 3:8:1.
1565-“பண்கள் தலைக்கொள்ளப்பாடி” – திருவாய்மொழி, 3:5:2.
1566- “பின்னிட்ட சடையானும் பிரமனு மிந்திரனும் துனனிட்டுப் புகலரிய” – பெருமாள் திருமொழி, 4:3.
1567-“சுந்தரர் நெருக்க” – திருப்பள்ளியெழுச்சி, 7.
1568-“நேசுநிலைக்கதவம் நீக்கு” – திருப்பாவை, 16.
1569- “பொன்னியலு மாடக்கவாடம் கடந்து புக்கு” – பெரிய திருமடல், 73.
1570-“வண்டொத்திருண்ட குழல்” – பெரியாழ்வார் திருமொழி, 2:5:7.
1571- ‘நீமருவியஞ்சாதே நின்று” – திருநெடுந்தாண்டகம், 26.
1572- “அருளாத நீரருளி” – திருவாய்மொழி, 1:4:6.
1573- “யாமிதுவோ தக்கவாறு” – திருவாய்மொழி, 6:8:4.
1574- “ஓடிவந்து என் குழல்மேல் ஒளிமாமலரூதீரோ” – திருவாய்மொழி, 6:8:3.
1575- “பூந்துளவின் வாசமே வண்டு கொண்டுவந்து ஊதுமாகில்” – பெரிய திருமொழி, 11:1:9.
1576- “கொங்குண் வண்டே கரியாக வந்தான்” – பெரிய திருமொழி, 9:3:4.
1577-“தூவியம் புள்ளுடைத் தெய்வவண்டு” – திருவாய்மொழி, 9:9: 4. )
1578-“சேமமுடை நாரதன்” – பெரியாழ்வார் திருமொழி, 4:9:5.
1579-“வண்டினங்காள் தும்பிகாள்” – திருவாய்மொழி, 9:7:8.
—
ஸுத்ரம்-153
1580-“மாதரார் கயற்கணென்னும் வலையுள்பட்டு” – திருமாலை, 16.
1581-“தாமரைத் தடங்கண்விழிகளின் அகவலைப்படுப்பான்” – திருவாய்மொழி, 6:2:9.
1582-“வளர்த்ததனால் பயன்பெற்றேன்” – திருநெடுந்தாண்டகம், 14.
1583-எடுத்த வென் கோலக் கிளியை” – நாய்ச்சியார் திருமொழி, 5:5.
1584-“மங்கைமார்முன்பு என் கையிருந்து” – திருவாய்மொழி, 6:8:2
1585-“தயிர்ப் பழஞ் சோற்றொடு பாலடிசிலும் தந்து” – திருவாய்மொழி, 9:5:8.
1586-“நெய்யமர் இன்னடிசில் நிச்சல் பாலொடு மேவீரோ” – திருவாய்மொழி, 6:8:2.
1587- “இன்னடிசிலொடு பாலமுதூட்டி” – நாய்ச்சியார் திருமொழி, 5:5.
1588- “உபதேக்ஷ்யந்தி தேஜ்ஞானம் -ஜ்ஞானிகள் உனக்கு ஆத்ம விஷயமான உபதேசம் செய்வார்கள்.” – ஸ்ரீகீதை, 4:34.
1589-“போற்றியானிரந்தேன் புன்னைமேலுறை பூங்குயில்காள்” – திருவாய்மொழி, 6:1:6.
1590- “ஒருவண்ணம் சென்று புக்கெனக்கொன்றுரை யொண்கிளியே” – திருவாய்மொழி, 6:12.
1591- “திருந்தக்கண்டெனக் கொன்றுரையாய் ஒண் சிறுபூவாய்” – திருவாய்மொழி, 6:1:8.
1592- “நோயெனது நுவல்” – திருவாய்மொழி, 1:4:8.
1593- “என் பிழைக்குமிளங்கிளியே யான் வளர்த்த நீயலையே!” – திருவாய்மொழி, 1:4:7.
1594-“நீயலையே சிறு பூவாய் – நுவலாதே யிருந்தொழிந்தாய்” – திருவாய்மொழி, 1:4:8.
1595-“சொல் பயிற்றிய நல்வளமூட்டினீர் பண்புடையீரே” – திருவாய்மொழி, 9:5:8.
1596-“இன்று நாராயணனை வரக்கூவாயேல் இங்குத்து நின்றும் துரப்பன்” – நாய்ச்சியார் திருமொழி, 5:10.
1597- “சொல்லெடுத்துத் தன்கிளையைச் சொல்லேயென்று துணை முலைமேல் துளிசோரச் சோர்கின்றாளே” – திருநெடுந்தாண்டகம், 13.
1598- “கன்மின்களென்றும்மை யான் கற்பியா வைத்த மாற்றம்” – திருவாய்மொழி, 6:8:6.
1599- “திருமாலைப் பாடக்கேட்டு வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருகவென்று மடக்கிளியைக் கைகூப்பி வணங்கினாளே!” – திருநெடுந்தாண்டகம், 14.
1600-“ஆலியாவழையாவரங்காவென்று” – பெருமாள் திருமொழி, 3:2.
1601-“தேவுமற்றறியேன்” – கண்ணிநுண்சிறுத்தாம்பு, 2.
1602- “தென்குருகூர்நகர் நம்பிக்கன்பன்” – கண்ணிநுண்சிறுத்தாம்பு, 11.
1603- “நாவலிட்டுழிதருகின்றோம் நமன்தமர் தலைகள் மீதே” – திருமாலை,1. 1604-“யான்வளர்த்த கிளிகாள் பூவைகள்காள் குயில்காள் மயில்காள்” திருவாய்மொழி, 8:2:8.
—
ஸுூத்ரம்-154
1605-“ஆசறுதூவிவெள்ளைக்குருகே” – திருவாய்மொழி, 6:8:8.
1606-“ய:ஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸ பாஹ்யாப்யந்தரச் சுசி: – எவன் செந்தாமரைக் கண்ணனான எம்பெருமானைத் தியானம் செய்கிறானோ அவன் உள்ளும் புறம்பும் தூயன்”
1607-“வாயுந்திரையுகளும் கானல் மடநாராய்” – திருவாய்மொழி, 2:1:1.
1608-“கிரயோ வர்ஷதாராபிர் – பகவானை மனத்திலுடையவர்கள் துக்கங்களாலே மூடப்பட்டவர்களாக விருந்தாலும் எப்படி வருந்த மாட்டார்களோ அப்படியே மலைகள் மழையின் தாரைகளாலே நன்றாக அடிபட்டும் சலிக்கின்றன யில்லை.” ஸ்ரீமத் பாகவதம்.
1609-“தாய்வாயில் கொக்கின் பிள்ளை வெள்ளிறவுண்ணும்” – பெரிய திருமொழி, 9:6:1.
1610- “பழனக் கழனியதனுள் போய்ப் புள்ளுப்பிள்ளைக் கிரைதேடும்” – பெரிய
திருமொழி, 5:1:2.
1611-“வைகல் பூங்கழிவாய் வந்து மேயும் குருகினங்காள்” – திருவாய்மொழி, 6:1:1.
1612- “காதல் மென்பெடையோடுடன் மேயும் கருநாராய்” – திருவாய்மொழி, 6:1:2.
1613- “நுங்கால்களென் தலைமேல் கெழுமீரோ” – திருவாய்மொழி, 9:7:1.
1614- “பைங்கான மீதெல்லா முனதேயாகப் பழனமீன் கவர்ந்துண்ணத் தருவன்” திருநெடுந்தாண்டகம், 27.
1615- “சரீரமர்த்தம்ப்ராணஞ்ச ஸத்குருப்யோ நிவேதயேத் – தன் சரீரத்தையும் பொருளையும் உயிரையும் ஆசாரியனுக்குக் கொடுக்க வேண்டும்.”
1616- “நல்ல பதத்தால் மனைவாழ்வர்” – திருவாய்மொழி, 8:10:11.
1617- “இனபமரும் செல்வமும் இவ்வரசும் யான் வேண்டேன்” – பெருமாள் திருமொழி, 4:5.
1618- “அங்கையாழி யரங்கனடியினை தங்கு சிந்தைத் தனிப் பெரும்பித்தன்” – பெருமாள் திருமொழி, 4:5.
1619- “நன்னீலமகன்றில்காள்” – திருவாய்மொழி, 1:4:4.
—
ஸுூத்ரம்-155
1620-“நீண்டதோள் மால்கிடந்த நீள்கடல் நீராடுவான் பூண்ட நாளெல்லாம் புகும்” மூன்றாந்திருவந்தாதி, 69.
1621-“திருமால் சீர்க்கடலை யுட்பொதிந்த சிந்தனையேன்” – பெரிய திருவந்தாதி, 69.
1622- “மனவுள் கொண்டு” –
1623- “திருமால் திருமேனியொக்கும்” – திருவிருத்தம், 32.
1624- “கண்ணன்பால் நன்னிறங்கொள்கார்” – பெரிய திருவந்தாதி, 85.
1625-“உயிரளிப்பான் மாகங்களெல்லாம் திரிந்து” – திருவிருத்தம், 32.
1626- “தீர்த்தகரராமின் திரிந்து” – இரண்டாந் திருவந்தாதி, 14.
1627- “தீதில் நன்னெறிகாட்டி யெங்கும் திரிந்து” – பெருமாள் திருமொழி, 2:6.
1628- ‘ஜ்ஞாநஹ்ரதேத்யாநஜலே ராகத்வேஷமலா -ஜ்ஞானமாகிற மடுவிநையுடையதும் தியானமாகிற நீரையுடையதும் ஆசை துவேஷம் என்னும்
அழுக்கைப் போக்குவதும் மனதில் உளவாகிய தீர்த்தத்தில் எவன் நீராடுகிறானா அவன் உயர்ந்த கதியை அடைகிறான்.”
1629-“தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து” – திருப்பாவை, 3.
1630- “வாழவுலகினில் பெய்திடாய்” – திருப்பாவை, 4.
1631- “மாமுத்த நிதிசொரியும்” – நாய்ச்சியார் திருமொழி, 8:2.
1632- “ஆங்கரும்பிக் கண்ணீர் சோர்ந்தன்பு கூரு மடியவர்” – பெரிய திருமொழி, 2:10:4.
1633- “காரார் புயற்கைக்கலிகன்றி” – பெரிய திருமொழி, 3:2:10.
1634-“அருள்மாரி” – பெரிய திருமொழி, 3:4:10.
1635-“குணந்திகழ்கொண்டல்” – இராமாநுச நூற்றந்தாதி, 60.
—
ஸுூத்ரம்-156
1636″அஞ்சிறைய மடநாராஇ” – திருவாய்மொழி, 1:4:1.
1637-“என் பிழையே நினைந்தருளி” – திருவாய்மொழி, 1:4:7.
1638-“என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு” – திருவாய்மொழி, 1:4:7.
1639-“கடலாழி நீர்த்தோற்றியதனுள்ளே கண்வளரும் அடலாழியம்மானைக் கண்டக்கால் இதுசொல்லி” – திருவாய்மொழி, 1:4:10.
1640-“விசித்ரா தேஹஸம்பந்தி ஈச்வராய நிவேதிதும் – எம்பெருமானைப் பூசித்து வணங்கும்பொருட்டுக் கைகால் முதலிய உறுப்புக்களுடன் கூடின ஆச்சரியமான இச்சரீரமானது ஆதிகாலத்தில் உண்டாக்கப்பட்டது.” – ஸ்ரீவிஷ்ணுகர்மம்.
1641- “வைகல் பூங்கழிவாய்” – திருவாய்மொழி, 6:1:1.
1642- “சிறந்த செல்வம் மல்கு திருவண்வண்டுருறையும்” – திருவாய்மொழி, 6:1:3.
1643-“புணர்த்த பூந்தண்டுழாய் முடி நம் பெருமானைக் கண்டு” – திருவாய்மொழி, 6:1:5.
1644- “மாறில் போரரக்கன் மதிள் நீறெழச் செற்றுகந்த ஏறு சேவகளார்க்கு என்னையுமுளளென்மின்கள்” – திருவாய்மொழி, 6:1:10.
1645- “பொன்னுளகாளீரோ” – திருவாய்மொழி, 6:8:1.
1646- “முனனுலகங்களெல்லாம் படைத்த முகில்வண்ணன் கண்ணன் என்னலங்க்
கொண்டபிரான் தனக்கு” – திரு வாய்மொழி, 6:8:1.
1647-“தன்மன்னு நீள்கழல்மேல் தண்டுழாய் நமக்கன்றி நல்கான்” – திருவாய்மொழி, 6:8:6.
1648- “வானவர் கோனைக் கண்டு யாமிதுவோதக்கவாறு என்னவேண்டும்” திருவாய்மொழி, 6:8:4.
“எங்குச் சென்றாகிலுங்கண்டிதுவோ தக்கவாறென்மின்” – திருவாய்மொழி, 6:8:5.
1650-“எங்கானல்” – திருவாய்மொழி, 9:7:1.
1651-“தமரோடங்குறைவார்க்கு” – திருவாய்மொழி, 9:7:2.
1652- “செக்கமலத்தலர் போலும்கண் கைகால் செங்கனிவாய் அக்கமலத்திலை போலும் திருமேனியடிகளுக்கு – தக்கிலமே கேளீர்கள்” – திருவாய்மொழி, 9:7:3.
1653- ‘பூந்துழாய் முடியார்க்கு” – திருவாய்மொழி, 9:7:9.
1654- “தாம் தம்மைக் கொண்டகல்தல் தகவன்று” – திருவாய்மொழி, 9:7:9.
1655- “திருமூழிக்களத்தாருக்கு” – திருவாய்மொழி, 9:7:9.-
—
ஸுூத்ரம்-157
- ‘பொங்கோதம் கழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமேயாள்கின்ற வெம்பெருமான் செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார்” – நாய்ச்சியார் திருமொழி, 11:3.
- “அருளார் திருச்சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும் இருளார் வினைகெடச் செங்கோல் நடாவுதிர்” – திருவிருத்தம், 33.
- “பாரளந்த பேரரசே எம்விசும்பரசே எம்மை நீத்து வஞ்சித்தோரரசே” திருவிருத்தம், 80.
- “வானிளவரசு” –
- “விண்மீதிருப்பாய்” – திருவாய்மொழி, 6:9:5.
- “வைகுண்டேது பரெலோகே – நினைவிற்கெட்டாதஸ்வரூபத்தையுடைய,
உலகங்கட்கெல்லாம் தலைவரான விஷ்ணுவானவர் நித்யமுக்தர்களோடும் பிராட்டியோடும் கூட வைகுண்டம் என்கிற மேளான உலகத்திலே எழுந்தருளியிருக்கிறார்.”
- “பகல் கண்டேன்” – இரண்டாந் திருவந்தாதி, 81.
- “ஒண்டொடியாள் திருமகளும்” – திருவாய்மொழி, 4:9:10.
) 1664) “இவற்றுளெங்கும் மறைந்துறைவாய்” – திருவாய்மொழி, 6:9:5. 1665) “யமாத்மா நவேத – எந்தப் பரம்பொருளை இந்த உயிர் அறியவில்லையோ” உபநிஷத். 1666) “உள்ளுவாருள்ளிற்றெல்லாம்” – திருமாலை, 34.
1668
)
- “கடல் சேர்ப்பாய்” – திருவாய்மொழி, 6:9:5. ) “பாற்கடல் யோகநித்திரை” – திருவாய்மொழி, 2:6:5. )
- “மண்மீதுழல்வாய்” – திருவாய்மொழி, 6:9:5.
- “களிறும் புள்ளுமுடன்மடிய வேட்டையாடி வருவான்” – நாய்ச்சியார் திருமொழி, 14:9.
- “மலைமேல் நிற்பாய்” – திருவாய்மொழி, 6:9:5.
- “ஆராமம் சூழ்ந்த” – சிறிய திருமடல், 71.
ஸுூத்ரம்-158
- “தமருகந்த தெவ்வுரு வமவ்வுருவந்தானே தமருகந்த தெப்பேர் மற்றப்பேர்” முதல் திருவந்தாதி, 44.
- “அடியோமுக்கே யெம்பெருமானல்லீரோ நீரிந்தளுூரிறெ” – பெரிய திருமொழி, 4:9:5.
- “பின்னானார் வணங்கும் சோதி” – திருநெடுந்தாண்டகம், 10.
- “ஸர்வம் பூர்ணம் ஸஹோம் – காக்கும் பொருளான இறைவன் மாட்டு எல்லாம்-கூடி நிறைந்துள்ளது -உபநிஷத்-
ஸுூத்ரம்-159
1677-“வன்பெருவானகமுய்ய வமரருய்ய மண்ணுய்ய மண்ணுலகில் மனிசருய்ய” பெருமாள் திருமொழி, 1:10.
1678-“திருவாளனிதாகத் திருக்கண்கள் வளர்கின்ற திருவரங்கம்” – பெரியாழ்வார் திருமொழி, 4:9:10.
1679- “திருவாளன் திருப்பதி” – பெரியாழ்வார் திருமொழி, 4:8:10.
1680- “வடிவுடை வானோர் தலைவனே” – திருவாய்மொழி, 7:2:10.
1681- “கடலிடங்கொண்ட கடல்வண்ணா” – திருவாய்மொழி, 7:2:7.
1682- “கட்கிலீ” – திருவாய்மொழி, 7:2:3.
1683-“காகுத்தா” – திருவாய்மொழி, 7:2:3.
1684- “இவள் திறத்தென் சிந்தித்தாய்” – திருவாய்மொழி, 7:2:4.
1685-“என்கொலோ முடிகின்றதிவட்கே” – திருவாய்மொழி, 7:2:2.
1686-“பாற் கடல் யோக நித்திரை” – திருவாய்மொழி, 2:6:5.
—
ஸுூத்ரம்-160
1687-“கண்ணாவானென்றும் மண்ணோர் விண்ணோர்க்கு” – திருவாய்மொழி, 1:8:3.
1688-“தண்ணருவி வேங்கடமே வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு” – நான்முகன் திருவந்தாதி, 45.
1689- “போகின்ற காலங்கள் போயகாலங்கள் போகுகாலங்கள் தாய்தந்தையுயிராகின்றாய்” – திருவாய்மொழி, 2:6:10.
1690- “கண்ணாயேழுலகுக்கு உயிராய வெங்கார் வண்ணனை” – பெரிய திருமொழி, 1:9:10.
1691- “என்கண் பாசம் வைத்த” – திருவாய்மொழி, 3:3:4.
1692- “நிகரில் புகழாய்” – திருவாய்மொழி, 6:10:10.
1693- “பரஞ் சுடர்ச்சோதி” – திருவாய்மொழி, 3:3:4.
1694-“ஒழிவில் காலம்” – திருவாய்மொழி, 3:3:1.
1695-“உலகமுண்ட பெருவாயன்” – திருவாய்மொழி, 6:10:1.
1696-“கிளரொளியிளமை'” – திருவாய்மொழி, 2:10:1.
1697) “செஞ்சொற்கவி” – திருவாய்மொழி, 10:7:1.
—
ஸுூத்ரம்-161
1698-“ஓமித்யாத்மாநம் யுஞ்சீத – ஓம் என்று சொல்லி, ஆத்மாவினைத் தியானம் செய்யக் கடவன்”
1699-“ஓங்காரோ பகவாந் விஷ்ணு: – ஓம் என்பது பகவானாகிய விஷ்ணு”
1700- “அவன் மேவியுறைகோயில்” – திருவாய்மொழி, 4:10:2.
1701-“எத்தேவுமெவ்வுலகங்களும் மற்றும் தன்பால் மறுவில் மூர்த்தியோடொத்து இத்தனையும் நின்றவண்ணம் நிற்கவே – திருகுருகூரதனுள்குறிய மாணுருவாகிய நீள்குடக்கூத்தன்” – திருவாய்மொழி, 4:10:10.
1702- “திருக்குருகூரதனுள் பரன்” – திருவாய்மொழி, 4:10:3.
1703- “திருக்குருகூரகனுள் ஈசன்” – திருவாய்மொழி, 4:10:4.
1704- “பொலிந்துநின்ற பிரான்” – திருவாய்மொழி, 4:10:5
—
ஸுூத்ரம்-162
1705-“எங்ங்னெயோ” – திருவாய்மொழி, 5:5:1.
1706-“அறியக்கற்று வல்லார் வட்டணவர்” – திருவாய்மொழி, 5: 5:11.
1707- “நிறைந்தசோதிவெள்ளனஞ் குழ்ந்த நீண்டபொன்மேனியொடும் நிறைந்தென்னுள்ளே நின்றொழிந்தான்” – திருவாய்மொழி, 5:5:7.
1708- “நீலமேனியும் நான்குதோளும் என்னெஞ்சம் நிறந்தனவே” – திருவாய்மொழி, 5:5:6.
1709- “செல்கின்ற தென்னெஞ்சம்” – திருவாய்மொழி, 5:5:1.
1710- “ரூபவாந்ஸுபக ஸ்ரீமாந் – ரூபத்தையுடையவன், அழகுள்ளவன், ஒளியையுடையவன்” – ஸ்ரீராமா, சுன்த, 34:30.
1711- “ரூபஸம்ஹநநம் லக்ஷ்மீம் – ஸ்ரீராமபிரானுடைய உருவத்தின் அமைப்பையும் அழகையும் மிருதுத்தன்மையையும் பார்த்தார்கள்.” – ஸ்ரீராமா, ஆரண்ய, 1:13.
1712- “நிறைந்த சோதுிவெள்ளஞ்கழ்ந்த” – திருவாய்மொழி, 5:5:7.
—
ஸுூத்ரம்-163
1713-” ஆறெனக்கு நின்பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்” – திருவாய்மொழி, 5:7:10.
1714-“கார்முகில்வண்ணன்” – திருவாய்மொழி, 5:7:3.
1715-“சிரீவரமங்கலத்தவர்க்கைதொழவுறை வானமாமலை” – திருவாய்மொழி, 5:7:6.
1716-“வந்தருளி யென்னெஞ்சிடங்கொண்ட வானவர் கொழுந்தே” – திருவாய்மொழி, 5:7.7.
—
ஸூத்ரம்-164
1717-“களைவாய் துன்பம் களையாதொழிவாய் களைகண் மற்றிலேன்” – திருவாய்மொழி, 5:8:8.
1718-“நீராயலைந்துகரைய வுருக்குகின்ற” – திருவாய்மொழி, 5:8:1.
1719- “குடமூக்கு” – இரண்டாந் திருவந்தாதி, 97.
—
ஸூத்ரம் -165-
1720-“வைகலும் வினையேன் மெலிய” – திருவாய்மொழி, 5:9:1.
1721-“அடிமேல் சேமங்கொள் தென்குருகூர்ச் சடகோபன்” – திருவாய்மொழி, 5:9:11.
1722-“பெருமானது தொல்லருளே” – திருவாய்மொழி, 5:9:9.
1723- “திருவல்லவாழ்” – திருவாய்மொழி, 5:9:11.
—
ஸுூத்ரம்-166
1724-“ராமஸ்யவ்யவஸாயஜ்ஞா – ஸ்ரீராமபிரானுடையவும், லக்ஷமணனுடையவும் எண்ணங்களின் உறுதியை அறிந்த பிராட்டியானவள் , மழைக்காலத்தில் கங்கையைப் போன்று, அதிகமாகக் கலங்கவில்லை.” – ஸ்ரீராமா, சுந்தர, 16:4.
1725-“ஏறு சேவகனார்க்கு எனனையுமுளளென்மின்கள்” – திருவாய்மொழி, 6:1:10.
1726- “நத்யஜேயம் – வெறுப்பில்லாதவனாய் என்னையடைந்த இவனை விடமாட்டேன்.” ஸ்ரீராமா, யுத்த, 18:3.
1727-“ஏதத்வ்ரதம் மம – காப்பாற்றுதல் எனக்கு விரதம்.” – ஸ்ரீராமா, யுத்த, 18:33.
1728- “தேறுநீர்பபம்பை வடபாலைத் திருவண்வண்டூர்” – திருவாய்மொழி, 6:1:10.
—
ஸுூத்ரம்-167
1729-“போகு நம்பீ” – திருவாய்மொழி, 6:2:1.
1730-“கழகமேறேல் நம்பீ” – திருவாய்மொழி, 6:2:6.
1731-“அழித்தாயுன் திருவடியால்” – திருவாய்மொழி, 6:2:9.
1732-“நல்குரவும் செல்வும்” – திருவாய்மொழி, 6:3:1.
1733-“திருவிண்ணகர் நன்னகரே” – திருவாய்மொழி, 6:3:2.
1734- “பல்வகையும் பரந்த” – திருவாய்மொழி, 6:3:1.
—
ஸுூத்ரம்-168
1735-“பிரானிருந்தமை காட்டினீர்” – திருவாய்மொழி, 6:5:5.
1736-“இவளை நீரினியன்னைமீருமக்காசையில்லை விடுமினோ” – திருவாய்மொழி, 6:5:1.
1737-“தேவபிரானையே தந்தைதாய்” – திருவாய்மொழி, 6:5:11.
1738- “அவ்வூர்த்திருநாமம் கேட்பது” – திருவாய்மொழி, 6:5:10.
—
ஸுூத்ரம்-169
1739-“ஏலக்குழலியிழந்தது சங்கே” – திருவாய்மொழி, 6:6:1.
1740-“கற்புடையாட்டி யிழந்தது கட்டே” – திருவாய்மொழி, 6:6:10.
1741-“உண்ணுஞ்சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையுமெல்லாம் கண்ணன்” திருவாய்மொழி, 6:7:1.
1742- “வைத்தமாநிதி” – திருவாய்மொழி, 6:7:11.
1743-“திண்ணமென்னிளமான் புகுமூர் திருக்கோளூரே” – திருவாய்மொழி, 6:7:1. 1744-“செல்வம் மல்கியவன் கிடந்த” – திருவாய்மொழி, 6:7:4.
—
ஸுூத்ரம்-170
1745-“தெனதிருப்பேரெயில் சேர்வன் சென்றே” – திருவாய்மொழி, 7:3:8.
1746-“என்னெஞ்சினாருமங்கே யொழிந்தார் உழந்தினி யாரைக் கொண்டெனனுசாகோ” – திருவாய்மொழி, 7:3:4.
1747- “செங்கனிவாயின் திறத்ததாயும்” – திருவாய்மொழி, 7:3:3.
1748- “தென்திருப்பேரெயில் மாநகர்” – திருவாய்மொழி, 7:3:9. 1749) “எழுந்த நல்வேதத்தொலி நின்றோங்கு” – திருவாய்மொழி, 7:3:4.
—
ஸுூத்ரம்-171
1750-தீவினையுள்ளத்தின் சார்வல்லவாகித் தெளிவிசும்பேறலுற்றால் திருவாறன்விளையதனைமேவி வலஞ்செய்து கைதொழக்கூடுங்கொலென்னுமென் சிந்தனை” – திருவாய்மொழி, 7:10:9.
1751- “சிந்தை மற்றொன்றின் திறத்ததல்லாத் தன்மை” – திருவாய்மொழி, 7:10:10.
1752- “இன்பம் பயக்க வெழில்மலர் மாதரும் தானுமிவவேழுலகையின்பம் பயக்க
வினிதுடன் வீற்றிருந்து” – திருவாய்மொழி, 7:10:1.
1753-“திருவாறன்விளையென்னும் நணகரமதுவே” – திருவாய்மொழி, 7:10:6
—
ஸூத்ரம்-172
1754-“ஆழிவலவனை யாதரித்து – கூடச் சென்றேன்” – திருவாய்மொழி, 8:2:4.
1755-“பல்வளையார்முன் பரிசழிந்தேன்” – திருவாய்மொழி, 8:2:4.
1756- “மாயக்கூத்தன்” – திருவாய்மொழி, 8:2:4.
1757-“மாடக்கொடிமதிள் தென்குளந்தை” – திருவாய்மொழி, 8:2:4.
—
ஸுூத்ரம்-173
1758-“பணியாவமரர்” – திருவாய்மொழி, 8:3:6.
1759-“அடியாரல்லல்” – திருவாய்மொழி, 8:3:5.
1760-“படிதான் நீண்டு” –
1761- “ஆழியும் சங்கும் சுமப்பார்த்தாம்” – திருவாய்மொழி, 8:3:3.
1762- “உருவார் சக்கரம் சங்கு சுமந்திங்கும்மோ டொருபாடுழல்வான் அடியானுமுளனென்று – வண்பரிசாரத் திருந்த வென் திருவாழ் மார்வற் கென்திறஞ் சொல்லர்” – திருவாய்மொழி, 8:3:7.
—
ஸுூத்ரம்-174
1763-“ஸம்ஸ்ருசந்நாஸநம் செளரே: விதுரஸ்ஸ மஹாமதி: – ஸ்ரீகண்ண பிரானுடைய படுக்கையை மஹாபுத்தி மானான ஸ்ரீவிதுரர் நன்றாகத் தடவிப் பார்த்தார்.” – பாரதம், உத்யோகபர்வம்.
1764-“எங்கள் செல்சார்வு” – திருவாய்மொழி, 8:4:1.
1765- “திருச்சிற்றற்றங்கரையானை – முக்கணம்மானை நான்முகனை யமர்ந்தேன்” திருவாய்மொழி, 8:4:10.
