ஸ்ரீமாந் வேங்கட நாதார்ய: கவிதார்கிக கேஸரீ
வேதாந்தாசார்ய வர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||
ஜீவநம் ஜகதாம் ஜீயாத் கிமப்யபகத ஸ்ப்ருஹம் | ஸ்வதந்த்ரம் ஸர்வ தந்த்ரேஷு வேங்கடேஸாஹ்வயம் மஹ: ||
தேஸிக ஸப்தத்தில் தே என்ற அக்ஷரம் தேவ: என்பதையும் ஸி என்ற அக்ஷரம் ஸிஷ்ய: என்பதையும் க என்பது கருணையையும் குறிக்கும்.தேவாநுக்ரஹ தாரித்வாத் ஸிஷ்யாநுக்ரஹ காரணாத் கருணா மய ரூபத்வாத் உச்யதே தேஸிகோ புதை:தேஸிக பதத்தின் முதல் எழுத்து தே, தேவ: என்பதைக் குறிக்கும். தேவ:என்ற ஸப்தத்தை ஸாஸ்த்ரம் தீவ்ய தீதி தேவ: என்றும் ஸ்ரத்தயா தேவ: தேவத்வம் அஸ்நுதே என்றும் பல விதமாக விளக்குகிறது. ஆசார்யர்கள் நமக்கு அநுக்ரஹம் செய்வதற்காகவே தோன்றியதால் தேஸிக ஸப்தத்தின் முதல் எழுத்து தே என்பதை தேவ: என்று சொல்வதுண்டு. ஸிஷ்யர்களுக்கு கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம், ப்ரபத்தி ஆகியவை பற்றிய ஞானத்தை வழங்கி அநுக்ரஹம் செய்கிறார் ஆசார்யன்.ஆசார்யர்கள் ஸிஷ்யர்களுக்கு அருள வேண்டும் என்பதற்காகவே எம்பெருமானிடத்திலே ஞானத்தைப் பெற்றிருக்கிறார்கள். இது தான் ஸிஷ்யாநுக்ரஹ காரணாத் என்பதன் பொருள். கார்ய நியத பூர்வ வ்ருத்தி காரணம் என்றபடி ஸிஷ்யனுக்கு அருளுவதற்கு முன்னரே எம்பெருமானிடத்திலே ஆசார்யன் அநுக்ரஹம் பெற்றுக் கொள்கிறார். இந்தக் காரணம் எப்படிப்பட்ட தென்றால் கருணா மய ரூபத்வாத்-பர துக்க துக்கித்வம் தயை என்று சொல்வார்கள்.அது போல் ஸிஷ்யர்களிடத்திலே தயையுடன் இருக்கக் கூடியவர்கள் ஆசார்யர்கள்.ப்ராதர்த் யூத ப்ரஸங்கேந மத்யாஹ்நே ஸ்த்ரீ ப்ரஸங்கத: ராத்ரௌ சௌர்ய ப்ரஸங்கேந காலோ கச்சத்ய தீ மதாம்||அதாவது,காலையில் சூதாட்டத்திலும், மதியம் பெண்கள் விஷயத்திலும், இரவில் திருட்டுத் தொழிலிலும் காலத்தை வீணடிப்பார்கள் அறிவிலிகள். அறிஞர்கள் அறிவுடையவர்கள் காலையில் மஹா பாரதக் கதை கேட்பதிலும், மதியம் ஸீதா தேவியின் சரிதமான இராமாயணக் கதை கேட்பதிலும், இரவில் நவநீத சோரனான ஸ்ரீகிருஷ்ணனுடைய கதையைக் கேட்டும். காலத்தைக் கழிப்பார்கள்.
குரும் ப்ரகாயேத் தீமாந் மந்த்ரம் யத்நேந கோபயேத் | அப்ரகா -ப்ரகாஸாப்யாம் யேதே ஸம்பதாயுஷ்||
என்று நூற்றெட்டு ஸம்ஹிதைகளில் ஒன்றான தேவ ஸம்ஹிதை சொல்கிறது. இந்த லோகத்தை
ஸ்வாமி தேஸிகன் குருபரம்பரா ப்ரபாவத்திலே மேற்கோள் காட்டுகிறார். ஆசார்ய அநுஸந்தானம்
முக்கியமானது. தேஸிகன் என்ற ப்தத்திற்கே ஆசார்யன் என்று அர்த்தம்.
ஆசரதீதி ஆசார்ய: ஆஸமந்தாத் சரதீதி ஆசார்ய: – ஆசார்ய லக்ஷணம்
ஸத் புத்தி: ஸாது ஸேவீ ஸமுசிதசரிதஸ் தத்வ போதாபிலாஷீ
ஸூஸ்ரூஷுஸ் த்யக்தமாந:ப்ரணி பதந பர: ப்ரஸ்ந கால ப்ரதீக்ஷ: 1
ஸாந்தோ தாந்தோ ந ஸூயு: ஸரணமுபகத: ஸாஸ்த்ர விஸ்வாஸ ஸாலீ
ஸிஷ்ய ப்ராப்த: பரீக்ஷாம் கருதவிதபிமதம் தத்வத: ஸிக்ஷணீய: –ஸிஷ்ய லக்ஷணம் பற்றி ஸ்வாமி தேஸிகன்–
ஸூஸ்ரூஷா ஸ்ரவணம் சைவ க்ரஹணம் தாரணம் ததா!
ஊஹா போஹார்த்த விஜ்ஞானம் தத்வ ஜ்ஞானம் ச தீகுணா: என்று சொல்லப்பட்டிருக்கிறது.
அநுப்ரவிஸ்ய குருதே யத் ஸமேஹிதம் அச்யுதா என்றபடி எம்பெருமானே ஸ்ரீ ஸடகோபராக, ஸ்ரீ ஆளவந்தாராக, பகவத் ராமானுஜராக, ஸ்வாமி தேஸிகனாக திருவவதாரம்-
ப்ரஸாதாத் தேஸிகேந்த்ராணாம் பராவர விபாகவித் |
ப்ரபந்ந: பரமாத்மாநம் ப்ராப்நோதி பரமம் பதம் II இந்த ஒரு அனுஷ்டுப் ஸ்லோகத்திலேயே சித், அசித், ஈஸ்வர தத்வம் அனைத்தையும் அடக்கி விட்டார் ஸ்வாமி.-வ்யாகரணத்திலே சொல்வதுண்டு.
அல்பாக்ஷரம ஸந்திக்தம் ஸாரவத் விஸ்வதோ முகம் |
அஸ்தோபமந வத்யஞ்ச ஸூத்ரம் ஸூத்ர விதோ விது: 1-என்பது ஸூத்ர லக்ஷணம்.
இப்படி சுருங்கச் சொல்வது ஸூத்ரமாகவும், விரித்துச் சொல்வது பாஷ்யமாகவும் இருக்க வேண்டும்.
பதச்சேத: பதார்த்தோக்தி: – விக்ரஹோ வாக்ய யோஜநா |
ஆக்ஷேபஸ்ய ஸமாதாநம் வ்யாக்யாநம் பஞ்ச லக்ஷணம்II
ஸ்ரீராமாயணத்திற்கு ஸமானம் ஸ்ரீபாதுகா ஸஹஸ்ரம், ஸ்ரீமத் பாகவதத்திற்கு ஸமானம் யாதவாப்யுதயம். ஸ்வாமியினுடைய யாதவாப்யுதய க்ரந்த மானது மோக்ஷம் கொடுக்கக் கூடிய ஸர்வேஸ்வரனுடைய கிருஷ்ணாவதாரத்தைப் பற்றிக் கூறுகிறது.-அதனால் இது பரம புருஷார்த்தத்தைக் கொடுக்கக் கூடிய க்ரந்தம். இவ் விஷயத்தை ஸ்வாமி முதல் ஸர்கத்தில் எட்டாவது ஸ்லோகத்தில் –விஹாய ததஹம் வ்ரீடாம் வ்யாஸ வேதார்ணவாம்ருதம் |
வக்ஷ்யே விபுத ஜீவாதும் வ தேவஸுதோதயம்|–
வ்யாஸர் இயற்றிய வேதமான மஹா பாரதம் என்ற கடலிலிருந்து எடுக்கப்படும் ஸாரமான அமுதம் அதாவது தேவர்களுக்கும், வித்வான்களுக்கும் அன்னமுமான வஸுதேவருடைய குமாரரான கிருஷ்ணருடைய சரித்திரத்தைச் சொல்லுவேனாக என்று ஸாதிக்கிறார். இப்படி கிருஷ்ணனுடைய பெருமையைச் சொல்வதால் இந்த கரந்தத்தை மஹா பாரதம் என்றும் பாகவதத்தின் தஸம ஸ்கந்தத்தின் சுருக்கம் என்றும் கூறலாம்.-வந்தே ப்ருந்தாவந சரம் வல்லவீ ஜந வல்லபம் |
ஜயந்தீ ஸம்பவம் தாம வைஜயந்தீ விபூஷணம்|||
க்ரீடா தூலிகயா ஸ்வஸ்மிந் க்ருபா ரூஷி தயா ஸ்வயம் |1
ஏகோ விஸ்வமிதம் சித்ரம் விபு: ஸ்ரீமாந ஜீஜனத் |-பகவாந் க்ருபை என்கிற வர்ணத்தில் லீலை என்கிற குச்சியைத் தோய்த்து மூவுலகம் என்ற சித்திரத்தை தன்னிடத்தில் தானே எழுதிக் கொண்டான்-
கேவலம் பகவதநுபவத்தையே கொண்டுள்ள பகவதநுபவ ஜனிதமான இது போன்ற காவ்யங்கள் மஹா ஸ்ரேஷ்டமானவை.
விஸூத்த விஜ்ஞாந கந ஸ்வரூபம் விஜ்ஞாந விஸ்ராணந பத்த தீக்ஷம் |
தயா நிதிம் தேஹ ப்ருதாம் ஸரண்யம் தேவம் ஹயக்ரீவ மஹம் ப்ரபத்யே —என்று ஞான வடிவமானவனும், விஸேஷ ஞானத்தை அருளுவதற்காகவே விரதம் பூண்டவனும், கருணைக்கு இருப்பிடமானவனுமான அந்த ஸ்ரீஹயக்ரீவனுடைய அநுக்ரஹமும், ஆசார்ய அநுக்ரஹமும், ராமாநுஜ
தயா பாத்ர பூதரான ஸ்வாமிக்கு ஒருங்கே இருந்ததால் கல்வியானது இவருக்கு வலைப்பட்டிருந்தது-
ஸ்தந்யேந க்ருஷ்ண ஸஹ பூதநாயா:
ப்ராணாந் பபௌ லுப்த புநர்பவாயா: 1
யதத்புதம் பாவயதாம் ஜநாநாம்
ஸ்தநந்தயத்வம் ந புநர்பபூவ II–நான்காவது ஸர்கத்தில் பூதனா வதத்தை ஒரே ஸ்லோகத்தில் முடித்தார்.
தத்வ டீகா என்று ஒரு க்ரந்தம். அந்த க்ரந்தத்தில் அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா – “அத பல பதத்திற்கான விளக்கம் மட்டும் 350 பக்கம் எழுதி யிருக்கிறார் ஸ்வாமி.
விஸேஷேண ராகம் வைராக்யம், விகத ராகம் வைராக்யம் என்று இரண்டு விதமான வைராக்யங்கள்-
மநஸ்யேகம் வசஸ்யேகம் கர்மண்யேகம் மஹாத்மநாம் |
மநஸ்யந்யத் வசஸ்யந்யத் கர்மண்யந்யத் துராத்மநாம் ||என்றபடி நாம் மஹாத்மாக்களை நினைவிற் கொண்டு நாமும் அவர்கள் வழி நடக்க வேண்டும்.
ஆஹார ஸூத்தி ஆத்ம ஸூத்தி, ஸத்வ ஸூத்தி, தருவா ஸூத்தி, திரவ்யா ஸூத்தி, க்ரியா ஸூத்தி, மந்த்ர் ஸூத்தி அனைத்தும் நிறைந்தவர்..
முக்தி தரும் நகர் ஏழில் முக்கியமானது காஞ்சி மாநகர். அக்காஞ்சி மாநகரில் திருத் தண்கா என்னும் திவ்யதேசம் உள்ளது. அங்கு தீபப் பிரகாசன் என்னும்
திருமாலின் சந்நிதிக்கு வெகு அருகில் தூப்புல் என்னும் ஒர் அந்தணர் வாழ்விடம் (அக்ரஹாரம்) இருக்கிறது.(தூப்புல்- தூய்மை தரும் புல்-விஸ்வாமித்திரம் என்னும் தர்ப்பை நிறைந்த இடம்,அல்லது விஸ்வாமித்திர கோத்திரத்தில் தோன்றிய பெரியோர்கள் அங்கு வாழ்ந்து வந்ததால்,
இவ்விடத்திற்குத் தூப்புள் என்ற பெயர் நிலைத்து விட்டிருக்கலாம்.)
இத் தூப்புல் சேஷத்திரத்தில் அனந்த ஸூரி-தோதாரம்பா என்ற ஒரு ஸ்ரீவைஷ்ணவ தம்பதியர் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்குத் திருமணமாகி பல ஆண்டுகள் கடந்தும், குழந்தைப்
பேறு கிடைக்கப் பெறாமல் ஏங்கிக் கொண்டிருந்தனர்.-ிருமலைக்கு இருவரும் யாத்திரையாக சென்று, திருவேங்கடமுடையானை மனமுருகி வேண்டி குழந்தைப் பேற்றினுக்கு அவனருளை எதிர் நோக்கி அங்கேயே தங்கி இருந்தனர்.ஒரு நள்ளிரவு தோதாரம்பா ஒரு கனவு கண்டார்
எழிலொழுகும் ஓர் இளஞ்சிறுவனாக திருவேங்கடமுடையான் கனவில் தோன்றி, ” ஸ்ரீராமானுஜ ஸித்தாந்தத்தைத் தழைத்தோங்கச் செய்வதற்கு அதி மேதாவியான புத்திர ரத்தினத்தை
அளித்தோம்; பெற்றுக் கொள்ளுங்கள்” என்று சொல்லி திருமலைக் கோயிலில் உள்ள திருமணியைப் போன்ற திருமணியைத் தன் கணவரிடம் கொடுக்க, அந்தத் திருமணியைத் தான் வாங்கிப் பெற்றுக் கொண்டு விழுங்குவது போல் அக் கனவில் கண்டார். இதே கனவை அனந்த ஸூரியும் கண்டதாக மறுநாள் காலையில் கண் விழித்ததும் சொல்லி, தோதாரம்பாவை வியப்பில் ஆழ்த்தினார்.இது இப்படி யிருக்க, மறுநாள் கோயிலில் பரிசாரகர் பூஜைக்குரிய மணியை வழக்கம் போல் எடுத்து வைக்கச் சென்றார். ஆனால் அது காண வில்லை. கைம்மணி யின்றி எப்படி பகவானுக்கு நிவேதனம் செய்வதென்று எல்லோரும் வருத்த முற்றிருந்தனர்.அப்பொழுது பகவான் கோயில் ஜீயர் பால் ஆவேசித்து. “ஸ்ரீராமாநுஜ் ஸம்ப்ரதாய ரஷணத்திற்காக ஒரு மஹானைத் தோற்றுவிப்பதற்குத் திருமணி யாழ்வாரை நாமே அநந்த ஸூரிக்கு அளித்து விட்டோம். ஆகவே இனி என் திருவாராதன காலத்தில் கைம் மணியை ஸேவிக்க வேண்டாம். நிலை மணி (பெரிய மணி)யொன்றை மட்டும் ஸேவித்தால் போதும்” என்று கூறினார்.