1766-“வார்க்கடாவருவி” – திருவாய்மொழி, 8:4:1.
—
ஸுூத்ரம்-175
1767-“திருக்கடித்தானமு மென்னுடைச் சிந்தையு மொருக்கடுத்துள்ளே யுறையும்பிரான்” – திருவாய்மொழி, 8:6:2.
1768-“திருக்கடித்தான நகரும் தன தாயப்பதி” – திருவாய்மொழி, 8:6:8.
—
ஸூத்ரம்-176
1769-“அப்பன் திருவருள் மூழ்கினள்” – திருவாய்மொழி, 8:9:5.
1770-“அருமாயன் பேரன்றிப் பேச்சிலள்” – திருவாய்மொழி, 8:9:1.
1771-“திருப்புலியூர்ப் புகழன்றி மற்று – பரவாளிவள் நின்றிராப்பகல்” – திருவாய்மொழி, 8:9:9.
1772- “திருப்புலியூர் நின்ற மாயப்பிரான திருவருளாமிவள் நேர்ப்பட்டது” திருவாய்மொழி, 8:9:10.
1773- “கருமாணிக்க மலைமேல் மணித்தடந்தாமரைக் காடுகள் போல்” திருவாய்மொழி, 8:9:1.
“துன்னுகுழ்சுடர் நாயிறுமன்றியும் பல்சு
டர்களும்போல்” – திருவாய்மொழி, 8:9:2.
1775-“திருப்புலியூர் வளம் – புகழும்” – திருவாய்மொழி, 8:9:3.
—
ஸுூத்ரம்-176
1776-“அப்பன் திருவருள் மூழ்கினள்” – திருவாய்மொழி, 8:9:5.
1777-“அருமாயன பேரன்றிப் பேச்சிலள்” – திருவாய்மொழி, 8:9:1.
1778-“திருப்புலியூர் புகழன்றி மற்று – பரவாளிவள் நின்றிராப்பகல்” – திருவாய்மொழி, 8:9:9.
1779- “திருப்புலியூர் நினற மாயப்பிரான திருவருளாமிவள் நேர்ப்பட்டது” திருவாய்மொழி, 8:9:10.
1800- “கருமாணிக்க மலைமேல் மணித்தடந்தாமரைக் காடுகள் போல்” திருவாய்மொழி, 8:9:1.
1781-“துன்னுகுழ்சுடர் நாயிறுமன்றியும் பல்சுடர்களும்போல்” – திருவாய்மொழி, 8:9:2.
1782-“திருப்புலியூர் வளம் – புகழும்” – திருவாய்மொழி, 8:9:3.
—
ஸுூத்ரம்-17 7
1783-“தெளிந்த வென்சிந்தை” – திருவாய்மொழி, 9:2:4.
1784–“புளிங்குடிக்கிடந்து வரகுணமங்கையிருந்து வைகுந்தத்துள் நின்று” திருவாய்மொழி, 9:2:4.
—
ஸுூத்ரம்-178
1785-“ஆட்கொள்வானெொத்து என்னுயிருண்ட மாயன்” – திருவாய்மொழி, 9:6:7.
1786-“ஆருயிர் பட்டதெனதுயிர் பட்டது” – திருவாய்மொழி, 9:6:9.
1787- “திருக்காட்கரை மருவிய மாயன்றன் மாயம் நினைதொறு” – திருவாய்மொழி, 9:6:1.
—
ஸுூத்ரம்-179
1788-“தமரோடங்குறைவார்க்கு” – திருவாய்மொழி, 9:7:2.
1789-“ஸக்ருத்த்வதாகார விலோகநாசயாத்ருணீக்ருதாருத்தமபுக்திமுக்திபி, மஹாத்மபிர் மாமவலோக்யதாம் நய க்ஷணேபி தே யத்விரஹோதிதுஸ்ஸஹ: ஒருமுறை உன்னுடைய திவ்யமங்கள விக்ரஹத்தைக் காணவேண்டும் என்னுமாசையாலே, மிக மேலானதான பிரமன் முதலான உலகங்களின் இன்பத்தையும் மோக்ஷ்த்தையும் துரும்பாக நினைக்கிற மஹாத்மாக்களான பாகவதர்களால் நான் கடாக்ஷிக்கப்பட்டவனாம்படி , ஸர்வசக்தியுடைய நீ என்னைக் கடாக்ஷிக்க வேண்டும்; எந்தப் பாகவதர்களுடைய பிரிவு உனக்கும் கணப்பொழுதும் பொறுக்கமுடியாததாக விருக்கும்” -ஸ்தோத்ரரத்நம், 55.
1790- “மூழிக்களத்துளவத்தினை” – பெரிய திருமடல், 129
—
ஸுூத்ரம்-180
1791-“அன்புடையாரைப் பிரிவுறு நோய்” – நாய்ச்சியார் திருமொழி, 5:4.
1792-“துன்பக்கடல் புக்கு” – நாய்ச்சியார் திருமொழி, 5:4.
1793-“எமராலும் பழிப்புண்டு அணிமூழிக்களத்துறையும் – தம்மாலிழிப் புண்டு இங்கென்” – திருவாய்மொழி, 9:7:2.
1794- “தாந்தம்மைக் கொண்டகல்தல் தகவன்றென்றுரையீர்” – திருவாய்மொழி, 9:7:9.
1795- “மிகமேனி மெலிவெய்தி மேகலையுமீடழிந் தென்னகமேனி யொழியாமே திருமூழிக்களத்தார்க்கு தகவன்றென்றுரையீர்” – திருவாய்மொழி, 9:7:10.
1796-“விஷ்ணுபோதம் விநாநாந்யத் கிஞ்சிதஸ்தி பராயணம் – விஷ்ணூவாகிற ஓடத்தைத் தவிர வேறு ஒரு சாதனம் இல்லை.” – விஷ்ணு கர்மம்.
1797- “ஆவாவடியானிவனென்றருளாய்” – திருவாய்மொழி, 9:8:7.
1798- “நாவாயுறைகின்ற” – திருவாய்மொழி, 9:8:7.
1799- “காருண்யே தாத்ருசம்ஸ்யேந – கருணையாலும் அடியார்கள் விஷயத்தில் செய்யும் அருளாலும்” – ஸ்ரீராமா, சுந்த, 15:49.
1800- “ஸ்த்ரீப்ரருஷ்டேதி காருண்யம் ஆச்ரிதேத்யந்ருசம்ஸதா – பெண் காப்பாற்றப்படவில்லையே என்ற கருணையாலும் நம்மை அடைந்தவர்களைக் காப்பாற்றவில்லையே என்ற ஆந்ருசம்ஸ்யத்தாலும் ஸ்ரீராமபிரான் வருந்தினார்” ஸ்ரீராமா, சுந்தர, 15:50.
—
ஸுூத்ரம்-181
1801-“சரணமாகுந் தனதாளடைந்தார்க்கெல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்” – திருவாய்மொழி, 9:10:5.
1802-“உத்பலாவதகே திவயே விமாநே புஷ்கரேக்ஷணம் – உத்பலாவதகம் என்ற திவ்ய விமானத்திலே தாமரைக்கண்ணனும் எப்போதும் சர்வாங்க சுந்தரனுமான செளரிராஜனை சேவிக்கிறேன்.” – புரானம்.
1803- “தேஷாம் மமாவதோ வாஸ முத்பலாவதகம் விது: – அவர்களை, அதாவது மாம்சம் இல்லாத சரீரத்தையுடைய முமுக்ஷாக்களைக் காப்பாற்றுகின்ற என்னுடைய இருப்பிடத்தை உத்பலாவதகம் என்று சொல்லுகிறார்கள்.”
—
ஸுூத்ரம்-182
1804-“காளமேகத்தையன்றி மற்றொன்றிலம் கதி” – திருவாய்மொழி, 10:1:1.
1805-“ஆத்தன் தாமரையடியன்றி மற்றொனறிலமரனே” – திருவாய்மொழி, 10:1:6.
1806-“சுரிகுழல் கமலக்கட்கனிவாய்க் காளமேகம்” – திருவாய்மொழி, 10:1:1. ) )
1807- “அவனடி நிழல்தடம்” – திருவாய்மொழி, 10:1:2. 1808) “மரகத மணித்தடம்” – திருவாய்மொழி, 10:1:8
—
ஸூத்ரம்-183
1809-“அமரர்க்கோனர்ச்சிக்கின்று அங்ககப்பணிசெய்வர் விண்ணோர்” திருவாய்மொழி, 10:2:6.
1810-“யத்ர பூர்வே ஸாத்யா – அநாதிகாலமாக இருந்துவரும் நித்யர்கள் என்று சொல்லப்படும் குரிகள் எவ்விடத்தில் இருக்கிறார்களோ” – புருஷ ஸுத்தம்.
1811- “அமரராய்த் திரிகின்றார்கட்காதி” – திருவாய்மொழி, 10:2:6.
1812-“படமுடையரவில் பள்ளிபயின்றவன் பாதம்காண நடமினோ நமர்களுள்ளீர்” திருவாய்மொழி, 10:2:8.
—
ஸுூத்ரம்-184
1813-“அருள்தருவானமைகின்றானது நமது விதிவகை” – திருவாய்மொழி, 10:6:1.
1814-“விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் விதிவகையே” – திருவாய்மொழி, 10:6:3.
1815-வளம்மிக்க வாட்டாற்றான்” – திருவாய்மொழி, 10:6:3.
—
ஸூத்ரம்-185
1816-“வஞ்சக்கள்வனாய் நெஞ்சு முயிருமுள் கலந்து – திருவாய்மொழி, 10:7:1.
1817-‘மாயவாக்கையிதனுட்புக்கு” – திருவாய்மொழி, 10:7:3.
1818- “திருமாலிருஞ்சோலை மலையே” – திருவாய்மொழி, 10:7:8.
1819- “மங்கவொட்டு” – திருவாய்மொழி, 10:7:10.
1820- “மருள்கள் கடியும் மணிமலை” – திருவாய்மொழி, 10:7:7.
1821- “மயல்மிகு பொழில்கழ் மாலிருஞ்சோலை” – திருவாய்மொழி, 2:10:3.
—
ஸுூத்ரம்-186
1822-“திருமாலிருஞ் சோலைமலை யென்றேனென்னத் திருமால் வந்தென்னெஞ்சு நிறையப் புகுந்தான்” – திருவாய்மொழி, 10:8:1.
1823-“பெருநகரரவணை மேல்” – பெரிய திருமொழி, 5:9:3.
—
ஸுூத்ரம்-187
1824-“முலையோ முழுமுற்றும் போந்தில – பெருமான் மலையோ திருவேங்கடமென்று கற்கின்ற வாசகம் இவள் பரமே” – திருவிருத்தம், 60.
1825-“க்ருஷ்ணபகேமரைச் சச்வத் பீயதே வை ஸுதாமய: – கிருஷ்ணபக்ஷத்தில் அமுதமயமான சந்திரன் தேவர்களால் அடிக்கடி உண்ணப்படுகிறாந்” – ஸ்ரீவிஷ்ணூ புராணம், 2:11:22.
1826- “என்னாவிலின்கவி” – திருவாய்மொழி, 3:9:1.
1827- “பாலேய் தமிழரிசைகாரர் பத்தர் பரவுமாயிரம்” – திருவாய்மொழி, 1:5:11.
1828- “தூமுதல் பத்தர்க்கு” – திருவாய்மொழி, 7:9:3.
1829- “கேட்டாரார் வானவர்கள்” – திருவாய்மொழி, 10:6:11.
1830- “தென்னாவென்னு மென்னம்மான்” – திருவாய்மொழி, 10:7:5.
1831- “பார்ப்பரவின்கவி” – திருவாய்மொழி, 7:9:5.
1832- “பாலோடமுதன்னவாயிரம்” – திருவாய்மொழி, 8:6:14.
1833-“அமுதமெனமொழி” – திருவாய்மொழி, 6:5:2.
—
ஸுூத்ரம்-188
1834-“மயர்வறமதிநலமருளினன்” – திருவாய்மொழி, 1:1:1.
1835-“அச்யுத பக்தி தத்வஜ்ஞாநாம்ருதாப்தி பரிவாஹ சுபைர் வசோபி – பகவத் பக்தியெந்ந்ன , உண்மையான ஜ்ஞானமென்ன, இவைகளாகிற அமுதக்கடலின் வெள்ளம்போலே மங்களமான திருவாக்குகளால்” -ஸ்தோத்ரரத்னம், 3.
1836-“நிமியும்வாய்” – திருவாய்மொழி, 6:5:2.
1837- “மிடைந்த சொல்” – திருவாய்மொழி, 1:7:11.
1838- “மொழிபட்டோடும்” – திருவாய்மொழி, 8:10:5.
1839-“அவாவிலந்தாதிகளா லிவையாயிரமும்” – திருவாய்மொழி, 10:10:11.
—
ஸுூத்ரம்-189
1840- “எல்லாப் பொருள்களுக்கும் வித்தாய் முதலில் சிதையாமே மனஞ்செய் ஞானத்துன் பெருமை” – திருவாய்மொழி, 1:5:2.
1841-“எல்லையில் ஞானத்தன்” – திருவாய்மொழி, 3:10:8.
1842- “கழ்ந்ததனில் பெரிய சுடர் ஞான வின்பம்” – திருவாய்மொழி, 10:10:10.
1843- “எனதாவியுள்ளே நிறைந்த ஞானமூர்த்தியாயை நின்மலமாக வைத்து” திருவாய்மொழி, 4:7:7.
1844- “இருங்கற்பகஞ்சேர் வானத்தவர்க்கு மல்லாதவர்க்கும் மற்றெல்லாயவர்க்கும் எறிதிரைவையம் முற்று மேனத்துருவாயிடந்த – ஞானப்பிரானை யல்லாலில்லை நான் கண்ட நல்லது” – திருவிருத்தம், 99.
1845- “திருக்குருகூரதனையுளங்கொள் ஞானத்துவைம்மினும்மையுய்யக் கொண்டு போகுறில்” – திருவாய்மொழி, 4:10:9.
1846- “அஸ்த்தாநஸ்நேஹ காருண்ய தா்மாதர்மதியாகுலம், பார்த்தம்ப்ரபந்நமுத்திச்ய சஸ்த்ராவதரணம்க்ருதம் – தகுதியில்லாத விடத்தில் உண்டான பந்துஸ்நேஹம் கருணை ஆகியவற்றாலும் தன் தர்மத்தில் அதர்மபுத்தியாலும் கலங்கித் தன்னைச் சரணம் அடைந்த அர்ஜுனனுக்காக ஸ்ரீகீதா சாஸ்த்ரம் செய்யப்பட்டது” – ஸ்ரீ
கீதார்த்தம் ஸங்க்ரஹம், 5.
1847-“நயோத்ஸ்யாம்ி – போர் புரியமாட்டேன்” – ஸ்ரீகீதை, 2:6.
1848- “யச்ச்ரேயஸ்ஸ்யாந் நிச்சிதப்ரூஹி தந்மே சிஷ்யஸ்தேஹம் சாதி மாம்த்வாம்ப்ரபந்நம் – எனக்கு எது நல்லது என்று தங்களால் நிச்சயிக்கப்பட்டிருக்கிறதோ அதனைச் சொல்லவேண்டும்; நான் தங்களுக்கு சிஷ்யன்; சரணம் அடிந்த என்னை நியமிக்கவேண்டும்” – ஸ்ரீகீதை, 2:7.
1849- “அறிவினால் குறைவில்லா அகல் ஞானத்தவரறிய” – திருவாய்மொழி, 4:8:6.
1850- “நத்வே வாஹம் ஜாது நாஸம் நத்வம் நேமே ஜநாதிபா: நசைவ நபவிஷ்யாம:
ஸர்வே வயமத: பரம் – நான் முன் சென்ற காலத்தில் இல்லை என்கிறதில்லை , இருந்தேன்; நீயும் இல்லை என்கிறதில்லை, இருந்தாய்; இங்கு வந்திருக்கிற அரசர்களும் இல்லை என்கிறதில்லை, இருந்தார்கள்; நானும் நீயும் அரசர்களுமாகிற எல்லோரும் இனி வரும் காலத்தில் இல்லையாவோம் என்பதில்லை, இருப்போம்.” – ஸ்ரீகீதை, 2:12.
1851-“தேஹிநோஸ்மிந் யதா தேஹே கெளமாரம் யெளவநம் ஜரா, ததா தேஹாந்தரப்ராப்தி: தீரஸ் தத்ர நமுஹ்யதி – ஒரு சரீரத்திலிருக்கிற ஆத்மாவிற்கு அந்தச் சரீரத்தில் வருகிற இளமையும் யெளவனமும் முதுமையும் பற்றி எப்படி வருத்தமில்லையோ அப்படியே வேறு சரீரத்தை அடைகிறதும் வருத்தமில்லை; அந்த விஷயத்தில் தைரியமுள்ளவன் மயக்கத்தை அடையமாட்டான்.” – ஸ்ரீகீதை, 2:13.
1852- “அந்தவந்த இமே தேஹா நித்யஸ்யோக்தாச் சரீரிண:, அநாசிநோப்ரமேயஸ்ய தஸ்மாத் யுத்யஸ்வ பாரத – நித்யனாயும் அழிவில்லாதவனாயும் அறிகின்றவனாயும் இருக்கிற ஆத்மாவினுடைய இந்தச் சரீரங்கள் அழியக்கூடியவைகளாகச் சொல்லப்படுகின்றன; ஆகையால் பரத குலத்தில் பிறந்தவனே! போரினைச் செய்வாய்” – ஸ்ரீகீதை, 2:18.
1853- “நஜாயதேம்ரியதே வா கதாசித் நாயம் பூத்வா பவிதாவா நபூய:, அஜோ நித்ய: சாச்வதோயம் புராணோ நஹந்யதே ஹந்யமாநே சரீரே – இவ்வாத்மா ஒருகால்
பிறப்பதுமில்லை, இறப்பதுமில்லை; இவ்வாத்மா கல்பாதியில் தோன்றி மீண்டும் கற்பத்தின் முடிவில் இல்லாமல் போகிறான் என்பதுமில்லை; இவ்வாத்மா பிறப்பில்லாதவன்; என்றுமுள்ளவன்; ஒரு நீலையாயிருப்பவன்; முன்புமிருக்கிறவன்; ஆதலால் சரீரம் கொல்லப்பட்டாலும் ஆத்மா கொல்லப்படமாட்டான்” – ஸ்ரீகீதை, 2:20.
1854-“வாஸாம்ஸி ஜீர்ணாநியதா விஹாய நவாநி – மனிதன் எப்படி கிழிந்துபோன உடைகளை விட்டு நீக்கி வேறான புதிய உடைகளை எடுத்துக்கொள்ளுகிறானோ அப்படியே ஆத்மாவும் பழையதான சரீரத்தை விட்டுவிட்டுப் புதியதாயும் வேறாயுமிருக்கிற சரீரத்தை அடைகிறது” – ஸ்ரீகீதை, 2:22.
1855- “பூமிராபோநலோ வாயு: கம் மநோ புத்தி ரேவச – பூமி தண்ணீர் தீ காற்று ஆகாயம் மனம் புத்தி அஹங்காரம் என எட்டு வகையாக வேறுபட்டிருக்கிற இந்த மூலப்பகுதி என்னுடையதென்று அறிவாயாக; தோள்வலி பொருந்திய அர்ஜுனா! இம்மாயை தாழ்ந்தது; இதைக்காட்டிலும் வேறானதும் எதண்ணால் இந்த உலகம் தரிக்கப்படுகிறதோ அப்படிப்பட்டதுமான என்னுடைய ஆத்மஸ்வரூபமான சரீரம் இதனிலும் சிறப்புடையது என்று அறிந்துகொள்” – ஸ்ரீகீதை, 7:4,5.
1856- “ஸர்வஸய சாகம்ஹ்ருதி ஸந்நிவிஷ்டோ மத்தஸ்ம்ருதி: ஞாநம் போஹநஞ்ச எல்லாப் பொருள்களினுடைய உள்ளத்தில் நான் இருக்கிறேன்; என்னிடத்திலிருந்தே நினைவும் அறிவும் அறிவின்மையும் உண்டாகின்றன” ஸ்ரீகீதை, 15:15.
1857- “ஈச்வரஸ் ஸர்வபூதாநாம்ஹ்ருத்தேச – தன்னால் உண்டாக்கப்பட்டதாயும் மூலப்பகுதி என்ற பெயருடையதாயும் இருக்கிற இந்தச் சரீரத்திலிருக்கிற எல்லா உயிர்களையும் மாயையாலே கர்மங்கட்குத் தகுதியான காரியங்களைச் செய்வித்துக்கொண்டு ஸர்வேச்வரன் எல்லா உயிர்களுடைய மனங்களில் இருக்கிறான்.” – ஸ்ரீகீதை, 18:61.
1858-“தஸ்யாஹம் ஸுலப: பார்த்த நித்யயுக்கஸ்ய யோகிந: – எப்போதும் என்னிடம் இருக்கவேண்டும் என்று ஆசை கொண்டிருக்கிற அந்த ஞானிக்கு நான் எளிமையாய் அடையத்தக்கவன்.” – ஸ்ரீகீதை, 8:14.
1859- “பரித்ராணாய ஸாதூநாம் விநாசாயச துஷ்க்ருதாம், தர்மஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகேயுகே – நல்லோரை நலம் புரிந்து காத்தற்கும் தீயோரைப்பொன்று நெறி போக்கற்கும் எல்லாம் முந்தை அறத்தை நிலை நிறுத்துவதற்கும் யுகந்தோறும் இசைந்து நான் பிறப்பன்.” – ஸ்ரீகீதை, 4:8.
1860- “ஸ்மோஹம் ஸர்வபூதேஷு நமேத்வேஷ்யோஸ்தி நப்ரிய: – நான் எல்லா உயிர்களிடத்தும் ஸமனாய் இருக்கிறேன், எனக்குப் பகைவனும் இல்லை, நட்டோனும் இல்லை, பக்தியோடு யாவர் என்னை வணங்குகிறார்களோ அவர்கள் என்னிடத்தில் இருக்கிறார்கள், நானும் அவர்களிடத்தில் இருக்கிறேன்.” ஸ்ரீகீதை, 9:29.
1861- “அஹங்கார விமூடாத்மா கர்த்தாஹமிதி மந்யதே – மூலப்பகுதிதியினுடைய மூன்று குணங்களால் பலவகையாகச் செய்யப்படுகின்ற காரியங்களை அறிவில்லாத இந்தச் சீவன் அஹங்காரத்தால் ‘நான் செய்கிறேன்” என்று நினைக்கிறான்.” – ஸ்ரீகீதை, 3:27.
1862- “பததோஹ்யபி கெளந்தேய புருஷ்ஸ்ய விபச்சித: , இந்த்ரியாணிப்ரமாதீநி ஹரந்திப்ரஸபம் மன்ன: – மனத்தினை வெல்ல வேண்டும் என்று முயற்சி செய்கின்ற ஒரு மனிதனுடைய மனத்தினை, கலங்கச் செய்கின்ற இந்திரியங்கள் வலியனவாய் இழுத்துக்கொண்டு போகின்றன.” – ஸ்ரீகீதை, 2:60.
1863- “சஞ்சலம் ஹி மநக்ருஷ்ண – காற்றினைப் போன்று அந்த மனத்தை அடக்குதலும் செய்யமுடியாத காரியம் என்று நினைக்கிறேன்” – ஸ்ரீகீதை, 6:34.
1864- “அஸம்சயம் மஹாபாஹோ மநோ – அர்ஜுனா! மனத்தினை அடக்குதல் மிக அரிது, சஞ்சலம் உள்ளது என்பதில் ஐயமில்லை, அப்படியிருப்பினும் பயிற்சியாலும் வைராக்கியத்தாலும் அடக்கப்படுகிறது.” – ஸ்ரீகீதை, 6:35.
1865- “தாநி ஸர்வாணி ஸம்யம்ய – அத்தகைய எல்லா இந்திரியங்களையும் அடக்கி என்னுடைய திருமேனியில் மனத்தினை நிறுத்தி நிதானமாக என்னையே நினைத்துக்கொண்டிருக்கக் கடவன்; எவனுக்கு இந்திரியங்கள் தன்வசத்தில் இருக்கின்றனவோ அவனுக்குப் புத்தியானது ஒரே நிலையில் நிலைத்திருக்கிறது.” ஸ்ரீகீதை, 2:61.
1866- “ஸார்வத்வாராணி ஸம்யம்ய மநோஹ்ருதி நிருத்யச -ஜ்ஞானத்திற்கு வழியான எல்லா இந்திரியங்களையும் விஷயங்களில் போகாமல் அடக்கி மனத்தினை இதயத்தில் நிறுத்தியும்” – ஸ்ரீகீதை, 8:12.
1867- “சதுர்விதா பஜந்தே மாம் ஜநாஸ் ஸுக்ருதிநோர்ஜுந – ஏ அர்ஜுனா! தன்னின்றும் நீங்கிய செல்வத்தை மீண்டு விரும்புகிறவனும், கைவல்யத்தை விரும்புகிறவனும்,, வறியனாக விருந்து செல்வத்தை விரும்புகிறவனும், பகவானை அடைய விருப்பமுள்ளவனும் ஆன நால்வகைப்பட்ட நல்வினையையுடைய மக்கள் என்னை வணங்குகிறார்கள்.” – ஸ்ரீகீதை, 7:16.
1868-“த்வெள பூதஸர்க்கெளலோகேஸ்மிந் தைவ ஆஸுரஏவச. தைவீ ஸம்பத் விமோக்ஷாய நிபந்தாயாஸுரீமதா – இவ்வுலகத்தில் தெய்வம் என்றும் ஆசுரம் என்றும் கர்மங்களைச் செய்யும் மக்களுடைய பிறப்பு இரண்டு வகை.” – ஸ்ரீகீதை, 16:6.
1869- “ஹந்த தே கதயிஷ் யாமி விபூதீராத்மநச்சுபா: – குருகுலத்தில் பிறந்தவனே! என்னுடைய நல்லவையும் தீயவையுமான செல்வங்களைச் சொல்லுகிறேன்; அந்தோ! என்னுடைய செல்வத்தின் முடிவிற்கு எல்லையில்லை.” – ஸ்ரீகீதை, 10:9.
1870-“பச்யாமி தேவாம்ஸ்வ தேவ தேஹே ஸர்வாம்ஸ்ததா பூதவிசேஷஸங்காந் – ஓ
தேவனே! உலகமே உருவமான உன்னுடைய சரீரத்தில் எல்லாவிதமான
தேவர்களையும் அப்படியே பிராணி விசேஷங்களின் கூட்டங்களையும் பிரமனையும் பிரமனுடைய அதீனத்திலிருக்கிற சிவனையும் தெய்வலோகத்திலுள்ள எல்லா
இருடிகளையும் பாம்புகளையும் பார்க்கிறேன்.” – ஸ்ரீகீதை, 11:15.
1871-“மந்மநாபவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு, மாமேவைஷ்யஸி யுக்த்வைவமாத்மாநம் மத்பராயண: – என்னிடத்தில் மனத்தினை வைத்தவனாயும்என்னிடத்தில் பத்தியையுடையவனாயும் என்னை ஆராதிக்கிறவனாயும் என்னை நமஸ்காரம் செய்கிறவனாயும் என்னைச் சரணம் அடைந்தவனாயும் இவ்விதமான மனத்தையுடையவனாய் என்னையே அடைவாய்.” – ஸ்ரீகீதை, 9:34.
1872- “தைவீஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா, மாமேவ யேப்ரபத்யந்தே மாயாமேதாம் தரந்தி தே – எந்தக் காரணத்தால் என்னுடைய இந்த மாயையானது,படைத்தல் முதலிய காரியங்களை விளையாட்டாகச் செய்கிற என்னால் செய்யப்பட்டதோ (அதனால்) தாண்ட முடியாதது; என்னையே எவர்கள் சரணம் அடைகிறார்களோ அவர்கள் இந்த மாயையைத் தாண்டுகிறார்கள்.” – ஸ்ரீகீதை, 7:14.
1873- “தமேவ சரணம் கச்ச ஸர்வபாவேந பாரத – எல்லா வுலகங்களையும் ஏவுகின்றவனாயும் அடியார்கள் பக்கல் வைத்த அன்பினால் உனக்குச் சாரதியாயும் முன்னே நின்று உன்னை ஏவுகின்றவனாயும் இருக்கிற அவனையே எல்லாவகையாலும் சரணமாக அடைவாய்.” – ஸ்ரீகீதை, 18:62.
1874- “ஸர்வகர்மாந் பரித்யஜ்ய – எல்லாத் கர்மங்களையும் விட்டு என்னையே சரணமாக அடைவாய்.” – ஸ்ரீகீதை, 18:66.
1875-“அடியேனுள்ளான்” – திருவாய்மொழி, 8:8:2.
1876- “சென்று சென்று பரம்பரமாய்” – திருவாய்மொழி, 8:8:5.
1877- “மின்னின்னிலையில மன்னுயிராக்கைகள்” – திருவாய்மொழி, 1:2:2.
1878-“உள்ளது மில்லதும்” – திருவாய்மொழி, 1:2:8.
1879-“உடல்மிசையுயிரெனக் கரந்தெங்கும் பரந்து” – திருவாய்மொழி, 1:1:7.