சில நாட்களுக்கெல்லாம் தோதாரம்மாள் கர்ப்பவதியானாள். தம்பதிகள் வேங்கடவனிடம் விடை பெற்றுக் காஞ்சி மாநகர் சேர்ந்தனர். காஞ்சியில் இவர்கள் வசித்து வந்த பகுதி தூப்புல் என்பதாகும். இது தீப ப்ரசாசர்’ என்னும் விளக்கொளி எம்பெருமான் விளங்கும் திவ்ய ஸ்தலம்.இந்த ஸ்தலத்தில் தம்பதிகள் இனிது வாழ்ந்து வந்தனர். வேங்கடேச விமல கண்டாவதாரமாய் அவதரிக்கப் போகும் மஹானாதல் பற்றி மற்ற மானவர்களைப் போலன்றி, பன்னிரண்டு ஆண்டுகள் தமது தாயின் கர்ப்பத்தில் வளர்ந்து வந்தார்.பிறகு, கலி 4370-வது வருஷத்திற்குக் சரியான (கி.பி. 1268)
சுக்ல புரட்டாசி மாதம் சுக்ல பஷ தசமி திருவோண நக்ஷத்திரம் கூடிய புதவாரத்தில் தோதாரம்மையின் கர்ப்பமாகிய பாற்கடலினின்று பகலவன் போல் ஒரு ஆண் குழந்தையாக உதித்தார். அப்புள்ளாரும் தமது சகோதரிக்கு வெகுகாலம் கழித்து உதித்த இக் குழந்தையின் தெய்விக ஒளியை மகிழ்ச்சியுடன் நோக்கி வேங்கடவனின் அருளால் தோன்றிய படியால் வேங்கடநாதன் என்றே நாம கரணம் செய்வித்தார்.
ஸ்ரீ ஸ்வாமி தேசிகன் ஜாதகம்
ஸ்வஸ்தி ஸ்ரீ சுக்ல வர்ஷம் கதகலி 4370 க்குச் சரியான (கச்சி நகர்)
அனந்தாசார் தோதாரம்மைக்கு வரத வேங்கட ப்ரஸாதம் ஸ்வப்னத்தில் அருளியபடி- கைரவிணீ தீர்த்த ஸ்நானமும் ஆன பிறகும் புரட்டாசி மாதம் 11ந்தேதி ஞாயிற்றுக் கிழமை11 -28க்கு சுக்ல ஏகாதசி 6 நாழி-19 விநாடிக்கு திருவோண நக்ஷத்திரத்தில் கன்யா லக்னத்தில் (வேங்கட கண்டாம்சம்) அதி மானுஷ புருஷம் ப்ரஜை அவதரணம் அல்லது சுப ஐனனம் – துப்புல் புண்ய பூமி கச்சிநகர். 11 கடிகைகளும் 28 விகடிகையில் ஜனனம்.கர்ப்பச் செல்லு போக சந்திர மஹா தசையில் பாக்கி செல்ல வேண்டியது 0 வர்ஷம் –மீ 9-நா-13
முறைப்படி செளளம், உபநயனம் முதலியவைகளைச் செய்யப் பெற்ற பின் “வேங்கடநாதன் தமது அம்மானான அப்புள்ளாரிடமே காவியம் .நாடகம், சாஸ்திரங்கள் முதலியவைகளை அப்யஸித்து வந்தார். அக் காலத்தில், நடாதூர் அம்மாள் என்னும் ஸ்ரீபாஷ்ய ஸிம்ஹாஸனாதிபதி காஞ்சி ஸ்ரீதேவராஜன் ஸந்நிதியில் சீடர்களுக்குக் கால க்ஷேபம் சொல்லி வந்தார். அப்புள்ளாரும் அம்மாளிடம் காலக்ஷேபம் செய்பவர். ஒரு சமயம் ஐந்து வயது நிரம்பிய மருமகன் வேங்கடநாதனை நடாதூர் அம்மாளுடைய கால ஷேப கோஷ்டிக்கு அழைத்துச் சென்றார் அப்புள்ளார் . மஹா தேஜஸ்வியான இச் சிறுவனைக் கண்டவுடன் அம்மாள் கால ஷேபத்தைச் சற்று நிறுத்தி விட்டு, இச் சிறுவனைப் பற்றி விசாரித்த பிறகு மறுபடியும் கால ஷேபத்தைத் தொடங்குகையில்,முன்பு எங்கே சொல்லி நிறுத்தினேன்?’ என்று சீடர்களை வினவினார்.கால க்ஷேபத்தில் விட்ட இடம் தெரியாமல் அனைவரும் திகைத்து நின்றனர். ஆனால் சிறுவன் வேங்கட நாதனோ, ‘ இந்த இடத்தில் இந்த வாக்கியத்தைச் சொல்லி ஸ்வாமி நிறுத்தியது, என்று சட்டென எடுத்துக் கூறினார். வேங்கடநாதனின் ஜ்ஞாபக சக்தியை மிகவும் புகழ்ந்த நடாதூரம்மாள் கீழ் கண்ட ஸ்லோகத்தினால் இவரை வாழ்த்தினார் .
“ப்ரதிஷ்டாபித வேதாந்த ; ப்ரதிக்ஷிப்த பஹிர்மத
பூயாஸ் த்ரைலோக்ய மாந்யஸ்த்வம் பூரி கல்யாண பாஜநம் |
(நீ பிற மதங்களைக் கண்டித்து, விஸிஷ்டாத்வைத சித்தாந்தத்தை நிலை நிறுத்தி, மூவுலகிலும் போற்றப்பட்டு ஸகல க்ஷேமங்களையும் அடைவாயாக மற்றும், “இவனே ஸ்ரீ பகவத் ராமாநுஜ தர்சநத்தைப் ப்ரவர்த்திக்க வல்லவன்’ என்றும் ஆசிர்வதித்தார்.
இவ்வாறு,தமது ப்ராசார்யரான நடாதூரம்மாளிடம் ஆசி பெற்று,தமது 20 வயதுக்குள்ளாகவே வேத வேதாங்க தர்க்க மீமாம்ஸாதி ஸகல சாஸ்திரங்களையும் மாதுலரான அப்புள்ளாரிடமே கற்றுத் தேர்ச்சி யடைந்தார்.
இப்படி இருபது ஆண்டுகளுக்குள் ஷட் தரிசனங்களிலும் ஸ்ரீ பாஷ்யம் கீதா பாஷ்யம் முதலான ஸகல வேதாந்த கிரந்தங்களிலும் தேர்ச்சி யடைந்த தமது மருகமனுக்கு ஸகல லக்ஷணங்களோடு கூடிய திருமங்கையார் என்னும் கன்னிகையுடன் விவாஹம் செய்வித்து கருஹஸ்த தர்மத்தை அனுஷ்டிக்கும்படி செய்தார்.
இப்படி ஸகல சாஸ்திர ஸம்பந்நராய் விளங்கும் வேங்கடநாதன் விசிஷ்டாத்வைத ஸித்தாந்த ஸ்தாபனம் செய்வதற்கு ரக்ஷையாக அப்புள்ளார் வைநதேய (கருட) மந்திரத்தை அவருக்கு உபதேசித்தார். இப்படி உபதேசிக்கப்பட்ட மந்த்ரத்தை ஸித்தி செய்துக் கொள்வதற்காக ஏகாந்த ப்ரதேசத்தைத் தேடிச் சென்று. திருவஹீந்திரபுரத்தில் ஸ்ரீ தெய்வநாயகன் ஸந்நிதிக் கெதிரேயுள்ள ஒளஷத கிரியில் ஒரு அரசமரத் தடியில் அமர்ந்து வைநதேய மந்த்ரத்தை ஜபித்து வந்தார். பிறகு, கருத்மான் மனம் மகிழ்ந்து ப்ரத்யக்ஷமாகி, இவருக்கு ஸகல வித்யாதி நாதனான ஸ்ரீஹயக்ரீவனின் மந்தரத்தை உபதேசம் செய்தார். ஸ்ரீ தேசிகனும் நியமங்களுடன் ஸ்ரீஹயக்ரீவ மந்திரத்தை ஆவ்ருத்தி செய்ய ஸ்ரீ ஹயக்ரீவன் பிரதியஷமாகி, நினைத்த போதெல்லாம் உமது நாவிலமர்ந்து நால் வேதப் பொருளை யெல்லாம் நவில்வேன்’ என அருள் புரிந்தார்.
உடனே தேசிகள் முதன்முதலாக ஹயக்ரீவ ஸ்தோத்ரம், கருட பஞ்சாஸத், அச்யுத சதகம், தேவ நாயக பஞ்சாஸத் என்னும் ஸ்தோத்ரங்களையும் மும் மணிக் கோவை, பத்துப் பா, கழற் பா, அம்மானைப் பா, ஊசல் பா, ஏசல் பா முதலிய தமிழ்ப் பாக்களையும் இயற்றினார்.-ஸம்ஸ்கிருதம். பிராகருதம்,தமிழ் என்னும் மும் மொழிகளிலும் கவிதைகள் புனைவதிலும், தர்க்க வாதங்களால் பிற சித்தாந்திலும் இவருக்குள்ள திறமையை நோக்கி, அக் காலத்திய பெரியோர்கள் ஸ்வாமிக்குக் கவிதார்க்கிக ஸிம்ஹம்’ என்னும் சிறப்புப் பெயரைச் சூட்டிப் போற்றி வந்தனர்.
இப்படி ஞான நிதியாய் விளங்கிய ஸ்வாமி, தமது கிருஹஸ்த ஜீவனார்த்தமாக யாரிடமும் சேவகம் புரியவில்லை; யாரையும் அண்டவுமில்லை. தினந்தோறும் காலையில் நித்ய கர்மாநுஷ்டானங்களை முடித்துக் கொண்ட பின், பகவந் நாம ஸ்மரணத்துடன் வெளியில் சென்று உஞ்ச வ்ருத்தியாகக் கொண்டு வரும் அமுத படியைச் சமைப்பித்து பகவானுக்கு நிவேதனம் செய்த பின் தாம் புசித்துக் குடும்ப நிர்வாஹம் செய்து வந்தார். பாக்ய வசமாக அமைந்த இவரது தர்ம பத்தினியும் இவர் மேற் கொண்ட வ்ருத்தியைப் புனிதமாகக் கருதி அன்புடன் ஸேவை புரிந்து வந்தார்.
ஒரு நாள்,ஸ்வாமி உஞ்ச விருத்திக்குச் செல்லும் போது,ஒரு தனிகரின் பத்தினி, இவர் வறுமை நீங்கி சில நாட்களாவது சுகமாக இருக்கட்டும் என்று எண்ணி உஞ்ச விருத்தி பாத்திரத்தில் அரிசியுடன் பொன் நாணய மொன்றையும் கலந்து சேர்த்து விட்டாள். ஸ்வாமி கிருஹத்திற்குச் சேர்ந்ததும், பாத்திரத்திலிருந்து அரிசியை எடுத்துச் சுத்தம் செய்யும் போது இவரது தேவி அரிசியுடனிருந்த பொன் காசைக் காட்டி இது என்ன?’ என்று கேட்க, ஸ்வாமியும் இது ஒரு விஷப் புழு. இதை வீசி எறிந்து விடு’ என்று கூற, அவ் வம்மையார் அப்படியே அதை வீசி எறிந்து விட்டாராம். இவரல்லவோ வைராக்ய சீலர்! இவ் வம்மை யல்லவோ உத்தம தர்ம பத்தினி! என்று எல்லோரும் போற்றினர்.
தேசிகன் இவ்வாறு வைராக்ய நிதியாய் எளிய வாழ்க்கை நடத்திக் கொண்டிருப்பது தேசமெங்கும் பரவியது. இவரது சக மாணவராக இருந்த வித்யாரண்யருக்கும் இவ் விஷயம் தெரிந்தது-அவர் அப்பொழுது விஜயநகர ஸாம்ராஜ்யத்து ஆஸ்தான வித்வானாக இருந்தார். அரசனிடம் அவருக்கு அதிகச் செல்வாக்கு இருந்தது. எனவே, எவ்விதமாக வாவது இந்த ஞான நிதியை வர வழைத்து தம்முடன் அரச சபையில் ஆஸ்தான வித்வானாக்கி, இவரது வறுமையை அகற்றி விட வேண்டு மென்று எண்ணினார். அதற்கேற்ப ஒரு தூதுவனை இவரிடம் அனுப்ப, ஸ்வாமியும் தமக்குள்ள வைராக்யத்தைக் கூறாமற் கூறி, வைராக்ய பஞ்சகம்’ என்னும் ஒரு ஸ்தோத்ரத்தை எழுதி வித்யாரண்யருக்கு அனுப்பி வைத்தார். உல்கெலாம் ஆளும் ஆண்டவனுக்கு அடிமை யாகிய நான், இந் நிலவுலகின் ஒரு சிறு பகுதிக்கு அரசனெனக் கூறிக்கொள்பவனுக்கு அடிமையாக மாட்டேன். அன்று குசேலனைக் குபேரனாக்கிய இறைவனை யன்றி மற்றோரிடம் நான் அடிமை செய்யேன்” என்பன போன்ற வைராக்யக் கருத்துக்களைக் கொண்ட இவரது வைராக்ய பஞ்சகத்தைப் படித்த வித்யாரண்யர் இவரல்லவோ மகான் ! என மனத்தால் போற்றி மகிழ்ந்தார்.
இப்படி ஏழ்மையையே உண்மைச் செல்வமாக ஏற்றிருக்கும் இந்த ஸ்வாமியின் ஞானத்தையும் வைராக்யத்தையும் கண்டு பொறாமை கொண்ட சில அந்தணர்கள் இவரை அவமானம் செய்ய வேண்டு மென்று முடிவு செய்து, ஒரு பிரம்மசாரியை அழைத்து, விவாஹம் செய்து கொள்வதற்காகப் பண உதவி செய்ய வேண்டு மென்று நீ ஸ்ரீதேசிகனிடம் கேள் ‘ என்று சொல்லி யனுப்பினார்கள்.-அவன் தேசிகனைத் தெண்டனிட்டு,தனது வறுமையையும் விவாஹம் செய்து கொள்வதற்கான பணத்தின் தேவையையும் கூறி, தனக்கு உதவி புரிந்தருள வேண்டுமென்று கெஞ்சினான்.-ஸ்வாமி தேசிகன், இது சிலரின் சூழ்ச்சி என்பதை நன்கு புரிந்து கொண்டார். ஆயினும் ஆண்டவனிடமுள்ள அசஞ்சலமான நம்பிக்கையால், ஜகன் மாதாவான ஸ்ரீ பெருந்தேவித் தாயார் ஸந்நிதிக்குச் சென்று, ஸ்ரீஸ்துதி’ என்னும் தமது ஸ்தோத்ரத்தால் உருக்கமாகத் தாயாரைப் பிரார்த்தித்து நின்றார். தன்னலம் கருதாது பிறர் நலனுக்காகவே இந்த வைராக்ய மூர்த்தி செய்த பிரார்த்தனைக் கிரங்கி, ஸ்ரீ மஹா லக்ஷ்மியும் பொன் மழை பொழிந்தாள். பிரம்மசாரியும் யதேஷ்டமாகப் பொன்களைத் திரட்டிச் சென்று திருமணம் புரிந்து கொண்டான். பொறாமைக்காரர்கள் தேசிகனின் திருவடி பணிந்து மன்னிக்க வேண்டினர் .
பிறருடைய பொறாமைக் குணம் ஸ்வாமியின் பொறுமையை விளக்கிக் காட்டும் உரைக் கல்லாக அமைந்த நிகழ்ச்சிகள் பல. ஒரு சமயம் சில அற்பர்கள் ஸ்வாமி பிஷைக்கு எழுந்தருளும் தெருவழியில். சில செருப்புக்களைத் தோரணமாகத் தொடுத்துத் தொங்க விட்டிருந்தனர். ஸ்வாமி எவ்வித மனக் கசப்போ, முகச் சுளிப்போ இல்லாமல் அந்தத் தோரணத்தைத் தாண்டி,புன் முறுவல் பூத்த திருமுகத்துடன் இவ்வாறு கூறினாராம்:
“கர்மாவலம்பகா கேசித் கேசித் ஜ்ஞாநாவலம் பகா :
வயம் து ஹரிதாஸாநாம் பாத ரக்ஷா வலம்பகா ! |
“சிலர் ஸம்ஸார துக்கங்கள் நீங்கி, கடைத் தேறுவதற்காகக் கர்ம மார்க்கத்தைப் பின்பற்றுகிறார்கள். சிலர் ஞான மார்க்கத்தைப் பின்பற்றுகின்றனர். நான் ஹரி தாஸர்களின் பாத ரக்ஷைகளைப்
பற்றுக் கோடாகக் கொண்டு கடைத் தேறுபவன்” என்று கூறித் தமது பொறுமையின் சிறப்பையும் பாகவத காஷ்ட்டையையும் உலகுக்கு அறிவுறுத்தினார்.