1880-“கரந்த சிலிடந்தொறு மிடந்திகழ் பொருடொறும் கரந்தெங்கும் பரந்து” திருவாய்மொழி, 1:1:10.
1881-“நின்றனர்” – திருவாய்மொழி, 1:1:6.
1882-“பத்துடையடியவர்க்கெளியவன்” – திருவாய்மொழி, 1:3:1.
1883- “பல பிறப்பாய் – எளிவருமியல்வினன்” – திருவாய்மொழி, 1:3:2.
1884-“முற்றவும் நின்றனன்” – திருவாய்மொழி, 1:2:6.
1885-“நீர்நும தென்றிவை வேர் முதல்மாய்த்து” – திருவாய்மொழி, 1:2:3.
1886-“விண்ணுளார் பெருமாற்கடிமை செய்வாரையஞ் செறுமைம்புலன்” திருவாய்மொழி, 7:1:6.
1887- “மனத்தை வலித்து” – திருவாய்மொழி, 5:1:4.
1888- “உள்ளமுரை செயலுள்ள விம்மூன்றையு முள்ளிக்கெடுத்து” – திருவாய்மொழி, 1:2:8.
1889- “பெருநாடுகானவிம்மையிலே பிச்சை தாங்கொள்வர்” – திருவாய்மொழி, 4:1:1.
1890- “இறுகலிறப்பென்னும்” – திருவாய்மொழி, 4:1:10.
1891- “குணங்கொள் நிறைபுகழ் மன்னர்” – திருவாய்மொழி, 4:1:8.
1892- “திருநாரணன்தாள் காலம் பெறச் சிந்தித்துய்ம்மின்” – திருவாய்மொழி, 4:1:1.
1893- “அரக்கரசுரர் பிறந்திருள்ளீரேல்” – திருவாய்மொழி, 5:2:5.
1894- “நண்ணாவசுரர் – நல்லவமரர்” – திருவாய்மொழி, 10:7:5.
1895-“புகழுநல்லொருவன்” – திருவாய்மொழி, 3:4:1.
1896- “நல்குரவும்” – திருவாய்மொழி, 6:3:1.
1897-“மாயாவாமனன்” – திருவாய்மொழி, 7:8:1.
1898-“நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய் சீரார் சுடர்களிரண்டாய்ச்
சிவனாயயனானாய்” – திருவாய்மொழி, 6:9:1.
1899-“வணக்குடைத்தவ நெறிவழி நின்று புறநெறி களைகட்டுணக்குமின் பசையற” திருவாய்மொழி, 1:3:5.
1900- “மேவித்தொழுதுய்ம்மினீர்கள் வேதப்புனிதவிருக்கை நாவிற் கொண்டச்சுதன்தன்னை ஞானவிதி பிழையாமே” – திருவாய்மொழி, 5:2:9.
1901- “மாலைநண்ணி – காலை மாலை கமல மலரிட்டு – தொழு தெழுமினோ” திருவாய்மொழி, 9:10:1.
1902- “அவனுடையுணர்வு கொண்டுணர்ந்து” – திருவாய்மொழி, 1:3:5. 1903- “மற்றொன்றில்லை” – திருவாய்மொழி, 9:1:7.
1904-“சரணமாகும்” – திருவாய்மொழி, 9:10:5.
1905-“மாயனனறோதியவாக்கு” – நான்முகன் திருவந்தாதி, 71.
1906- “ஜந்ம கர்மசமே திவ்ய மேவம் யோவேத்தி தத் வத:,த்யக்த்வா தேஹம் புநர்ஜந்ம நைதி மாமேதி ஸோர்ஜுந” – அர்ஜுனா! என்னுடைய அவதாரமும் அவதாரங்களில் செய்யப்படும் செயல்களும் தெய்வத்தன்மை வாய்ந்தவை என்று எவனொருவன் இந்த விதமாக உண்மையாக அறிகிறானோே அவன் இப்பொழுது இருக்கும் சரீரத்தை விடல் மீண்டும் வேறு பிறவியை அடைகிறான் இல்லை; என்னையே அடைகிறான்.” ஸ்ரீகீதை, 4:9.
1907- “இவை பத்தும் வல்லாரமரரோடுயர்விற்சென்றறுவர் தம் பிறவியஞ்சிறை” திருவாய்மொழி, 1:3:14.
1908- “பத்ரம் புஷ்பம் பலம் தோயம் – எல்லோருக்கும் எளிதில் கிடைக்கக் கூடிய
இலையோ மலரோ பழமோ தண்ணீரோ என்னுமிவற்றை எவன் பக்தியுடன் எனக்குக் கொடுக்கிறானோ, தூய்மையான மனத்தையுடைய அவனால் பக்தியுடன் உபகாரமாகக் கொடுக்கப்பட்ட அவற்றை நான் உண்ணுகிறேன்.” – ஸ்ரீகீதை, 9:26.
1909-“பிரிவகையின்றி நன்னீர் தூய்ப்புரிவதுவும் புகைபூ” – திருவாய்மொழி, 1:6:1
ஸுூத்ரம்-190
1910-“தத்வம் ஜிஜ்ஞாஸமாநாநாம் ஹேதுபிஸ்ஸர்வதோமுகை: , தத்வமேகோ மஹாயோக ஹரிர் நாராயண: பர: – பல முகங்களான காரணங்களால் உண்மையான பரம்பொருளை அறிய விரும்பின மஹரிஷிகளுக்கு, பெரிய யோகியும் பாபங்களைப் போக்குபவருமான நாராயணன் ஒருவனே பரம்பொருள் என்று ஏற்பட்டது” – பாரதம், சாந்தி பர்வம், 347:83.
1911- “தத் வித்திப்ரணிபாதேந பரிப்ரச்நேந ஸேவயா , உபதேக்ஷ்யந்தி தேஜ்ஞாநம்ஜ்ஞாநிநஸ் தத்வதர்ச்சிந: – ஆத்ம விஷயமானஜஞானத்தை நமஸ்காரத்தாலும் கேள்வியாலும் தொண்டினாலும்ஜ்ஞானிகளிடமிருந்து அறிந்துகொள்; பரம்பொருளைப் பார்க்கின்றவர்களானஜ்ஞானிகள் உனக்கு ஆத்மவிஷயமான ஜ்ஞானத்தை உபதேசம் செய்வார்கள்.” – ஸ்ரீமத் பகவத் கீதை, 4:34. 1912-“அஹம்க்ருத்ஸ்நஸ்ய ஜகத:ப்ரபவ:ப்ரளயஸ் ததா – எல்லா உலகங்கட்கும் காரணம் நானே, எல்லா உலகங்கள் லயப்படுவதும் என்னிடத்திலேயே, சேஷியும் நான்தான், ஆதலால் நானே பரம்பொருள், என்னைக் காட்டிலும் வேறான பரம்பொருள் ஒன்றுமில்லை” – ஸ்ரீமத் பகவத் கீதை, 7:6. 1913-“மாமேகம் சரணம்வரஜ” – என்னையே சரணமாகப் பற்று” – ஸ்ரீமத் பகவத் கீதை, 18:66.
1914-“மண்ணும் விண்ணுமெல்லா முடனுண்ட நங்கண்ணன் கண்ணல்லதில்லையோர் கண்ணே” – திருவாய்மொழி, 2:2:1.
1915-“கறுத்த மனமொன்றும் வேண்டா கண்ணனல்லால் தெய்வமில்லை” திருவாய்மொழி, 5:2:7.
1916- “கண்ணனல்லாலில்லை கண்டீர் சரண் – திண்ணமா நும்முடைமையுண்டேலவனடி சேர்த்துய்ம்மினோ” – திருவாய்மொழி, 9:1:10.
—
ஸுூத்ரம்-191
1917-“அன்றைவரை வெல்வித்த” – திருவாய்மொழி, 4:6:1.
1918-“த்ரெளபத்யா ஸஹிதாஸ் ஸர்வே நமச்சக்ருர் ஜநார்த்தநம் – பாண்டவர்கள் ஐவரும் திரெளபதியுடன் கூடி ஸ்ரீகிருஷ்ணனை வணங்கினார்கள்.” – பாரதம், ஆரண்யபர்வம், 192:56.
1919- “ந காங்க்கே விஜயம்க்ருஷ்ண -க்ருஷ்ணா! வெற்றியை நான் விரும்பவில்லை” ஸ்ரீகீதை, 1:32.
1920- “கரிஷ்யே வசநம் தவ – உன் வார்த்தையின்படி செய்கிறேன்.” – ஸ்ரீகீதை, 18:73.
1921- “பதிற்றைந்திரட்டிப் படைவேந்தர்பட” – பெரிய திருமொழி, 2:4:4.
1922-“தோற்றோம் மடநெஞ்சமெம்பெருமான் நாரணற்கு” – திருவாய்மொழி, 2:1:7.
1923-“முடிப்பான் சொன்னவாயிரம்” – திருவாய்மொழி, 8:7:11.
1924-“பொங்கைம்புலனும்” – திருவாய்மொழி, 10:7:10.
—
ஸூத்ரம் – 192
1925-“நாந்தகமேந்திய” – பெரியாழ்வார் திருமொழி, 1.9.4
1926-“சிஷ்யஸ்தேஹம் – நான தேவரீருக்குச் சிஷ்யன், தேவரீரைச் சரணமடைந்த என்னை நியமிக்க வேண்டும்” – ஸ்ரீகீதை, 2:7.
1927- “நாநமச்ரத்தாநோஸி – அருச்சுனா! நிச்சயம் சிரத்தையில்லாதவனா யிருக்கிறாய், கெட்டபுத்தியுதையவனாயு மிருக்கிறாய்; எக்காரணத்தால் அறிவின்மையால் அறியவில்லையோ அது எனக்குப் பெரிதும் விருப்பமில்லாத தாகும்” – அநுகீதை.
1928- “ஏ பாவம் பரமே” – திருவாய்மொழி, 2:2:2.
1929- “பொலிக பொலிக” – திருவாய்மொழி, 5:2:1.
1930- “உகந்து பணி செய்து” – திருவாய்மொழி, 10:8:10.
–
ஸூத்ரம் – 193
1931-“மாமேகம் சரணம் வ்ரஜ – என்னையே சரணமாகப் பற்று” – ஸ்ரீகீதை, 18:66
1932-“திருநாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்துய்ம்மினோ” – திருவாய்மொழி, 4:1:1
1933-“அடிக்கழமர்ந்து புகுந்தேன்” – திருவாய்மொழி, 6:10:10
—
ஸூத்ரம் – 194
1934-“அம்பகவன் வணக்குடைத் தவநெறிவழி நின்று” – திருவாய்மொழி, 1:3:5
1935-“ஞானவிதி பிழையாமே” – திருவாய்மொழி, 5:2:9
1936- “பண்டேபரமன பணித்த பணிவகையே கண்டேன் கமலமலர்ப்பாதம்” திருவாய்மொழி, 10:4:9.
1937- “இதி மோஹநவர்ஷ்மணா த்வயாபி க்ரதிதம் பாஹ்யமதம் த்ருணாய மந்யே இப்படி பிறரை மயங்கச்செய்கின்ற, தேவரீராலேயே செய்யப்பட்ட வேதங்கட்குப்
புறம்பான மதங்களைப் புல்லுக்குச் சமமாக நினைக்கிறேன்” – ஸ்ரீரங்கராஜஸ்தவம்.
—
ஸூத்ரம் – 195
1938-“வேதவேத்யே பரே பும்ஸி – வேதங்களால் அறியப்படும் பரமபுருஷன் ” -ஸ்காந்தம்.
1939-“யேசவேதவிதோவிப்ரா யேசாத்யாத்மவிதோ ஜநாஃ – எந்த அந்தணர்கள் வேத்த்தின் பூர்வபாகத்தை அறிந்தவர்களோ, எவர்கள் வேதாந்தம் அறிந்தவர்களோ ”
1940- “ஆவித்ய ப்ராக்ருத ப்ரோக்த – தத்வம் ஹிதம் புருஷார்த்தம் என்னுமவற்றின் ஞானமில்லாமையாகிற அறியாமையோடு கூடிய இவ்வுலக மனிதன் ஆவித்யன் என்று சொல்லப்பதுகிறான்” –
1941- “நைவ கிஞ்சித் பரோக்ஷம் தே – உனக்குக் காணப்படாத பொருள் ஒன்றுமில்லை”
1942- “யோ வேத்தி யுகபத் ஸர்வம் – யாவன் ஒருபொழுதில் எல்லாவறையும் அறிகிறான்
–
ஸூத்ரம் – 196
1943- “செங்கணெடியானைச் சிந்தித்தறியாதார் என்றுமறியாதார் ” – பெரிய திருமொழி, 11.7.8.
1944- “அஃதே யுய்யப் புகுமாறு” – திருவாய்மொழி, 4.1.11.
1945- “திருநாரணன்தாள்” – திருவாய்மொழி, 4.1.1.
1946- “அக்கரையெனனு மனத்தக்கடலுளழுந்தியுன் பேரருளாலிக்கரையேறி யிளைத்திருந்தேனை” – பெரியாழ்வார் திருமொழி, 5.3.7.
1947- “முகில்வண்ண வானத்திமையவர் கழவிருப்பர் பேரின்பவெள்ளத்தே” திருவாய்மொழி, 7.2.11
1948- “செஞ்சொற்கவிகாளுயிர் காத்தாட்செய்ம்மின்” – திருவாய்மொழி, 10.7.1
1949- “ஸம்ஸாரஸாகரம் – வித்வான்௧ள் , கொடியதும் எல்லையில்லாத துக்கத்திற்கு நிலைக்களமானதுமான பிறவிப் பெருங்கடலை, தேவரீரையே சரணமடைந்துதாண்டுகிறார்கள் ”
1950-“பொங்கைம்புலன் ” – திருவாய்மொழி, 10.7.10
—
ஸூத்ரம் – 197
1951-“க்ஷிபாமி – தள்ளுகிறேன் ”
1952-நக்ஷமாமி – பொறுக்க மாட்டேன்” 1953-“ஞானப்பிரானை யல்லாலில்லை நான் கண்ட நல்லது” – திருவிருத்தம், 99.
1954-எங்ஙனேயோ வன்னைமீர்காளென்னை முனிவது நீர்” – திருவாய்மொழி, 5:5:1.
1955-“என்னெஞ்சினால் நோக்கிக் காணீர்” – திருவாய்மொழி, 5:5:2.
1956-“செஞ்சொற்கவிகாளுயிர் காத்தாட் செய்மின்” – திருவாய்மொழி, 10:7:1.
1957-“மங்கவொட்டுன் மாமாயை” – திருவாய்மொழி, 10:7:10.
—
ஸூத்ரம் – 198-
1958-“வீடுமின் முற்றவும்” – திருவாய்மொழி, 1.2.1.
1959-“சுனைநன்மலரிட்டு நினைமின் நெடியானே” – திருவாய்மொழி, 10.5.10. 1960-“உன்னை நான் பிடித்தேன்கொள் சிக்கெனவே” – திருவாய்மொழி, 2.6.1.
1961-“உன்னை நானடைந்தேன் விடுவேனோ” – திருவாய்மொழி, 2.6.10.
1962- “மாசுச: – வருந்தாதே” – ஸ்ரீமத்கீதை, 18.
1963- “தோகை மாமயிலார்கள்-செவியோசை வைத்தெழ ஆகள் போகவிட்டுக் குழலூது” – திருவாய்மொழி, 6.2.2.
1964-“மழறு தேன்மொழியார்கள் நின்னருள் குடுவார் மனம் வாடி நிற்க எம் குழறு பூவையோடும் கிளியோடும் குழகேல்” – திருவாய்மொழி, 6.2.5.
1965-கன்மமன்றெங்கள் கையில் பாவை பறிப்பது” – திருவாய்மொழி, 6.2.8.
1966-ஆன்பின் போகேல்” – திருவாய்மொழி, 10.3.8.
1967-என்கை கழியேல்” – திருவாய்மொழி, 10.3.8.
1968-நீயுகக்கு நல்லவரொடு முழிதராய்” – திருவாய்மொழி, 10.3.8.
1969-அவத்தங்கள் விளையுமென் சொற்கொள் ” – திருவாய்மொழி, 10.3.10.
1970-கண்ணன் கழலினை” – திருவாய்மொழி, 10.5.1.
1971-“ஆழுமென்னாருயிரான் பின்போகேல்” – திருவாய்மொழி, 10.3.8.
1972-“கலவியும் நலியுமென் கைகழியேல்” – திருவாய்மொழி, 10.3.8.
1973-“வசிசெயுன் தாமரைக்கண்ணும் வாயும் கைகளும் பீதகவுடையுங் காட்டி” திருவாய்மொழி, 10.3.8.
—
ஸூத்ரம் – 199
1974-“பிணக்கி யாவையும் யாவரும் பிழையாமல் பேதித்தும் பேதியாததோர் கணக்கில் கீர்த்தி வெள்ளக்கதிர் ஞானமூர்த்தியினாய்” – திருவாய்மொழி, 6.2.8.
1975- “உணக்கொன்றுணர்த்துவன் ” – திருவாய்மொழி, 6.2.5.
1976- “கொள்ளென்று கிளர்ந்தெழுந்த பெருஞ்செல்வம் நெருப்பாகக் கொள்ளென்று தமமூடும்” – திருவாய்மொழி, 4.9.4.
1977- “நின்கண் வேட்கையெழுவிப்பன் ” – திருவிருத்தம், 96.
—
ஸூத்ரம் – 200
1978-“கொண்டாட்டும் குலம் புனைவும்” – திருவாய்மொழி, 4.9.3.
1979-“உயிர் மாய்தல் கண்டாற்றேன்” – திருவாய்மொழி, 4.9.3.
1980-“அசுரர்கள் தலைப்பெய்யில் யவங்கொலாங்கென்றாமுமென்னாருயிர்” திருவாய்மொழி, 10.3.8.
—
ஸூத்ரம் – 201
1981-“என்னதுன்னதாவியும்” – திருவாய்மொழி, 4.3.8.
1982-“அறிவாருயிரானாய்” – திருவாய்மொழி, 6.9.8.
1983-“ஜ்ஞாநீத்வாத்மைவமேமதம்” – ஸ்ரீகீதை, 7.18.
—
ஸூத்ரம் – 202
1984-“சரீரமர்த்தம் ப்ராணஞ்ச ஸத்குரூப்யோ நிவேதயேத் – தன் சரீரத்தையும் பொருளையும் உயிரையும் நல்ல ஆசாரியர்களுக்குக் கொடுக்க வேண்டும்” விஹகேச்வரஸம்ஹிதை.
1985-“க்ருத்ஸ்நாம் வா ப்ருதிவீம் தத்யாத் ந தத்துல்யம் கதஞ்சந – நிறைந்த பூமியைக் கொடுத்தாலும் ஆசாரியன் செய்த உபகாரத்துக்கு ஈடாகமாட்டாது”.
1986- “இருத்தும் வியந்தென்னைத் தன் பொன்னடிக்கீழ்” – திருவாய்மொழி, 8.7.1.
1987-என்னெண்டானானான்” – திருவாய்மொழி, 1.8.7.
1988-“பொய்கலவாதென்மெய் கலந்தான்” – திருவாய்மொழி, 1.8.5.
1989-“அந்தாமத்தன்பு செய்து” – திருவாய்மொழி, 2.5.1.
1990-“பற்றிலனீ சனும்” – திருவாய்மொழி, 1.2.6.
1991- “இருந்தான் கண்டுகொண்டு” – திருவாய்மொழி, 9.6.8.
1992-“என்னை முற்றவும் தானுண்டான்” – திருவாய்மொழி, 9.6.8.
1993- “தானென்னை முற்றப்பருகினான்” – திருவாய்மொழி, 9.6.10.
1994- “பரிஜநபரிபர்ஹா பூஷணாந்யாயுதாநி – வரதனே! பரிஜனங்களும் சாமரம் முதலியவைகளும் திருவாபரணங்களும் திவ்யாயுதங்களும் தேவரீருடைய ஞானம்
சக்தி முதலிய குணங்களும் ஸ்ரீவைகுண்டமும் மற்றைய வண்டங்களும் தேவரீருடைய திருமேனியும் அப்படியே தேவரீருமாகிய எல்லாப் பொருட்களும் அடியார்களுக்காகவே விருக்கின்றன ” – வரதராஜஸ்தவம்,
1995-“எனக்கே தனனைத்தந்த கற்பகம்” – திருவாய்மொழி, 2.7.11.
1996-“உன்னடியார்க்கென் செய்வனென்றேயிருத்தி” – பெரிய திருவந்தாதி 53.
1997- “வேங்கடத்துறைவார்க்கு நமவென்னலாம் கடமை யது சுமந்தார்கட்கு” திருவாய்மொழி, 3.3.6.
1998- “பூயிஷ்ட்டாம் – நம என்னும் சொல்லை மிகப் பெரியதாக நினைத்திருக்கும் கருத்தாலே உமக்குச் சொல்லுகிறோம்” – யஜுர்வேதம்.
1999- “அல்லுநன் பகலுமிடைவீடின்றி நல்கியென்னை விடான்” – திருவாய்மொழி, 1.10.8.
2000- “போகு நம்பீ” – திருவாய்மொழி, 6.2.2.
2001-“அகல்வானு மல்லனினி” – திருவாய்மொழி, 2.6.7.
2002- “ஆன்பின் போகேல்” – திருவாய்மொழி, 10.3.8.
2003- “திவத்திலும் பசுநிரை மேய்ப்புவத்தி” – திருவாய்மொழி, 10.3.10.
2004-“அருள்தருவானமைகின்றானது நமது விதிவகையே” – திருவாய்மொழி ,10.6.1.
—
ஸூத்ரம் – 203
2005-நண்ணாதார் முறுவலிப்ப” – திருவாய்மொழி, 4.9.1.
2006-“மெய்யில் வாழ்க்கை” – பெருமாள் திருமொழி, 3.1.
2007-“ஊனேறு செல்வத்து” – பெருமாள் திருமொழி, 4.1.
2008-ஆசைவாய்ச் சென்ற சிந்தை” – பெரியாழ்வார் திருமொழி, 4.5.1.
2009-“பரீக்ஷய லோகாந் – செய்யும் செயல்களால் ஈட்டப்படும் பலன்களை ஆராய்ந்த ப்ராஹ்மணன், செய்யும் செயல்களால் பரம்பொருள் அடையப்படுகிறானில்லை என்று வெறுப்பை யடைவான்” – முண்டகோபநிஷத், 2.11.
2010- “ஆஸ்திகோ தர்மசீலச்ச – சாஸ்திரங்களில் நம்பிக்கையுள்ளவனும்
தர்மங்களைச் செய்யவேண்டும் என்ற தன்மையுடையவனும் ஒழுக்கமுடையவனும்
விஷ்ணுபக்தியுடையவனும் தூயதன்மையுடையவனும் காம்பீர்யத்தையுடையவனும்
சாதுர்யத்தையுடையவனும் தைரியமுடையவனுமான ஒருவன் சிஷ்யன் என்று சொல்லப்படுகிறான் ”
2011- “அமாநித்வ மதம்பித்வ மஹிம்ஸா – உயர்ந்தவர்களை அலக்ஷியம்
செய்யாமலிருப்பது, கர்மானுஷ்டானங்களைப் பெருமைக்காகச் செய்யாமலிருப்பது ,முக்கரணங்களாலும் பிறர்க்குத் துன்பம் செய்யாமலிருப்பது ,
பொறுமையோடிருப்பது, எல்லாரிடத்திலும் சமமாக விருப்பது, ஆசாரியனை வணங்குவது, சாஸ்த்ரங்களில் சொல்லியவைகளில் உறுதியுடனிருப்பது ,
ஆன்மாவிலேயே மனத்தினை வைப்பது” –
ஸ்ரீகீதை, 13.7.
2012“ப்ரணிபத்யாபி – கைகூப்பி வணங்கியும் அபிவாதநம் செய்தும்” ஸ்ரீவிஷ்ணுபுராணம், 1.1.1.
2013-“தத் வித்தி – ஆத்ம விஷயமான ஞானத்தை நமஸ்காரத்தாலும், கேட்பதாலும், தொண்டு செய்வதனாலும் ஞானிகளிடமிருந்து அறிந்து கொள்” ஸ்ரீகீதை, 4.34.
2014-“உளங்கொள் ஞானத்து வைம்மின்” – திருவாய்மொழி, 4.10.9.
2015- “பேசுமளவன்றிது வம்மின் நமர்! பிறர் கேட்பதன் முன்” – பெரிய திருமொழி, 2.4.9.
2016- “வம்மின் புலவீர்” – திருவாய்மொழி, 3.9.6.
2017- “சொன்னால் விரோதமிது ஆகிலும் சொல்லுவன் கேன்மினோ” – திருவாய்மொழி, 3.9.1.
2018- “ஈனச்சொல்லாயினுமாக ” – திருவிருத்தம், 99.
2019- “மற்றொன்றில்லை சுருங்கச் சொன்னோம் மாநிலத்தெவ்வுயிர்க்கும்” திருவாய்மொழி, 9.1.7.
2020- “திண்ண நாமறியச் சொன்னோம்” – திருவாய்மொழி ,10. 2.5.
2021- “இதம் தே நாதபஸ்காய – இந்தக் கீதையின் தத்துவப்பொருள் தவமில்லாதவனுக்கு ஒருபோதும் உன்னால் சொல்லத்தக்கதன்று, பக்தியில்லாதவனுக்கும் சொல்லத்தக்கதன்று, தவம் பக்தி இவையிருந்தாலும் ஆசாரியனுக்குப் பணிவிடை செய்யாதவனுக்குச் சொல்லத்தக்கதன்று, என்னை நிந்திப்பவனுக்கும் சொல்லத்தக்கதன்று” – ஸ்ரீகீதை, 18.67.
2022- “ஞாலத்தார் தமக்கும் வானத்தவர்க்கும் பெருமான்” – திருவாய்மொழி, 4.5.8.
2023- “கண்டாற்றேனுலகியற்கை ” – திருவாய்மொழி, 4.9.3.
2024-“அருள் கண்டீரிவ்வுலகினில் மிக்து” – கண்ணிநுன்சிறுத்தாம்பு, 8. )
2025- “க்ஷிபாம், நக்ஷமாமி – தள்ளுகிறேன், பொறுக்கமாட்டேன் ”.
—
ஸூத்ரம் – 204
2026- “மித்ரமெளபயிகம் கர்த்தும் – புருஷரேஷ்டரான இந்த ஸ்ரீராமபிரான், இராஜ்ஜியத்தை இச்சிக்கிறவனாயும் கொடிய கொலையை விரும்பாதவனாயுமிருக்கிற உன்னால் சினேகம் செய்துகொள்ளப்படுதற்குத் தகுந்தவர்” – ஸ்ரீராமா, சுந்தர, 21.19.
2027- “விதிதஸ்ஸஹிதர்மஜ்ஞ – ஸ்ரீராமபிரான் நியாயமறிந்தவர், சரணம் புகுந்தவர்களிடத்தில் அன்புடையவர் , எல்லாராலும் அறியப்பட்டவர், ஆகையால்
உய்ந்து போவதற்கு விரும்புவாயேயாகில் உனக்கு அவரோடு சிநேகம் உண்டாகட்டும்” – ஸ்ரீராமா, சுந்தர, 21.20.
2028- “நித்யைவைஷா ஜகந்மாதா – இந்த இலக்ஷ்மியானவள் எப்போதும் இருப்பவள் , உலகங்கட்கெல்லாம் தாய், ஒருபோதும் விஷ்ணுவை விட்டுப் பிரியாதவள்” – ஸ்ரீவிஷ்ணுபுராணம், 1.8.17.
2029- “ஸர்வபூதாத்மகே தாத ஜகந்நாதே ஜகந்மயே – தந்தையே! எல்லாவுயிர்களையும் சரீரமாகவுடையுவனும் , உலகநாதனும், பரமாத்மாவுமான கோவிந்தன் உலகவுருவமாகவிருக்க, பகைவன் நட்டோன் என்கிற கதை யெங்கிருந்து வுண்டாகும்.” – ஸ்ரீவிஷ்ணுபுராணம், 1.19.37.
2030- “உர்வ்யாமஸ்தி – பூமியில் இருக்கிறான்; எங்குமிருக்கிறான் ”
2031- “அபார ஸம்ஸாரவிவர்த்தநேஷு மாயாத தோஷம் – அசுர்ர்களே! சாரமில்லாத இவ்வுலக வாழ்விலுள்ள, சுழல் போன்று வருகின்ற தேவ, மனித, திர்யக் பிறவிகளில் மகிழ்ச்சியை அடையாதீர்கள். உறுதியாகச் சொல்லுகிறேன்; எங்கும் ஒரே தன்மையாயிருப்பதை அடையுங்கள். ஒரே தன்மையாகவிருப்பதானது இறைவனுக்குப் பிரீதியை யுண்டு பண்ணும்” – ஸ்ரீவிஷ்ணு புராணம், 1.17.89. 2032-“மீளவவன் மகனை” – பெரியாழ்வார் திருமொழி, 1.6.2.
2033- “யாவந்ந லங்காம் ஸமபித்ரவந்தி – மலைச்சிகரம் போன்ற அளவுள்ளவைகளும், தெத்துப்பற்களை ஆயுதங்களாக வுடையவைகளும் நகங்களை ஆயுதங்களாக வுடையவைகளுமான குரங்குகள் இலங்கையை வந்து அடைவதற்குள் சீதாப்பிராட்டி இராமனிடத்தில் கொடுக்கப்பட வேண்டும்” ஸ்ரீராமா, யுத்த, 14.3.
2034- “யாவந் நக்ருஹ்ணந்தி – ஸ்ரீராமபிரானால் விடப்பட்டனவும் வச்சிரத்துக்குச் சம்மானவைகளும் காற்றினையொத்த வேகத்தையுடையவையான அம்புகள் உயரமான அரக்கர்களுடைய தலைகளை யறுப்பதற்கு முன்பு சீதாப்பிராட்டி- ஸ்ரீராமா, யுத்த, 14.4.
2035-“த்வாம் து திக் குலபாம்ஸநம் – அரக்கர் குலத்துக்குக் கெடுதியைச் செய்கிற இராமனிடத்தில் கொடுக்கப்பட வேண்டும்.வுன்னைப் பழிக்க வேண்டும்.” – ஸ்ரீராமா, யுத்த, 16.15.
2036-“ஸுலபா: புருஷா ராஜந் – அரசனே! எப்போதும் பிரியத்தைச் சொல்லும் புருஷர்கள் எளிதில் கிடைப்பார்கள்; பிரியயில்லாத நன்மையைச் சொல்பவனும் கேட்பவனும் கிடைப்பதரிது. அருளின்றி எல்லா வுயிர்களையும் கவர்கின்ற யமனுடைய பாசத்தால் கட்டுண்டவனும் நாசமடைகின்றவனுமான உன்னைப் பற்றி, எரிகின்ற வீட்டினேப் போன்று வெறுக்க மாட்டேன்” – ஸ்ரீராமா, யுத்த, 16.20-21.
2037-“அவன் தம்பிக்கே” – திருவாய்மொழி, 7.6.9.
2038- “வீடுமின் முற்றவும்” – திருவாய்மொழி, 1.2.1.
2039- “வ்ருதைவ பவதோ யாதா – உனக்குத் தொடர்ந்து வருகிற பல பிறவிகள் பயனற்றுப் போயின; அவற்றுள் இது ஒரு பிறவி என்று நினைத்து இறைவனைச்
சரணமடை வாய்.” – சாண்டில்யஸ்மிருதி.
2040-“பாமன்னு மாறனடி பணிந்துய்தவன்” – இராமானச நூற்றந்தாதி, 1.
—
ஸூத்ரம் – 205
2041-“நீசனேன் நிறை வொன்றுமிலேன்” – திருவாய்மொழி, 3.3.4
2042-“கொள்ளென்று கிளர்ந்தெழுந்த பெருஞ் செல்வம் நெருப்பாக” திருவாய்மொழி, 4.9.4.
2043“தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்” – திருவாய்மொழி, 8.9.11.
2044-“ஓதவல்லபிராக்கள் நம்மையாளுடையார்கள் பண்டே” – திருவாய்மொழி, 91-11.
2045- “நறிய நன்மலர்நாடி” – திருவாய்மொழி, 5.5.11.
2046- “ஆட்செய்தாழிப்பிரானைச் சேர்ந்தவன்” – திருவாய்மொழி, 4.10.11.
2047- “ உம்மையுய்யக்கொண்டு போகுறில்” – திருவாய்மொழி, 4.10.9.
1048- “ஆரைக்கொண் டென்னுசாகோ” – திருவாய்மொழி, 7.3.4.
2049- “வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றில்லை” – திருவாய்மொழி, 8.3.3.
2050- “நாடாத மலர் நாடி நாள்தோறும் நாரணன்தன் வாடாத மலரடிக்கீழ் வைக்க” – திருவாய்மொழி, 1.4.9.
—
ஸூத்ரம் – 206
2051-“பரீக்ஷய லோகாந் – கர்மங்களைச் செய்யப்படுவதனால் ஈட்டப்படும் பலன்கள்
சிறியவை நிலைநில்லாதவை என்றறிந்து இறைவன், கர்மங்களைச் செய்வதனால் பெறத்தக்கவனல்லன் என்றறிந்த ப்ராஹ்மணன் வெறுப்புக் கொள்வான்” முண்டகோபநிஷத், 2.11.
2052-“நாஸம்வத்ஸர வாஸிநே ப்ரப்ரூயாத் – ஒரு வருடம் குருகுலவாஸம் செய்யாதவனுக்குச் சொல்லக்கூடாது” 2053-“ஏபாவம் பரமே!” – திருவாய்மொழி, 2.2.2.
2054-“ஓபாவம்! எனக்கிது பரமாவதே” – திருவிருத்தம்?
2055- “பயனன்றாகிலும் பாங்கல்லராகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணிகொள்வான்” – கண்ணி நுண்சிறுத்தாம்பு, 10.
—
ஸூத்ரம் – 207
2056-“மெய்ந்நின்று கேட்டருளாயடியேன் செய்யும் விண்ணப்பம்” – திருவிருத்தம், 1.
2057-“மங்கவொட்டுன் மாமாயை” – திருவாய்மொழி, 10.7.10. ஸூத்ரம் – 208
2058-“ஸர்வமஷ்டாக்ஷராந்தஸ்ஸ்த்தம் – வேதங்கள் முதலியனவெல்லாம் திருவஷ்டாக்ஷரத்தினுள் இருக்கின்றன.” – ஸ்ரீபாஞ்சராத்ரம்.
—
ஸூத்ரம் – 209
2059-“உயிரளிப்பான் ” , “அடியேன்” – திருவிருத்தம், 1.
2060-“ப்ரஹ்மணேத்வா த்வா மஹஸ – மஹானும் ப்ரஹ்மனுமாகிய தேவரீரை அடைவதற்கு ஓம் என்ற ப்ரணவத்தால் ஆத்மாவை ஸமர்ப்பிக்கக்கடவன்.” தைத்திரிய உபநிஷத்.
2061- “அடியேனாவியடைக்கலம்” – திருவிருத்தம், 85.
2062- “திருமால் திருப்பேர் வல்லாரடிக்கண்ணி குடிய மாறன்” – திருவிருத்தம், 100.
2063- “பொய்ந்நின்ற ஞானமும் பொல்லாவொழுக்கு மழுக்குடம்பும்” – திருவிருத்தம், 1.
2064- “யாதானு மோராக்கையில் புக்கங்காப்புண்டு மாப்பவிழ்ந்தும்” – திருவிருத்தம், 95.
2065- “வன்சேற்றள்ளல் டொய்ந்நிலத்து அழுந்தார்” – திருவிருத்தம், 100.
2066- “தாமரையுந்தித் தனிப்பெருநாயக” – திருவாசிரியம், 4.
2067-“எம்பெருமாமாயன் ” – திருவாசிரியம், 7.
2068- “தனிமாத்தெய்வத்தடியவர்க்கினி நாமாளாகவேயிசையுங்கொல்” திருவாசிரியம், 3.
2069- “ஊழிதோறூழியோவாது வாழியவென்று யாந்தொழ விசையுங்கொல்” திருவாசிரியம், 4.
2070- “நெறிகாட்டி நீக்குதியோ” – பெரிய திருவந்தாதி, 6.
2071- “ஸர்வதர்மாந் பரித்யஜ்ய – எல்லாத் தர்மங்களையும் முற்றவும் விட்டு” ஸ்ரீகீதை, 18:66.
2072- “வெங்கோட்டேறேழுடனே கொன்றானையே மனத்துக்கொண்டு” – பெரிய திருவந்தாதி, 48.
2073-“மாமேகம் சரணம் வரஜ – என்னையே சரணமாகப் பற்று.” – ஸ்ரீகீதை, 18:66.
2074- “சீரார் மனத்தலை வன்துன்பத்தை மாற்றினேன் வானோரினத்தலைவன் கண்ணனால்யான்” – பெரிய திருவந்தாதி, 25.
2075-“எம்மிறையார் தந்தவருளென்னும் தண்டாலடித்து வல்வினையைக் கானும் மலையும் புகக்கடிவான்” – பெரிய திருவந்தாதி, 26.
2076-“அஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி – நானுன்னை யெல்லாப் பாவங்களிலிருந்தும் விடுவிக்கிறேன்.” – ஸ்ரீகீதை, 18:66.
2077- “வாநோ மறிகடலோ வன்துயரை – மருங்கு – கண்டிலமால்” – பெரிய திருவந்தாதி, 54.
2078-“அடர்பொன் முடியானை” “யாதாகில் யாதே இனி” – பெரிய திருவந்தாதி, 70.
2079-“மாசுச – துக்கப்படாதே” – ஸ்ரீகீதை, 18:66.
—
ஸூத்ரம் – 210 முதற்பத்து
2080-“மலர்மகள் விரும்பும் நமரும்பெறலடிகள் ” , திருவாய்மொழி, 1.3.1.
2081-“மலராள் மைந்தன்” – திருவாய்மொழி, 1.5.9.
2082- “திருமகளார் தனிக்கேள்வன ” – திருவாய்மொழி, 1.6.9.
2083-“திருவின் மணாளன்” – திருவாய்மொழி, 1.9.1.
2084- “பூமகளார் தனிக்கேள்வன் ” – திருவாய்மொழி, 1.9.3.
2085- “மைந்தனை மலராள் மணவாளனை” – திருவாய்மொழி, 1.10.4.
இரண்டாம் பத்து
2086-“எம்பெருமான் நாரணற்கு” – திருவாய்மொழி, 2.1.7.
2087-“எம்பிரானெம்மான் நாராயணனாலே” – திருவாய்மொழி, 2.7.1.
2088-“நாரணன் முழுவேழுலகுக்கும் நாதன்” – திருவாய்மொழி, 2.7.2
மூன்றாம் பத்து
2089-“நாண்மலராமடித் தாமரை” – திருவாய்மொழி, 3.3.9.
2090-“அங்கதிரடியன்” – திருவாய்மொழி, 3.4.3.
2091-“அவன் பாதபங்கயம்” – திருவாய்மொழி, 3.6.4.
2092- “அன்று தேர்கடாவிய பெருமான் கனைகழல்” – திருவாய்மொழி, 3.6.10.
2093- “மூவுலகும் தொழுதேத்தும் சீரடியான்” – திருவாய்மொழி, 3.8.1.
நாலாம்பத்து-
2094-“இலங்கைநகர் அம்பெரியுய்த்தவர்” – திருவாய்மொழி, 4.2.8.
2095-“வல்வினை தீர்க்கும் கண்ணனை” – திருவாய்மொழி, 4.4.11.
2096-“தொல்வினை தீர” – திருவாய்மொழி, 4.4.11.
2097-“வெய்ய நோய்கள் முழுதும் வியன் ஞாலத்து வீயவே” – திருவாய்மொழி, 4.5.2.
2098-“மேவி நின்று தொழுவார் வினைபோக” – திருவாய்மொழி, 4.5.4.
2099-“பிறந்தும் செத்தும் நின்றிடறும் பேதைமை தீர்ந்தொழிந்தேன் ” திருவாய்மொழி, 4.7.7.
2100- “நோயே மூப்பிறப் பிறப்புப் பிணியே யென்றிவையொழிய” – திருவாய்மொழி, 4.9.7.
2101-“வேட்கையெல்லாம் விடுத்து – கூட்டரிய திருவடிக்கண் கூட்டினே” திருவாய்மொழி, 4.9.9.
2102- “அஃதே யுய்யப்புகுமாறு” – திருவாய்மொழி, 4.1.11.
2103- “உய்வுபாயம் மற்றின்மைதேறி” – திருவாய்மொழி, 4.3.11.
அஞ்சாம்பத்து-
2104-“தமியேனுக்கருளாய்” – திருவாய்மொழி, 5.7.2.
2105-“ஆறெனக்கு நின்பாதமே சரணாக” – திருவாய்மொழி, 5.7.10.
2106-உன்னாலல்லால்” – திருவாய்மொழி, 5.8.3.
2107-கழல்களவையே சரணாகக் கொண்ட” – திருவாய்மொழி, 5.8.11.
2108-“நம்பெருமானடிமேல் சேமங்கொள் தென்குருகூர்ச் சடகோபன்” திருவாய்மொழி, 5.9.11.
2109-“நாகணைமிசை நம்பிரான் சரணேசரண் நமக்கென்று நாடொறு மேகசிந்தையனாய்” – திருவாய்மொழி, 5.10.11.
ஆறாம்பத்து-
2110-“திருமாமகளிருந்தாம் மலிந்திருந்து” – திருவாய்மொழி, 6.5.8.
2111-“அடிமை செய்வார் திருமாலுக்கே” – திருவாய்மொழி, 6.5.11.
2112-“ஒசிந்த ஒண்மலராள் கொழுநன்” – திருவாய்மொழி, 6.7.8.
2113-“என் திருமார்வற்கு” – திருவாய்மொழி, 6.8.10.
2114-“கோலத்திருமா மகளோடுன்னை” – திருவாய்மொழி, 6.9.3. ஏழாம்பத்து –
2115-கன்னலேயமுதே” – திருவாய்மொழி, 7.1.2.
2116- “கொடியேன் பருகின்னமுதே” – திருவாய்மொழி, 7.1.7.
2117- “அலைகடல் கடைந்தவாரமுதே” – திருவாய்மொழி, 7.2.5.
2118- “திருமாலின்சீர் இறப்பெதிர்காலம் பருகிலுமார்வனோ” – திருவாய்மொழி, 7.9.9.
2119-“இவ்வேழுலகை யின்பம் பயக்க” – திருவாய்மொழி, 7.10.1.
எட்டாம்பத்து –
2120-“அடியனேன் பெரியவம்மானே” – திருவாய்மொழி, 8.1.3.
2121-“விண்ணவர்கோன் நாங்கள்கோனை” – திருவாய்மொழி, 8.2.2.
2122-“அமர்ந்த நாதனை” – திருவாய்மொழி, 8.4.10.
2123-“மூவுலகாளி” – திருவாய்மொழி, 8.9.5.
2124-“நேர்பட்டநிறை மூவுலகுக்கும் நாயகன்” – திருவாய்மொழி, 8.9.11-
ஒன்பதாம்பத்து-
2125-“பண்டைநாளாலே நின்திருவருளும் பங்கயத்தால் திருவருளும் கொண்டு நின்கோயில் சீய்த்து” – திருவாய்மொழி, 9.2.1.
2126- “நின்தீர்த்த வடிமைக் குற்றேவல்” – திருவாய்மொழி, 9.2.2.
2127-“தொடர்ந்து குற்றேவல் செய்து” – திருவாய்மொழி, 9.2.3.
2128-“கொடுவினையேனும் பிடிக்க” – திருவாய்மொழி, 9.2.10.
2129-“உறுவதிதுவென் றுனக்காட்பட்டு” – திருவாய்மொழி, 9.4.4.
2130-ஆட்கொள்வானொத்து” – திருவாய்மொழி, 9.6.7.
2131-“நானும் மீளாவடிமைப் பணி செய்யப்புகுந்தேன் ” – திருவாய்மொழி, 9.8.4.-
பத்தாம்பத்து-
2132-“துயர் கெடும் கடிது” – திருவாய்மொழி, 10.1.8.
2133-“கெடுமிடராய” – திருவாய்மொழி, 10.2.1.
2134-“எழுமையும்மேதம் சாரா” – திருவாய்மொழி, 10.2.2.
2135-“தீரும்நோய் வினைகளெல்லாம்” – திருவாய்மொழி, 10.2.3.
2136- “ இப்பிறப்பறுக்கும்” – திருவாய்மொழி, 10.2.5.
2137- “உன்றன் திருவுள்ளமிடர் கெடுந்தோறும் நாங்கள் வியக்க வின்புறுதும் எம்பெண்மையாற்றோம்” – திருவாய்மொழி, 10.3.9.
2138- “பிணியொன்றும் சாரா பிறவிகெடுத்தாளும்” – திருவாய்மொழி, 10.4.7.
2139- “பிறவித்துயர் கடிந்தோம்” – திருவாய்மொழி, 10.4.3.
2140- “விண்டேயொழிந்த வினையாயினவெல்லாம்” – திருவாய்மொழி, 10.4.9.
2141- “அமரா வினைகளே” – திருவாய்மொழி, 10.5.9.
2142- “கடுநரகம் புகலொழித்த” – திருவாய்மொழி, 10.6.11.
2143- “பிறவி கெடுத்தேன்” – திருவாய்மொழி, 10.8.3.
2144- “தடுமாற்ற வினைகள் தவிர்த்தான்” – திருவாய்மொழி, 10.8.5.
2145- “அந்தி தொழுஞ் சொல்லு” – திருவாய்மொழி, 10.8.7.
2146- “அவாவற்று வீடுபெற்ற” – திருவாய்மொழி, 10.10.11.
—
ஸூத்ரம் – 211
2147-“உயர்வறவுயர்நலம்” – திருவாய்மொழி, 1.1.1.
2148-“திண்ணன்வீடு” – திருவாய்மொழி, 2.2.1.
2149-“ அணைவதரவணை ” – திருவாய்மொழி, 2.8.1.
2150- “ஒன்றுந்தேவு” – திருவாய்மொழி, 4.10.1.
2151- “பயிலுஞ்சுடரொளி” – திருவாய்மொழி, 3.7.1.
2152- “ஏறாளுமிறையோன்” – திருவாய்மொழி, 4.8.1
2153-கண்கள் சிவந்து” – திருவாய்மொழி, 8.8.1
2154-“கருமாணிக்க மலை” – திருவாய்மொழி, 8.9.1.
2155-“வீடுமின் முற்றவும்” -1-2-1-
2156-“சொன்னால் விரோதம் -3-9-1-
2157-“ஒரு நாயகம்” -4-1-1-
2158-“கொண்ட பெண்டிர்” -9-1-1-
2159-“நோற்ற நோன்பிலேன் ”-5-7-1-
2160-“ஆறெனக்கு நின்பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் -5-7-10-
2161-“களைவாய் துன்பம் களையாதொழி 5.8.8.
2162-கழல்களவையே சரணாகக் கொண்ட”-5-8-11-
2163-“ஆராவமுதே”-5-8-1-
2164-“மானேய்நோக்குநல்லீர் வைகலும் வினையேன் மெலிய”-5-9-1-
2165-“நம்பெருமானடிமேல் சேமங்கொள் தென்குருகூர்ச் சடகோபன்” திருவாய்மொழி, 5.9.11.
2166-“எனதாவியை நின்று நின்றுருக்கியுண்கின்ற” – திருவாய்மொழி, 5.10.1.
2167- “நாகணைமிசை நம்பிரான் சரணேசரண் நாடொறு மேகசிந்தையனாய்” -திருவாய்மொழி, 5.10.11.
2168- “பிறந்தவாறும்” – திருவாய்மொழி, 5.10.1.
2169- “தனக்கேயாக” – திருவாய்மொழி, 2.9.4.
2170-“எம்மாவீடு” – திருவாய்மொழி, 2.9.1. 2171-“ஒழிவில்காலம்” – திருவாய்மொழி, 3.3.1.
2172-“நெடுமாற்கடிமை” – திருவாய்மொழி, 8.10.1.
2173-“வேய்மருதோளிணை” – திருவாய்மொழி, 10.3.1.
2174-மயர்வறமதிநலமருளினன் ” – திருவாய்மொழி, 1.1.1.
2175-“அவாவற்று வீடுபெற்ற” – திருவாய்மொழி, 10.10.11.
2176-“தொழுதெழன் மனனே” – திருவாய்மொழி, 1.1.1.
2177-“விருப்பே பெற்றமுதமுண்டு களித்தேன்” – திருவாய்மொழி, 10.8.6.
2178-“மேலைத்தொண்டுகளித்து அந்திதொழுஞ் சொல்லுப்பெற்றேன்” –
திருவாய்மொழி, 10.8.7.
2179-“பத்தாஞ்சலிபுட – எப்பொழுதும் கையைக்கூப்பிக்கொண்டே யிருத்தல்”
2180- “நம இத்யேவ வாதிந: – நம: என்று சொல்லிக்கொண்டே யிருத்தல்”
2181- “விபந்யவ: – துதித்தலையே தன்மையாகக் கொண்டவர்கள் ”
2182-“சொற்பணி செயாயிரம்” – திருவாய்மொழி, 1.10.11.
—
ஸூத்ரம் -212
2183-“ஓரெழுத்தோருரு” – பெரிய திருமொழி, 6.1.5.
2184-“ஓமித்யேகாக்ஷரம் – ஓம் எனனுமிது ஓரெழுத்து”
2185-“தஸ்ய ப்ரக்ருதி லீநஸ்ய – எல்லா ஒலிகட்கும் அந்த ப்ரணவத்திற்கும் மூலமாக விருக்கின்ற அகாரம் போலேயும்
2186-“இமையோர் தலைவா” – திருவிருத்தம், 1.
2187-“அயர்வறுமமரர்களதிபதி” – திருவாய்மொழி, 1.1.1.
2188-“இமையோர் தலைவா அடியேன்” – திருவிருத்தம், 1.
2189-“தொழுதெழென் மனனே” – திருவாய்மொழி, 1.1.1.
2190-“பொய்ந்நின்ற ஞானமும் பொல்லாவொழுக்கு மழுக்குடம்பும்” – திருவிருத்தம்,
2191- “மயர்வற மதிநலமருளினன் ” – திருவாய்மொழி, 1.1.1.
2192-உயிர் அளிப்பான் எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய்
2193-செய்யும் விண்ணப்பம் 2194-“இனியாமுறாமை” – திருவிருத்தம், 1. 2195-அதிபதி – அடிதொழுது” – திருவாய்மொழி, 1.1.1.2196-“உயர்வறவுயர்நலம் – துயர்று சுடரடி” – திருவாய்மொழி, 1.1.1.
2197-“நின்று கேட்டருளாய்” – திருவிருத்தம், 1.
–
ஸூத்ரம் – 213
2198-“துயரறு சுடரடி தொழுதெழு” – திருவாய்மொழி, 1.1.1.
–
ஸூத்ரம் – 214
2199- “சாது சனத்தை நலியும் கஞ்சனைச் சாதிப்பதற்கு” – திருவாய்மொழி, 3.5.5. 2200-“பரித்ராணாய – நல்லார்கள் தம்மை நலம் புரிந்து காத்தற்கும் பொல்லாரைப் பொன்றி நெறி போக்கற்கு மிந்த யுகந்தோறு மிசைந்து நான் பிறப்பன்” – ஸ்ரீகீதை, 4.8.
2201-“நண்ணாவசுரர் நலிவெய்த நல்ல வமரர் பொலிவெய்த” – திருவாய்மொழி, 10.7.5.
2202–“மயர்வற மதிநலமருளினன்” – திருவாய்மொழி, 1.1.1.
2203-“ஒலிபுகழாயிரத்திப்பத்து உள்ளத்தை மாசறுக்கும்” – திருவாய்மொழி,5.2.11.
2204-“தெருள்கொள்ளச் சொன்ன வோராயிரம்” – திருவாய்மொழி, 2.10.11. 2205-“தூயவாயிரத்திப்பத்தால் பத்தராவர்” – திருவாய்மொழி, 6.4.11.
2206-“அடிமையறக்கொண்டாய்” – திருவாய்மொழி, 4.9.6.
2207-“உரிய தொண்டராக்குமுலகமுண்டாற்கே” – திருவாய்மொழி, 6.9.11.
2208-“நோய்களறுக்கும் மருந்தே” – திருவாய்மொழி, 9.3.3-2209-உடைந்து நோய்களை ஒடு விக்குமே -1-7-11-
2210-“ஏற்றரும் வைகுந்தத்தை யருளும் நமக்கு” – திருவாய்மொழி, 7.6.10.
2211-“தன்தாளின்கீழ்ச் சேர்த்து” – திருவாய்மொழி, 7.5.10.
2212-“வானின் மீதேற்றியருள் செய்து” – திருவாய்மொழி, 8.4.11. 2213-“அருளியடிக்கீழிருத்தும்” – திருவாய்மொழி, 8.8.11.
2214-“இன்பக்கதி செய்யும்” – திருவாய்மொழி, 7.5.11.
2215- “எங்ஙனே சொல்லினுமின்பம் பயக்கும்” – திருவாய்மொழி, 7.9.11.
2216-“ஊடுபுக்கெனதாவியையுருக்கியுண்டிடுகின்ற நின்றன்னை” – திருவாய்மொழி, 5.10.10.
2217- “ஒன்பதோடொன்றுக்கும் மூவுலகுமுருகும்” – திருவாய்மொழி, 9.5.11.
2218- “ஊற்றின்கநுண் மணல்போ லுருகாநிற்பர் நீராய்” – திருவாய்மொழி, 6. 8.11.
2219- “பத்தியை தோற்றம்” – திருச்சந்த விருத்தம், 79.
2200- “தோற்றங்களாயிரம்” – திருவாய்மொழி, 6.8.11.
—
ஸூத்ரம் – 215
2221-“ஐந்தினோேடைந்தும் வல்லார்” – திருவாய்மொழி, 10.2.11.
2222-“ஒன்பதோடொன்றுக்கும்” – திருவாய்மொழி, 9.5.11.
2223-“பாடலோராயிரத்துள் இவையுமொருபத்து” – திருவாய்மொழி, 3.4.11.
2224-“நூறே சொன்ன வோராயிரம்” – திருவாய்மொழி, 9.4.11.
2225-“பத்து நூற்றுளிப்பத்து” – திருவாய்மொழி, 6.7.11.
2226-“தெரியச்சொன்ன வோராயிரம்” – திருவாய்மொழி, 6.9.11.
2227-“மிக்கவோராயிரம்” – திருவாய்மொழி, 7.6.11.
2228-“அவாவிலந்தாதிகளாலிவையாயிரமும்” – திருவாய்மொழி, 10.10.11.
—
ஸூத்ரம் – 216
2229-“பிணங்கியமரர் பிதற்றும்” – திருவாய்மொழி, 1.6.4.
2230-“அடியார்கள் குழாங்களையுடன் கூடுவதென்றுகொலோ?” – திருவாய்மொழி, 2.3.10.
—
ஸூத்ரம் – 217
2231-“பயிலுஞ்சுடரொளி” – திருவாய்மொழி, 3.7.1.
2232-“ஜ்யோதிஷ்டோமேன ஸ்வர்க்க்காமோ யஜேத – ஸ்வர்க்கத்தை விரும்புகிறவன் ஜ்யோதிஷ்டோமம் என்ற யாகத்தைச் செய்யக்கடவன்” – ஆபஸ்தம்ப, சிரெள, 8.2.
2233-“திருநாரணன்தாள் காலம்பெறச் சிந்தித்துயம்மினோ” – திருவாய்மொழி, 4.1.1.
2234- “நலமந்தமில்லதோர் நாடுபுகுவீர் பலமுந்துசீரில் படிமினோவாதே” திருவாய்மொழி, 2.8.4.
—
ஸூத்ரம் – 218
2235-“மயர்வற மதிநலமருளினன்” – திருவாய்மொழி, 1.1.1.
2236-“மறப்பனோவினி யானென்மணியை” – திருவாய்மொழி, 1.10.10.
2237-“நினசெம்மாபாத பற்புத்தலை சேர்த்து” – திருவாய்மொழி, 2.9.1.
2238-“வழுவிலாவடிமை செய்யவேண்டு நாம்” – திருவாய்மொழி, 3.3.1.
2239-“ஐங்கருவி கண்டவின்பம் – சிற்றின்பம் – ஒழிந்தேன்” – திருவாய்மொழி,4.9.10.
2240-“கழிய மிக்கதோர் காதல்” – திருவாய்மொழி, 5.5.10.
2241“அலர்மேல்மங்கையுறைமார்பா உன்னடிக் கழமர்ந்து புகுந்தேன்” திருவாய்மொழி, 6.10.10.
2242-“உதவிக்கைம்மாறென்னுயிர் ” – திருவாய்மொழி, 7.9.10.
2243- “அதுவுமற்றாங்கவன்றன்னது – எதுவுமொன்றுமில்லை செய்வதிங்குமங்கே” திருவாய்மொழி, 7.9.10.
2244-“தோள்களையாரத் தழுவி யென்னுயிரை அறவிலை செய்தனன்” திருவாய்மொழி, 8.1.10.
2245-“நின்ற வொன்றையுணர்ந்தேன்” – திருவாய்மொழி, 8.8.4.
2246-மரணமானால் வைகுந்தம் கொடுக்கும்” – திருவாய்மொழி, 9.10.5.
2247-“நாளிட்டு” – நாச்சியார் திருமொழி, 6.2.
2248-“காளமேகத்தையன்றி மற்றொன்றிலங்கதி” – திருவாய்மொழி, 10.1.1.
2249-“ஆத்தன் தாமரையடியன்றி மற்றிலரணே” – திருவாய்மொழி, 10.1.6.
—
நான்காம் பரகரணம்
ஸூத்ரம் – 219
2250-“வரன் முதலாயவை முழுதுண்ட பரபரன்” – திருவாய்மொழி, 1.1.8.
2251-“ஆய் நின்ற பரன்” – திருவாய்மொழி, 1.1.11.
2252-“வளவேழுலகின் முதலாய வானோரிறை” – திருவாய்மொழி, 1.5.1.
2253- “வைப்பாம் மருந்தாம் – நலத்தாலுயர்ந்துயர்ந்தப்பாலவன்” – திருவாய்மொழி, 1.7.2.