ஒரு சமயம் கவிதார்க்கிக ஸிம்ஹம் ஸ்ரீரங்கம் எழுந்தருளி அங்கு சில நாள் தங்கியிருந்தார். அச் சமயம் பிற மதப் பண்டிதர்கள் சிலர் இவரை வாதுக்கழைத்தனர். அவர்களுடன் பல நாட்கள் வாதப் போர் செய்து அவர்களை வெற்றி கொண்டார்.-அவர்களுடன் நடந்த வாதப் பிரதிவாதங்களின் தொகுப்பை தூஷணி’ என்னும் நூலாக உருவாக்கினார் தேசிகன். அதற்கு அரங்கநாதன் மனமுவந்து, வேதாந்த தேசிகன் என்னும் சிறப்பான விருதை இவருக்கு சூட்டினார் –
இதை நோக்கிய அரங்க நாச்சியார் தாமும் இவருக்கொரு விருதமளிக்க விரும்பி, தம் மதத்திலும் பிற மதங்களிலும் தங்கு தடையின்றி புகுந்து ஆராய்ந்து உண்மையை ஒளிவு மறைவின்றி
எடுத்துக் கூறும் இவரது திறமையை மெச்சி,ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரர்’ என்னும் விருதமளித்து வாழ்த்தினார்.-இவ்வாறு அரங்க நகர திவ்ய தம்பதிகளால் வாழ்த்தப் பெரும் பெருமை பெற்ற வேதாந்த தேசிகனுடைய புகழ் நாடெங்கும் பரவியது. ஆய கலைகள் அறுபத்து நான்கிலும் தேர்ச்சி பெற்று-ஸர்வ தந்த்ர ஸ்வதந்த்ரா’ என்று தெய்வ தம்பதிகள் அளித்த விருதைப் பொருளுள்ளதாகச் செய்து கொண்ட நிகழ்ச்சிகள் இவரது வாழ் நாட்களில் பல நேர்ந்தன. அவைகளில் சிலவற்றை மட்டும் இங்கு காண்போம்.
சிலருடைய துர்போதனைக் கிணங்கி ஒரு பாம்பாட்டி இவரிடம் வந்து இவர் மீது சில பாம்புகளை ஏவினான் தேசிகன் தம் முன்னே ஏழு கோடுகளைத் தரையில் கீறினார். அவைகளைத் தாண்ட
முடியாமல் பாம்புகள் பின்னடைந்தன. பிறகு அப் பிடாரன் சங்க பாலன்’ என்ற மஹா சர்ப்பத்தை ஏவினான்.அது அந்தக் கீற்றுக்களைத் தாண்டி ஸ்வாமியை நெருங்க, கருட தண்டகத்தால் பெரிய திருவடியைத் துதித்தார். அந்த க்ஷணமே கருட பகவான் சரேலென அப் பாம்பை எடுத்துச் சென்று மறைந்தார். கிடைத்தற்கரிய ஒரு மஹா ஸர்ப்பத்தை இழந்த அப் பிடாரன் தேசிகனின் திருவடி வணங்கி பிரார்த்திக்க, ஸ்வாமியும் கருட பஞ்சாஸத்’ என்னும் ஸ்தோத்திரத்தால் கருத்மானை ஸ்தோத்ரம் செய்து சங்க பாலனை மீட்டுக் கொடுத்தார்–
திருவஹீந்திரபுரத்தில் தேசிகன் தங்கி யிருக்கும் காலையில் சில பொறாமைக் காரர்களால் ஏவப்பட்டு. ஒரு கொற்றன் தேசிகனிடம் வந்து, ‘ உங்களுக்குக் கிணறு கட்டத் தெரியுமா? இது தெரியாமல் எப்படி ஸர்வ தந்த்ர ஸ்வதந்த்ரரானீர்கள்?’ என்று கேட்டான்.இதைச் செவியுற்ற தேசிகன் தலைப் பாகைக் கட்டி, கையில் கட்டடச் சாதனங்களுடன் கிணற்றில் இரங்கி, சற்றும் ஏறுமாறில்லாமல் அழகாகக் கற்களை அடுக்கி, கிணற்றைக் கட்டி, கொற்றனைத் திகைக்க வைத்து விட்டார். அந்தக் கிணறு இன்றும் திருவயிந்தையில் தேசிகனது திரு மாளிகையில் இருப்பதைக் காணலாம்–
ஸகல கலா நிதியாய் ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரரென எல்லோரும் போற்றும் நிலையிலுள்ள ஸ்வாமி தேசிகனைக் கண்டு பொறாமை கொண்ட ஒரு சந்நியாசி ஷுத்ர மந்த்ர பிரயோகம் செய்து
தேசிகனின் வயிற்றில் ஜலோதரம் என்னும் வியாதி யுண்டாகும்படி செய்தான். ஸவாமி அதற்குச் சளைக்காமல் தம் எதிரே நிற்கும் கம்பத்தைக் கீறி அதன் வழியே தமது உதரத்திலேற்றிய நீரெல்லாம் வழிந்தோடும்படி செய்தார். அவனும் அவரை வணங்கி மன்னிக்க வேண்டினான்.
ஸ்ரீ தேசிகனுக்கு அளிக்கப்பட்ட கவிதார்க்கிக ஸிம்ஹம். என்னும் விருதைப் பார்த்து பொறாமை கொண்ட ஒரு வித்வான்”ஒரு ராத்திரியில் ஸ்ரீ ரங்கநாதனுடைய திருவடியை வருணிக்கும் ஆயிரம் ஸ்லோகங்களை நம் இருவரில் யார் இயற்றுகிறோமோ அவருக்குத் தான் கவி தார்க்கிக ஸிம்ஹம்’ என்ற விருது பொருந்தும்” என்று கூறி, தாம் ‘பத கமல ஸஹஸ்ரம்’ இயற்றுகிறேன் என்று சொல்லிச் சென்றார். ஆனால், அவர் அந்த இரவு முழுவதும் முயற்சி செய்தும் முந்நூறு ஸ்லோகங்களுக்கு மேல் செய்ய முடியாமல் காலையில் ஸ்ரீ ரங்கநாதன் ஸந்நிதியில் வந்து நின்றார். ஸ்ரீ தேசிகனோ ஸ்ரீ ரங்கநாதனுடைய திருவடிகளைத் தாங்கும் பாதுகைகளின் சிறப்பைப் பற்றி பாதுகா ஸஹஸ்ரம் என்ற பெயருடன் பற்பல விருத்தங்கள், சித்திர பந்தங்கள், பத்ததிகள் முதலியவைகளைக் கொண்ட ஆயிரம் ஸ்லோகங்களை அழகாகச் செய்து வந்து எம்பெருமான் ஸந்நிதியில் ஸமர்ப்பித்தார். இந்த ரஸமான-ஸ்தோத்ர ரூபமான காவியத்தைச் செவி யுற்ற அந்த அந்தணர் தமது தோல்வியை ஒப்புக் கொண்டு தேவரீரே கவி தார்க்கிக ஸிம்ஹம் என்று போற்றிச் சென்றார் –
ஸ்ரீ தேசிகனின் திருத் தகப்பனாரின் திருவத்யயன நாள். அதில் நிமந்த்ரணம் செய்யத் தகுதியுள்ள இருவரை ஸ்வாமி முன்னாகவே ஏற்பாடு செய்திருந்தார். ஆனால், சில பொறாமைக்காரர்கள் நிமந்திரணத்தன்று அவர்களை அப்புறப்படுத்தி விட்டார்கள். ஸ்வாமி நித்ய கர்மா நுஷ்டானங்களை முடித்துக் கொண்டு அபராஹ்ணத்தில் நிமந்த்ரிதர்களான ஸ்ரீ வைஷ்ணவர்களை எதிர்பார்த்து அவர்கள் வராமையால் பகவானுக்கு நிவேதனம் செய்த பின், மூன்று இலைகளைச் சேர்த்து, பதார்த்தங்களைப் பரிமாறி ப்ரோண பரிஷேசனாதிகளைச் செய்த பின் திரைக்கு வெளியில் வந்து அபிச்ரவண மந்திரங்களை ஸேவித்து வந்தார். என்னே ஆச்சரியம் சிறிது நேரத்திற்கெல்லாம் மூன்று இலைகளில் இருந்த பதார்த்தங்கள் செவ்வனே புசிக்கப்பட்டு, வெளியில் வேடிக்கை பார்க்கும் துஷ்டர்கள் கண்களுக்கு மூன்று ஸ்ரீ வைஷ்ணவர்கள் வெளிக் கிளம்பிச் செல்வது போல் காணப்பட்டது. அந்த துஷ்டர்களும் தமது கர்வமழிந்து நின்றனர். அங்னம் நிமந்தரணம் அமுது செய்தது ஸாக்ஷாத் ஹயக்ரீவனும், பேரருளாளனுமே என்பதை ஸ்வாமி அறிந்து பரமானந்தமடைந்தார்
ஸ்ரீ பாஷ்யத்தின் வியாகேயானம் ஸ்ருத ப்ரகாசிகை. இதை இயற்றியவர் சுதர்சன பட்டர் என்பவர். அவர் ஸ்ரீ ரங்கத்தி லிருந்த போது, முகம்மதியர்களால் ஸ்ரீ ரங்கம் ஆக்ரமிக்கப்பட்டது. அப்பொழுது சுதர்சன பட்டர் முதலான பல பெரியோர்கள் துருஷ்கர்களால் கொல்லப்பட்டனர். அந் நிலையில் அங்கிருந்த ஸ்ரீ தேசிகன் சுதர்சன பட்டரின் இரு புதல்வர்களுடன், ஸ்ருத ப்ரகாசிகையையும் கர்நாடக தேசத்திலுள்ள ஸத்யாகாலத்திற்கு எடுத்துச் சென்று காப்பாற்றினார். ஸ்ரீ பாஷ்யத்தின் சிறந்த வியாக்யானமான ஸ்ருத பிரகாசிகையை ரக்ஷித்த பெருமை ஸ்ரீ தேசிகனையே சாரும்.
இப்படி எத்தனையோ ஸத் கரந்தங்களை இயற்றியும், ஸத் காரியங்களைச் செய்தும், தமது ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரத் தன்மையை உலகுக்கு எடுத்துக் காட்டிய ஸ்ரீமந் நிகமாந்த மஹா தேசிகனுடைய பெருமையை ஆயிரம் நா படைத்த ஆதி சேஷனாலும் வருணிக்க இயலாதெனில் மிகையாகாது.ஸ்ரீ தேசிகன் 102 ஆண்டுகள் இம் மண்ணுலகில் வாழ்ந்து ஒரு செளமிய கார்த்திகை மாதத்தில் தமது அவதார ஸமாப்தியைச் செய்தார். ஆனால், இவ்வுலகமுள்ளளவும், இவர் அருளிய கிரந்தங்களாலும் இவர் காட்டிய நன்னெறியாலும் இவர் என்றென்றும் நம்மிடையே வாழ்ந்து வருவதரகவே நாம் கருதி, இவரடியைப் பின்பற்றுவோமாக,
ஸ்ரீ தேசிகன் அருளிச் செய்த கிரந்தங்களின் எண்ணிக்கை பின் வருமாறு
(1) ஸ்தோத்ரங்கள் 28
(2) வேதாந்த கிரந்தங்கள் 14
(3) வ்யாக்யாந் கிரந்தங்கள் 8
(4) ரஹஸ்ய கிரந்தங்கள் 31
(5) தமிழ்ப்ரபந்தங்கள் 24
(6) காவியங்கள் 4
(7) நாடகம் 1
(8) அநுஷ்டானக் கிரந்தங்கள் 2–ஆக 112 கிரந்தங்கள்
ஸ்வாமி தேசிகன் அருளிச் செய்த ஸங்கல்ப ஸூர்யோதயமென்னும் நாடகத்தில் காணும் பின் வரும்
ஸ்லோகத்திலிருந்து ஸ்வாமியின் திரு வாக்கினாலேயே இவர் வேங்கடேச கண்டாவதாரம் என்னும் கருத்து ஊர்ஜிதம் செய்யப்படுகிறது –
“வித்ராஸிநீ விபுத வைரி வரூதிநீநாம் பத்மாஸநேந பரிசார விதெள ப்ரயுக்தா
உத்ப்ரேஷ்யதே புத ஜநை: உபபத்தி பூம் நா கண்டா ஹரே: ஸமஜ நிஷ்ட யதாத்மநேதி
(அதாவது. ப்ரஹ்ம தேவன் பெருமாளை ஆராதிப்பதற்காக எந்த மணியை உபயோகித்தாரோ, எந்த மணியின் நாதம் அசுரர்களைப் பயந்தோடச் செய்ததோ அந்த மணியின் அவதாரமே இந்த நாடகத்தின் ஆசிரியர் (ஸ்வாமி தேசிகன்) என்று ஞானிகளான பெரியோர்கள் தகுந்த காரணங்களைக் கொண்டு ஊஹிக்கிறார்கள்)
கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண ஸாலிநே
ஸ்ரீமதே வேங்கடேஸாய வேதாந்த குரவே நம்:.
ஸ்வாமிந் ! கபீர , ஸுபகாம் ; ஶ்ரம , ஹாரி , பும்ஸாம் ;
மாதுர்ய , ரம்யம் ; அநகம் ; மணி , பங்க, த்ருஶ்யம் ; |
வேகாந்தரே , விதநுதே ! ப்ரதிபிம்ப , ஶோபாம் ;
லக்ஷ்மீ , ஸர: ; ஸரஸிஜ – ஆஶ்ரயம் ; அங்ககம் , தே ||–[இந்த ஸ்லோகம் , விளக்கொளி எம்பெருமானுடைய , திருமேனிக்கும் , அங்கு உள்ள ‘லக்ஷ்மி ஸரஸ்’ என்ற பொய்கைக்கும் , சிலேடைப் பொருள் வைத்துப் பாடப்பட்டது)
விளக்கொளி எம்பெருமானே கம்பீரமானதும்(ஆழமானதும்) அழகியதும் மனிதர்களின் தாபத்தைப் போக்குவதும் இனிமையாய் விளங்குவதும் குற்றம் , அற்றதும் இந்த்ர நீலத் துண்டம் போல காணப் படுவதும் தாமரை (பிராட்டி)க்கு , உறைவிடமாகவும் உள்ள உன் திருமேனியும் லக்ஷ்மீ ஸரஸ் என்ற பொய்கையும் வேகவதி நதியின் நடுவில் சாயலின் அழகை செய்கின்றன !
விளக்கொளி எம்பெருமானே !வேகவதி நதிக்கு , அருகில் உள்ள ‘லக்ஷ்மி ஸரஸ்’ என்ற பொய்கையும் , உன் திருமேனியும் , வேகவதியின் ஜலத்தில் , பிரதிபலிக்கின்றன . அவற்றின் சாயல்கள் நீரில் தெரிகின்றன .உன் திருமேனி கம்பீரமான தோற்றம் உடையது -மிக அழகியது -ஸேவிப்பவர்களின் , ஸம்ஸார தாபத்தைப் , போக்க வல்லது அனுபவிக்க மிக இனியது இழிவான அம்சம் , ஒன்றும் , இல்லாதது -இந்திரநீல மணி போன்ற , நிறம் உடையது -பெரிய பிராட்டிக்கு , உறைவிடமாய் உள்ளது -இத்தகைய உன் திருமேனி , வேகவதி ஆற்றின் நீரின் சாயல் இடுகிறது .
இவ்வாறே , ‘லட்சுமி ஸரஸ்’ என்னும் பொய்கை ஆழமானது மிக அழகியது வெயிலால் வரும் , தாபத்தைப் போக்க வல்லது இனிய நீர் நிறைந்து அழுக்கு , அற்றது இந்திர நீலமணி போல் , சுத்தமாகக் , காணப்படுவது தாமரை மலர்கள் நிறைந்திருக்க பெறுவது இத்தகைய பொய்கையும் , வேகவதி நீரில் கலந்து, சாயல் இடுகிறது .
இவ்விரண்டும் , அந்த ஆற்று நீரில் , பிரதிபலிப்பது , காண்பதற்கு இனிமை பயக்கிறது !
ஸ்ரீ தேசிக திவ்ய ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம்
த்யாநம்
அகிலபுவந ரஷா ஸாதநா யாவதீர்ணே
குமதி கலி விலாஸ த்வாந்த திக்மாம்ஸூ ஜாலே
நிரவதி கருணாப்தெள வேத சூடா குரெள மே
பவது பரம பக்தி: ஸ்ரீநிதெள வேங்கடேஸே-1
அஸ்மத் தேஸிக தத் குரூந் ஸ்ருதி ஸூரஸ் சூடார்ய ராமாநுஜெள
ரங்கேஸம் ரகு புங்கவாஜ குரும் ஸ்ரீமந் நதார்த்திச்சிதம்
ஸ்ரீ ராமாநுஜ பூர்ண யாமுந முநீந் ராமார விந்தேக்ஷணெள
நாத ஸ்ரீ ஸடகோப ஸைந்ய ரமண ஸ்ரீ ஸ்ரீபதிந் பாவயே–2
ஸ்ரீமத் த்ரயீ ஸேகர தேஸிகஸ்ய நாம்நாம் ஸஹஸ்ரம் குணது: க்ரியாத: ப்ரக்யாது மக்யாதி நிராளி ஸர்வ ஸம்பத் ப்ரதம் ஸா துமுதே தநோமி! 3
ஸ்தோத்ராரம்ப:
வேங்கடேஸ க்ருபா லப்த அநந்தார்ய ஸ்வப்ந சிந்தித:
தோதாரம்பா கர்ப்ப ஸுர்ய ஸங்க்யாப்தாவாஸ் பாஸுர –1-
மது ஸூதந ரங்கேஸ ஸாகூதேஷித ஐந்மக?
நபஸ்ய ஸ்ரவண ஸ்ரீஸ தீர்த்த வாஸர ஐந்மவாந்–2-
தீப ப்ரகாஸ நிகட ஸத்மாவிர்பாவ பாஸுர : ஸ்ரீ கண்டாவதாரத்வ ஜ்ஞாபகாநேக யுக்திமாந்-3-
புண்டரீ காஷாக்ய யஜ்வ பெளத்ரோ நந்தார்ய புத்ரக !
ஆத்ரேய வாதி ஹம்ஸாம்பு வாஹார்ய பகிநீ ஸுத 4
ஸ்வ ஸ்வ காலாநந்த குரு க்ருத ஜாத க்ரியாதி !!
அநந்தார்ய க்ருத ஸ்ரீமத் வேங்கடே ஸாபி தாநக–5-
வரதாசார்ய ராமாநுஜார்யோபய க்ருபேக்ஷித
விஸ்வாமித்ராந் வயாப் தீந்துர் ஜகத் புணய மஹா பலம்–6-
அநந்தார்யாசார்ய ரத்ந க்ருதோப நய ஸம்ஸ்க்ருதி
வாதி ஹம்ஸாம் புவாஹர்ய க்ருததாபாதி ஸம்ஸ்க்ருதி :–7
அதீத ஸாங்க ஸஸி ரஸ்கா கருத்ரிம ஸரஸ்வதி :
வாதி ஹம்ஸாம் புவாஹார்ய ஸம்ப்ராதாகில ஸாஸ்த்ரதீ : |–8-
கணாத தந்த்ர பாரீண ஆஷபாதீய கௌதம
மீமாம்ஸா மாம்ஸலோ வ்யாகரண தந்த்ர பதஞ்ஜலி: | 9
காவ் யாலங்கார தத்வஜ் கவிதார்க்கிக கேஸரீ |
யதிராஜ பதாம்போஜ த்வந்துவ மாத்வீ மது விரத 10
யாமுநார்ய ப்ரேம மூர்த்தி: நாத யோகிஸ நாதவாந்
பராங்குஸ பதா ஸக்த : பரகாலாங்க்ரி பக்திமாந்! 11
ஸ்ரீபராஸர பட்டார்ய மேக ஸூக்த்யம்பு சாதக :
ஸ்ரீவத்ஸ சிஹ்ந மிஸ்ரேந்து ஸூக்தி ஜ்யோத்ஸ்நா ச கோரக! ||| 12
ஏகாந்தவாஸ ரஸிகோ த்வயசிந்தா பராயண :
தரிரா கக்நஸ் சதுஷ் பாண்டித்ய நிர் விண்ணைக மாநஸ–13-
பஞ்ச ப்ரகார ஸந்துஷ்டி ஷடூர்மி த்வம்ஸ கோவித!
ஸப்த வ்யஸந தத் த்யாக தத் ஸ்வீகார விஸாரத–14-
அஷ்டாங்க பக்திதீ ரஷ்ட புஷ்பீஷ்டாஷ்டாங்க யோகக
நவ வ்யாக்ருதி வித் ஸ்ரீபாஷ்யாத்ய பத்ய தஸார்த்த வித் –15-
ஸதாப்யதிக ஷட் பஞ்சாஸத் தரயீ மௌளி நீதிவித்
ஸஹஸ்ராதி க்ருதி ந்யாய விவேசந துரந்தர | 16
லஷகோடி ஸ்வ ப்ரபாவாம் ஸாநர்ஹ பஜந ஸத்திதி! !
காம க்ரோதாதி நிகில துராத்ம குண வர்ஜித : 17-
பாரதாத் யுக்த ஸகல ஸதாத்ம குண பூஷித
ஸாஸ்த்ரோக்த ஸகலாசார்ய லஷ்மாவாஸ வரஸ்த்தலீ –18-
ஸ்ரீ வைஷ்ணவாநேக லஷ்ம ஸோபித ஸ்வர்ண விக்ரஹ :
அகஸ்த்ய ஸாக ப்ரமுக ஸாத்விகாஹார பாஸூர –19–
ஸ்ரீ ராமாநுஜ ஸித்தாந்த ஸ்தாபநாசார்ய தல்லஜ
தேவ நாயக பத்ரா ஸீரர்த்தா ஹீந்த்ர புர ஸ்திதி: 20-
தார்ஷ்ய மந்தர ஜப ப்ரீத தார்ஷ்ய தத்த வர ப்ரியா
தார்ஷ்ய தத்த ஹயக்ரீவ மநு ப்ரீத ஹயாநந –21-
வாகர்த்த ஸித்தித ஹயக்ரீவ ஸ்தோத்ர விதாயக:
ஹயாஸ்யத்த லாலாம்ருதா ஸ்வாதந ஸு போஷித: -22-
தார்ஷ் யாஜ்ஞா க்ருத தார்ஷ்யைக பஞ்சாஸத் பிரீத தார்ஷ்யக:
தேவ நாயக பஞ்சாஸத் ஸ்துதி ஸம்பந்ந ஸத்ய வாக் –23-
ப்ராக்ருதோக் யச்யுத ஸதா ப்ராக்ருதாநந்த ஸம் ஸ்துதி:
ஸ்ரீமத் த்ரிமணி ஸம் ப்ரோத காதாஸர விதாயக: -24-
க்ருத கந்துக காத: குபேராஷீ கீதிகாரக
குடிகா கீதி க்ருட் டோலா காதா க்ருதி விஸாரத |-25-
உபாலம்பாஸ்வய ஸ்ரீமத் காதாக்ருதி விசக்ஷண: ||
நவ ரத்ந ஸ்ரக் விதாதா பரதர்ஸந பங்கக் கருத்–26-
புராணோக்தாநேக தத்வ ஸ்ருஷ்டி க்ரம் நிரூபக
பரகால க்ருத ஸ்வர்ண பிம்ப ஸ்தேயா விரோத த்ருக்–27-
ஸ்வதந்த்ராஷ்டோத் தரஸத விரோத பரிஹாரவித்
ரகுபுங்கவ கத்ய ஸ்ரக் க்ருத கோபால விம்ஸதி:–28-
கோபபூர் கதி பத்ராஸாஸந துஷ்ட த்ரி விக்ரம:
தேஹளீஸ ஸ்துதி ப்ரீதாதி பக்த ஸ்துத மாதவ!–29-
ஹஸ்தி ஸைலேஸ பஞ்சாஸத் ஸ்துத நாகாசலேஸ்வர! !
ஸ்ரீசிந்ஹமாலாஹ்வ க்ருதி ப்ரீத ஸஜ்ஜந மாநஸ–30-
த்வாத ஸாக்யாந காதா க்ருந் நியாஸகாதா விதாயக:
அர்த்த பஞ்சக ஸங்கராஹி காதா க்ருதி விசக்ஷண–31-
வைஷ்ண வாவஸ்யக திந சர்யா க்ரம விதாயக
ஸ்ரீஹஸ்திகிரி மாஹாத்ம்ய க்ருத் க்ருதாஷ்ட புஜாஷ்டக!–32-
யாதோக்தகாரி ஸ்துதி க்ருத் க்ருத காமாஸிகாஷ்டக
ப்ரபத்தி தீபிகா ப்ரீத ஸ்ரீமத் தீப பிரகாஸக:–33-
ப்ரபந்நாந்வஹ ஸம்பாவ்ய பரமார்த்த ஸ்துதி ப்ரிய :
ஸூதர்ஸ நாஷ்டகோத்தூத ஸ்ரேயோ பாதக ஸஞ்சயா -34-
ஸஜ்ஜநார்த் யாஸாஸ நார்த்த ஷோடஸாயுத ஸம் ஸ்துதி:
ஸ்ரீமத் வேங்கட நாதீய மங்களா ஸாஸந ப்ரியா –35-
தயாஸதக வீணாகீதி ப்ரீத ஸ்ரீநிவாஸக:
அயோத்யாத் யுத்தர திஸா திவ்யதேஸ கதி ப்ரிய–36-
காஞ்சீமாயி யாதி ஷுத்ர நிராஸி ஸ்தம்ப லேகந:
வித்யாரண்ய சமத்கார தாயி வைராக்ய பஞ்சக: !–37-
க்ருத ஸேஸ்வவர மீமாம்ஸோ மீமாம்ஸா பாதுகா க்ருதி:
பட்டாதி ஸூத்ர துர்வ்யாக்யா நிராகரண தக்ஷிண!–38-
பரிஸங்யாக்ய வித்யர்த்த நிரூபண துரந்தர!!
ஸ்ரீரங்கநாத ஸேநேஸ ஸாஸநோத்தம் ந ப்ரிய:–39-
பட்டாரகா த்யுக்தரீதி ரங்கி ஸேவாக்ர மோத் ஸுகா
பகவத் த்யாந ஸோபாந வர்த்தித ஸ்ரீஸ பக்திக!||–40-
ஸததூஷண் யபக்ராந்த மாயி துர்வாதி கர்வக
நிர்விஸேஷ ப்ரஹ்ம ஸப்த முக்யா முக்யார்த்த பங்க க்ருத் –41-
நிர்வி ஸேஷ ப்ரஹ்ம் ஜிஜ்ஞாஸ் யத்வ பஞ்ஜந் தக்ஷிண:
கர்ம ப்ரஸ்ம விசாராத்ம மீமாம்ஸைக்ய விதாயக : ! –42-
விதாநாநர்ஹ வாக்யார்த்த ஜ்ஞாந ஹேதுத்வ பஞ்ஜக!
உபாஸநா ஹேது வேத்தா பாதாநு ஸ்ருதி பாதக–43-
யஜ்ஞாதி ப்ரஹ்ம விவிதிஷா ஹேதுத்வ நிரோதக!
ஸாப்தா பரோஷஹா தூத பூர்வ வ்ருத்த சதுஷ்டய–44-
மாயி வாதாதி காரக்நோ நிர்விஸேஷாத்ம பாவஹா
நிர்விஸேஷ பராலம்பி நிர்விகல்பக பஞ்ஜந!–45-
ஸந் மாத்ராத் யஷரோத்தா பேத தோஷோத்தார கோவித!
பரவேதா ப்ரமாணத்வ திருக் த்ருஸ்யத்வா நுமாநஹா–46-
வயாவர்த்தமாந பாவாநு மாந ரோதந தத்பர :
மாயித்ருக் திருஸ்ய ஸம்பந்த நிராஸைக விசக்ஷண:–47-
மாயி பாஹ்ய பிரகாஸாநுப பத்தி ஸ்தாபந க்ஷம.
ப்ரஹ்மாஸ்ர யாஜ்ஞா ந ஹந்தா ப்ரஹ்மா வேத்யத்வ பஞ்ஜக!–48-
ஜ்ஞநா ஜந்ம நிராக்ருத் தீ நிர்விகாரத்வ மாநஹா
தீ நாநாத்வ விரோதிக்நோ நிர்விஸேஷா னுமாநஹா !!–49-
ஸம்விதாத்மத்வ ஹந்தா ஹமர்த்தாத்மத்வா நிரூபக:
ஜ்ஞாத்ருத்வாத்யாஸ ஹந்தா ச ஸாக்ஷி பஞ்ஜந் தத்பர!–50-
சாஸ்த்ராத்யஷ விரோதஜ்ஜோ அந்ருதா ஸாத்ரு தார்த்தவித்
ஜீவன் முக்தத்வஹா பாத ஸாமாநாதி கரண்யஹா –51-
ஸம்வி தத்வைதஹா மாய்யுபாதேஸா நுபபத்தி வித்
நிர்விஸேஷ திரோதாந ஹந்தாத் மாத்வைத பஞ்ஜக: ! 52
ஜீவேஸ் வரைக்ய வாதக்நோ அகண்ட வாக்யார்த்த பாதக 1
பாவ ரூபா ஜ்ஞாந ரோத்தா ஜீவா ஜ்ஞாந விநாஸக! || 53
அவித்யா நுபபத்திஜ்ஜோ மாயா வித்யா விபாகஹா !
குத்ரு குந்நீத ஸம்ஸார நிவர்த்தக நிவர்த்தக! 54
நிவ்ருத் யநுபபத்திஜ்ஞ : ஸப்தா வேத்யத்வ பஞ்ஜக !
நிஷ் ப்ரபஞ்ச நியோகநோ விகல்பாமாநதா ப்ரிய–55-
உப ப்ரும்ஹண வைகட்ய யுக்த துர்மத வேதிதா!
ஐக்யோபதே ஸாந்ய தோபபத்ய ஸம்பவ பாதக:–56-
குத்ருக் ஸாஸ்த்ராதி காரக்நோ முக்த தத்வேத்ய தத்வ வித்
ஸ குணாகுண வேதாந்த வ்யவஸ்தா கரண க்ஷம:–57-
ப்ரஹ்மோ பாதாநவிந் மாயோ பாதாநத்வ நிராஸக !
கார்யா த்யநுபபந்த்வ பரிஹார விசக்ஷண :-58-
ப்ரஹ்மா நந்தத்வ மதிநிர் விஸேஷாநந்த பஞ்ஜக
நிர்விஸேஷ ப்ரஸ்ம நித்ய பாவ பஞ்ஜந தக்ஷிண:–59-
அத்விதீய ஸ்ருதி வ்ராத விஸம்வாத விசாரக :
ஸத்வாஸத்வ விவேக்தா ஜீவைக்ய பங்க விசக்ஷண:-60-
குத்ருக்பக்ஷாப ஸூத்ராதி கரண வ்யாஹதி ப்ரிய:
அதிகாரி விவேகஜ்ஞோ யதி லக்ஷ்ம விவேசக:–61-
அலேபக மதச்சேத்தா மாயி ஸூத்ரார்த்த பாதக:
தஸாவதார ஸ்தோத்ராக்ய ஜகந் மங்கள காரக:–62-
ஸ்வப்ந பாஷ்ய கருதாஜ்ஞப்த வேத சூடா பிரவர்த்தந
யதீந்த்ர ஸப்தத்யாக்யோபசார ஸ்ருத்யந்த தீபக்ருத்–63-
பக்தி ப்ரகர்ஷ விஹித ஸ்ரீ பூ கோதா ஸ்துதி பரிய:
ரங்கேஸாஜ்ஞா க்ருத நியாஸ திலக ஸ்தோத்ர ரத்நக:–64-
ஸ்ரீரங்கநாத தத்த ஸ்ரீ வேதாந்தாசார்ய நாமக :
ரங்கேஸ்வரீ தத்த ஸர்வ தந்த்ர ஸ்வாதந்த்ர்ய பூஷித:–65-
அயத்நக்ருத வாதித்ரய கண்டந நிபந்தந !
தத்வ டீகா வ்யாக்ருத ஸ்ரீமத் பாஷ்யாம்ருத ஸாகர–66-
வாஜிஸாகா ஸிகா வ்யாக்யா க்ருதி ஸம் ப்ரீத மாநஸ
தாத்பர்ய சந்த்ரிகா ஸூஸ்த்த கீதா பாஷ்ய மஹாபத–67-
யாமுநார்யோக்த கீதார்த்த ஸங்கரஹ த்ராண காரக:
பிஷ்ட பஸ்வாதி காதோக்தி வ்யவஸ்தர கரண ஷம–68-
பரத்வம்ஸ ப்ராக பாவதி வ்யவஸ்தா கரண ஷம:
வைத ஹிம்ஸா அஹிம்ஸதா ஸ்தாபந நீதி ஸூநீதிக –69-
முமுஷு ஸூக்த வாகாதி பலோக்தி ததி நீதிவித்
அவாப்த ஸர்வ காமத்வ குண நிர்ணய கோவித: 70-
கைவல்யாக்ய புமர்த்த ஸ்வ ரூபாநித்யத்வ ஸாதக!!