2254- “அவையுள் தனிமுதல்” – திருவாய்மொழி, 1.9.1.
2255- “உம்பர்வானவராதியஞ்சோதி” – திருவாய்மொழி, 1.10.9.
2256- “மயர்வற மதிநலமருளினன்” “அயர்வறு மமரர்களதிபதி” – திருவாய்மொழி, 1.1.1.
2257- “மயர்வற வென்மனத்தே மன்னினான்” – திருவாய்மொழி, 1.7.4.
2258- “சார்ந்த விருவல்வினைகளும் சரித்து மாயப்பற்றறுத்துத் தீர்ந்து தன்பால்மனம் வைக்கத்திருத்தி” – திருவாய்மொழி, 1.5.10.
2259- “மறக்குமென்று செந்தாமரைக்கண்ணொடு” – திருவாய்மொழி, 1.10.10.
2260- “நல்கியென்னைவிடான்” – திருவாய்மொழி, 1.10.8.
2261- “மறப்பற வென்னுள்ளேமன்னினான்” – திருவாய்மொழி, 1.10.10.
2262- “பெருநிலம் கடந்த நல்லடிப்போது அயர்ப்பிலன் ” – திருவாய்மொழி, 1.3.10.
2263- “தூயவமுதைப் பருகிப் பருகி யென் மாயப்பிறவி மயர்வறுத்தென்” திருவாய்மொழி, 1.7.3.
2264-“எம்பிரானையென் சொல்லி மறப்பனோ” – திருவாய்மொழி, 1.10.9.
2265-“சுடரடி தொழுதெழன்மன்னே” – திருவாய்மொழி, 1.1.1.
2266-“எம்பிரானைத் தொழாய் மடநெஞ்சமே” – திருவாய்மொழி, 1.10.3.
2267- “நெஞ்சமே நல்லை நல்லை – மலராள் மணவாளனைத் துஞ்சும்போதும் விடாது
தொடர் கண்டாய்” – திருவாய்மொழி, 1.10.4.
2268-“கண்டாயே நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்று” – திருவாய்மொழி,1.10.5.
2269- “நீயும் நானுமிந்நேர் நிற்கில் மேல் மற்றோர் நோயும் சார்கொடான் நெஞ்சமே சொன்னேன்” – திருவாய்மொழி, 1.10.6.
2270- “ஏகஸ் ஸ்வாது நபுஞ்சீத – இனியபொருளை ஒருவன் தனியே விருந்து உண்ணலாகாது”
2271-“வீடுமின் முற்றவும்” “வீடுடையான் – வீடுசெய்ம்மின்” – திருவாய்மொழி, 1.2.1.
2272- “மின்னின்னிலையில மன்னுயிராக்கைகள் ” – திருவாய்மொழி, 1.2.2.
2273- “நீர்நுமதென்றிவை வேர்முதல் மாய்த்து” – திருவாய்மொழி, 1.2.3.
2274- “எல்லையிலந்நலம்” – திருவாய்மொழி, 1.2.4.
2275- “இறை சேர்மின்” – திருவாய்மொழி, 1.2.3.
2276-“இறை பற்று” – திருவாய்மொழி, 1.2.5.
2277-வண்புகழ் நாரணன்” “திண்கழல் சேர்” – திருவாய்மொழி, 1.2.10.
2278-“பலபிறப்பாய் – எளிவருமியல்வினன்” – திருவாய்மொழி, 1.3.2.
2279-“என்பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு” – திருவாய்மொழி, 1.4.7.
2280- “திசைகளெல்லாம் திருவடியால் தாயோன் தானோருருவனே” திருவாய்மொழி, 1.5.3.
2281- “புரிவதுவும் புகைபூவே” – திருவாய்மொழி, 1.6.1.
2282- “தூயவமுதைப் பருகிப்பருகி யென்மாயப்பிறவி மயர்வறுத்தேன்” திருவாய்மொழி, 1.7.3.
2283- “நீர்புரைவண்ணன்”- திருவாய்மொழி, 1.8.11.
2284- “என்னுடைச் குழலுளான்” – திருவாய்மொழி, 1.9.1.
2285-“உச்சியுளானே” – திருவாய்மொழி, 1.9.10.
2286-கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில் எண்ணிலும் வரும்” -திருவாய்மொழி, 1.10.2.
2287-“பத்துடையடியவர்க்கெளியவன் ” – திருவாய்மொழி, 1.3.1.
2288-“அமுதிலுமாற்றவினியன் ” – திருவாய்மொழி, 1.6.6.
2289- “அவனைத் தொழுதால் வழிநின்ற வல்வினைமாள்வித் தழிவின்றியாக்கம் தரும்” – திருவாய்மொழி, 1.6.8.
2290- “தருமவரும் பயனாய” – திருவாய்மொழி, 1.6.9.
2291- “நாளுநின்றடுநமபழமையங் கொடுவினையுடனே மாளும்” – திருவாய்மொழி,1.3.8.
2292-“பிணக்கற” “அம்பகவன் வணக்குடைத்தவநெறி வழிநின்று” திருவாய்மொழி,-1.3.5.
2293-“பக்த்யா த்வநந்ய்யா சக்ய: – என்னிடத்தில் வைக்கப்பட்ட பக்தியினாலேயே உண்மையாக வறிதற்கும் பார்ப்பதற்கும் என்னை அடைவதற்கும் தகுந்தவனாக விருக்கிறேன்.” – ஸ்ரீகீதை, 11.54.
2294- “மந்மநா பவ மத்பக்த: மத்யாஜீ மாம் நமஸ்குரு, மாமேவைஷ்யஸி யுக்த்வைவமாத்மாநம் மத்பராயண: – என்னிடத்தில் மனத்தை வைத்தவனாயும்
என்னிடத்தில் பத்தியை யுடையவனாயும் என்னையே வாராதிக்கிறவனாயும் ஆக்க்கடவாய்; என்னை நமஸ்காரம் செய்; என்னையே சரணமடைந்தவனாய், இவ்விதமான மனத்தை யடைந்தால் என்னையே அடைவாய்.” – ஸ்ரீகீதை, 9:34.
2295-“நும்மிருபசையறுத்து” – திருவாய்மொழி, 1.3.7.
2296-“மனனகமலமறக் கழுவி” – திருவாய்மொழி, 1.3.8.
2297-“அவனுடையுணர்வு கொண்டு” – திருவாய்மொழி, 1.3.5.
2298-நன்றென நலஞ்செய்வது” – திருவாய்மொழி, 1.3.7.
–
ஸூத்ரம் – 220
2299-“சோராத வெப்பொருட்கு மாதியாஞ்சோதி” – திருவாய்மொழி, 2.1.11.
2300-“மூவாத்தனிமுதலாய்” – திருவாய்மொழி, 2.8.5.
2301-“எப்பொருட்கும் வேர் முதலாய் வித்தாய்” – திருவாய்மொழி, 2.8.10.
2302-“பொருளென்றிவ்வுலகம் படைத்தவன்” – திருவாய்மொழி, 2.10.11.
2303-“அறியாதன அறிவித்த” – திருவாய்மொழி, 2.3.2.
2304-“அடியை யடைந்துள்ளந்தேறி” – திருவாய்மொழி, 2.6.8.
2305-“தூமனத்தனனாய்” – திருவாய்மொழி, 2.7.8.
2306-“மருளில் வண்குருகூர் வண்சடகோபன்” – திருவாய்மொழி, 2.10.11. 2307-“களிப்பும் கவர்வுமற்றுப் பிறப்புப்பிணி மூப்பிறப்பற்று ஒளிக்கொண்ட சோதியுமாய் – அடியார்கள் குழாங்களை – உடன் கூடுவதென்று கொலோ?” திருவாய்மொழி, 2.3.10.
2308-“வாடி வாடும்” – திருவாய்மொழி, 2.4.1. 2309-“உள்ளுளாவியுலர்ந்துலர்ந்து” – திருவாய்மொழி, 2.4.7.
2310-“அந்தாமத்தன்பு செய்து என்னாவிசேரம்மானுக்கு” – திருவாய்மொழி,2.5.1.
2311-“சிறிதோரிடமும் புறப்படாத் தன்னுள்ளே உலகுகளொக்கவே விழுங்கி –
சிக்கென – புகுந்தான்” – திருவாய்மொழி, 2.6.2.
2312-“எமர்கீழ்மேலெழு பிறப்பும் விடியாவெந்நரகத் தென்றும் சேர்தல் மாறினர்” திருவாய்மொழி, 2.6.7.
2313-“எமரேழெழு பிறப்பும் – கேசவன்தமர் – மாசரிது பெற்று நம்முடை வாழ்வு
வாய்க்கின்றவா” – திருவாய்மொழி, 2.7.1. 2314- “நீந்துந் துயரில்லா வீடு” – திருவாய்மொழி, 2.8.2.
2315-“கெடலில் வீடு” – திருவாய்மொழி, 2.9.11.
2316-“எம்மா வீடு” – திருவாய்மொழி, 2.9.1. 2317-“நின்செம்மாபாதபற்புத் தலைசேர்த்தொல்லை – அம்மா அடியேன் வேண்டுவதீதே” – திருவாய்மொழி, 2.9.1. 2318-“தனக்கேயாகவெனைக்கொள்ளுமீதே” – திருவாய்மொழி, 2.9.4.
2319-“திண்ணன் வீடுமுதல் முழுதுமாய்” – திருவாய்மொழி, 2.2.1.
2320-“தேவு மெல்லாப்பொருளும்-கருத்தில்-வருத்தித்த மாயப்பிரான்” திருவாய்மொழி, 2.2.8.
2321-“ஆக்கினான் தெய்வவுலகுகள் ” – திருவாய்மொழி, 2.2.9.
2322-“ஆழியம்பள்ளியாரே” – திருவாய்மொழி, 2.2.6.
2323-“பூமகள் தன்னை வேறின்றி விண்தொழத் தன்னுள் வைத்து” – திருவாய்மொழி, 2.2.3.
2324- “கண்ணன் கண்” – திருவாய்மொழி, 2.2.1.
2325- “கோபால கோளரியேறு” – திருவாய்மொழி, 2.2.2.
2326- “தகுங்கோலத் தாமரைகண்ணன்” – திருவாய்மொழி, 2.2.5.
2327- “ஏழுலகுங் கொள்ளும் வள்ளல் வல்வயிற்றுப் பெருமான் ”” திருவாய்மொழி,-2.2.7.
2328-“ அணைவதரவணைமேல் பூம்பாவையாகம் புணர்வது இருவரவர் முதலும்தானே” – திருவாய்மொழி, 2.8.1.
2329-“ இணைவனாமெப்பொருட்கும் வீடுமுதலாம்” – திருவாய்மொழி, 2.8.1.
2330- “புணைவன் பிறவிக்கடல் நீந்துவார்க்கு”” – திருவாய்மொழி, 2.8.1.
2331-“ஆனையிடர் கடிந்த” – திருவாய்மொழி, 2.8.2.
2332-மூவுலகும் காவலோன் ” – திருவாய்மொழி, 2.8.5.
2333-“வீடுமுதல் முழுதுமாய்” – திருவாய்மொழி, 2.2.1.
2334-“மிகுந்தேவு மெப்பொருளும் படைக்க” – திருவாய்மொழி, 2.2.5.
2335-“கருத்தில் தேவுமெல்லாப்பொருளும் வருத்தித்த” – திருவாய்மொழி,2.2.8.
2336-“தன்னுந்தியுள்ளே வாய்த்ததிசைமுகனிந்திரன் வானவராக்கினான்” திருவாய்மொழி,2.2.9.
2337- “நலமந்தமில்லதோர் நாடுபுகுவீர் – பலமுந்துசீரில் படிமின்” திருவாய்மொழி, 2.8.4.
2338- “கள்வா” – திருவாய்மொழி, 2.2.10.
2339- “தீர்த்தனுலகளந்த” – திருவாய்மொழி, 2.8.6.
2340- “பார்த்தோ விஜேதா மதுஸுதனஸ்ய – வெற்றி வீரனான அர்ஜுனன் ஸ்ரீகிருஷ்ணனுடைய திருவடித்தாமரைகளில் அணிந்த அழகிய அம்மலரை சிவன் முடியின் நடுவில் கண்டான். வீரனாகிய அர்ஜுனன், நிச்சயிக்கப்பட்ட அர்த்தத்தை யுடையவனானான். ”
2341-“ஸது பார்த்தோ மஹாமநா: – பெரிய மனத்தையுடைய அந்த அர்ஜுனன்” ஸ்ரீகீதாபாஷ்யம்.
2342- “புலனைந்து மேயும் பொறியைந்து நீங்கி நலமந்தமில்லதோர் நாடுபுகுவீர்” திருவாய்மொழி, 2.8.4.
2343- “ஸாுஸாகம் கர்த்தும் – செய்வதற்குச் சுகமாக விருக்கும்” – ஸ்ரீகீதை,9.2.
2344- “தஸ்மிந் யதந்தஸ் ததுபாஸிதவ்யம் – அந்தப் பரம்பொருளிடத்தில் எந்தக் குணம் உள்ளிருக்கின்றதோ அது உபாஸிக்கத்தக்கதாம்” – தைத்திரிய உபநிஷத்.
2345- “சதிரிளமடவார் தாழ்ச்சியை” – திருவாய்மொழி, 2.10.2.
2346-“திறமுடைவலத்தால் தீவினை” – திருவாய்மொழி, 2.10.5.
2347-“வல்வினை மூழ்கி” – திருவாய்மொழி, 2.10.9.
2348- “நரகழுந்தாதே” – திருவாய்மொழி, 2.10.7.
2349- “கீழ்மை செய்” – திருவாய்மொழி, 2.10.6.
2350- “வலங்கழி” – திருவாய்மொழி, 2.10.8.
2351- “சூதென்று களவும் சூதும்” – திருவாய்மொழி, 2.10.10.
2352- “கிளரொளியிளமை கெடுவதன் முன்னம்” – திருவாய்மொழி, 2.10.1.
2353- “பால்ய ஏவ சரேத் தர்மம் – இளமையிலே தருமத்தைச் செய்ய வேண்டும்”.
2354-“தஸ்மாத் பால்யே விவேகாத்மா யதேத ச்ரேயஸே ஸதா – ஆகையால் அறிவு பொருந்திய மனத்தையுடையவன் எப்பொழுதும் இளமையிலேயே சீர்த்திக்காக முயற்சி செய்யக்கடவன்.” – ஸ்ரீவிஷ்ணுபுராணம், 1.17.75.
2355-“பதியது வேத்தி” – திருவாய்மொழி, 2.10.2.
2356-“மாலிருஞ்சோலை – சார்வது சதிரே” – திருவாய்மொழி, 2.10.1.
2359-போதவிழ்மலையே புகுவது பொருளே” – திருவாய்மொழி, 2.10.10.
2358- “தொழக்கருதுவதே” – திருவாய்மொழி, 2.10.9.
2359- “வலஞ் செய்து நாளும் மருவுதல் வழக்கே” – திருவாய்மொழி, 2.10.8.2360-“நெறிபடவதுவே நினைவது நலமே” – திருவாய்மொழி, 2.10.6
—
ஸூத்ரம் – 221
2361-“தத் ஸ்ருஷ்ட்வா ததேவாநு ப்ராவிசத் – எல்லாப் பொருட்களையும் படைத்து அவற்றிற்குள்ளே அநுப்ரவேசித்தான்” – தைத்திரியோபநிஷத்.
2362- “முழுதுமாய் முழுதியன்றாய்” – திருவாய்மொழி, 3.1.8.
2363-“ஏழ்ச்சிக்கேடின்றி யெங்கணும் நீறைந்த வெந்தாய்” – திருவாய்மொழி, 3.2.4.
2364- “எஞ்ஞான்றுமெங்கு மொழிவற நிறைந்து நின்ற” – திருவாய்மொழி, 3.2.7.
2365-“அளவுடையைம்புலன்களறியாவகையாலருவாகி நிற்கும்” – திருவாய்மொழி, 3.10.10.
2366- “யாவையும் யவரும் தானாயவரவர் சமயந்தோறும் தோய்விலன்” திருவாய்மொழி, 3.4.10.
2367- “அநச்நந்தந்யோ அபிசாகசீதி – இவனின் வேறான விறைவன் கர்மங்களின் பல யநுபவியாமல் மிக பதக பிரகாசிக்கிறான்.”” – கடோபனிஷத்.
2368- “தீர்ந்த அடியவர்தம்மை” – திருவாய்மொழி, 3.5.11.
2369- “சன்ம சன்மாந்தரங் காத்தடியார்களைக் கொண்டுபோய்த் தன்மை பெறுத்தித் தன் தாளிணைக்கீழ்க்கொள்ளுமப்பன் ” – திருவாய்மொழி, 3.7.7.
2370- “அந்நாள் நீதந்த வாக்கையின் வழியுழல்வேன்” – திருவாய்மொழி, 3.2.1. 2371-“பல்மாமாயப் பல்பிறவியில் படிகின்றயான்” – திருவாய்மொழி, 3.2.2.
2372- “பொல்லாவாக்கையின் புணர்வினை” – திருவாய்மொழி, 3.2.3.
2373- “வினையியல் பிறப்பழுந்தி” – திருவாய்மொழி, 3.2.7.
2374-“கொடுவினைத்தூற்றுள் நின்று பாவியேன் பலகாலம் வழி திகைத்தல மருகின்றேன் ” – திருவாய்மொழி, 3.2.9. 2375-“வினைகளை வேரறப் பாய்ந்து” – திருவாய்மொழி, 3.2.1.
2376- “தொன்மாவல்வினைத் தொடர்களை முதலரிந்து” – திருவாய்மொழி, 3.2.2.
2377-“எந்நாள் யானுன்னையினி வந்து கூடுவன்” – திருவாய்மொழி, 3.2.1.
2378-“எங்கு வந்தணுகிற்பன்” – திருவாய்மொழி, 3.2.5.
2379- “எங்கினித் தலைப் பெய்வன்” – திருவாய்மொழி, 3.2.9.
2380-“காயங்கழித்தவன் தாளிணைக்கழ்ப் புகுங்காதல்” – திருவாய்மொழி, 3.9.8.
2381-“வானவர் நாட்டையும் நீ கண்டு கொள்” – திருவாய்மொழி, 3.9.9.
2382- “ஊனமில் மோக்கமென்கோ?” – திருவாய்மொழி, 3.4.7.
2383- முடிச்சோதி – திருவாய்மொழி, 3.1.1.
2384-“பெற்றது நீடுயிரே” – திருவாய்மொழி, 3.2.10.
2385- கல் காலமெல்லா முடனாய் மன்னி வழுவிலா வடிமை செய்யவேண்டும் நாம்” – திருவாய்மொழி, 3.3.1.
2386-“புகழுநல்லொருவன் ” – திருவாய்மொழி, 3.4.1.
2387-“எம்மானைச் சொல்லிப்பாடி” – திருவாய்மொழி, 3.5.1.
2388- “பண்கள் தலைக்கொள்ளப்பாடி” – திருவாய்மொழி, 3.5.2.
2389-“முனிவின்றியேத்தி” – திருவாய்மொழி, 3.5.6.
2390-“பேர்பல சொல்லிப் பிதற்றி” – திருவாய்மொழி, 3.5.8.
2391-“எழுந்தும் பறந்தும் துள்ளாதார்” – திருவாய்மொழி, 3.5.1.
2392- “ஏத்திக் குனிப்பார்” – திருவாய்மொழி, 3.5.6.
2393-“தடுகுட்டமாய்” – திருவாய்மொழி, 3.5.3.
2394- “கும்பிடு நட்டமிட்டாடி” – திருவாய்மொழி, 3.5.4.
2395- “உலோகர் சிரிக்க நின்றாடி” – திருவாய்மொழி, 3.5.8.
2396- “நெஞ்சங் குழைந்து நையாதே” – திருவாய்மொழி, 3.5.7.
2397- “தம்மடியாரடியார் தமக்கடியாரடியார் தம்மடியாரடியோங்களே ” – திருவாய்மொழி, 3.7.10.
2398-“அடியார்கள் குழாங்களையுடன் கூடுவதென்றுகொலோ ” – திருவாய்மொழி, 2.3.10.
2399-“பைகொள் பாம்பேறி யுறைபரனே” – திருவாய்மொழி, 3.8.4.
2400- “சக்ஷுஸ் ஸ்ரவா – கண்களைக் காதுகளாக வுடையவன் ”
2401-“நெஞ்சமே நீணகராகவிருந்த வென்தஞ்சனே” – திருவாய்மொழி, 3.8.2.
2402- “வாசகமே யேத்தவருள் செய்யும் வானவர்தம் நாயகனே” – திருவாய்மொழி, 3.8.3.
2403- “கைகளாலாரத்தொழுது தொழுதுன்னை” – திருவாய்மொழி, 3.8.4.
2404- “கண்களால் காணவருங்கொல்” – திருவாய்மொழி, 3.8.5.
2405- “வாய்கொண்டு மானிடம்பாட வந்த கவியேனல்லேன்” – திருவாய்மொழி, 3.9.9.
2406- “ஒன்றியொன்றியுலகம் படைத்தான் கவியாயினேற்கு” – திருவாய்மொழி, 3.9.10.
2407- “அஹம் ஸ்லோக்க்ருத் அஹம் ஸ்லோக்க்ருத் – நான் கவிபாடுகிறவன், நான் கவிபாடுகிறவன் ”
2408-“சன்மம் பலபல” – திருவாய்மொழி, 3.10.1.
2409- “செய்ய தாமரைக்கண்ணனாய” – திருவாய்மொழி, 3.6.1.
2410- “எஞ்சலிலமரர்குல முதல் மூவர்தமுள்ளுமாதியையஞ்சி நருலகத்துள்ளீர்கள்” – திருவாய்மொழி, 3.6.9.
2411- “எளிவருமியல்வினன்” – திருவாய்மொழி, 1.3.2.
2412-இணைவனாமெப்பொருட்கும்” – திருவாய்மொழி, 2.8.1.-“
2413-பத்துடையடியவர்” – திருவாய்மொழி, 1.3.1.
2414-அணைவதரவணை ” – திருவாய்மொழி, 2.8.1.
2415-“நெஞ்சினால் நினைப்பான் யவனவனாகும் நீள்கடல் வண்ணனே” -திருவாய்மொழி, 3.6.9.
2416) “யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ்த்தைவ பஜாம்யஹம் – எவர்கள் எவ்விதமாயென்னை வணங்குகிறார்களோ, நான் அவர்களை அவ்விதமாகவே அடைகிறேன்.” – ஸ்ரீ கீதை, 4.11.
2417-“அர்ச்சயஸ்ஸர்வஸஹிஷ்ணுஃ அர்ச்சக பராதீன அகிலாத்மஸ்திதிஃ ஆராதிக்கத் தகுந்தவராய், எல்லாக் குற்றங்களையும் பொறுக்குமவராய்த் தனது நிலைகளெல்லாம் அர்ச்சகன் இட்ட வழக்காம்படி யிருப்பவராய்” ஸ்ரீரங்கராஜஸ்தவம், 74.
2418-“ஒழிவொன்றில்லாத” – திருவாய்மொழி, 3.9.3.
2419-“இழியக்கருதியோர் மானிடம் பாடலென்னாவதே” – திருவாய்மொழி, 3.9.3.
2420-“ஸகல பலப்ரதோஹி விஷ்ணு: – எல்லாப் பலன்களையும் கொடுப்பவர் விஷ்ணு” விஷ்ணுதர்மம்,
2421-“பரமம் ஸாம்யமுபைதி – பூர்ணமான ஒப்புமையை அடைகிறான்” -முண்டகோபனிஷத்.
2422- “வழியைத்தரும் நங்கள் வானவாரீசனைநிற்க” – திருவாய்மொழி, 3.9.3.
2423-“தன்னாகவே கொண்டு” – திருவாய்மொழி, 3.9.4.
2424-“ஸேவா ச்வவீருத்தி ராக்யாதா – பிறரிடம் சேவை செய்வது இழிந்த செயலாகச் சொல்லப்பட்டது, ஆதலால் அதை விட்டுவிடவேண்டும்.” மநுஸ்மிருதி.
2425- “சாயாவா ஸத்வமநுகச்சேத் – நிழல் போன்று அவனை விடாது தொடர்க” மூலஸம்ஹிதை.
2426-“ஸா கிமர்த்தம் ந ஸேவ்யதே – வாசுதேவனாகிற மரத்தின் நிழலானது ஏன் அடையப்படவில்லை” – விஹகேச்வரஸம்ஹிதை, 24.14.
2427- “புகழுநல்லொருவன் ” – திருவாய்மொழி, 3.4.1.
—
ஸூத்ரம் – 222
2428-“அந்த: ப்ரவிஷ்ட: சாஸ்தா ஜநாநாம் – ஆத்மாக்கள் அனைத்தினுடைய உள்ளும் பிரவேசித்து அவற்றை நியமனம் செய்கிறான்.” – ஆரணம், 3.20.
2429-“ய ஆத்மாநமந்தரோ யமயதி – ஜீவாத்மாவிற்குள் இருந்துகொண்டு நியமிக்கிறான்.” – பிருஹதாரண்யக உபநிஷத்.
2430-“சாஸ்தா விஷ்ணு: அசேஷஸ்ய ஜகத: – எல்லா உலகங்களையும் நியமிக்கிறவன் விஷ்ணுவே” – ஸ்ரீவிஷ்ணு புராணம், 1.17.20.
2431-“சாஸ்தா சராசரஸ்யைக: – சராசரங்களோடு கூடின இவ்வுலகங்களை
யெல்லாம் ஒருவனான விஷ்ணுவே நியமன் செய்கின்றவன்.”
2432-“ஒழிவில் காலம்” – திருவாய்மொழி, 3.3.1.
2433- “வைகுண்டேது பரேலோகே – உலகங்கட்கெல்லாம் தலைவரான விஷ்ணுவானவர் பிராட்டியோடு கூட எல்லாவுலகங்கட்கும் மேலே விருக்கின்ற பரமபதத்தில் எழுந்தருளியிருக்கின்றார்.”
2434- “மறுகலிலீசனை” – திருவாய்மொழி, 4.1.10.
2435- “ஈசன் ஞாலமுண்டுமிழ்ந்த” – திருவாய்மொழி, 4.3.2.
2436- “ஈசன் பாலோரவம் பறைதல்” – திருவாய்மொழி, 4.10.4.
2437-“ஏர்கொளேழுலகமும் துன்னி முற்றுமாகி நின்ற சோதிஞான மூர்த்தியாய்” திருவாய்மொழி, 4.3.8.
2438-“வானத்தும் வானத்துள்ளும்பரும் மண்ணுள்ளும் மண்ணின் கீழ்த்தானத்து மெண்டிசையும் தவிராது நின்றான்” – திருவாய்மொழி, 4.5.9.
2439- “ஆயேயிவ்வுலகத்து நிற்பனவும் திரிவனவும் நீயே” – திருவாய்மொழி, 4.9.7.
2440- “வீற்றிருந்தேழுலகும் தனிக்கோல் செல்ல” – திருவாய்மொழி, 4.5.1.
2441- “ஒழிவில் காலமெல்லா முடனாய் மன்னி” – திருவாய்மொழி, 3.3.1.
2442- “பாலனாயேழுலகுண்டு” – திருவாய்மொழி, 4.2.1.
2443- “ஆதியங்காலத்தகலிடங்கீண்டவர் பாதங்கள் மேலணி பைம்பொற்றுழாயென்றே ஓதுமாலெய்தினள்” – திருவாய்மொழி, 4.2.6.
2444- “பூவைவீயா நீர்தூவிப் போதால் வணங்கேனேலும் நின் பூவை வீயா மேனிக்குப் பூசும் சாந்தென்னெஞ்சமே” – திருவாய்மொழி, 4.3.1.
2445- “ஏகமூர்த்திக்கே – பூத்தண்மாலை கொண்டுன்னைப் போதால் வணங்கேனேலும் நின்பூத்தண்மாலை நெடுமுடிக்குப் புனையுங்கண்ணி யெனதுயிரே” – திருவாய்மொழி, 4:52:49.
2446- “காதல்மையலேறினேன் ” – திருவாய்மொழி, 4.3.9.
2447- “பேய்ச்சி முலை சுவைத்தாற்கென் பெண்கொடி யேறியபித்தே” திருவாய்மொழி, 4.4.6.
2448- “கோலமேனி காணவாராய் கூவியுங் கொள்ளாயே” – திருவாய்மொழி, 4.7.1.
2449- “ஒண்டொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்பக் கண்டசதிர் கண்டு” திருவாய்மொழி, 4.9.10.
2450- “வீவிலின்பம் மிகவெல்லை நிகழ்ந்தனன்மேவியே” – திருவாய்மொழி, 4.5.3.
2451- “கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை நான்கண்டேனே” – திருவாய்மொழி, 4.9.8.
2452- “உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள் ” – திருவாய்மொழி, 4.6.10.
2453-“உயிரினால் குறைவிலமே” – திருவாய்மொழி, 4.8.10.
2454-உடம்பினால் குறைவிலமே” – திருவாய்மொழி, 4.8.9.
2455-“கொடுவுலகம் காட்டேலே” – திருவாய்மொழி, 4.9.7.
2456-“வேட்கையெல்லாம் விடுத்து” – திருவாய்மொழி, 4.9.9.