ஸாங்க கர்ம ஜ்ஞாந பக்தி யோகாவத்ருதி கோவித!! 71-
விபூதி விஸ்வரூபாதி விரோத ஸமநக்ஷம ஆத்மாநாத்ம குண ஷேத்ர தஜ்ஜ்ஞ ஸோதந தக்ஷிண:–72-
புருஷோத்தம தேவாஸூர விபாக நிருக்தி வித்
கர்த்ரு கர்மாதி ஸத்வாதி குணாதீந விபாகவித்–73-
ஏகாயநோக்தா ஸூயாவிர் பாவ வ்யாக்ருதி தக்ஷிண!
உச்சிஷ்டாதந ஹேத்வார்ய பேத நிர்ணய கோவித:–74-
ஸ்த்ரீ ஸூத்ர பகவத் பூஜா தாந்த்ரி கத்வாபி தாயக:
ஸ்வ பராதீநதா யத்த ஸாஸ்த்ர வைய்யர்த்ய பாதக:–75-
தத்வ முக்தா கலாப ஸ்ரக் க்ருத ஸர்வார்த்த ஸித்திக
க்ருதாதி கரண ஸாராவள்யாக்ய க்ரந்த ஸிகாமணி !-76-
ஸாராவளி வ்யாக்ரியாதி கரணாதர்ஸ காரக !
ஸ்ரீமந் ந்யாய பரீ ஸூத்தி விஸூத்தீக்ருத மாநஸ :–77-
ந்யாய ஸித்தாஞ்ஜநோ தஞ்சந் மேய யாதாத்ம்ய போதந:
ஆஷ பாதீய ஸூத்ரார்த்த ஸிஷா கரண தீக்ஷித–78-
அஷ பாத சமத்கார தாயி ஸூத்ர ஸமூஹக்ருத்
வ்யாஸாஷ பாத ஸூத்ரார்த்த விரோத பரிஹாரவித்—79-
த்ரவ்யாத்ரவ்ய பிதா தத்தல் லக்ஷணோக்தி விசக்ஷண
த்ரைகால்யா நேக ஸித்தாந்த நிராஸா ஸம்பவாந்தக:–80-
ரூபாதி பஞ்சகா தாரா பாவ வாத நிராஸக ! தர்ம தர்மித்தவா பலாப வாதத்வாந்த திவாகர!–81-
ப்ருதிவ்யாதி சதுர் த்ரவ்ய மாத்ர பக்ஷ விபேதிதா!
த்ரி குணேந்த்ரிய வர்கா நத்யக்ஷ பாவ விதாயக:–82-
பிரக்ருத்யாகம கம்யத்வ ஜகந் மூலத்வ போதக
சதுர்விம்ஸதி ஸங்க்யாக தத்வ ஸ்ருஷ்டி ப்ரகாரவித்–83-
ஸாங்க்யாதி ஹைதுகோந்நீத ஸ்ருஷ்டி தத் தேது பாதக !
அஷ்டீகரண பஞ்சீக்ருதி த்ரி வ்ருத் க்ருதி விபேதவித்–84-
அந்தயாவயவிஹா அந்யூநா நுத்க்ருஷ்ட பரிமாண வித்
ஸரீரோத்பத் யுபாதநைக பூதோக்தி நிராஸக–85-
ஸாங்க்ய ஸத் கார்ய வாதக்ந க்ஷணிகத்வ மதாந்தக
ஷணோபாதி விஸேஷஜ்ஞோ ஹேது ஸாத்யா பலாபஹா–86-
ப்ரதிஸங்க்யா ப்ரதீ ஸங்க்யா நிரோத மத பஞ்ஜக
அஷ பூத விகாரத்வ ஸாதக ப்ராண நாஸநii 87
பூதேந்த்ரியா ப்யாயகத்வ நிர்த்தாரண விசக்ஷண:
அந்த கரண நாநாத்வ பாஹ்யா ஷைக்ய நிராஸக: 88-
மநோ வ்யாபித்வ நித்யத்வ ஹேந்த்ரிய அணுத்வ வேதிதா
சக்ஷராதி ப்ராப்யகாரி பாவஸாதந தக்ஷிண–89-
ஸப்ததேஸ கத ஸ்ரோத்ர கார்ய க்ருத்வாபி தாயக|
ஸ்வதேஸாகத வ்ருத்தித்வ நிக்ராஹி ஸ்ரோத்ர பாதக:–90-
வ்யோமாத் யக்ஷத்வ நிர்ணேதா காவகா ஹோபகார வித்
ஆகாஸா வரணா பாவ மாத்ரபாவ விபஞ்ஜக–91-
ஆகாஸ நித்யத்வ விபு பாவ வாத விநாஸக
திக் வஸ்து ஸாதகச்சேதீ திக் வ்யோமாபேத ஸாதக! ||-92-
ராஜ ஸாக்ய மஹத் தத்வா பிந்ந ப்ராண விபஞ்ஜந :
ப்ராணாக்ஷத்வா வாயுபாவ வாத நிஹ்நவ தக்ஷிண |–93-
வைஸ்வாநர ஸ்வரூபாதி நிரூபண விசக்ஷண
தேஜோ தர்ம ப்ரபாதேஜோ பாவ ஸாதந தத் பர– 94-
ப்ரபா தீபாத் யவயவ பாவாபாவ விதாயக:!ப்ரபாவிஷய பாஷ்யோக்தி விரோதி ஸமநக்ஷம: 95-
ஸ்திராஸ்திராக்ய தேஜோ விபாக ஜ்ஞாந விசக்ஷண!
தம ஆலோக விரஹத்வாபாவ பருதிவீத்வ வித்11 96-
ப்ருத்வீ பதந பருத்வீ ப்ராமண வாத விநாஸக:
கால ஸ்வரூப கேஸாந்ய பாவஜ்ஞாந துரந்தர:–97-
காலானுத்பத் யஷகம்ய பாவஸ் ஸ்த்தாபந தத் பர
கால ஸர்வ வ்யாபகத்வ ஸர்வ ஸாதகதா ப்ரிய |–98-
ஆத்மாங்க மாநஸாக்ஷஜ்ஞாநாதி பேத ப்ரஸாதக:
ஆத்ம ப்ரத்யகத்வ கர்த்ருத்வ ஸ்வ ப்ரகாஸத்வ ஸாதக:–99-
யத்ந வைபல்ய ஹர்தோபாதிக ஜீவேஸ பேதஹா!
ஸ்வாபாவிகேஸ ஜீவாத்ம பேதாபேத மதாந்த க்ருத்!!–100-
ஏக தந்வேக ஜீவாத்ம மாத்ரபஷ விதாரண : ப்ரஹ்ம ப்ரதிச்சந்த ஜீவ வாத பஞ்ஜந தக்ஷிண–101-
சதுர் விதாத்மா நித்யத்வ வாத ப்ராண விநாஸந!
ஜீவாத்மா நித்யத்வ விபு வாத பஞ்ஜந தத் பர!-102-
ஜீவைககால நைகாங்கா திஷ்டா த்ருத்வா பிதாயக:
ஜீவ வ்யாபித்வோ பபத்திஹா ஜீவாணுத்வ ஸாதக: — 103-
தேஹதுல்ய பரீமாண ஜீவ வாத விநாஸக.
நித்ய ஸம்ஸாரி ஸதஸத் பாவ ஸ்த்தாபந தத் பர |-104
மோஷோபாய ஸு துர்ஜ்ஞாந பாவவாத விபஞ்ஜந
அபவர்கார்த்தி ஸத்தேது வித்யாநாநா விபாக வித் –105-
க்ரியா வித்யோபகாரித்வ ப்ரகார ஜ்ஞாந கோவித:
க்ரியாவித்யா கர்த்ரு ஸம்ஸ்காரத்வ வாத விநாஸக: |||-106-
ஸர்வாஸ்ரமி ப்ரஹ்ம வித்யாதி க்ரியா ஸ்தாபந க்ஷம:
கர்ம வித்யாஸ்ர மாங்கத்வ நித்யத்வாதி விபாகவித்!! | 107
ப்ரவ்ருத்யாக்ய நிவ்ருத்யாக்ய கர்மபேத ஸ்வரூபவித்
த்ரைவர்ணிகாதிகரண ஸர்வாதீகார பேத த்ருக் –108-
தத்வமஸ்யாதி புவந்பாதகத்வ விநாஸக : ஜகந் நிவர்த்தக ஜ்ஞாந நிவர்தக நிவாரக: !-109-
ஜகந் நிவர்த்தக ஞாந வேத்யாபாவ விதாயக
ஜகந் நிவர்த்தக ஞாநாதாராபாவ விதாயக:-110-
ப்ரஹ்ம வித்யா பாப நாஸ காரண த்வோப பத்தி வித்I
வித்யாநாஸ்ய த்ரி வர்காதி ஸூக்ருதோக்தி விசாரக: || 111–
அஸ்லே ஷோத்தர காம்யார்த்த புண்ய ஸம்பவ வேதிதா
விரஜோத்தர தீராந்த த்யக்த துர்வாஸ நோக்திமாந் –112–
முக்த புத்தி விகாஸோத்தர ஸீமா பாவ ஸாதக |
முக்தாத்யைச்சிக தேஹாதி யோக வர்ணந தத் பர: 113-
முக்தாதீச்சா விகாதாபாவ ஸ்தாபந விசஷண!
நிர்துக்க முக்தா நுபவ வேதீ நித்யாக்ய ஸுரிவித்-114-
தேவதாந்தர தாதாத்ம்ய முக்தி வாத தமோநுத
மதாந்தரஸ்த்த ஸாயுஜ்ய ஸ்ப்தார்த்தானுப பத்தி வித்– 115-
முக்தாத்ம புநரா வ்ருத்தி ப்ரஸங்க பரிஹாரக
வைஸேஷிகாதி பாஷாண துல்ய மோஷோக்தி வாரக! 116-
ஸாங்க்யாபிமத ஸம்ஸார மோஷ பக்ஷ நிவாரக
மதாந்தரஸ்த்தாபிமத மோஷ வைவித்ய வாரக!–117-
ஈஸ வேதைக கம்யத்வ வேதாபாத்யத்வ ஸாதக:
உபதேஸாநு மாநே ஸாநுமாந தமந க்ஷம: –118-
ஸாஸ்த்ர யோநித்வ ஸாங்க்யாதி க்ருதி த்வய விரோதஹா
நிமித்ததோ பாதாநத்வ த்வயைகாதார வேதிதா–119–
ஸூக்ஷ்ம ஜீவாசித் விஸிஷ்டே ஸோபாதாநத்வ ஸாதக
மதாந்தரஸ்த்த ப்ரஹமோபாதா நத்வோக்தி நிவாரக!! -120-
ஜீவாசிதீஸ விக்ருதிமத் ப்ரஹ்மோக் த்யபநோத 1
ஸர்வாநு வ்ருத்த ஸந் மாத்ர ப்ரஹ்மத் வோக்தி விபஞ்ஜக: –121-
ஜீவாதி பரிணாமீஸ ஜைநகந்தி மதாந்த க்ருத்
ப்ரஹ்மோபாதிக ஜீவத்வ பாஸ்கரோக்த்யபஹாஸக: || 122-
அவித்யா ஸஹித ப்ரஹ்ம விவர்தோக்த் யுபரோதக |
மதாந்தஸ்தாவித்யாவ லோகநாநுப்பத்தி த்ருக்–123-
ப்ரஹ்ம ஜ்ஞாநாநுமா ஸ்ரெளத பாதோதா ஹரண க்ஷம :
மாயாதிபத ஸத் ப்ரஹ்ம தோஷ ஜ்ஞாபக தாபஹ : || 124-
அவித்யா ஸாதகாஜ்ஞாந கார்யமித்யாத்வ ஸாதக!
கார்யோபாதாந ஸாத்ருஸ்ய நியமோக்தி விபஞ்ஜகா -125-
ஐகந் மித்யாத்வாதுமாந பஹு வ்யாஹதி போதக:”
அநித்ய மித்யா பாவ ப்ரக்லுப்தி பங்க விதாயக -126-
பேதா த்யக்ஷ விருத்தார்த்த நிஷேத ஸ்ருதி போதக:
அபரோஷாபாத்யதா யோக்யா யோக்ய ப்ரத்யஷ வேதிதா| 127-
மாயி ஸாஸ்த்ராத் யஷ மூல தோஷ ஸாம்யோப பாதக
துல்ய தோஷ ப்ரமாணந் யோந்ய ஸம்பாத கதாபஹ! 128-
ஸாஸ்த்ரைக வேத்யாநத்யஷ நாநாபேதோ பாதக
மாயி பெளத்தாதி ஸாம்யாபாதந நிர்வஹண க்ஷம : 129-
மாயி பக்ஷாநேக பாதக விகல்பாபிதாயக:
பர ஸாஸ்த்ரா நூபபத்தி பரிஹாரா விசக்ஷண! -130-
ஈஸ தேஹாதி பஞ்சாபா க்ருதிவாத நிராஸக!
தேவாதி விக்ரஹாபாவ வாத வ்ராத நிராஸக: || 131-
வ்யூஹாதி பஞ்சரூபேஸ பூர்ணஷாட் குண்ய வேதிதா
ஈஸ வ்யூஹ விஸேஷாபி மாநித்வ பரிஹாரக -132-
ஈஸாத்மாசார்ய ஸிஷ்யத்வாபி நீதி பல ஸாரவித் |
ஈஸ சித்ராநேக வ்ருத்தாந்த விஸேஷாதி தத்வ வித்–133-
ஈஸ ஸர்வஜ்ஞ பாவாநுபபத்தி விநிவாரக!
ஸர்வேஸ ஸர்வ ஸக்தித்வ ஸ்வேச்சாவத்வா பிதாயக:–134-
தீஸ்வ பாஸ்யத்வ நித்யத்வ திரவ்யத்வ ஸ்த்தாபந க்ஷம :
புத்யவேத்யத்வ நித்யாநுமேயத்வ மதபஞ்ஜக.–135-
ப்ரமா விபர்ய யத்வாபர தர்கோஹ ஸ்வரூப வித்
ப்ரமாண லக்ஷணஜ்ஞஸ் ஸத் க்யாத்யர்த்த க்யாதி பாதக–136-
அந்யதாக்யாதி ஸந்த்யாக ஸ்வீகார த்வய ஸாதக
ஸந்தேஹ யாதார்த்ய வேத்தா அநிர்வாச் யக்யாதி பங்க க்ருத்–137-
அநிர்வச ஸ்வரூபாதி ரஜதோத்பத்தி பஞ்ஜக :
புத்தோக்த நிரதிஷ்டாந் க்யாதிவாத நிராஸக !–138-
அநெளபாதிக துச்சக்யாதிவாத ப்ராண நாஸக
யோகாசார பரஹர்த்தா ச ஹ்யக்யா த்யநுபபத்திஹா–139
ஆத்மாகார ஜ்ஞாந ஹர்த்தா ஹ்யாத்மக்யா த்யப ஹாரக
நிராலம்பந விஜ்ஞாநா நுமாபஞ்ஜந தக்ஷிண: 140-
பாஹ்யா நெளபாதிகா ஸத்க்யாதி ஸாதந விபஞ்ஜந
தீகதார்த்தோத் பவார்த்தாகார வாத பரிஹாரக! -141-
ஹரித்ரா சூர்ண நீத்யர்த்த தீ யோகோத்தா க்ருதி த்விஷத்|
ஸெளகதோர்தா நதிஷட்டாந க்யாதிவாத நிரோதக: 142-
அநாலம்ப க்யாதி ஹந்தா ஸ்ம்ருதி ஜ்ஞாந ஸ்வரூப வித்
ப்ரத்யக்ஷ லக்ஷண ஜ்ஞாதா திவ்யார்ஷாத்யஷ ஸாதக –143–
வைஸிஷ்டயா கோசர ஜ்ஞாந மதச்சேதந தீக்ஷித:
ஸம்ஜ்ஞாநுவித்த ஸர்வார்த்த புத்தி ஸப்தாத்ய பாதஹா 144-
யோகி ப்ரத்யஷாநுமாந் தூஷணோத்பாவந ஷம 1
மாநஸாத்யஷ பங்கஜ்ஞஸ் ஸந்நிகர்ஷ ஸ்வரூபவித் | 145–
அலௌகிகாக்ய ஸம்பந்த ப்ரத்யஷ மத பாதக
அநுமாநாத் யக்ஷமாந பஹிர் பாவ விதாயக: 146-
அநுமா மாநதா லஷ்மஜ்ஞோ அநுமாபாதி தர்கஹா
அநுமாந்வா பரோத்தார ப்ரகார விதகரணீ: |–147–
உபாதி லக்ஷணோபாதி விதூநந விஸேஷவித் !
வ்யாப்தி ஸ்வரூப வயாப்தி க்ராஹக மாந விசாரக 148-
வ்யாப்தி க்ரஹ ப்ரகார ஜ்ஞாதா வயாப்த்யாதி விபாகவித்1
கேவலாந்வய யநூமாந விஸேஷஜ்ஞாந ஸாதக : – 149-
மஹா வித்யா நிராஸோத்த விரோத பரிஹாரக
கேவல வ்யதிரேக்யா க்யாநுமா பஞ்ஜந தக்ஷிண–150
லக்ஷண ஜ்ஞோந்யவாத் யுக்த லஷணார்த்த த்வயாபஹா I
ஸ்வ பரார்த்தா நுமா ப்ராஜ்ஞோ நியாயாயவ வேதிதா 151
நிக்ரஹஸ்தாந ஹேத்வாபாஸ ஜாதிச்சல வேதிதா
வாத ஜல்ப விதண்டாஜ்ஞோ மாநாபாஸ விவேஸக: 152-
அநுமாநாத்யஷ பாஹ்ய ஸப்தமாந ப்ரஸாதக:
ஆகாங்க்ஷ யோக்யதா ஸக்தி வாக்யார்த்த ஸஹகாரி வித் 153-
பத வாக்ய ஸ்வரூபஜ்ஞோ அந்வி தாபிவதநோத் ஸுக.
அபீஹிதாந்வய ஜ்ஞாதா விஸிஷ்ட பத ஸக்திவித் 154-
விபக்த்யாக்யாத தாதூப ஸர்க தத்தித வேத்யவித்
ஸமாஸாந்வய கருந் முக்ய ப்ரத்யயார்த்த விஸேஷவித்–155-
ஸாப்த போதாகார வேத்தா லக்ஷண பத வ்ருத்திவித்
விஸேஷ்ய முக்ய வ்ருத்தா ப்ருதக் ஸித்த பத ஸக்திவித்–156-
பகவத் ஸர்வ ஸப்தாபி தேயத்வ ஸ்தாபந க்ஷம:
தத்வமஸ்யாதி வாக்யார்த்த நிரூபண விசக்ஷண:–157-
ஸப்தோக்த ஸப்த ஸாமாநாதி கரண்யார்த்த வேதிதா !
ப்ரமோத்பத்தி ப்ரமா ஜ்ஞப்தி ஸ்வதஸ்த்தோத் பாவந க்ஷம:–158-
வேத ப்ரவாஹ நித்யத்வ வேதே ஸாஜநி தத்வவித்
வித்யர்த்த வாத மந்த்ராதி ததர்த்தாவ த்ருதி க்ஷமா–159-
பாஷா மந்த்ர வ்யவஸ்தாவிந் மந்த்ரா வாந்தர பேத வித் !
அத்ர வ்யமாநவித் ஸத்வா ஸத்வ ஸப்தோக்தி பாதக:–160-
ஜநநாதி ம்ருஷாத்வோக்தி மதச்சேதந தத்பர:
த்ரவ்யாத்ர வ்யாநு மேயாத் யஷ பேதாபேத வாரக–161-
பேத பாதக நிஸ்தாரா த்ரயேயத்தா வதாரக
ரஜஸ் தமஸ் ஸத்வ குணோபயோகா தரவ்ய தோக்தி மாந் ;–162-
ஸத்வாத் யவஸ்த்தா வைசித்ர்யாநந்த்ய நிர்ணய கோவித:
ஸப்தாதி க்ராஹகாதார நியமோக்தி விசஷண:–163-
ஸப்தாதி குணயுங்நித்ய விபூதி வ்யாக்ருதி க்ரம
ஸர்வ பூதாஸ்ரிதத்வாநா த்ரவ்யத்வ ஸ்தாபந க்ஷம–164-
ஸெளகதோக்த தீவாநஜைந ஸப்த புத்கல வாதஹா
வர்ண வேதாநித்ய நித்யத்வ ப்ரகாராவதாரக | 165-
அநுஷ்ணாஸீத ஸீதோஷ்ண ஸ்பர்ஸாதார விஸேஷவித்
பூத பஞ்சக வர்ணோக்தி நிர் வோடா ரூபபேதவித் 166-
சித்ரரூபமதச்சித் ஸ்நேஹ குணாந்தர பாதக: நிராக்ருத குருத்வ த்ரவத் வாக்யாந்ய குணத்வய ! 167
குருத்வாகம நிர்வோடா குருத்வாத்யக்ஷ லிங்க நுத்
ஏகத்வ த்வித்வ ஸங்க்யாதி குணாந்தர நிராஸக : |||168
பரிமாண ப்ருதக் த்வாக்ய குணாந்தர நிராஸக
நித்யாநித்யாக்ய ஸம்யோக ஸ்தாபநைக விசக்ஷண -169
பராபர விபக்தத்வ குணத்ரய நிராஸக
விஷயாலம்பிதாபேத தீவைஷம்யாவதாரக: 170-
முக்த புத்தி ஜகத் வ்யாப்தோபபத்தி நிரூபக :
யோகி புத்தி விநஷ்டைஷ்யத் கோசரத்வோபபாதக–171-
அத்ரவ்ய நித்யதீ பக்ஷ விஷயித்வாதி பாதக 11
தீவிகார த்வேஷ்ராக ஸுக துக்க ப்ரயத்நத்ருக்–172–
த்யக்த ஜீவந யோந் யாக்ய யத்ந ப்ராகட்ய தர்ஸந :1
பகவத் ப்ரீதி கோபாந்ய தர்மாதர்ம மதாந்தக–173–
ஸ்யேநாக் நீஷோம வைஷம்ய ஸாதநைக விசஷண:
மந்த்ர ஸ்வார்த்த பரத்வோக்தி விரோத பரிஹாரவித் –174–
தேவதாமுக ஸம்ஸித்த பகவத் ப்ரீதி ஸாதக :
ஸம்ஸ்கார கர்ம பகவத் பரீத் யர்த்தத்வ ப்ரஸாதக– 175–
அபூர்வ விதி வாஸ்யத்வ ப்ராதாந்ய பஹு தோஷவித் 1
வக்த்ர பிப்ராய தேவ ப்ரஸாத லிங்வாச்யதா ஸூதீ; 176-
ஸம்ஸ்காராக்ய குணச் சேத்தா கர்மாக் யார்த்த ஸ்வரூபவித்
ஸம்ஸ்த்தா நோத்தீர்ண கோத்வாதி ஸாமாந் யமத பஞ்ஜக ! !! 177-
ஜாதிவாத நேகவாதி ஸமீரித நிராஸக : 1
ஸாத்ருஸ்யாதி பதார்த்தாந்தர க்லுப்தி ப்ராண நாஸந– 178–
அநேக ஸூந்யா வயவாநுவ்ருத்தி வ்யவஹாரவித்!
விஸேஷ ஸமவாயாக்ய பதார்த்தாந்தர பாதக : –179–
அபா பாவ ரூபத்வ ஸ்வபாவேயத்வ போதக 1
ராமாநுஜீய ஸித்தாந்த ஸர்வோத்க்ருஷ்டத்வ ஸாதக!–180-
ஸச்சரித்ர த்ராண ஸம்யக் த்ராத ஸந்மார்க ஸந்ததி :
கிலாத்யஷ ஸ்ருதி ஸ்தாபித் சக்ராங்கந ஸம்ஸ்க்ருதி:–181-
ஸ்ம்ருதீதிஹாஸ நிர்ணீத தப்தசக்ராதி தாரண :
தப்த முத்ரா நிஷேதாதி வசோ நிர்வாஹ கோவித–182-
ப்ரத்யக்ஷ ஸ்ருதி ரூப ப்ரமாண போத்யோர்த்வ புண்ட்ரக !
ஊர்த்வ புண்டர ப்ரமாண ஸ்ம்ருதீதிஹாஸ புராணவித் 183
ஊர்த்வ புண்டராநநுஷ்டாந நிமித்தா நர்த்த ஸாதக :
ஸர்வ வைதிக கர்மாங்கோர்த்வ புண்டர த்ருதி கோவித : 184
பஸ்ம ஸ்ரீவைஷ்ணவாஸ் ப்ருஸ்ய பாவ ஸாதந தக்ஷிண
ஊர்த்வ புண்டர த்ருதி த்ரவ்ய விஸேஷாவ த்ருதிக்ஷம–185-
அச்சித்ர புண்ட்ரதமநஸ் திர்யக் புண்ட்ர நிஷேதக 1!
பகவத் பாத ஸத்ருஸோர்த்வ புண்ட்ரா க்ருதி வேதிதா –186-
புண்ட்ர ஸச்சித்ரதா வேத்தா புண்ட்ர ஸங்க்யா விசாரக :!
ஊர்த்வ புண்ட்ர த்ருதி ப்ரோக்த பிரகார விவ்ருதிஷம –187–
ஊர்த்வ புண்ட்ராநேக மந்திர வ்யவஸ்தா கரண ப்ரிய :
வர்ணாஸ்ரமாதி நியதோர்த்வ புண்ட்ராங்குளி வேதிதா -188–
ஊர்த்வ புண்ட்ர ஸ்தாந வேத்தோர்த்வ புண்ட்ர த்யேய தேவவித்
ஸ்ருதி ஸ்மருத்யாதி நிர்ணீத விஷ்ணு நைவேத்ய போஜந –189-
விஷ்ண்வர்த்தாந்நா பக்த சக்ஷர் தர்ஸநோத்ஸாரண ப்ரிய
பகவத் புக்த ஸேஷாந்நா பக்த் தாந நிஷேதக–190-
அந்யதேவ நிவேத்யாதி போஜ்யத்வாபாவ ஸாதக : 1
அநந்தாயுத பஷீஸ நைவேத்யாத் யத்வ ஸாதக : –191-
ஸேநேஸ த்வாரபாலாதி நைவேத்யத் யத்வா பாதக !!
ஸேநேஸ ஹவிராலம்பி பக்ஷபேத நிரூபக–192-
விபக்த விஷ்ணு நைவேத்ய சாதுர் வித்யோ பயோகவித்
ஹரி பூஜோ பயுக்தஸ்த்தாயி பூஜாந்தர யோகவித்!!–193-
விஷ்ணு நைவேத்யைகஸாத்ய வைஸ்வதேவ விதி ப்ரிய : விஷ்ணு நைவேத்யைக ஸாத்ய பித்ரு ஸ்ராத்த க்ரியாதிக I!–194-
விஷ்ணு நைவேத்யைக ஸாத்ய ப்ராாணாக்நி ஹவநக்ரிய 11
வைஸ்வதேவே ஜ்யோபயுக்த போஜ்யதா வாக்ய ஸோதக !!!–195-
விஷ்ணு நைவேத்ய ஹார்தா நிவேத்யாஸந நிஷேதக
அர்ச்சா ஹார்தாதி ரூபாஸ்ய ஹவிரம்ஸ விஸேஷவித்||–196-
அந்ய ப்ரயுக்தோபஜீவி ப்ராணாநி ஹவநகரிய :
ஸடகோபாதி நைவேத்ய ஸார்த்த ப்ராணாக்நி ஹோத்ரக–197-
ந்யாஸவிம்ஸதி ஸங்க்ஷிப்த நிஷேபா பேக்ஷிதாகில :
ஸங்க்ஷிப்த ந்யாஸ வித்யாங்க ஸ்ரீ ந்யாஸ தஸகப்ரத !–198-
நிஷேப ரக்ஷாக்ருந் ந்யாஸ நிஷேத நவகாந்தக
ஆநுகூல்யா த்யங்க பேத ப்ரபத்யத்யாய பேத த்ருக் || 199-
அந்யதேவ பராசார்ய த்யாக பர்யந்த போத க்ருத்
ஸம்ஹிதாபேத கம்ய ந்யாஸ வித்யா மநு பேதவித் –200–
ந்யாஸ பக்தாபசாராதி நாஸ்யத்வ வயாக்ருதி ஷம :
ந்யாஸ மந்த்ர த்வயந்யாஸ ஸர்வாதி க்ருதி ஸோதக: –201–
பும்ஸு வித்யா நியாஸ வித்யா ஸேஷபாவ பிரகார வித்
ஸங்கல்பித குருபாயா ஸங்க்ராஹ்ய லகு வேதிதா–202–
ஸ்ரீராம சரம ஸ்லோக வ்யாக்யாந கரண க்ஷம
ஸ்ருத்யந்த வேதந க்ராஹ்ய பக்தி ந்யாஸோப பாதக : 203–
ப்ரஹ்ம ஸூக்தாத் யுக்த பக்தி ந்யாஸ வித்யா த்வயோத்ஸு-க 11
மோஷார்த் தாராத நாத் யர்த்த ந்யாஸா வாந்தர பேதவித் –204-
பாஷ்யகாரோக்த கத்ய த்ரய வ்யாக்யாந விசக்ஷண :
கத்ய த்வய வ்யாக்ருதித்வ நிரூபண விசஷண : 205–
கத்ய ப்ரபத்தி ப்ராதாந்ய பரத்வ ப்ரதிபாதக : 1
ப்ரபித்ஸு பூர்வ மத்யைஷ்யத் கால கர்த்தவ்ய போதக : 206–
ஸரண்ய பூர்வ மத்யைஷ்யத் கால கர்த்தவ்ய வேதிதா
லஷ்மீ ப்ரபத்தி மோஷார்த்த ப்ரபத்யர்த்தத்வ ஸாதக: 207–
கமலாநுக்ரஹை காந்த்ய பாரம்ய த்ராண தீக்ஷித 1
ஸ்ரீந்யாஸ பாரமைகாந்த்ய பஞ்ஜகத்வ நிவாரக 1 ||| –208–
பரபக்தி பரஞாந பரம ப்ரேம ஸோதக:
ந்யாஸ ஸ்வரூப விஷயாயத்த வைஷம்ய ஸாதக : –209–
பஞ்சாயுதா வாந்தரீய ப்ரயோஜந விசாரக 🙂 பஞ்சாயுத ப்ரமாணீய விரோ தோத்தார கோவித :– 210–
கத்யோக்த பித்ரு மாத்ராதி த்யாக நிர்வாஹ கோவித!!
அக்ருத்ய கருத்யாகரணாபசாராதி விஸேவித் –211–
பக்தாபசார வித் பாப ஸக்திபேத நிரூபக ரஹஸ்ய ஸ்பஷ்ட பச்தாபசாராதி பரிஹாரவித் ! –212–
வர்த்தமாத பவிஷ்யத் காம்ய மார்த்தந யுக்திவித்
ப்ரபந்நாபுத்தி பூர்வைநோ நிஷ் க்ருத் யுக்த்ய விரோதவித் –213–
சதுஸ் லோகீ பாஷ்ய ஸூக்த லஷ்மீ ஸத்வோப பத்திக !
லஷ்மீ விஷய துர்வாதி விருத்தோக்கி நிவாரக : –214–
ஸ்தோத்ரபாஷ்ய க்ருதி வ்யக்த யாமுநாசார்ய மாநஸ
ஸ்வார்த்தாந் யோக்த ஸ்தோத்ர ஸர்வ புருஷார்த் தத்வ ஸாதக–215–
குரு தத்குரு ஸம்பாத கால ப்ராசார்ய தாஸ்ய க்ருத் !
வைகாநஸாகமாத் யுக்த நதிபேத விசாரக: -216–
வகுளாபரணாசார்ய பாவாநேக விரோதஹா !