2457-ஐங்கருவி கண்டவின்ப மொழிந்தேன்” – திருவாய்மொழி, 4.9.10
2458-ஒருநாயகமாயோடவுலகுடனாண்டவர் பெருநாடுகாண விம்மையிலே பிச்சை தாங்கொள்வர்” – திருவாய்மொழி, 4.1.1. 2459-“ராஜ்யம் நாம மஹாவயாதி ரசிகித்ஸ்யோ விநாசந: ப்ராதரம் வா ஸுகம் வாபி த்யஜந்தி கலு பூமிபா – இராச்சியமென்பது மருத்துவம் செய்ய முடியாததும் நாசம் உண்டுபண்ணத்தக்கதுமான ஒரு பெருநோய். அதற்காக அரசர்கள் உடன்
பிறந்தவர்களையும் பிள்ளைகளையும் விடுகிறார்கள்.
2460-“குடிமன்னுமின் சுவர்க்கமெய்தியும் மீள்வர்கள் ” – திருவாய்மொழி, 4.1.9.
2461- “தே தம் புக்த்வா ஸ்வர்க்கலோகம் விசாலம் க்ஷ்ணே புண்யே மர்த்த்யலோகம் விசந்தி – அவர்கள் பரந்த அந்தச் சுவர்க்கலோக வின்பத்தை யநுபவித்துப் புண்ணியம் குறைந்தவுடன் பூலோகத்தை அடைகிறார்கள்” – ஸ்ரீகீதை, 9.21.
2462- “இறுகலிறப்பு” – திருவாய்மொழி, 4.1.10.
2463-“த்ரவ்யம் நிந்த்ய ஸுராதி தைவதமதிக்ஷுத்ரஞ்சு பாஹ்யாகமோ த்ருஷ்டிர் தேவலகாச்ச தேசிகஜநா திக் திக் திகேஷாம் க்ரமம் – பூஜைக்குரிய பொருள் உலகத்தாரால் பழிக்கப்படுகின்ற கள் முதலியன, தெய்வமோ மிகத் தாழ்ந்த தெய்வம், சாஸ்திரம் வேதங்கட்குப் புறம்பான காமிகம் முதலான ஆகமங்கள் ,
ஆசிரியர்களோ பூசாரிகள், இப்படிப்பட்டவர்களுடைய முறை மிகவும்
பழிக்கத்தக்கது”.
2464-“அங்கோராடுங்கள்ளும்” – திருவாய்மொழி, 4.6.7.
2465- “அங்கோர்கள்ளுமிறைச்சியும்” – திருவாய்மொழி, 4.6.3.
2466- “கருஞ்சோறும் மற்றைச் செஞ்சோறும்” – திருவாய்மொழி, 4.6.4.
2467- “நீரணங்காடு மிளந்தெய்வம்” – திருவாய்மொழி, 4.6.2.
2468- “களனிழைத்து” – திருவாய்மொழி, 4.6.4.
2469- “நீரணங்காடுதல் கீழ்மை” – திருவாய்மொழி, 4.6.8.
2470- “ததக்ரோதபரீதேந ஸம்ரக்கநயநேநச – பின்பு சீற்றம் கொண்டவனாயும் சிவந்த கண்களையுடையவனாயு மிருக்கிற வென்னுடைய இடது கை கட்டவிரலின்
நுனியால் அந்தப் பிரமனுடைய தலையானது கிள்ளப்பட்டது.” – மாத்சபுராணம்.
2471-“யஸ்மாதநபராதஸ்ய – ஒரு குற்றமும் செய்யாத வென்னுடைய கலையானது எந்தக் காரணத்தால் உன்னால் அறுக்கப்பட்டதோ அந்தக் காரணத்தால் நீ சாபத்துடன் கூடினவனாய் மண்டை யோட்டினைக் கையில் ஏந்தினவவனாக ஆவாய்.”- மாத்ஸபுராணம்.
2472-“தத்ர நாராயண: – அங்குப் பிராட்டியோடு கூடின நாராயணன் என்னால் பிச்சை யாசிக்கப்பட்டான்” – மாத்ஸபுராணம்..
2473- “விஷ்ணு ப்ரஸாதாத் – அழகிய பார்வதியே! திருமாலின் அருளால் அந்த மண்டையோடானது ஆயிரம் துண்டுகளாக வெடித்தது; கனவில் கண்ட செல்வம் போன்று பலவகையாகச் சென்றது.” – மாத்ஸபுராணம்.
2474- “பேசநின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் நாயகனவனே கபால
நன்மோக்கத்துக் கண்டு கொண்மின்” – திருவாய்மொழி, 4.10.4.
2475-“இலிங்கத்திட்ட” – திருவாய்மொழி, 4.10.5.
2476-“விளம்புமாறு சமயமும்” – திருவாய்மொழி, 4.10.9.
2477- “யந்மயம் ச ஜகத் ஸர்வம் – பராசர முனிவரே! இந்த வுலகம் எதனை ஆத்மாவாக வுடையது?” – ஸ்ரீவிஷ்ணுபுராணம், 1.1.5.
2478- “விஷ்ணோஸ் ஸகாசாதுத்பூதம் – இந்த வுலகங்க ளெல்லாம் மஹாவிஷ்ணுவிடமிருந்து வுண்டாயின. அந்த விஷ்ணுவிடத்தினிலேயே லயப்பட்டு இருக்கின்றன.” – ஸ்ரீவிஷ்ணுபுராணம், 1.1.41.
2479- “யா வேதபாஹ்யாஸ் ஸ்ம்ருதய: – வேதங்கட்குப் புறம்பான ஸ்மிருதிகள் எவையோ, குத்ருஷ்டிகளான மதங்களெவையோ , அவைகள் எல்லாம் மறுமையில் பலன்களைக் கொடுப்பன வல்ல; அவைகள் தாமஸ நிலைகளாக வுள்ளன என்று சொல்லப்பட்டன.” – மநுஸ்மிருதி,12.95.
2480-“ஓடியோடி – வழியேறிக் கண்டீர்” – திருவாய்மொழி, 4.10.7.
2481-“கதாகதம் காமகாமா லபந்தே – ஸ்வர்க்கம் முதலான உலகங்களில் விருப்பமுள்ளவர்கள் போவதையும் வருவதையும் அடைகிறார்கள்.” – ஸ்ரீகீதை, 9.21.
2482- “மம மாயா துரத்யயா – என்னுடைய மாயையானது ஒருவராலும் தாண்டமுடியாதது.” – ஸ்ரீகீதை, 7.14.
2483- “மாமேவ யே ப்ரபத்யந்தே – எவர்கள் என்னையே சரணடைகிறார்களோ அவர்கள் இந்த மாயையினைத் தாண்டுகிறார்கள்.” – ஸ்ரீகீதை, 7.14.
2484-“நீள் குடக்கூத்தனுக்காட்செய்வதே உறுவதாவது” – திருவாய்மொழி, 4.10.10
—
ஸூத்ரம் – 223
2485-“ஆவாவென்றருள் செய்து” – திருவாய்மொழி, 5.1.9.
2486-“தானேயின்னருள் செய்து” – திருவாய்மொழி, 5.1.10.
2487-“கலியுகமொன்றுமின்றிக்கே தன்னடியார்க்கருள் செய்யும்” – திருவாய்மொழி, 5.2.11.
2488- “பெருமானது தொல்லருளே ” – திருவாய்மொழி, 5.9.9.
2489-“அம்மானாழிப்பிரானவனெவ்விடத்தான் யானார் எம்மாபாவியர்க்கும் விதிவாய்க்கின்று வாய்க்கும் கண்டீர்” – திருவாய்மொழி, 5.1.7.
2490- “பொய்யே கைம்மை சொல்லி” – திருவாய்மொழி, 5.1.1.
2491- “உன்னையும் வஞ்சிக்கும் கள்ளமனந்தவிர்ந்தே” – திருவாய்மொழி 5.1.3.
2492- “என்னை முற்றவுந் தானானான்” – திருவாய்மொழி, 5.1.10.
2493-“இனியுன்னை விட்டென் கொள்வனே” – திருவாய்மொழி, 5.1.3.
2494- “கண்ட சதிர் கண்டொழிந்தேன்” – திருவாய்மொழி, 4.9.10.
2495- “பரமாத்மநி யோ ரக்த: – எவன் பரம்பொருளிடத்தில் மிக்க பக்தியையுடையனாய்” – பார்ஹஸ்பத்ய ஸ்மிருதி.
2496- “பேரமர் காதல்” – திருவாய்மொழி, 5.3.4.
2497- “பின்னின்ற காதல் நோய் நெஞ்சம் பெரிதடும்” – திருவாய்மொழி, 5.4.6.
2498- “கழியமிக்கதோர் காதல்” – திருவாய்மொழி, 5.5.10.
2499-கடல்ஞாலம் செய்தேனும் யானே” – திருவாய்மொழி, 5.6.1.
2500-வாய்ந்த வழுதிவளநாடன் ” – திருவாய்மொழி, திருவாய்மொழி, 5.6.11.
2501-“உன்னை விட்டொன்று மாற்றகிற்கின்றிலேன் ” – திருவாய்மொழி, 5.6.1.
2502-“ஆராவமுதே யடியேனுடலம் நின்பாலன்பாயே நீராய்” – திருவாய்மொழி, 5.8.1.
2503- “வைகலும் வினையேன் மெலிய” – திருவாய்மொழி, 5.9.1.
2504- “நிறந்தனூடுபுக்கென தாவியை நின்று நின்றுருக்கியுண்கின்ற” திருவாய்மொழி, 5.10.1.
2505- “ஸம்ஸாரவிஷவருக்ஷஸ்ய – இவ்வுலக வாழ்வாகிற நச்சு மரத்திற்கு அம்ருதத்திற்கொப்பான இரண்டு கனிகள் உண்டு. அவை எவையெனில், ஒரேகாலத்தில் கேசவனிடத்தில் பக்தியும், அவனடியார்களோடே கூடியிருத்தலுமே யாம்.”
2506- “ஒன்றுந்தேவு – மற்றெத்தெய்வம் நாடுதிர்”” – திருவாய்மொழி, 4.10.1.
2507-“பாடியாடிப் பரவிச்செனமின்கள் ” – திருவாய்மொழி, 4.10.2.
2508-“தெய்வம் மற்றில்லை” – திருவாய்மொழி, 4.10.3.
2509-“நாயகனவனே” – திருவாய்மொழி, 4.10.4.
2510-“ஒன்றும் பொய்யில்லை போற்றுமினே” – திருவாய்மொழி, 4.10.5. 2511-“அறிந்தோடுமின்” – திருவாய்மொழி, 4.10.6.
2512-“ஆதிமூர்த்திக்கடிமை புகுவதுவே” – திருவாய்மொழி, 4.10.7.
2513-“மற்றைத் தெய்வம் விளம்புதிர்” – திருவாய்மொழி, 4.10.8.
2514-உளங்கொள் ஞானத்து வைம்மின்” – திருவாய்மொழி, 4.10.9.
2515-“ஆட்செய்வதே உறுவதாவது” – திருவாய்மொழி, 4.10.10.
2516-ஆட்செய்தாழிப் பிரானைச் சேர்ந்தவன்” – திருவாய்மொழி, 4.10.11.
2517-வைகுந்தன் பூதங்களேயாய்” – திருவாய்மொழி, 5.2-5
2518-“தடங்கடல் பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்களேயாய்” – திருவாய்மொழி, 5.2.4.
2519- “தேவர்கள் தாமும் புகுந்து” – திருவாய்மொழி, 5.2.3.
2520- “நேமிப்பிரான்தமர் போந்தார்” – திருவாய்மொழி, 5.2.6.
2521- “கண்டோம் கண்டோம்” – திருவாய்மொழி, 5.2.2.
2522- “பொலிக பொலிக” – திருவாய்மொழி, 5.2.1.
2523- “த்வய்யஸ்தி மய்யஸ்திச” – உன்னிடத்திலு மிருக்கிறான், என்னிடத்திலுமிருக்கிறான்
2524-“ப்ரதியதாம் தாசரதாய மைதிலீ” – ஸ்ரீராமபிரானிடத்தில் சீதாபிராட்டியை ஒப்புவித்திடுக” – ஸ்ரீராமா, யுத்த, 14.34.
2525- “அரக்கரசுரர் பிறந்தீருள்ளீரேல்” – திருவாய்மொழி, 5.2.5.
2526- “கொன்றுயிருண்ணும் விசாதி பகைபசிதீயனவெல்லாம். நின்றிவ்வுலகில் கடிவான் நேமிப்பிரான்தமர் போந்தார்” – திருவாய்மொழி, 5.2.6.
2527- “திரியும் கலியுகம் நீங்கித் தேவர்கள் தாமும் புகுந்து” – திருவாய்மொழி, 5.2.3.
2528- “பவிஷ்யத்யதரோத்தரம் –
2529- “ இரியப்புகுந்திசை பாடியெங்கு மிடங்கொண்டன ” – திருவாய்மொழி, 5.2.3.
2530- “மேவித்தொழுதுய்ம்மினீர்கள் ” – திருவாய்மொழி, 5.2.9.
2531- “நிறுத்தி நும்முள்ளத்துக் கொள்ளும் தெய்வங்கள்” – திருவாய்மொழி, 5.2.7
2532-“நிறுத்தினான் தெய்வங்களாக அத்தெய்வநாயகன்தானே” – திருவாய்மொழி,5.2.8.
2533-“நக்கபிரானோடயனு மிந்திரனும் முதலாகத் தொக்க வமரர்குழாங்கள் கண்ணன் திருமூர்த்தியை – மேவி – மிக்கவுலகுகள் தோறும் – எங்கும் பரந்தன ஒக்கத்தொழகிற்றிராகில் கலியுகமொன்றுமில்லை” – திருவாய்மொழி, 5.2.10.
2534-“விஷ்ணுபக்திபரோ தேவ:”
2535- “அரக்கரசுரர்” – திருவாய்மொழி, 5.2.5.
2536-“கண்ணுக்கினியன கண்டோம் தொண்டீரெல்லீரும் வாரீர்” – திருவாய்மொழி-5-2-2-
2537-“என் னெஞ்சினால் நோக்கிக்காணீரென்னை முனியாதே” – திருவாய்மொழி-5-5-2
2538-“மநஸி விலஸதாக்ஷணா பக்திஸித்தாஞ்ஜநேந – பக்தியாகிற ஸித்தாஞ்சனத்தையுடைய மனதில் விளங்குகிற யோகக்கண்ணால் வேதாந்தத்தில் மறைந்திருக்கிற நிதிபோன்ற உன்னுடைய பெருமையைப் பார்ப்பவர்கள்” -ஸ்ரீகுணரத்னகோசம், 12.
–
ஸூத்ரம் – 224
2539-“பத்துடையடியவர்” – திருவாய்மொழி, 1.3.1.
2540-“ஏறு சேவகனார்க் கென்னையுமுளளெனமின்களே ” – திருவாய்மொழி, 6.1.10.
2541- “திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான் வரங்கொள் பாதமல்லாலில்லை யாவர்க்கும் வன் சரணே” – திருவாய்மொழி, 6.3.7.
2542- “வன்சரண் சுரர்க்காய்” – திருவாய்மொழி, 6.3.8.
2453- “அடிக்கீழமர்ந்து புகுந்தடியீர் வாழ்மினென்றென்றருள் கொடுக்கும்” திருவாய்மொழி, 6.10.11.
2544- “ஸர்வலோக சரண்யாய ராகவாய மஹாத்மநே, நிவேதய மாம் க்ஷிப்ரம் விபீஷண முபஸ்திதம் – எல்லா வுலகங்கட்கும் புகலிடமாக வுள்ளவரும் மகாத்மாவுமான ஸ்ரீராமபிரான் முன்னிலையில், அருகில் வந்து நிற்கிற விபீஷணனாகிய என்னை விரைவில் சென்று தெரிவியுங்கோள் ” – ஸ்ரீராமா, யுத், 17.14.
2545- “ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதிச யாசதே, அபயம் ஸர்வபூதேப்ய: ததாம்யேதத் வரதம் மம: – ஒரு முறை பிரபத்தி செய்தவன் பொருட்டும், நான் உனக்காக விருக்கிறேன் என்று யாசிக்கிறவனுக்கும், எல்லா வுயிர்களிடமிருந்தும் அச்சமின்மையைக் கொடுக்கிறேன். இது என்னுடைய விரதம். எந்நிலையிலும் விடக்கூடாதது”, ஸ்ரீராமா, யுத்,18.33.
2546- “வானவர் கோணொடும் நமன்றெழுந்திருவேங்கடம்” – திருவாய்மொழி, 3.3.7.
2547- “எழுவார் விடைகொள்வாரீன்துழாயானை வழுவாவகை நினைந்து வைகல் தொழுவார் வினைச்சுடரை நந்துவிக்கும் வேங்கடம்” – முதல் திருவந்தாதி, 26.
2548- “போதறிந்து வானரங்கள்” – இரண்டாந் திருவந்தாதி, 72.
2549- “கண்டு வணங்கும் களிறு” – மூன்றாந் திருவந்தாதி, 70.
2550- “அவித்யாதோ தேவே பரிப்ருடதயா வா விதிதயா – அஞ்ஞானத்தாலாவது,
அளவிட்டறிய வொண்ணாதவன் என்ற இறைவன் மாட்டு ஞானத்தாலாவது, தன் பக்தியினுடைய மேன்மையாலாவது, இவ்வுலகில் பகவானைத் தவிர வேறு உபாயமுண்டு என்றறியாதவர்களுக்கு இந்தப் பகவான் பேறாகவும் பேற்றினை
யடைதற்குரிய வழியாகவுமாகிறான் என்று, பகவானாகிய செளநகமகரிஷியானவர் ஜிதந்தை என்ற பெயரையுடைய மந்திரத்தின் உட்பொருளை விரித்துரைத்தார்.” -பட்டர்.
2551-“உன்னாலல்லால் யாவராலுமொன்றும் குறை வேண்டேன்” – திருவாய்மொழி, 5.8.3.
2552-“அங்குற்றேனல்லேனிங்குற்றேனல்லேனுன்னைக் காணுமவாவில் வீழ்ந்து நானெங்குற்றேனுமல்லேன்” – திருவாய்மொழி, 5.7.2.
2553- “என்னான் செய்கேன்” – திருவாய்மொழி, 5.8.3.
2554- “பூவார்கழல்களருவினையேன் பொருந்துமாறு புணராய்” – திருவாய்மொழி, 6.10.4.
2555- மெய்யமர் காதல் – திருவாய்மொழி, 6.8.2.
2556-“களைகண் மற்றிலேன்” – திருவாய்மொழி, 5.8.8.
2557-ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் – திருவாய்மொழி, 5.7.10.
2558-“கழல்களவையே சரணாகக் கொண்ட” – திருவாய்மொழி, 5.8.11.
2559-“அடிமேல் சேமங்கொள் தென்குருகூர்ச் சடகோபன்” – திருவாய்மொழி 5.9.11.
2560-“நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கென்று நாடோறுமேகசிந்தையனாய்” – திருவாய்மொழி, 5.10.11.
2561-“வைகல்பூங்கழிவாய் வந்து மேயுங்குருகினங்காள் கனிவாய்ப்பெருமானைக்கண்டு வினையாட்டியேன் காதன்மை – கைகள் கூப்பிச்சொல்லீர்” – திருவாய்மொழி, 6.1.1.
2562- “ஏறு சேவகனார்க் கென்னையுமுளளென்மின்கள் ” – திருவாய்மொழி, 6.1.10.
2563-“உபாப்யாமேவ பக்ஷாப்யாம் – எப்படி இரண்டு சிறகுகளாலே பறவைகள் ஆகாயத்தில் பறக்கின்றவோ, அப்படியே ஞானம், கர்மம் எனனுமிந்த இரண்டாலும் புருஷோத்தமனான இறைவன் அடையப்படுகிறான். ”
2564- “போகுநம்பி” – திருவாய்மொழி, 6.2.2.
2565-“கழகமேறேல் நம்பி” – திருவாய்மொழி, 6.2.6.
2566- “அழித்தாயுன் திருவடியால்” – திருவாய்மொழி, 6.2.9.
2567-“பிறந்தவாறு” – திருவாய்மொழி, 5.10.1.
2568- “நிறந்தனூடுபுக்கெனதாவியை நின்று நின்றுருக்கியுண்கின்ற” – திருவாய்மொழி, 5.10.1.
2569- “பையவேநிலையும் வந்தென் நெஞ்சையுருக்குங்கள் ” – திருவாய்மொழி, 5.10.3.
2570-“உள்ளமுள்குடைந்தென்னுயிரை யுருக்கியுண்ணும்” – திருவாய்மொழி 5.10.4. 2571- “ஊடுபுக்கென தாவியை யுருக்கியுண்டிடுகின்ற” – திருவாய்மொழி, 5.10.10.
2572-“குரவையாய்ச்சியர் ” – திருவாய்மொழி, 6.4.1.
2573-“எனன குறைவெனக்கு” – திருவாய்மொழி, 6.4.1.
2574- “நண்ணிநான் வணங்கப்பெற்றே னெனக்கார் பிறர் நாயகர்” – திருவாய்மொழி, 6.4.10.
2575- “ஸக்ருதேவ – ஒரே முறை”
2576-“பிதரம் மாதரம் தாராந் புத்ராந் பந்தூந் ஸகீந் குருந், ரத்நாநி தநதாந்யாநி க்ஷேத்ராணி ௪ க்ருஹாணிச, ஸர்வதர்மாம்ச்ச ஸந்த்யஜய ஸர்வகாமாம்ச்ச ஸாக்ஷ்ராந் , லோகவிக்ராந்த சரணெளசரணம் தேவரஜம் விபோ – தந்தையையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் பந்துக்களையும் தோழர்களையும் ஆசிரியர்களையும் இரத்தினங்களையும் செல்வங்களையும் தானியங்களையும் வயல்களையும் வீடுகளையும் எல்லாத் தருமங்களையும் கைவல்யமுட்பட விரும்பப்படும் எல்லாப்பயன்களையும் முற்றத்துறந்து, ஓ பிரபுவே! உன்னுடைய உலகத்தையளந்த திருவடிகளைச் சரணமாக அடைந்தேன்.”
2577-“ஆக்நேயமஷ்டமஞ்சைவ – ஆக்நேயம் எட்டாவதாகும்; பவிஷ்யத் புராணம் ஒன்பதாவது புராணமாக நினைக்கத்தக்கது. ”
2578- “மாத்ருதேவோ பவ பித்ருதேவோ பவ – தாயைத் தெய்வமாக உடையை ஆவாய்; தந்தையை தெய்வமாக உடையை ஆவாய்.” – கைத்திரியோபநிஷத்.
2579- “புந்நாம்நோ நரகாத் த்ராயத இதி புத்ர: – புத் என்னும் நரகத்தினின்றும் காப்பாற்றுகிறான்; ஆதலால், புத்திரன் என்று பெயர்.”
2580- “நம்மைக் கைவலிந்து” – திருவாய்மொழி, 6.5.7.
2581- “இழந்தது சங்கே” – திருவாய்மொழி, 6.6.1.
2582- “இதெல்லாம் கிடக்கவினிப்போய்” – திருவாய்மொழி, 6.7.9.
2583- “எம்மையொன்றும் நினைத்திலளே” – திருவாய்மொழி, 6.7.9.
2584-“இன்றெனக்குதவாதகன்ற” – திருவாய்மொழி, 6.7.6.
2585- “ஸர்வாந் போகாந் பரித்யஜ்ய – எல்லா போகங்களையும் முற்றத் துறந்து” சரணாகதி கத்யம்.
2586- “பொன்னுலகாளீரோ புவனிமுழுதாளீரோ” – திருவாய்மொழி, 6.8.1.
2587- “நெய்யமரின்னடிசில் நிச்சல் பாலொடு மேவீரோ” – திருவாய்மொழி, 6.8.2.
2588-“ஓடி வந்தென குழல்மேலொளி மாமலரூதீரோ” – திருவாய்மொழி, 6.8.3. 2589-“என்னைப் புறத்திட்டின்னம் கெடுப்பாயோ” – திருவாய்மொழி, 6.9.8.
2590-பலநீ காட்டிப் படுப்பாயோ” – திருவாய்மொழி, 6.9.9.
2591-“த்வமேவ மாதாச பிதா த்வமேவ ஸர்வம் மம தேவதேவ – தேவதேவனே!
எனக்கு தாயும் நீயே, தந்தையும் நீயே, உறவும் நீயே, ஆசாரியனும் நீயே, கல்வியும் நீயே, செல்வமும் நீயே, நீயே எல்லாமும்.” – கத்யத்ரயம்.
2592-“தேவபிரானையே தந்தை தாயென்றடைந்த” – திருவாய்மொழி, 6.5.11.
2593- “உண்ணுஞ்சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையுமெல்லாம் கண்ணன் ”திருவாய்மொழி, 6.7.1. 2594) “வைத்தமாநிதியாம் மதுததனையே” – திருவாய்மொழி, 6.7.11.
2595- “பூவைபைங்கிளிகள் பந்து தூதை பூம்புட்டில்கள் யாவையும் திருமால் திருநாமங்களே கூவியெழும்” – திருவாய்மொழி, 6.7.3.
2596-“கோலத் திருமாமகளோடுன்னைக் கூடாதே சாலப்பலநாளடியேனின்னம் தளர்வேனோ” – திருவாய்மொழி, 6.9.1.
2597- “தீயோடுடன் சேர் மெழுகாயுலகில் திரிவேனோ” – திருவாய்மொழி, 6.9.6.
2598- “கூவிக்கொள்ளுங்காலமின்னம் குறுகாதோ” – திருவாய்மொழி, 6.9.9.
2599- “புணரேய் நின்றமரமிரண்டின் நடுவே போன முதல்வாவோ” – திருவாய்மொழி, 6.10.5.
2600- “ச்ரியா ஸார்த்தம் –
2601- “லோகவிக்ராந்த சரணெள சரணம் தேவரஜம் விபோ – உலகங்களை யளந்த வுன்னுடைய திருவடிகளை இறைவா! சரணமடைந்தேன ”
2602- “தெய்வநாயகன் நாரணன் திரிவிக்கிரமன்” – திருவாய்மொழி, 5.7.11.
2603-“மாண்குறள் கோலப்பிரான்” – திருவாய்மொழி, 5.9.6.
2604-“அடியை மூன்றையிரந்தவாறும்” – திருவாய்மொழி, 5.10.9.
2605- “மின்கொள் சேர் புரிநூல் குறளாயகல் ஞாலங்கொண்ட வன்கள்வன்” திருவாய்மொழி, 6.1.11.
2606- “மூன்றடி” – திருவாய்மொழி,
2607–“காண்மின்களுலகீரென்று கண்முகப்பே நிமிர்ந்த” – திருவாய்மொழி, 6.3.11.
2608-“அகல்கொள் வையமளந்த மாயன்” – திருவாய்மொழி, 6.4.6.
2609-“திசைஞாலந்தாவியளந்த்தும்” – திருவாய்மொழி, 6.5.3.
2610- “வையமளந்த மணாளன்” – திருவாய்மொழி, 6.6.1.
2611- “மண்ணும் விண்ணுங்கொண்ட மாயவம்மான்” – திருவாய்மொழி, 6.9.2.
2612- “ஓரடியாலெவ்வுலகும் தடவந்த” – திருவாய்மொழி, 6.9.6.
2613- “தாவிவையங் கொண்ட தடந்தாமரைகள்” – திருவாய்மொழி, 6.9.9.
2614- “எந்நாளே நாம் மண்ணளந்த விணைத்தாமரைகள் காண்பதற்கென்று” திருவாய்மொழி, 6.10.6.
2615- “அன்று ஞாலமளந்தபிரான் பரன்சென்று சேர்திருவேங்கடமாமலை” திருவாய்மொழி, 3.3.8.
2616- “திலதமுலகுக்காய் நின்ற திருவேங்கடம்” – திருவாய்மொழி, 6.10.1.
2617-“அகலகில்லேனிறையுமென்றலர்மேல் மங்கையுறை மார்பா” – திருவாய்மொழி, 6.10.1 0.
2618-“நிகரில்புகழாய்” – திருவாய்மொழி, 6.10.10.
2619- “திருவேங்கடத்தானே ” – திருவாய்மொழி, 6.10.2.
2620- “புகலொன்றில்லா அடியேன் உன்னடிக்கீழ் அமர்ந்து புகுந்தேன்” திருவாய்மொழி, 6.10.10.
2621- “சரணெள சரணம் ப்ரபத்யே” – த்வயம்.
2622- “பத்துடையடியவர்” – திருவாய்மொழி, 1.3.1.
2623- “பிணக்கறவறுவகைச் சமயமும்” – திருவாய்மொழி, 1.3.5.
2624- “வணக்குடைத்தவநெறி வழிநின்று” – திருவாய்மொழி, 1.3.5.
2625-“வேதப்புனித விருக்கை நாவில் கொண்டு – ஞானவிதி பிழையாமே – அச்சுதன் தன்னை மேவித் தொழுதுய்ம்மினீர்கள் ” – திருவாய்மொழி, 5.2.9.
2626- “எய்தக்கூவுதலாவதேயெனக்கு” – திருவாய்மொழி, 5.7.5.
2627- “என்னான் செய்கேன்” – திருவாய்மொழி, 5.8.3.