அத்யஷாகம ஸத் ஸூக்தி நிர்ணீத ஜகதீஸ்வர: 217–
நாராயணாத் யநந்யார்த்த ஸம்ஜ்ஞாஸ் தேதர தைவத :
பாரம்ய ஸூசகாநேகா நந்யதா ஸித்த லிங்க த்ருக்! 218–
வக்த்ரு ஸத்வாத்யநுகுண ஸாத்விகாதி புராண வித்
ஸாத்விகாதி ப்ரவசந ஸாத்விகத்வ ப்ரஸாதக 1 ||| 219–
ஸ்ரீபாஞ்சராத்ரா ரஷாக்ருத் பஞ்சராத்ர ப்ரமாண வித் 1
அஸ்மார்த்த ஸம்ஸ்க்ரியாதீநா ப்ராஹ்மண்யா பத்தி வாரக : 220–
த்ரய்யாக மோக்த கர்மாதிகாரி வைஷம்ய ஸாதக
ஏகாயநா பௌருஷேய பாவ ஸாதந வேதிதா ! 221–
ஸ்ரீபாஞ்சராத்ர ஸித்தாந்த பேத லக்ஷண வேதிதா
சதுர்விதாகம ப்ரஹ்ம ப்ராப்தி ஹேதுத்வ ஸாதக :–222-
ஸித்தாந்த ஸம்ஹிதா தத் தத் ஸாங்கர்ய பரிஹாரவித்
ஸ்வாந்ய ஸித்தாந்த கர்மாதிகாரா பாவ ப்ரஸாதக –223–
ஆகமா வாந்தரோத்கர்ஷா பகர்ஷாதி விதாயக ! |
உத்ருஷ்டஸ்த்த நிக்ருஷ்டோக்த க்ரியாதி க்ருதி போதக?- 224–
வைகாநஸாக்ய தந்த்ர ப்ரமாணத்வ விவ்ருதி ஷம !
வைகாநஸாக மாந்யோந்ய ஸாங்கர்யாஸக்தி பஞ்ஜக : –225-
ஸ்ரீபாஞ்சராத்ர ஸர்வோப ஜீவ்யத் வோக்தி விசஷண:1
ஸூத்ராந்தரஸ்த்தாபி தார்ச்சா தந்த்ர பூஜா விதாயக :–226-
ஸைவாக மாத்ய மாந்யத்வ ஸம்ஸத்தாபந விசக்ஷண1
ப்ராக ப்ரவ்ருத்த பரித்யாகோத் க்ருஷ்டாகம நிரோதவித்–227-
ஸாத்விகாதி விபாகாதீ நாகமாமாந தாபஹ:
பூர்வாகமோத்ருஷ்ட மார்க விதாந ஸூகதி ப்ரத : |–228-
ஸ்வயம் வ்யக்தாதி. பவந தாரதம்ய விதாயக!
தேவ பூஜா முக்ய கெளணாதிகாரி வ்யாக்ருதி க்ஷம–229-
தேவேஜ் யாஷ்டாங்க தோத்கர்ஷ வர்ண நைக விசக்ஷண :
ப்ரயத்நா த்யநபேக்ஷ ஸ்வதஸ் ஸித்தோத்கர்ஷ வஸ்து த்ருக் |–230-
பரமைகாந்தி கர்த்தவ்ய பஞ்சகால க்ரியா ஸூதீ!
பாஷ்யகாராஸ்ரயி பூத பஞ்சகால பிரகாஸக :–231-
வைஸேஷிக த்ரிகாலார்ச்சா பிதாநாத்ய விரோத திருக்!
ஸ்ரீபாஞ்சராத்ர ஸ்ம்ருத்யைக கண்ட்ய ஸ்தாபந தக்ஷிண :–232-
வ்யாஸ தஷாத் யுக்த தர்ம ஸாஸ்த்ரார்த்த விவ்ருதி க்ஷம 1
ஸர்வ க்ரியா த்யாங்க பூத ஹரி ஸ்மரண போதக !–233-
பஞ்சராத்ரோக்த பகவத் ஜ்ஞாந நித்யத்வ ஸாதக:
அர்ச்சாவதார ரஹித க்ருஹ போஜந தோஷவித்–234-
பகவத் த்யாந ரஹித கால வைய்யர்த்ய ஸாதக!
ப்ராப்த காமார்த்த லிப்ஸா பாரமைகாந்த் யாநுகூல்ய திருக் –235–
கைங்கர்ய காலாவஸ்யாநு ஸந்தேயார்த்த விஸேஷவித் 1
ஸமயாசார நியமா த்யாயோக்தா வஸ்யகத்வ வித்–236-
வைஷ்ணவ ஸ்ரீ தர்மா ஸாஸ்த்ரோ தீரிதா வஸ்யகத்வ வித்
ஆரம்ப மந்த்ர நிர்ணேதா ஸாத்விக த்யாக ஸாதக:–237-
ராத்ர்யந்தோத்தாந ஸமய ஹரி கீர்த்தந ஸாதக 1
நித்ரா நிமித்தா சமநாநுகல்பா வஸ்யகத்வ வித்–238-
பூர்வஷபா விரமித யோக கார்யத்வ வேதிதா
அபியாநாரம்பகால வேத்தா நிர்வேத காலவித் –239–
நிர்வேத பலவித் கார்ய கர ஸாத்விக தைர்ய வித்
மந்த்ராதிகம குர்வந்யோபாய தூஷண வேதிதா–240–
குருத்யா நாநு கர்த்தவ்ய ஹரி த்யாந ஸ்வரூபவித்
கைங்கர்யார்த்தாசார்ய விஷ்ணு த்யாநா நுத்யாந போதக –241–
நித்ய ப்ரயோஜ்ய கைங்கர்ய பூரணார்த்தந மந்த்ர வித் :
ஸ்தோத்ராதி ஸத்தாவஸ்ய கீர்த்ய தேவ தேவ்யாதி நாமவித் –242–
பகவந் மந்த்ர தத் கால சோதிதோசித ஜப்ய வித்
பத ந்யாஸ் மநுஜ்ஞாதா பதக்ரம மநூக்திமா –243–
கதிகாலா வஸ்ய கார்ய கேஸவாஹ்வாந கீர்த்தந :
ஸந்த்யா ஸ்தநோபகரண க்ரஹணைக விசக்ஷண –244–
மலமூத்ர விஸர்கார்த்த தேஸாதி ஸகலார்த்த வித்
சவ்ச ஸங்க்யா க்ரம த்ரவ்ய கால வைஷம்ய ஸாதக : || 245-
தந்ததாவந் காஷ்டாதி வ்யவஸ்த்தா ந்யாய தத்பர :
ஸ்நாந தீர்த்த விஸேஷஜ்ஞ! ஸ்நாந பேத விதாயக! 246–
உஷ்ணோதக ஸ்நாந கால வ்யவஸ்த்தா கரண ஷம
வாஸோ தரண புண்டராங்க தர்ப்பண க்ரம ஸாதக:–247-
ஸந்த்யோபாஸ்தி விஸேஷஜ்ஞோ காயத்ரீ ஸ்தாந ஸாரவித்
காயத்ரீ ஜப ஸங்க்யாந ஸாதநோத்கர்ஷ ஸாரவித்–248–
ஸந்த்யா கலீந நியம வேத்தோபஸ்த்தாந கால வித்
திகாதி நமநாஸக்த ஸாரமைகாந்த்ய பங்கஹா–249-
ஸந்த்யாகாலா வஸ்யகார்ய மூலமந்த்ர ஜபோக்திமாந்
வ்யாக்ருதாதார சக்த்யாதிதேவரிஷி பித்ரு தர்ப்பண:–250-
நித்ய தர்ப்பண கர்மாந்த வாஸ பீடந ஸாதக:
பரமேஜ்யாகாலவித் க்யாத தீர்த்த மந்த்ரோப ஸம்ஹ்ருதி: ||| 251-
தீர்த்தா ஸந்நா நந்த ஸத்ம ப்ரவேஸா ,வஸ்யகத்வ வித்
பகவத் ஸத்ம ஸந்த்யாஜ்ய த்வாத்ரிம்ஸ , தபசாரக : –252–
அப்யுஷாணோஷித க்ருஹோ ஹோம கால விஸேஷவித்
பரகோக்ராஸ தாநர்த்தி ரபியாந ஸ்வரூபவித் –253–
உபாதாநாக்ய ஸமய வேத்தோபாதாந மந்த்ரவித்!
ஹேயோபாதேய தேவார்த்த ஸூமாதி த்ரவ்ய வேதிதா –254–
ஸ்வார்ஜி தாரண்ய மூல்ய க்ரீத யாசித குணாதிவித்
ஸுமநோகத ஸத்வாதி க்ருதோபாதாந ஹாநக ! ! -255–
திதிபேதாதி நியத புஷ்பபேதாதி ஸாதக !திவாநிஸா தேவ யாக வ்யாப்த ஸூந விஸேஷவித் — 256–
ஸாஸ்த்ராநுமத ஸிஷ்டாக்ராஹ்ய புஷ்பாதி நிவாரக:
கருஹால யார்ச்சா நியத வாஸ புஷ்பாதி பேத வித் ல்–257–
ஸ்ரங்மாலா பேத த்ருக் ஸூத்ர க்ரதிதாதி நிஷேதக :
பகவத்யாக வர்ஜ்யோபாதேயாபரண ஸோதக –258–
ப்ராண்யங்க ஸூரபித்ர வ்யோபயோக வ்யாக்ருதி க்ஷம:
ஹேயோபாதேய முகுள பத்ராங்குர விசாரக–259-
திநக்வயாபா ர்யுஷித குஸு மோக்தி விசக்ஷண :
போஜ ராஜா த்யுக்தகால புஷ்ப பேத விசாரக:–260-
க்ராஹ்ய மூல க்ரஹீதா தூப தீப த்ரவ்ய வேதிதா
தஸா விஸேஷாநுமதார் ஜநோபாய விஸேஷவித்–261-
ஸர்வ ப்ரதி க்ரஹ வ்யாப்த மநு நிர்ணய கோவித: 1
யதி புஷ்பக்ர ஹோபாய விஸதீகரண க்ஷம–262-
பூஜாத் யர்ஹாந்த ராத்மீய குணோபாதாந ஸாதக
பாஷ்யகாரோக்த நித்யாக்ய க்ரந்த வ்யாகரண க்ஷம–263-
இஜ்யாகால விஸேஷஜ்ஞ இஜ்யா ப்ராதாந்ய ஸாதக
பரமைகாந்தி ஸப்தார்த்த தந் நிபந்தந வேதிதா –264–
யத்யந்ந தேவ பூஜாதி மஹா தோஷ ப்ரஸாதக !
பரமைகாந்தி ஸந்திருஷ்டாந் யதேவ நாதிபாதக! |– 265–
கர்மண்யதா பாவ ஹேது பாப தச்சாந்தி ஹேது த்ருக்
இஜ்யாதிகார பேதஜ்ஞ இஜ்யா ஸாரார்த்த வேதிதா –266–
ஸ்வாத்யாயகால ஸ்வாத்யாய பேதாதி க்ருதி பேத திருக்
ஸ்வாத்யாய ஸார ஸந்த்ரஷ்டா ஸ்வாத்யாயாங்க விஸேஷவித்| –267–
ஸாயம் ஸந்த்யாஹோம தேவ பூஜா போஜந காலவித்
புஜிலோப நிமித்த ப்ராணாக்நி ஹோத்ர மநூஜப –268–
ப்ரதோஷ வர்ஜித நிஸா யோக்யாதீதி விஸேஷவித்
த்ரயோ தஸீ , பூர்வராத்ரி கார்யமெளந விஸேஷவித் — 269–
ப்ரதோஷகால கர்த்தவ்ய ஸந்த்யா ஸங்கோச வேதிதா!
ப்ரதோஷா வஸ்ய வர்ஜ்யாஷ்டாக்ஷர மந்த்ர ஜபோக்திமாந் — 270–
ஸந்த்யா த்யாஜ்யா ஷ்டாக்ஷராந்ய காயத்ர்யந்ய ஜப க்ரிய
ஆசவ்சகால ஸந்த்யாஜ்ய காயத்ர் யந்ய ஜப க்ரிய–271-
அத்யாயா நர்ஹ விஷு வாத்யநுஜ்ஞாத ஜபாந்தர!!
மெளநக்ரியா ஸமாயாத ஸச்சித்ரத்வ நிராஸக!–272-
ப்ரதோஷ நரஸிம்ஹாந்ய ஹரி தர்ஸந பாதக: I
ப்ரதோஷ காலாநுஜ்ஞாத ஸ்வ க்ருஹார்ச்சா வலோகந !–273–
மத்ய ராத்ர நிஷித்தஸ்வ க்ருஹார்ச்சா பூஜநாதிக:
மத்ய ராத்ரோபராகாதி கால வர்ஜ்யார்ச்ச நாதிக! –274–
ஸர்வகாலாப் யநுஜ்ஞாதா ஸ்தாநஸ்த்த ஹரி தர்ஸந :
அஷ்டாங்க யாக மத்யா நுஜ்ஞாத ஸ்வாத்யாய யோக வித் — 275–
ஸ்ரீபராஸர ஸாண்டில்யா த்யுக்த யோக ஸ்வரூபவித்!
ஸ்ரீபாஷ்ய க்ருத் ஸம்ப்ரதாய ப்ரபந்ந ஜந யோகதிருக் !!–276-
ந்யாஸ கத்யாத்யநுகுண விநியோக விதாயாக!
அர்ச்சாவதார விஷய யோகெளசித்யாபி தாயக !–277–
யோகாங்க ஸம்ஹ்ருதி ந்யாஸ ஸ்தாநா சமந ஸாதக:1
யோகோபகாரி கரண ஸ்ராந்தி ஹேது ஸுஷப்திமாந் –278-
கட்வாதிருப ப்ரஹ்மாதி ஸம்பரிஷ்வங்க பாவந i
ஸாஸ்த்ரீய ஸயநீயாதி நியமாதி விதாயக –279–
ஸ்வாராத்ய பகவத் பாத ஸரோ ஜந்யஸ்த ஸீர்ஷக :
நித்ராரம்பச் சேதகார்ய மாதவத்யாந கீர்த்தந! –280–
ஏகாதஸ்யாதி லுப்தாநு யாக ஸப்தாங்க யாகத்ருக்
த்வாதஸ்யாதி ப்ரபாதாத : பாரணாஸ்தாபந க்ஷம– 281–
பாரணாதித மத்யாஹ்ந ஸப்தாங்கேஜ்யா விசாரக
அநேகேஜ்யா ஸந்நிபாத லுப்தோபாதாந லேஸக!–282-
அஸக்யவஸ்த்தா ஸ்வ ஸமாநர்த்விகாதி க்ருதேஜ்யக
விதுர வரதி ஸந்யாஸி வநஸ்த்தர்த்விங் நிஷேதக:–283-
ஸூதகாதி தஸாத்யாஜ்ய ஸூசிகர்த்தவ்ய கர்மக!
மௌந ஸூந்யா சவ்ச கால கீர்த்ய த்யேய ஹரி ப்ரிய–284-
ஆ சவ்சகால கர்த்தவ்யாபி யாநாக்ய க்ரியாபர1!
ஸர்வக்ரியா ப்ரதிநிதி பகவந்நாம கீர்த்தந:–285-
ரஹஸ்யாம்நாய நிஷ்டா சவ்ச நிஷேத விதாயக:
ப்ரஹ்ம வித்வ நிமித்தாக ஸங்கோச வ்யாஹதி க்ஷமா–286-
ப்ரக்ராந்தோத்ஸவ கார்யாதி ஸூதகாதி நிஷேதக
ஆசவ்ச கால கர்த்தவ்ய மாநஸேஜ்யா விசாரக–287–
ஆசவ்சகால கர்த்தவ்ய ஸந்த்யோபாஸ்தி ப்காரவித்
துஷ்கரத்வ பரிஜ்ஞாந ஷுப்த பும்ஹர்ஷ வர்த்தக: — 288–
பகவத் தர்ம சவ்கர்ய விஸேஷ வ்யாக்ருதி ஷம
இஜ்யோபசார வைகல்ய தோஷாதோஷ விசாரக! 289–
ஸங்கல்ப ஸூர்யோதயாத: க்ருத பாரக்ய நாடக
ஸங்கல்ப ஸர்யோ தயாத்ய பத்ய வ்யக்த ஸ்வவைபவ: — 290–
ச்சாத்ரபத்த த்வஜோத்பாஸி தாஸா ஸாஸௌத மண்டல
ஸ்ரீவைகுண்ட விநோதீ ஸத் கவி நாடக லக்ஷம த்ருக் ||–291-
ஸாந்தியைக ரஸ பாவஜ்ஞ ! ஸ்ருங்காராதி ரஸத்வஹா
கௌடவைதர்ப்ப பாஞ்சால மாலாகார வசோதர:– 292–
பாத்ரீக்ருத விவேகாதி குணாதிஷ்டாத்ரு தைவத !