2628- “தந்தனன் தனதாள் நிழல்” – திருவாய்மொழி, 6.3.9.
2629- “திருவிண்னகர் மன்னுபிரான் கழல்களன்றி மற்றோர் களைகணிலங் காண்மின்களே ” – திருவாய்மொழி, 6.3.10.
—
ஸூத்ரம் – 225
2630-“எண்ணிலாப் பெருமாயனே” – திருவாய்மொழி, 7.1.1.
2631-குணங்கள் கொண்ட மூர்த்தியோர் மூவராய்ப் படைத்தளித்துக் கெடுக்கும்” திருவாய்மொழி, 7.1.11.
2632-பால துன்பங்களின்பங்கள் படைத்தாய்”-7-2-7-
2633-“ஊழி தோறூழி -7-3-11-
2634-“மாயா வாமனனே -7-8-7-
2635-“உள்ளப் பல் யோகு செய்து –7-8-4-
2636-“தெளிவுற்றுவீவின்றி – திருவாய்மொழி, 7.6.10.
2637-“ஏற்றரும் வைகுந்தத்தை யருளும்” -7-6-1
2638-“புற்பா முதலாப் புல்லெறும்பாதி யொன்றின்றியே நற்பாலுக்குய்த்தனன் ” திருவாய்மொழி, 7.5.1.
2639-நாட்டையளித்துய்யச் செய்து”-திருவாய்மொழி, 7.8.7.
2640-“சேட்பால் பழம் பகைவன் சிசுபாலன் திருவடிதாட்பாலடைந்த” -7-5-3-
2641-அடியேனுனபாதமகலகில்லேனிறையும்” -6-10-10-
2642-அடிக்கழமர்ந்து புகுந்தேன்” -6-10-10-
2643-அகற்ற நீவைத்த மாயவல்லைம்புலன்களாமவை” – 5-7-8-
2644-நலிவானின்ன மெண்ணுகின்றாய்” – திருவாய்மொழி, 7.1.1.
2645-அன்புருகி நீற்குமது நிற்கச் சுமடுதந்தாய்” – திருவாய்மொழி, 7.1.10. –
2646-“விண்ணுளார் பெருமானேயோ -7-1-5-
2647-முன்பரவைகடைந்தமுதங் கொண்ட மூர்த்தீயோ”-7-1-10-
2648-கலங்காப் பெருநகரம்”- மூன்றாந் திருவந்தாதி-5-
2649-“கங்குலும் பகலும் கண்துயிலறியாள்-7-2-1-
2650-இட்டகாலிட்டகையளாயிருக்கும்”-7-2-4-
2651-“சிந்திக்கும் திசைக்கும்” -7-2-5-
2652-ஆசா சிந்தா ஸ்ம்ருதி: – ஆசை, சிந்தை,நினைவு, பேசுதல், அழுதல்,
பித்துப் பிடித்தது போன்றிருத்தல், மயக்கம், மோஹம், வியாதி, சாதல் என்று
சொல்லப்படும் இப் பத்தும் காமத்தால் உண்டாகும் விகாரங்கள் ”
2653-திருவரங்கத்தாய் இவள் திறத்தென்செய்கின்றாய் –
2654-“என்செய்திட்டாய்” -7-2-3-
2655-என் சிந்தித்தாய்” –7-2-4-
2656-என்செய்கேனென்திருமகட்கு” – திருவாய்மொழி, 7.2.8.
2657-அன்னையர்காளென்னைத் தேற்ற வேண்டா-7-3-9-
2658-கண்ணபிரானுக்கென் பெண்மை தோற்றேன்” -7-3-5-
2659-குன்றமெடுத்த பிரானடியாரொடு மொன்றி நின்ற சடகோபன்” -திருவாய்மொழி, 7.4.11.
2660-கற்பாரிராமபிரானை யல்லால் மற்றுங்கற்பரோ”-7-5-1-
2661-பாமருவுமூவுலகும் படைத்த பற்பநாபாவோ” – திருவாய்மொழி, 7.6.1.
2662-தனியேன் தனியாளாவோ?” -7-6-1-
2663-“உண்ணிலாவிய” – திருவாய்மொழி, 7.1.1.
2664-“சூழவும் தாமரை நாண்மலர்போல் வந்துதோன்றும் இணைக்கூற்றங்கொலோ வறியேன்” – திருவாய்மொழி, 7.7.1.
2665-“கண்ணன் கோளிழை வாண்முகமாய்க் கொடியேனுயிர் கொள்கின்றதே” திருவாய்மொழி, 7.7.8.
2666- “பாசங்கள் நீக்கி” – திருவாய்மொழி, 7.7.5.
2667- “மாயங்கள் செய்து வைத்தி” – திருவாய்மொழி, 7.7.5.
2668-“உறப் பலவின் கவி” – திருவாய்மொழி, 7.9.9.
2669-“என் சொல்லி நிற்பனோ” – திருவாய்மொழி, 7.9.1.
2670-“எந்நாள் சிந்தித்தார்வனோ” – திருவாய்மொழி, 7.9.7.
2671- “பார்விண்ணீர் முற்றுங்கலந்து பருகிலுமார்வனோ” – திருவாய்மொழி, 7.9.8.
2672-“இறப்பெதிர்காலம் பருகிலுமார்வனோ” – திருவாய்மொழி, 7.9.9.
2673-உதவிக் கைம்மாறு” – திருவாய்மொழி, 7.9.10.
2674-“எதுவுமொன்றுமில்லை செய்வதிங்குமங்கே” – திருவாய்மொழி 7.9.10.
2675- “செம்பவளத்திரள்வாய் தன் சரிதைகேட்டான்” – பெருமாள் திருமொழி ,10.8. )
2676- “இன்பம் பயக்க வெழில்மலர் மாதருந்தானு மிவ்வேழுலகை யின்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந்து” – திருவாய்மொழி, 7.10.1.
2677- “நிலத்தேவர் குழு வணங்கும் சிந்தைமகிழ் திருவாறன் விளை” திருவாய்மொழி, 7.10.10.
2678- “திருவாறன்விளையுறை தீர்த்தனுக்கற்றபின் – சிந்தை மற்றொன்றின் திறத்த்தல்லாத் தன்மை தேவபிரானறியும்” – திருவாய்மொழி, 7.10.10.
2679- “ஹாவுஹாவுஹாவு – ஸாமகானம்.
2680- “நீணகரமதுவே மலர்ச்சோலைகள் சூழ் திருவாறன்விளை வாணனையாயிரந்தோள் துணித்தான் சரணன்றி மற்றொன்றிலம்” – திருவாய்மொழி, 7.10.7.
2681-“உள்ளித்தொழுமின் தொண்டீர்” – திருவாய்மொழி, 7.10.6.
—
ஸூத்ரம் – 226
2682-“தேவிமாராவார் திருமகள் பூமி யேவமற்றமரராட்செய்வார் மேவியவுலகம் மூன்றவையாட்சி” – திருவாய்மொழி, 8.1.1.
2683-“பணியாவமரர் பணிவும் பண்பும் தாமேயாம்” – திருவாய்மொழி,8.3.6.
2684- “நேர்பட்டநிறை மூவுலகுக்கும் நாயகன்” – திருவாய்மொழி,8.9.11.
2685- “நல்லகோட் பாட்டுலகங்கள் மூன்றினுள்ளும் தான்நிறைந்த” -திருவாய்மொழி, 8.10.11.
2686-“காணுமாறருளாயென்றென்றே கலங்கி” – திருவாய்மொழி, 8.1.2. 2687-“உமருகந்துகந்த” – திருவாய்மொழி, 8.1.4.
2688-“அறிவொன்றும் சங்கிப்பன்” – திருவாய்மொழி, 8.1.7.
2689-“இறந்ததும் நீயே” – திருவாய்மொழி, 8.1.7.
2690-“நன்றுமஞ்சுவன் நரகம் நானடைதல்” – திருவாய்மொழி, 8.1.9.
2691-“தாள்களை யெனக்கே தலைத்தலைச் சிறப்பத் தந்த” – திருவாய்மொழி, 8.1.10. 2692-“மலரடிப்போதுகளென்னெஞ்சத்தெப்பொழுதுமிருத்தி வணங்கப் பலரடியார் முன்பருளிய” – திருவாய்மொழி, 7.10.5. 2693-“உதவிக் கைம்மாறென் னுயிரென்ன வுற்றெண்ணில் அதுவுமற்றாங்கவன் தன்னது” திருவாய்மொழி, 7.9.10.
2694-“வேந்தர் தலைவன் சனகராசன் ” – பெரியாழ்வார் திருமொழி, 4.1.2.
2695- “விஷ்ணோச் ஸ்ரீரநபாயிநீ – விஷ்ணுவை விட்டு ஒருபோதும் பிரியாதவள்” ஸ்ரீ விஷ்ணுபுராணம், 1.8.17.
2696- “ராகவத்வேபவத் ஸீதா – இறைவன் இராமபிரானாக அவதரித்தபோது பிராட்டி சீதையாக அவதரித்தாள்” – ஸ்ரீ விஷ்ணு புராணம், 1.9.144.
2697- “இயம் ஸீதா மம ஸுதா ஸஹதர்மசரீதவ, ப்ரதீச்சு சைநாம் பத்ரம் தே பாணிம் க்ருஹ்ணீஷ்வ பாணிநா – என்னுடைய மகளான இந்தச் சீதை உம்முடன் கூடவிருந்து தர்மானுஷ்டானங்களைச் செய்யத் தகுந்தவள்; இவளை அங்கீகரித்துக் கொள்ளும்; உமக்கு மங்களம் உண்டாக்க் கடவது; உம்முடைய கையினால் இவளுடைய கையினைப் பிடித்துக்கொள்ளும்.” – ஸ்ரீராமா, பால.
2698- “பேருதவிக்கைம்மாறாத் தோள்களையாரத்தழுவி யென்னுயிரை யறவிலை செய்தனன்” – திருவாய்மொழி,
2699- “அதீவ ராமச் சுசுபே – இராமன் மிகவும் விளங்கினான்” – ஸ்ரீராமாயணம்.
2700– “அப்ரமேயம் ஹி தத் தேஜோ யஸ்ய ஸா ஜநகாத்மஜா – அந்தச் சீதாப்பிராட்டி எவருக்கு மனைவியாக விருக்கிறுளோ அவருடைய பராக்கிரமம் அளவிடமுடியாதது” –
2701-“சோதி” – திருவாய்மொழி, 8.1.10.
2702- “தோள்களாயிரத்தாய்” – திருவாய்மொழி, 8.1.10.
2703- “பாதமடைவதன் பாசத்தாலே மற்ற வன்பாசங்கள் முற்றவிட்டு” திருவாய்மொழி, 8.2.11.
2704- “ஆத்வாரமநுவவராஜ மங்களாந்யபிதந்யுஷீ – கருத்த திருக்கண்களையுடையவளான பிராட்டி மங்களங்களைச் சொல்லிக் கொண்டு வாசற்படியளவும் பெருமாளைப் பின்தொடர்ந்து சென்றாள்” – ஸ்ரீராமாயணம், அமோகத், 16.21.
2705- “ஆளுமாளாராழியுஞ் சங்கும் சுமப்பார்தாம்” – திருவாய்மொழி,8.3.3.
2706- “துல்யசீல – தகுந்த சீலத்தையும், வயதினையும், நடத்தையினையும், ஒத்த குலத்தினையும், அரச இலக்கணங்களையும் உடையவளான பிராட்டிக்குப் பெருமாள் தகுந்தவர்; பெருமாளுக்குக் கருத்த கண்களையுடையவளான பிராட்டியும் தகுந்தவள்.” – ஸ்ரீராமா, சுந், 16.5.
2707- “வார்கடாவருவி” – திருவாய்மொழி, 8.4.1.
2708- “அமர்ந்த மாயோனை முக்கணம்மானை நான்முகனை யமர்ந்தேனே” திருவாய்மொழி, 8.4.4.
2709- “ஹிமஹதநலிநீவ – பனியால் தாக்கப்பெற்ற தாமரைப் பொய்கையைப் போன்று அழகினை யிழந்தவளாய், மிக்க துக்கத்தாலே பீடிக்கப்பட்டவளாய், துணையைப் பிரிந்த பெண்சக்கரவாகப் பறவையைப் போன்று வருந்தத்தக்க நிலைமையை அடைந்திருக்கிறாள்” – ஸ்ரீராமா,சுந்,16.30.
2710- “காணவாராயென்றென்று கண்ணும் வாயும் துவர்ந்து” – திருவாய்மொழி, 8.5.2.
2711- “குணாத் ரூபகுணாச்சாபி – தன்னுடைய தந்தையாரால் திருமணம் செய்விக்கப்பட்ட மனைவி என்ற காரணத்தால், சீதாப்பிராட்டி பெருமாளுடைய விருப்பத்திற்கு உரியவளானாள். உத்தம குணங்களாலும் திருமேனியின் அழகு நற்குடிப்பிறப்பு இவைகளாலும் அந்த அன்பானது மேலும் மேலும் வளர்ந்தோங்கியது.” – ஸ்ரீராமா,பால,77.25.
2712- “தஸ்யா நித்யம் ஹ்ருதி ஸமர்ப்பித: – சீதாப்பிராட்டியின் நெஞ்சில் எப்போதும் தங்கியிருப்பவன் ஸ்ரீராமன்.” – ஸ்ரீராமா,பால,77.25.
2713- “உள்ளுந்தோறும் தித்திப்பான்” – திருவாய்மொழி, 8.6.3.
2714- “ஒருக்கடுத்துள்ளேயுறையும் பிரான் கண்டீர்” – திருவாய்மொழி, 8.6.2.
2715- “இருந்தான் கண்டு கொண்டு” – திருவாய்மொழி, 8.7.2.
2716-“ஸமா த்வாதச தத்ராஹம் – “நான் அயோத்யையில் ஸ்ரீராமபிரானுடைய
திருமாளிகையில் பன்னிரண்டு ஆண்டுகள் முடிய மனிதர்களுக்கு உரித்தல்லாத
தேவபோகத்தை அநுபவித்தவளாய் எல்லா விருப்பமும் நிறையப்பெற்றவளாய் இருந்தேன்.” – ஸ்ரீராமா,சுந்,33.17. 2717) “தருந்தானருள்தானினி யானறியேன்” – திருவாய்மொழி, 8.7.2.
2718-“செவ்வாய்முறுவலோடெனதுள்ளத்திருந்த அவ்வாயன்றி யானறியேன் மற்றருளே” – திருவாய்மொழி, 8.7.7.
2719- “மருள்தானீதோ” – திருவாய்மொழி, 8.7.3.
2720- “பின்னையார்க்கவன் தன்னைக் கொடுக்கும்” – திருவாய்மொழி, 8.7.6.
2721- “அருள்தானினி யானறியேன்” – திருவாய்மொழி, 8.7.3.
2722- “சிறியேனுடைச்சிந்தையுள் – நின்றொழிந்தார்” – திருவாய்மொழி, 8.7.8.
2723- “வளவேழுலகில் – களவேழ் வெண்ணெய்தொடுவுண்ட கள்வா வென்பன் அருவினையேன்” – திருவாய்மொழி, 1.5.1.
2724- “வணங்கினாலுன்பெருமை மாதணாதோ” – திருவாய்மொழி,1.5.2.
2725- “அடியேன் காண்பானலற்றுவனிதனில் மிக்கோரயர்வுண்டே” – திருவாய்மொழி, 1.5.7.
2726- “பொருமாநீள்படை” – திருவாய்மொழி, 1.10.1.
2727- “சிந்தையுள்வைப்பன சொல்லுவன் பாவியேன்” – திருவாய்மொழி,1.7.1.
2728- “அந்தாமத்தன்பு” – திருவாய்மொழி, 2.5.1.
2729-“அல்லாவியுள் கலந்த” – திருவாய்மொழி, 2.5.5.
2730-“என் முடிவு காணாதே என்னுள்கலந்தானை” – திருவாய்மொழி, 2.5.8.
2731- “யானுந்தானாயொழிந்தான் – தேனும் பாலும் கன்னலும்முதுமாகித்தித்தித்து” திருவாய்மொழி, 8.8.4.
2732- “சென்று சென்று பரம்பரமாய்” – திருவாய்மொழி, 8.8.5.
2733- “நினையும் நீர்மையதன்றிவட்கிது நின்று நினைக்கப்புக்கால்” – திருவாய்மொழி, 8.9.5.
2734-“அருமாயன் பேரன்றிப் பேச்சிலள்” – திருவாய்மொழி, 8.9.1.
2735-“அன்றி மற்றோருபாயமென் ” – திருவாய்மொழி, 8.9.10.
2736-“மாகாயாம் பூக்கொள்மேனி நான்குதோள் பொன்னாழிக்கை யென்னம்மான் நீக்கமில்லா வடியார்தம்மடியாரடியாரடியா ரெங்கோக்களவர்க்கே குடிகளாய்ச் செல்லும் நல்லகோட்பாடே – ஊழிதோறூழி – வாய்க்கதமியேற்கு” திருவாய்மொழி, 8.10.10.
2737- “திருக்கடித்தானத்தை ஏத்தநில்லா குறிக்கொள்மினிடரே” – திருவாய்மொழி, 8.6.6.
2738- “கோவிந்தன் மண்விண் முழுதுமளந்த வொண்டாமரை மண்ணவர் தாம் தொழ வானவர் தாம் வந்து நண்ணுதிருக்கடித்தானநகரே – இடர்கெடவுள்ளத்துக் கொள்மின்” – திருவாய்மொழி, 8.6.7.
—
ஸூத்ரம் – 227
2739-“எண்டிசையும் கீழும் மேலும் முற்றவுமுண்டபிரான்” – திருவாய்மொழி, 9.1.1.
2740- “அவனே யகல் ஞாலம் படைத்திடந்தான் அவனே அஃதுண்டுமிழ்ந்தானளந்தான்” – திருவாய்மொழி, 9.3.2.
2741- “அகலிடம் படைத்திடந்துண்டுமிழ்ந்தளந்தெங்குமளிக்கின்ற வாயன்” திருவாய்மொழி, 9.9.2.
2742- “ஆலின் மேலாலமர்ந்தான் ” – திருவாய்மொழி, 9.10.1.
2743- “பாதோஸ்ய விச்வாபூதாநி, த்ரிபாதஸ்யாம்ருதம் திவி – இந்தப் பரமபுருஷனுக்கு எல்லாச் சராசரங்களும் ஒரு பாதம்; (கால் பாகம்) பரமபதத்தில் நித்யமானது மூன்று பாதம் (முக்கால் பாகம்)” – புருஷ ஸுத்தம்.
2744- “இருத்தும் வியந்து” – திருவாய்மொழி, 8.7.1.
2745- “ஆருயிர் பட்டதெனதுயிர் பட்டது” – திருவாய்மொழி, 9.6.9.
2746- “சோதி வாய் திறந்துன் தாமரைக் கண்களால் நோக்காய்” – திருவாய்மொழி, 9.2.1.
2747- “பாத பங்கயமே தலைக்கணியாய்” – திருவாய்மொழி, 9.2.2.
2748- “உன் தாமரை மங்கையும் நீயு மிடங்கொள்மூவுலகுந் தொழவிருந்தருளாய்” திருவாய்மொழி, 9.2.3.
2749- “கனிவாய்சிவப்ப நீ காணவாராய்” – திருவாய்மொழி, 9.2.4.
2750) “நின்பன்னிலா முத்தம் தவழ்கதிர் முறுவல் செய்து நின் திருக்கண்தாமரை தயங்க நின்றருளாய்” – திருவாய்மொழி, 9.2.5.
2751- “கூவுதல் வருதல் செய்யாய்” – திருவாய்மொழி, 9.2.10.
2752- “மாக வைகுந்தம் காண்பதற்கென் மனமேகமெண்ணு மிராப் பகலின்றியே” திருவாய்மொழி, 9.2.7.
2753- “காணக்கருது மென்கண்ணே” – திருவாய்மொழி, 9.4.1.
2754- “எழ நண்ணி நாமும் நம்வானநாடனோடொன்றினோம்” – திருவாய்மொழி, 9.5.10.
2755-“திருக்காட்கரை மருவியமாயன்தன் மாயம் நினைதொறு – நெஞ்சம் உருகுமால்” – திருவாய்மொழி, 9.6.1.
2756- “தமரோடங் குறைவார்க்குத் தக்கிலமே கேளீரே” – திருவாய்மொழி,9.7.2.
2757- “கிளிமொழியாளலற்றியசொல்” – திருவாய்மொழி, 9.7.11.
2758- “கவையில் மனமின்றிக் கண்ணீர்கள் கலுழ்வன்” – திருவாய்மொழி,9.8.3.
2759- “பூர்ணே சதுர்த்தசே வர்ஷே – பதினான்கு ஆண்டுகள் நிறைந்தபோது” ஸ்ரீராமா, யுத், 127.1.
2760- “மாஸாதூர்த்வம் ந ஜீவிஷ்யே – ஒரு மாதத்திற்கு மேல் நான் பிழைத்திருக்க மாட்டேன்.” – ஸ்ரீராமா, சுந், 40.10.
2761- “அவனை விட்டகல்வதற்கே யிரங்கி” – திருவாய்மொழி,
2762- “நயநப்ரீதி: – முதலில் பார்த்தலால் உண்டாகும் ப்ரீதி, பின் அதிக நினைவு,உறக்கமின்மை, இளைத்தல், மற்றைப் பொருள்களில் வெறுப்பு, நாணமின்மை, பித்துப்பிடித்த்துபோல் இருத்தல், மூர்ச்சை, சாக்காடு என்னுமிவை மன்மதனுடைய பத்து நிலைகள்.”
2763- “ப்ரதமஸ் த்வபிலாஷ: – முதலில் ஆசை யுண்டாகும், இரண்டாவது சிந்தை யுண்டாகும், மூன்றாவது அதே நினைவு உண்டாகும், நான்காவது அவள் குணங்கள் சொல்லுவது, ஐந்தாவது முயற்சி, ஆறாவது பிதறுதல், ஏழாவது பைத்தியம், எட்டாவது நோய், ஒன்பதாவது செயலற்றிருக்கை, அவ்வாறே பத்தாவது சாக்காடு.”
2764- “நாட்கடலைக் கழிமினே” – திருவாய்மொழி, 1.6.7.
2765- “பூர்ணே சதுர்த்தசே வர்ஷே – பதினான்கு ஆண்டுகள் நிறைவில்” – ஸ்ரீராமா, யுத், 127.1.
2766- “நாளை வதுவை மணமென்று நாளிட்டு” – நாய்ச்சியார் திருமொழி, 6.2.
2767-மரணமானால்” – திருவாய்மொழி, 9.10.5.
2768- “இம்மடவுலகர்” – திருவாய்மொழி, 9.2.7.
2769-“கொண்ட பெண்டிர்” – திருவாய்மொழி, 9.1.1.
2770-“துணையும் சார்வும்” – திருவாய்மொழி, 9.1.2.
2771 “பொருள்கையுண்டாய்” – திருவாய்மொழி, 9.1.3.
2772- “அரணமாவர்” – திருவாய்மொழி, 9.1.4.
2773- “சதிரமென்று தம்மைத் தாமே சம்மதித்து” – திருவாய்மொழி, 9.1.5.
2774- “இல்லை கண்டீரின்பம்” – திருவாய்மொழி, 9.1.5.
2775-“யாதுமில்லை மிக்கதனில்” – திருவாய்மொழி, 9.1.9.
2776-“மற்றொன்றில்லை சுருங்கச் சொன்னோம் மாநிலத்தெவ்வுயிர்க்கும் சிற்றவேண்டா சிந்திப்பேயமையும் கண்டீர்கள்” – திருவாய்மொழி, 9.1.7.
2777- “கண்ணலல்லாலில்லை கண்டீர் சரண்” – திருவாய்மொழி, 9.1.9.
2778- “மாமேகம் சரணம் வ்ரஜ – என்னையே சரணமாகப் பற்று” – ஸ்ரீகீதை,18.66. 2779) 2779-“வடமதுரைப் பிறந்தான் குற்றமில் சீர்கற்று வைகல் வாழ்தல்” திருவாய்மொழி, 9.1.7.
2780-“ஸக்ருதேவ ஹி சாஸ்த்ரார்த்த: – இந்தச் சாஸ்த்ரத்தின் உட்பொருளான பிரபத்தி ஒரு முறையே செய்யத்தக்கதாய், செய்யும் மனிதனை இந்த ஸம்ஸாரத்தினின்றும் தாண்டச் செய்யும்; மனிதர்களுக்குப் புத்தியில் திடமின்மையாலே இதனையொழிந்த ஸாதனம் விரும்பப்படுகின்றது.”
2781-“மாலை நண்ணித் தொழுதெழுமினோ – காலை மாலை கமல மலரிட்டு நீர்” திருவாய்மொழி, 9.10.1.
2782-“விண்டு வாடா மலரித்து நீரிறைஞ்சுமின்” – திருவாய்மொழி, 9.10.3. 2783-“தேனைவாடா மலரிட்டு நீரிறைஞ்சுமின்” – திருவாய்மொழி, 9.10.4.
2784-“தனதன்பர்க்கு” – திருவாய்மொழி, 9.10.5. )
2785-“சரணமாகும் தனதாளடைந்தார்க் கெல்லாம் மரணமானால் வைகுந்தங்கொடுக்கும்” – திருவாய்மொழி, 9.10.5.
2786- “திருக்கண்ணபுரம் சொல்ல நாளுந்துயர் பாடு சாராவே” – திருவாய்மொழி, 9.10.10.
2787- “இப் பத்தும் பாடியாடிப் பணிமினவன் தாள்களையே” – திருவாய்மொழி, 9.10.11.
2788- “நெறியெல்லா மெடுத்துரைத்த” – திருவாய்மொழி, 4.8.6.
—
ஸூத்ரம் – 228
2789-“சுரிகுழற்கமலக்கட் கனிவாய்” – திருவாய்மொழி, 10.1.1.
2790-“அஞ்சுனமேனி” – திருவாய்மொழி, 10.3.3.
2791-“புனல்மைந்நின்றவரை போலும் திருவுருவம்” – திருவாய்மொழி ,10. 6.8. 2792-“பொல்லாக் கனிவாய்த் தாமரைக்கண் கருமாணிக்கம்” திருவாய்மொழி ,10.10.1.
2793-“புனக்காயாநிறத்த புண்டரீகக் கட்செங்கனிவாய்” – திருவாய்மொழி ,10.10. 6.
2794- “காமரூபங் கொண்டெழுந்தளிப்பான ” – திருவாய்மொழி, 10.1.10.
2795-அவனுடையருள் பெறும் போதரிதால்” – திருவாய்மொழி, 9.9.6.
2796-“அவனருள்பெறு மளவாவிநில்லாது” – திருவாய்மொழி, 9.9.6.
2797-“மரணமானால்” – திருவாய்மொழி, 9.10.5.
2798- “வானேற வழிதந்த” – திருவாய்மொழி, 10.6.5.
2799-“அண்டமூவுலகளந்தவன் ” – திருவாய்மொழி, 10.1.5.
2800-“அவனடி நிழல்தடம்” – திருவாய்மொழி, 10.1.2.
2801- “பாதேயம் புண்டரீகாக்ஷ நாமஸங்கீர்த்தநாம்ருதம் – தாமரைக்கண்ணனாகிற எம்பெருமானுடைய திருநாமசங்கீர்த்தனம் என்ற அமுதம் வழியில் உண்ணும் உணவு” – காருடம்.
2802- “தயரதன் பெற்ற மரதகமணித்தடம்” – திருவாய்மொழி, 10.1.8.
2803- “கூத்தன் கோவலன்” – திருவாய்மொழி, 10.1.6.
2804- “குஹமாஸாத்ய தர்மாத்மா நிஷாதாதிபதிம் ப்ரியம் – தர்மாத்மாவான ஸ்ரீராமபிரான், அன்பிற்குரியவனும் வேடர்களுக்குத் தலைவனுமான குகனையடைந்து” – ஸ்ரீராமா, பால, 1:29.
2805- “மாழைமான் மடநோக்கி உன் தோழியும்பியெம்பி” – பெரிய திருமொழி, 5.8.1.
2806-“உகந்த தோழன் நீ” – பெரிய திருமொழி, 5.8.1.
2807-“ஸோப்யகச்சந் மஹாதேஜாச் சபரீம் – பேரொளியுடைய ஸ்ரீராமபிரான் அந்தச் சபரியிடம் சென்றார்” – ஸ்ரீராமா, பால, 1.58.
2808-“சக்ஷுஷா தவ ஸெளம்யேந பூதாஸ்மி ரகுநந்தந – ஏ ரகுநந்தனா! தேவரீருடைய அழகிய திருக்கண்களால் தூய்மை செய்யப்பட்டவளாக ஆனேன்” – ஸ்ரீராமா, ஆரண்ய, 74.14.
2809- “யா கதிர் யஜ்ஞசீலாநாம் – வேள்வி செய்தலையே தன்மையாக வுடையவர்களுக்கு அடையும் உலகம் எதுவோ, பஞ்சாக்கினியின் மத்தியில் நின்று தவம் செய்கிறவர்களுக்கு அடையும் உலகம் எதுவோ, என்னால் கட்டளை யிடப்பட்டவனான நீ மிகச் சிறந்த அந்த உலகத்தை அடைக.” – ஸ்ரீராமா, ஆரண், 68:29, 30.