ஸந்திபஞ்சக ஸம்வேஸ நாடக ஸ்தாந கோவித–293-
ஸர்வஸங்கட வித்வம்ஸி விஸங்கட மநீஷித:
விம்ஸத் வர்ஷாதீத ஸர்வ வித்யாஸந்த்தி பாஸூர–294-
த்ரிம் ஸத்வார ஸ்ராவித ஸ்ரீமச் சாரீரக பாஷ்யக
யதீந்த்ரார்ப்பித துர்வாதி விஜ்யார்த்த பவித்ரக–295-
வாதநாமா வாததோஷ வ்யவஸ்த்தா கரண க்ஷம:
ஸூக்ஷ்ம ஸூஷ்ம தராத்யந்த ஸூஷ்ம ப்ரஸ் நோத்தர க்ஷம–296-
யதீந்த்ர க்ரந்த ஸூரபி மநஸ்க பத ஸேகர !
ஸங்கராதி குத்ருங்மூர்த்த ந்யஸ்த வாம பதோஜ்வல! -297-
குத்ருங் மூர்த்த நீயஸ்தபாத ஸுவர்ண கடகோஜ்வல:
வைகுண்ட லோக ஸ்த்ரீ பும்ஸ மிதுநார்த்தோப பத்தி வித் — 298–
ஸ்வஸில்பஜித கீர்வாண தைத்ய ஸில்ப சமத் க்ருதி:!
ஸமாதி ஸாதகஸ்தாந ஸூபாஸ்ரய நிரூபக: — 299–
அநாத்ம குணகாமாதி நிராஸாதி ப்காரவித்
மஹாத்மாத்மாநாத்ம குண சேஷ்டித ஜ்ஞாபந ஷம: — 300–
ராகவாப்யுதயோத்க்ருஷ்ட யாதவாப்புதய ப்ரத:
ஸ்ரீஸேது ஸடகோபாதி ஸேவா ஸந்துஷ்ட மாநஸ !–301-
சோளதேஸீய பகவத் க்ஷேத்ர ஸேவா ரஸாகுல ;
ஹஸ்தீஸ ஸேவா குலாத்மா நரேந்த்ர மத ஸர்ப்பஹா–302-
நரேந்தர வந்திதஸ் தார்ஷ்ய தண்ட கோத்தம தாத்ருதீ !
புநர் வ்ருஷாத்ரி ரங்கேஸ ஸேவார்த்த கமநோத் ஸூக :–303-
ஆஸ்சர்யாவஹ சாரித்ர வாஜி வக்த்ராதி தைவத!
வரதாசார்ய ஜநகோ ஜீவிதாகில விஷ்டப:–304-
ஹயாஸ்ய பூர்த்த தீர்த்தாஹர் த்ருஷ்ட லஜ்ஜித விக்ந க்ருத்
ராத்ரி நிர்வ்யூட ரங்கேஸ பாதரக்ஷா ஸஹஸ்ரக:–305-
பாதரஷா ஸஹஸ்ரோக்த பாதுகா ஸேவகாபித:
ரங்கேஸ தத்த கவிதார்க்கிக ஸிம்ஹாபி தாநக–306-
ஸம்ப்ரதாய பரீஸூத்தி ஸ்தாபிதாசார்ய ஸத் பத!!
ஸத் ஸம்ப்ரதாய ரஹித ஸாஸ்த்ரா நாதர போதக:–307-
ஸச்சாஸ்த்ர மூலாந்ய ஸம்ப்ரதாயா நாதர போதக!!
கல்யாதி நிகமாந்த ப்ரவர்த்த காவத்ருதி க்ஷம!–308-
ஸட கோபாசார்ய பாவ ஸ்தாபநைக விசக்ஷண
அநு கூலாசார்ய வம்ஸ்ய வித்யாதாந ஸூபாத்ர வித்!!–309-
முக்ய ப்ரதாநாசார்யத்வ ஸ்தாபநைக விசக்ஷண:
ஸ்ரீமத் ராமாநுஜாசார்ய ஸம் ப்ரதாய விரோதஹா — 310–
ரஹஸ்ய தத்வ த்ரிதய பதவீ க்ருதி பாஸுர!! ரஹஸ்ய தத்வ ரத்நாவல்யலங்க்ருத ஸூஹ்ருந் மநா : ||| –311–
தத் வரத்நாவளீ ப்ரதிபாத்ய ஸங்க்ரஹ காரக :
தத்வரத்நாவளீ கம்ய ஜ்ஞாந பர்யாப்தி போதக! — 312–
ரஹஸ்ய ரத்னாவள்யாக்ய ரஹஸ்ய வ்யாக்ருதி ப்ரிய:
ந்யாஸ் யுத்தரைந : ப்ரதி பதோக்தா நிஷ்க்ருதி ஸாதக; — 313-
ஸ்ரீதத்வ நவநீத ப்ரீத ஹஸ்தி கிரி நாயக:
ரஹஸ்ய நவநீதோக்தி ஹருஷ்ட வேங்கட நாயக! ||– 314–
காலதாமஸ பாவாதி நிபந்தந விசாரக:
பகவத் த்ரிஸ்த்தலாவாஸ க்ரியா வ்யாக்ருதி தக்ஷிண: — 315–
யுக பேதாதீந வர்ண பகவத்தேஹ தர்ஸந! ஸ்ரீதத்வமாத்ருகா ஹருஷ்ட பகவத் பக்த மாநஸ: | — 316–
ரஹஸ்ய மாத்ருகா தத்த ப்ரபந்நாந்வஹ தோஷக! |
ஸாரஸங்கரஹ க்ருந் ந்யாஸ க்ராஹ்யாக்ராஹ்ய விபாகவித் — 317–
ப்ரபந்த ஸ்வீக்ருதிக்ருத பூர்த்ய பூரீத்தி விசாரக 1
மாநாதி தஸ காலம்பி விவேகி பல போதக! –318–
மாநப்ரமேய விச்சிஷ்யாசார்ய க்ருத்யாதி ஸாரவித் !
வ்யக்தீ க்ருதாகிலோத்கர்ஷ ஸ்ரீரஹஸ்ய ஸிகாமணி — 319–
ஸ்ரீமத்வராஹாவதார ஸர்வாதிக்யா பிதாயாக
வராஹாக்ய புராணாதிஸய வர்ணந தக்ஷிண:–320–
ப்ரபத்திபர வாராஹ சரம லோக போதக : 1
யாமுநோக்தி பரிஷ்கார்யஞ்ஜலி வைபவ காரக! –321-
ப்ரபந்த விஷய ஸ்ரீமததிகப்ரீதி ஸாதக: ! ஸ்ரீமத் தாஸ்யாநந்ய தைவத்வா தந்யார்த் தத்வ சிஹ்ந திருக்-322–
ப்ரதாந ஸதக வ்யக்தீ க்ருத முக்யார்த்த ஸஞ்சயா
ஸதாநு ஸந்தேயார்த்தோபகார ஸங்க்ரஹ காரக!!!–323-
மஹோபகார வித்ஸார ஸாராக்யாந க்ருதி ப்ரிய
பரங்குஸாதி நிர்வ்யாஜ ரக்ஷணோக்தி விரோதஹா !–324-
ரஹஸ்ய தத்வ த்ரிதய சுளகா ஸ்வாதி தாஸ்ரித :
அபய ப்ரதாந ஸார ஸ்பஷ்ட ராமாயணாந்தர :–325-
ஸ்ரீஸாபசார ரஸிக வைஷ்ணவா நாதரோத்திமாந்
ஸ்ரீஸாபசார பக்தாநாதர ஷாபண காலவித்–326-
நியாஸாபேக்ஷித ஸர்வார்த்த வ்யஞ்ஜகாதிம காவ்யவித்
ஸ்ரீமத் க்ருபா பரிணத ஸோபாந பதவீ ப்ரிய –327-
அர்ச்சிராதி மஹாமார்க விரோத ஸமந ப்ரிய
மாதவாத்மஜ பூபார்த்த தத்வ ஸந்தேஸ காரக:–328-
ரஹஸ்ய ஸந்தேஸ க்ருதி ப்ரீத மாதவ புத்ரக :
ரஹஸ்ய ஸந்தேஸ விவரணாக்ய க்ருதி தோஷக.–329-
மாதவாத்மஜ பூபார்த்த ஸுபாஷித விதாநவித்
ஹம்ஸ ஸந்தேஸ விவ்ருத பகவத் ப்ரேம தல்லஜ :–330-
ஸ்ரீமந் மெளளி க்ரமாபிக்ய க்ரந்த நிர்மாண கோவித :!
லோகாசார்யாதி ஸச்சிஷ் யார்ப்பித ஸாரீர பாஷ்யக:–331-
ப்ரஹ்ம தந்த்ர ஸ்வ தந்த்ராதி ஸிஷ்யார்ப்பித ரஹஸ்யக
க்ருதாஸீதி ஸஹஸ்ர த்ரமிடாகம பரீமள:–332-
முநிவாஹந போகாக்ய க்ரந்த ஸம்ப்ரீத ஸஜ்ஜந : 1
ஸ்ரீமந்மதுரகவ் யுக்தி காதா வ்யாக்யாந தஷிண ! !!–333–
த்ரமிடாம்நாய தாத்பர்ய ரத்நாவளி விதாயக:
த்ரமிடோபநிஷத் ஸார ப்ரபந்தோஜ்வல மாநஸ–334-
ஸ்லோக த்ரயோக்த பகவதாராதந விதி க்ரம:
நவஸ் லோகீ ஸங்க்ருஹீத ப்ரஹ்ம ஸத்ர விதாநக :–335-
ப்ரபந்த ஸார நிர்மாதா ஆஹார நைய்யத்ய கீதி க்ருத
மூல மந்த்ரார்த்த ஸங்கராஹி காதாக்ருதி விஸாரத:–336-
த்வய மந்த்ரார்த்த ஸங்க்ராஹி காதாகரண தக்ஷிண:
சரம ஸ்லோக ஸங்கராஹி காதா ஸங்க்ரஹ கோவித–337–
ப்ரபத்தி கர்ப்ப கீதார்த்த காதாக்ருதி விசக்ஷண:1
லக்ஷ்மணாசார்ய ரோகக்ந பாத தீர்த்த ப்ரபாவக: |||–338-
ஸ்ருத ப்ரகாஸிகா ரக்ஷா ரக்ஷிதாத்யாத்ம பாஷ்யக:
யாதவாசல பத்ரா ஸாஸநார்த்த கதிபாஸூர :–339-
அபீதி ஸ்தவ ஸஞ்ஜாதாபீதி ரங்கபுரீ கதி:1 ரங்க ப்ராபித ரங்கேஸ கோபணார்ய ஸ்துதிப்ரிய :–340-
ரஹஸ்யத்ரய ஸாரோஜ்ஜீவித சேதந ஸஞ்சய
த்ரமிடோபநிஷத் த்ரஷ்ட்ரு ஸூரி ப்ருந்தோபகாரவித்–341-
மோக்ஷைக ஸாதநாசார்ய வத்தா ஸாதந தத் பர:
ஸ்வாசார்யாதி ஸரண்யாந்த பக்தி க்ரம விஸேஷவித்–342-
ஸ்ரீமத் பகவதாசார்ய பாவபாதக பாதக!
ஸடாரிநாத யோகீந்த்ர குரு ஸிஷ்யத்வ ஸாதக — 343–
அபரீஷய ரஹஸ்யாதி ப்ரதாந பஹு தோஷவித்
பக்தி ப்ரகாஸித குரு வம்ஸ ஸிஷ்ய நிபந்த ! –344–
அஸம்பாஷ்யாதி ஸம்பாஷண நிஷ்க்ருதி குருஸ்ம்ருதி!!
மோக்ஷார்த்த ஸாஸ்த்ராநாரம்ப ஹேது திக்க்ருதி தக்ஷிண!!|| 345-
ஆசார்ய நிகடப்ராப்தி ஹேது ஷட்க நிரூபக!
ஸார நிஷ்கர்ஷ குஸல! ப்ரதாந ப்ரதிதந்த்ர வித் !! –346–
ஈஸா தாரகதா ஸேஷித்வ நியந்த்ருத்வ போதக : I
ஜீவாதேயத்வ ஸேஷத்வ நியாம்யத்வ நிரூபக: –347–
ஸங்கல்பாதீந நித்யாக்ய வஸ்து ஸ்திதி விஸேஷவித்
ஸேஷஸேஷ்யாதி ஸம்பந்த பலிதார்த்த விஸேஷவித் –348–
அர்த்த பஞ்சக தத்வஜ்ஞஸ் தத்வ த்ரய விஸேஷவித்
ஸ்வாதீந திரிவிதாசித் சித் ஸ்வரூப ஸ்திதி வ்ருத்தி த்ருக் — 349–
ப்ரமாண கம்ய தர்மி ஸ்வரூப ரூபக தர்மவித் !
ஜீவ லக்ஷண தத்வஜ்ஜோ பத்த லக்ஷண லக்ஷிதா — 350–
பத்த ஸ்திதி ப்ரவருத்திஜ்ஞோ முக்த லக்ஷண லக்ஷிதா நித்யஸ்திதி பரவருத்திஜ்ஞோ நித்யாத் யந் யோந்ய பேத த்ருக்– 351–
நித்ய முக்தாத்ம கைங்கர்ய ஸார்வ வித்ய நிரூபக
த்ரிகுணஸ்திதி வ்ருத்தி ஜ்ஞ : ஈஸ லக்ஷண லக்ஷிதா –352–
அவதார ரஹஸ்யஜ்ஞ! பர வ்யூஹாதி பேத த்ருக்!
ஸ்ரீ ஜகத் காரணத்வாதி ஸாதகாநேக யுக்தி மாந் — 353–
ஸ்ரீமந் நாராயண பர தேவதா நிர்ணயக்ஷம : 1
ஸர்வ தேவ பரப்ரஹமா பேது கண்டந தக்ஷிண : — 354–
த்ரிமூர்த்தி ஸாம்ய தமநஸ் த்ரிமூர்த்யைக்ய விநாஸக !
த்ரிமூர்த் யுத்தீர்ண பரம் தேவதா கண்டந க்ஷம– 355–
த்ரிமூர்த் யந்தர்கத ப்ரஹம ருத்ர பாரம்ய கண்டந 1
ப்ரஹ்ம ருத்ராதி கார்யத்வ கர்ம வஸ்யத்வ ஸாதக !–356–
ப்ரஹ்ம ருத்ராதி பகவத் பாரதந்த்ர்ய விசாரக
ப்ரஹ்மாதி பகவந் மாயா யத்ததீ ஹ்ராஸ வ்ருத்தி த்ருக் – 357–
விஷ்ணு தர்ஸித ஸர்கோப ஸர்காதி விதி ஸம்பு த்ருக்
ஸூபாஸ்ரயத்வ ரஹித ப்ரஹ்ம ருத்ராதி ஸாதக! — 358–
ப்ரஹ்ம ருத்ராதி திரிகுண பாரவஸ்ய நிரூபக
ப்ரஹ்ம ருத்ராதி பகவதாஸ்ரி தத்வ விதாயக: — 359–
ப்ரஹ்ம ருத்ராதி பகவத் விபூதித்வ நிரூபக: ப்ரஹ்ம ருத்ராதி பகவத் பரகாரத்வா பிதாயக– 360–
ப்ரஹ்ம ருத்ராதி பகவச் சரீரத்வ பிரகாஸக ப்ரஹ்ம ருத்ராதி பகவத் தாஸத்வ ஸ்தாபந ஷம —361-
ஸாத்விகத் வோத்பத்தி ஹேது மது ஸூதந த்ருஷ்டி த்ருக்
ரஜஸ் தமோ குணா ஸக்தி ஹேது ப்ரஹ்மாதி திருஷ்டி த்ருக் –362-
ப்ரஹ்ம ருத்ராதி மோஷார்த்தி ஜநோபாஸ்யத் பாதக:1 ப்ரஹ்ம ருத்ராத்யுபாஸ் யத்வ வசோ நிர்வாஹ காரக : — 363–
ப்ரஹ்ம ருத்ராதி பாரம்ய த்ருக் கர்மா நர்ஹதாதி த்ருக் 1
ப்ரஹமாதி பகவத் ஸாம்ய த்ருக் பாஷண்டித்வ ஸாதக!! — 364 —
விஷ்ணு நிக்ராஹ்ய பாத்ரத்வ ரஹிதேதர தைவ த்ருக்
க்ஷிப்ரேதர பல ப்ராப்தி ஸாதநேதர தேவ த்ருக்-365–
காம்யாத் யர்த்தாஸ்ரிதாநந்த புருஷார்த்த விஷ்ணுதீ
அஜ்