2810- “ஸுக்ரீவம் நாதமிச்சதி – உலகநாதனான ஸ்ரீராமபிரான் ஸுக்ரீவனை நாதனாக விரும்புகிறார்” – ஸ்ரீராமா, கிஷ், 4:18.
2811- “ஒன்றின்றியே நற்பாலுக்குய்த்தனன்” – திருவாய்மொழி, 7:5:1.
2812- “அயோத்தியில் வாழும் சராசரம்” – திருவாய்மொழி, 7.5.1.
2813 “சிந்தயந்தீ ஜகத்ஸூதிம் – பரம்பொருளும் உலக்காரணனுமான கண்ணபிரானைத் தியானம் செய்துகொண்டு மூச்சு இல்லாமல் மற்றொரு கோபகன்னியானவள் மோக்ஷத்தை அடைந்தாள்” – ஸ்ரீவிஷ்ணு புராணம், 5.10.22. 2814) “ஸுகந்தமேதத் ராஜார்ஹம் – அழகிய முகமுடையவளே! இது வாசனை கலந்தது, இது அரசனுக்குத் தகுந்த்து, இது மனோகரமாக விருப்பது, எங்கள் இருவருடைய சரீரத்துக்குத் தகுதியான சந்தனத்தைக் கொடு” ஸ்ரீவிஷ்ணுபுராணம், 5.20.6.
2815-“தந்யோகமர்ச்சயிஷ்யாமி – திருவருள் புரிதலையே இயல்பாகவுடைய கிருஷ்ண
பலராமர்கள் இருவரும் என் வீட்டிற்கு வந்தார்கள்; ஆதலால் நான் பேறு
பெற்றவன் ஆனேன்; கைங்கர்ய ரூபமான பூசையைச் செய்யப்போகிறேன்.” –
ஸ்ரீவிஷ்ணுபுராணம், 5.19.21.
2816-“தர்மே மநச்ச – மங்களம் உள்ளவனே! உன்னுடைய மனம் எல்லாக் காலத்திலும் தர்மத்திலேயே நிலைத்திருக்கப் போகிறது, உன் வம்சத்தில் பிறந்தவர்கள் நீண்ட ஆயுளைப் பெறுவார்கள்.” – ஸ்ரீவிஷ்ணுபுராணம்,5.9.26.
2817- “நவம் சவமிதம் – இது புதிய பிணம், புண்ணியமானது, வேத்த்தின் கரை கண்டது, வேள்வி செய்தலையே இயல்பாகவுடைய பெரிய ஞானியான பிராமணன், உத்தமமான பிணம்.” – ஹரிவம்சம்.
2818- “யதந்ந: புருஷோ பவதி – எந்த வுணவை ஒருவன் கொள்ளுகிறானோ அந்த வுணவை அவனுடைய தெய்வங்களும் கொள்ளுகின்றன.” – ஸ்ரீராமா, அயோத், 102.30.
2819- “வேண்டடிசிலுண்ணும்போதீதென்று பார்த்திருந்து நெடுநோக்குக்கொள்ளும் பத்தவிலோசனத்து” – திருவாய்மொழி, நாய்ச்சியார் திருமொழி, 12.6.
2820- “மீள வவன் மகனை” – பெரியாழ்வார் திருமொழி,1.5.2.
2821- “அவன் தம்பிக்கு” – பெருமாள் திருமொழி, 10.7.
- “அநுஜோ ராவணஸ்யாஹம் – நான் இராவணன் தம்பி; அவனாலே அவமானப்படுத்தப்பட்டேன்.”- ஸ்ரீராமா, யுத்த, 19.4.
2823-ராகவம் சரணம் கத: – இராகவனைச் சரணமாக வடைந்தேன்.யுத்த, 17.14.
2824- “பரமாபதமாபந்நோ – பெரிய ஆபத்தினை யடைந்தவனாய் நாராயணனையே தியானம் செய்து கொண்டிருந்த அந்தக் கஜேந்திர ஆழ்வான்
எம்பெருமானை நினைத்தான்.”-விஷ்ணு தர்மம்
2825-“நஞ்சு சோர்வதோர் வெஞ்சின அரவம் -திருமொழி, 5.8.4.
2826- “மாக மா நிலம் முழுவதும் வந்திறைஞ்சும் -பெரிய திருமொழி, 5.8.5. 2827- “மாமுனி பெற்ற மைந்தன் ” -5-8-6-
2828-“திருமோகூர் ஆத்தன் -10-1-6- - “காள மேகத்தை அன்றி -10-1-1-
- “நாமுமக்கு அறியச்சொன்ன -10-2-9-
- “நாளேலறியேன்” –9-8-4
- “மரணமானால்” -9-10-5-
- “ஸுப்ரபாதாசமே நிசா – இரவும் நல்ல விடிவையுடையதாக எனக்கு ஆகப் போகிறது.” – ஸ்ரீவிஷ்ணுபுராணம், 5.17.3.
2835-“துணிபிரிந்தார் துயரமும் நினைகிலை” -10-3-4-
2836-“பசுமேய்க்கப் போகேல்” – 10-3-9
2837-“என் கை கழியேல்” – திருவாய்மொழி, 10.3.8.
2838-“அவன் பசுநிரை மேய்ப் பொழிப்பான் உரைத்தன -10-311-
2839-“மீள்கின்றதில்லைப் பிறவித் துயர் கடிந்தோம்”-104-3-
2840 “நிலைபேர்க்கலாகாமை நிச்சித்திருந்தேன் ”-10-4-4-
2841-“நபிபேதி குதச்சந – ஆனந்தம் அச்சம் கொள்ளுகிறானில்லை.” – தைத்திரீய உபனிஷத்.
2842-“தொழுதெழென் மனனே”-1-1-1-
2843-“முந்துற்ற நெஞ்சே” – பெரிய திருவந்தாதி, 1.
2844- “பணி நெஞ்சே நாளும் பரமபரம்பரனை ”-10-4-7-
2845- “வாழி யென்னெஞ்சே மறவாது வாழ் கண்டாய்” -10-4-8-
2846-மருள் ஒழி நீ மடநெஞ்சே” -10-6-1-
2847-நரகத்தை நகு நெஞ்சே”-10-6-5
2848- வாழி மனமே கைவிடேல்”-10-7-9
2849-திருவாறன்விளை எத்தனை மேவி வலம் செய்து கை தொழக்கூடுங்கொல்
திருவாய்மொழி, 7.10.9.
—
2850-“தொண்டீர் வம்மின்” – திருவாய்மொழி, 10.1.4.
2851-“கொண்ட கோயிலை வலஞ்செய்திங்காடுதும் கூத்தே” – திருவாய்மொழி, 10.1.5.
2852-எண்ணுமினெந்தை நாமம்” – திருவாய்மொழி, 10.2.5.
2853-“பேசுமின் கூசமின்றி” – திருவாய்மொழி, 10.2.4.
2854-“நமர்களோ சொல்லக்கேண்மின்” – திருவாய்மொழி, 10.2.8.
2855-“படமுடையரவில் பள்ளி பயின்றவன் பாதங்காண நடமினோ” -திருவாய்மொழி, 10.2.1.
285-“அனந்தபுரநகர் புகுதுமின்றே” – திருவாய்மொழி, 10.2.1.
2857–“பிணக்கற” – திருவாய்மொழி, 1.3.5.
2858-“வணக்குடைத் தவநெறி” – திருவாய்மொழி, 1.3.5.
2859-“சார்வே தவநெறிக்குத் தாமோதரன் தாள்கள்” – திருவாய்மொழி,10.4.1.
2860-“வீடுமின் முற்றம்”- திருவாய்மொழி, 1.2.1.
2861-“பத்துடையடியவர்” – திருவாய்மொழி, 1.3.1.
2862-“தவநெறிக்குப் பரமன் பணித்த” – பட்டோலை.
2863-“பண்டே பரமன் பணித்த பணிவகையே கண்டேன் கமலமலர்ப்பாதம்” திருவாய்மொழி, 10.4.1.
2864- “வீடுமின் என்று த்யாஜ்யோபாதேய தோஷ குண பரித்யாக ஸமர்ப்பண க்ரமத்தை ஸாலம்பநமந்த்ரமாக உபதேசித்து” –
—
ஸூத்ரம், 219
2865-“அவனுரைத்த மார்க்கத்தே நின்று இருபசை மலமறவுணர்வுகொண்டு நலஞ்செய்வது”
—
ஸூத்ரம், 219
2866-“பிணக்கறத் தொடங்கி வேதப்புனித விறுதிசொன்ன ” – ஸூத்ரம், 224.
2867-“எண்பெருக்கந்நலத்தொண்பொருளீறில வண்புகழ் நாரணன்” திருவாய்மொழி, 1.2.10.
2868-“எண்ணும் திருநாமம்” – திருவாய்மொழி, 10.5.1.
2869-“நாரணனெம்மான்” – திருவாய்மொழி, 10.5.2.
2870- “மாதவனென்றோதவல்லீரேல்” – திருவாய்மொழி, 10.5.7.
2871- “தாள்வாய் மலரிட்டு நாள்வாய் நாடீர்” – திருவாய்மொழி, 10.5.4.
2872-பாடீரவன் நாமம்” – திருவாய்மொழி, 10.5.5.
2873-“சுனைநன் மலரிட்டு நினைமின் நெடியானே” – திருவாய்மொழி ,10.5.10.
2874-“செஞ்சொற்கவிகாளுயிர்காத் தாட்செய்மின்” – திருவாய்மொழி, 10.7.1.
2875-தன்பால் மனம் வைக்கத் திருத்தி” – திருவாய்மொழி, 1.5.10.
2876-“வளவேழுலகு” – திருவாய்மொழி, 1.5.1.
2877-“வீடுதிருத்துவான்” – திருவாய்மொழி, 1.5.10.
2878-“ஊரும் நாடுமுலகமும் தன்னைப்போல்” – திருவாய்மொழி, 6.7.2.
2879- “இன்று விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான்” – திருவாய்மொழி, 10.6.3. 2880-“கோவிந்தன் குடிகொண்டான்” – திருவாய்மொழி, 10.6.7.
2881-“என்மாயவாக்கை யிதனுள் புக்கு” – திருவாய்மொழி, 10.7.3.
2882-“திருமாலிருஞ்சோலைமலையே” – திருவாய்மொழி, 10.7.8.
2883- “தானநகர்கள்” – திருவாய்மொழி, 8.6.8.
—
- “அங்கநாமங்கநாமந்தரே மாதவோ மாதவம் மாதவஞ் சாந்தரேணாங்கநா ஒவ்வொரு பெண்ணிற்கு நடுவே கண்ணன், ஒவ்வொரு கண்ணனுக்கும் நடுவே ஒவ்வொரு பெண்” – கர்ணாம்ருதம்.
2885-“ஏகஸ்மிந்நேவ கோவிந்த: – ஓ முனிவரே! கிருஷ்ணன் ஒரே காலத்தில் வெவ்வேறு வீடுகளில் இருந்துகொண்டு சாஸ்திரங்களில் கூறிய தருமத்தின்படி அவர்களைத் திருமணம் செய்துகொண்டார்.” – ஸ்ரீவிஷ்ணுபுராணம், 5.31.17.
2886- “உவாஸ விப்ரஸர்வாஸம் – இரவில் அவர்கள் வீடுகளில் கண்ணன் பல சரீரங்களை எடுத்துக்கொண்டு வசித்தார்.” – ஸ்ரீவிஷ்ணுபுராணம்,3.31.20.
2887- “பொங்கைம்புலனும் பொறியைந்தும் கருமேந்திரியமைம்பூதம் இங்கிவ்வுயிரேய் பிரகிருதி மானாங்கார மனங்கள்” – திருவாய்மொழி,10.8.10.
2888- “உன் மாமாயை – மங்கவொட்டு” – திருவாய்மொழி, 10.8.10.
2889- “மடித்தேன் மனை வாழ்க்கையுள் நிற்பதோர் மாயையை” – திருவாய்மொழி, 10.8.3.
2890- “வானே தருவானெனக்காய்” – திருவாய்மொழி, 10.8.5.
2891- “கருத்தின் கட்பெரியன்” – திருவாய்மொழி, 10.8.8.
2892- “இன்றென்னைப் பொருளாக்கி” – திருவாய்மொழி, 10.8.9.
2893- “யூயமிந்த்ரிய கிங்கரா: – நீங்கள் இந்திரியங்களுக்கு வேலை செய்கின்றவர்கள்” – வில்லிபுத்தூர் பகவர் வார்த்தை.
2894- “தூராக்குழி தூர்த்தெனெநாளகன்றிருப்பன்” – திருவாய்மொழி, 5.8.6.
2895-“அற்பசாரங்களவை சுவைத்தகனரெழிந்தேன் ” – திருவாய்மொழி, 3.2.6.
2896-“ஓரைவர் யாவரையும் மயக்க நீ வைத்த” – திருவாய்மொழி, 7.1.8.
2897- “அகற்ற நீ வைத்த மாயவல்லைம்புலன்கள் ” – திருவாய்மொழி, 5.7.8.
2898- “அந்நாள் நீ தந்த வாக்கை” – திருவாய்மொழி, 3.2.1.
2899- “அது நிற்கச்சுமடு தந்தாய்” – திருவாய்மொழி, 7.1.10.
2900- “முன் செய்த முழுவினை” – திருவாய்மொழி, 1.4.2.
2901- “துயரமேதரு துன்பவின்ப வினைகளாய்” – திருவாய்மொழி, 3.6.8.
2902- “உற்றவிருவினையாய்” – திருவாய்மொழி, 10.10.8.
2903- “ஈவிலாத தீவினைகளெத்தனை செய்தனன்்கொல்” – திருவாய்மொழி 4.7.3. 2904- “மதியிலேன் வல்வினையே மாளாதோ” – திருவாய்மொழி, 1.4.3.
2905-“தானாங்காரமாய்ப்புக்குத் தானே தானே யானான்” – திருவாய்மொழி ,10.7.11
2906-“செய்கைப்பயனுண்பேனும் யானே” – திருவாய்மொழி, 5.6.4.
2907-“கருமமும் கருமபலனுமாகிய” – திருவாய்மொழி, 3.5.10.
2908- “யானே யென்னை யறியகிலாதே யானே யென்தனதே யென்றிருந்தேன்” திருவாய்மொழி, 2.9.9.
2909- “எஞ்ஞான்றும்” – திருவாய்மொழி, 3.2.7.
2910- “மெய்ஞ்ஞானம் இன்றி வினை இயல் பிறப்பழுந்தி -3-2-7-
2911- அயர்ப்பாய் தேற்றமாய் -7-8-6-
2912-மாட்டாத பல சமய மதி கொடுத்தாய் -3-1-4-
2913-“உள்ளம் பேதஞ் செய்திட்டு உயிருண்ட வுபாயங்களும்” – திருவாய்மொழி, 5.10.4.
2914-யாதானுமோராக்கையில் புக்கு” – திருவிருத்தம், 95
2915-யாதானும் பற்றி நீங்கும் விரதம்” – திருவிருத்தம், 95
2916-“ அகமேனியொழியாமே” – திருவாய்மொழி, 9.7.10.
2917-உயிர்களின் உருவமான சரீரமானது சிறந்தது என்று அறிந்துகொள்.” – ஸ்ரீகீதை, 7.5.
2918-“நல்கித்தான் காத்தளிக்கும் பொழிலேழும் வினையேற்கே , நல்கத்தானாகாதோ நாரணனைக் கண்டக்கால்” – திருவாய்மொழி, 1.4.5.
2919-“தனிமாப் புகழே எஞ்ஞான்றும் நிற்கும்படியாய்த்தான் தோன்றி” திருவாய்மொழி, 8.10.7.
2920- “பிணக்கியாவையும் யாவரும் பிழையாமல் பேதித்தும் பேதியாததோர்
கணக்கில் வெள்ளக்கதிர் ஞான மூர்த்தியினாய்” – திருவாய்மொழி, 6.2.8. 2921-“ஏகமூர்த்தி” – திருவாய்மொழி, 4.3.3. 2922-“பூசும் சாந்து” – திருவாய்மொழி, 4.3.2. 2923-“தனி நின்ற சார்விலாமூர்த்தி” – பெரிய திருவந்தாதி, 71.
2924-“ருத்ரம் ஸமாச்ரிதோ தேவா – தேவர்கள் சிவனை அடைகிறார்கள்; சிவன்
பிரமனை அடைகிறான்; பிரமன் என்னை அடைகிறான்; நான் ஒருவரையும் அடைவதில்லை.” – பாரதம், ஆச், 118.37. 2925-“அவனே அகல்ஞாலம் படைத்திடந்தான்” – திருவாய்மொழி, 9.3.2. 2926-“அவனே மற்றெல்லாமுமறிந்தனமே” – திருவாய்மொழி, 9.3.2.
2927-“நெறிகாட்டி நீக்குதியோ” – பெரிய திருவந்தாதி, 6.
2928-“அருகும் சுவடும் தெரிவுணரோம்” – பெரிய திருவந்தாதி, 8.
2929-“நானேறப்பெறுகின்றேன்” – திருவாய்மொழி, 10.6.5.
2930- “சழ்விசும்பணிமுகில் தூரிய முழக்கின ஆழ்கடலலைதிரை கையெடுத்தாடின ” – திருவாய்மொழி, 10.9.1.
2931- “கீதங்கள் பாடினர் கின்னரர் கருடர்கள்” – திருவாய்மொழி, 10.9.5.
2932-காளங்கள் வலம்புரி கலந்தெங்குமிசைத்தனர் ” – திருவாய்மொழி,10.9.6.
2933- “வாளொண்கண் மடந்தையர் வாழ்த்தினர்” – திருவாய்மொழி, 10.9.6. 2934-“தொடர்ந்தெங்கும் தோத்திரம் சொல்லினர்” – திருவாய்மொழி, 10.9.7.
2935- “தலைமிசையாய் வந்திட்டினி நான்போகலொட்டேன்” – திருவாய்மொழி, 10.10.1.
2936-“தலைமேல் புனைந்தேன் சரணங்கள்” – திருவாய்மொழி, 10.4.4.
2937- “தலைமேல தாளிணைகள் ” – திருவாய்மொழி, 10.6.6.
2938- “திருவாணை நின்னாணைகண்டாய்” – திருவாய்மொழி, 10.10.2.
2939-கூசஞ்செய்யாது கொண்டாய்” – திருவாய்மொழி ,10.10.2.
2940-ஆவிக்கோர் பற்றுக்கொம்பு நின்னலாலறிகின்றிலேன்யான்” – திருவாய்மொழி-10-10-3-
2941-“எம்பரஞ்சாதிக்கலுற்றென்னைப் போரவிட்டிட்டாய்” – திருவாய்மொழி,10.10.4.
2942-“போரவிட்டிட்டென்னை நீ புறம்போக்கலுற்றால் பின்னையானாரைக்
கொண்டெத்தையந்தோ எனதென்பதென் யானென்பதென் ” – திருவாய்மொழி, 10.10.5.
2943-“எனதாவியையின்னுயிரை மனக்காராமை மன்னியுண்டிட்டா யினியுண்டொழியாய்” – திருவாய்மொழி, 10.10.6.
2944- “கோலமலர்ப்பாவைக்கன்பாகிய வென்னன்பேயோ ” – திருவாய்மொழி ,10.10.7.
2945- “பெற்றினிப்போக்குவனோ உன்னையென் தனிப்பேருயிரை” – திருவாய்மொழி, 10.10.8.
2946-“முதல்தனிவித்து” – திருவாய்மொழி, 10.10.9.
2947-“அதனில் பெரிய வென்னவா ” – திருவாய்மொழி, 10.10.10.
2948- “என்னவாவறச் சூழ்ந்தாயே” – திருவாய்மொழி, 10.10.10.
2949- “அங்கே பரதமாரோப்ய முதித: பரிஷஸ்வஜே – சந்தோஷம் அடைந்த பெருமாள் பரதாழ்வானைத் தம்முடைய மடியின்மேல் வைத்துக்கொண்டு தழுவினார்.” – ஸ்ரீராமா, யுத், 134.39.
2950-“அவாவற்று வீடு பெற்ற குருகூர்ச்சடகோபன்” – திருவாய்மொழி ,10.10.11.
2951- “அவாவறச் குழரியை” – திருவாய்மொழி, 10.10.11.
—
ஸூத்ரம் – 229
2952-“பொய்ந்நின்ற ஞானமும் பொல்லாவொழுக்கு மழுக்குடம்புமிநின்ற நீர்மையினியாமுறாமை” – திருவிருத்தம், 1
2953-“உற்றேனுகந்து பணிசெய்து உனபாதம் பெற்றேன்” – திருவாய்மொழி,10.8.10.
2954- “ஊரும்நாடுமுலகமும் தன்னைப்போல்” – திருவாய்மொழி, 6.7.2.
2955- “இனிவளை காப்பாரார்” – திருவிருத்தம், 13.
2956- “இனியுன்திருவருளாலன்றிக் காப்பரிதால்” – திருவிருத்தம், 62.
2957- “இனியவர்கண் தங்காது” – திருவாய்மொழி, 1.4.4.
2958- “இனியுனது வாயலகிலின்னடிசில் வைப்பாரை நாடாயே” – திருவாய்மொழி, 1.4.8.
2959- “இனியம்மைச் சோரேலே” – திருவாய்மொழி, 2.1.10.
2960- “எந்நாள் யானுன்னையினிவந்து கூடுவனே” – திருவாய்மொழி, 3.2.1.
2961-“எங்கினித் தலைப்பெய்வனே” – திருவாய்மொழி, 3.2.9.
2962-“இனியென்னாரமுதே கூயருளாயே” – திருவாய்மொழி, 4.9.6.
2963- “ஆவிகாப்பாரினியார்” – திருவாய்மொழி, 5.4.2.
2964- “நெஞ்சிடர் தீர்ப்பாரினியார்” – திருவாய்மொழி, 5.4.9.
2965- “இனி யுன்னை விட்டொன்று மாற்றகிற்கின்றிலேன் ” – திருவாய்மொழி,5.7.1.
2966- “தரியேனினி” – திருவாய்மொழி, 5.8.7.
2967) “இனியாரைக்கொண்டென்னு சாகோ” – திருவாய்மொழி, 7.3.4.
2968- “அத்தனையாமினி யென்னுயிரவன்கையதே” – திருவாய்மொழி,9.5.
2969-“நாரைக்குழாங்கள்காள் பயின்றென்னினி” – திருவாய்மொழி, 9.5.10.
2970-“இனியிருந்தென்னுயிர் காக்குமாறென்” – திருவாய்மொழி, 9.9.2.
2971- “இனி நான் போகலொட்டேன்” – திருவாய்மொழி, 10.10.1.
2972- “உண்டிட்டாயினியுண்டொழியாய்” – திருவாய்மொழி, 10.10.6.
2973- “உன்னைப் பெற்றினிப் போக்குவனோ” – திருவாய்மொழி, 10.10.7.
—
ஸூத்ரம் – 230
2974-“கமலக்கண்ணனென் கண்ணினுள்ளான்” – திருவாய்மொழி, 1.9.9.
2975-“கண்ணுள் நின்றகலான்” – திருவாய்மொழி, 10.8.8.
2976- “என் கண்ணனை நான் கண்டேனே” – திருவாய்மொழி, 2.8.10.
2977- “கலைப்பல் ஞானத்தென் கண்ணனைக் கண்டுகொண்டு” – திருவாய்மொழி, 3.2.10.
2978- “நறுந்துழாயின் கண்ணியம்மா நானுன்னைக் கண்டுகொண்டே” திருவாய்மொழி, 4.7.7.
2979- “கைதொழவிருந்தாயது நானுங் கண்டேனே” – திருவாய்மொழி, 5.7.5.
2980 “ஏரார் கோலந்திகழக்கிடந்தாய் கண்டேனெம்மானே” – திருவாய்மொழி, 5.8.1.
2981- “திருவிண்ணகர்க் கண்டேனே” – திருவாய்மொழி, 6.3.1.
2982- “தேவர்கட்கெல்லாம் கருவாகிய கண்ணனைக் கண்டுகொண்டேனே” திருவாய்மொழி, 9.4.8.
2983- “கண்டேன் கமலமலர்ப்பாதம்” – திருவாய்மொழி, 10.4.9.
2984- “நெஞ்சென்னும் உட்கண்” – பெரிய திருவந்தாதி, 28
2985- “கையபொன்னாழி வெண்சங்கொடுங்காண்பான் அவாவுவன் நான்” திருவிருத்தம், 84.
2986- “அடியேன் காண்பானலற்றுவன் ” – திருவாய்மொழி, 1.5.7.
2987- “உம்மைக்காணுமாசையுள் நைகின்றாள்” – திருவாய்மொழி, 2.4.2.
2988-“கூவுகின்றேன்காண்பான்” – திருவாய்மொழி, 3.2.8.
2989-“மெய்கொள்ளக்காண விரும்புமென்கண்களே” – திருவாய்மொழி, 3.8.4.
2990-கூவியுங்காணப்பெறேனுன கோலமே” – திருவாய்மொழி, 3.8.7.
2991-“உன்னை யெந்நாள் கண்டு கொள்வனே” – திருவாய்மொழி, 3.8.8.
2992- “கோலமேனி காணவாராய்” – திருவாய்மொழி, 4.7.
2993- “தடவுகின்றேனெங்குக்காண்பன்” – திருவாய்மொழி, 4.7.9.
2994-“பாவியேன் காண்கின்றிலேன்” – திருவாய்மொழி, 4.7.10.
2995-“உன்னைக்காண்பான் நானலப்பாய்” – திருவாய்மொழி, 5.8.4.
2996-“உலகம் பரவக்கிடந்தாய் காணவாராயே” – திருவாய்மொழி, 5.8.9. ) )
2997- “என்றுகொல் கண்கள் காண்பதுவே” – திருவாய்மொழி, 5.9.5.
2998- “விளங்க ஒருநாள் காணவாராய்” – திருவாய்மொழி, 6.9.4.
2999-உன்னைக்காண்பான் வருந்தியெனைநாளும்” – திருவாய்மொழி, 6.9.6.
3000-அலைகடல் கடைந்தவப்பனே காணுமாறருளாய்” – திருவாய்மொ
3001-“ஒருநாள் காணவாராய்” – திருவாய்மொழி, 8.5.1.
3002-“தொண்டனேனுன்கழல் காணவொருநாள்வந்து தோன்றாயே” – திருவாய்மொழி, 8.5.6.
3003- “உன்னையெங்கே காண்கேனே” – திருவாய்மொழி, 8.5.10.
3004- “உன்னைக்காணக் கருதுமென்கண்ணே” – திருவாய்மொழி, 9.4.1.
3005- “கண்டுகளிப்பக் கண்ணுள்நின்றகலான் ” – திருவாய்மொழி, 10.8.7.
—
ஸூத்ரம் – 231
3006-“அந்தமில் பேரின்பத் தடியரோடிருந்தமை” – திருவாய்மொழி, 10.9.11.
3007-“அடியார்கள் குழாங்களை – உடன் கூடுவதென்று கொலோ?” – திருவாய்மொழி, 2.3.10.
3008- “கழ்விசும்பணிமுகில்” – திருவாய்மொழி, 10.9.1.
—
ஸூத்ரம் – 232
3009-“முடிந்தவவாவிலந்தாதி யிப்பத்து” – திருவாய்மொழி, 10.10.11
3010-“முனியே நான்முகனே” – திருவாய்மொழி, 10.10.1.
–
ஸூத்ரம் – 233
3011-“பக்த்யா த்வநந்யா சக்ய: அஹமேவம்விதோர்ஜுந, ஜஞாதும் த்ரஷ்டுஞ்ச குத்வேந ப்ரவேஷ்டுஞ்ச பரந்தப – அர்ஜுனா! இந்த உலகமே உருவமாக விருக்கின்ற நான் என்னிடத்திலேயே வைக்கப்பட்ட பக்தியினாலேயே உண்மையாக அறிகிறதற்கும் பார்ப்பதற்கும் என்னை அடைவதற்கும் தகுந்தவனாக விருக்கிறேன்.” – ஸ்ரீகீதை, 11.54.
3012- “பரபக்தி பரஜ்ஞாந பரமபக்த்யேக ஸ்வபாவம் மாம் குருஷ்வ – பரபக்தி, பரஜ்ஞான, பரமபக்தி என்னுமிவைகளையே நான் மேற்கொண்டிருக்கும்படி என்னைச் செய்தருளவேண்டும்.” – கத்யத்ரயம்.
3013- “மத்ஜ்ஞாந தர்சந ப்ராப்திஷு நிஸ்ஸம்சுயஸ்ஸுகமாஸ்வ – என் விஷயமான ஞானம், என்னைப் பார்ப்பது, என்னை அடைவது என்னுமிவைகளில் ஒரு
ஐயமுமில்லாமல் சுகமாகவிரு.” – கத்யத்ரயம்.
—
ஸூத்ரம் – 234
3014-“ஓராயிரம்” – திருவாய்மொழி, 2.1.11. 3015-“மயர்வற மதிநலமருளினன்” – திருவாய்மொழி, 1.1.1.
3016-“அவாவற்று வீடுபெற்ற” – திருவாய்மொழி, 10.10.11.
—
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply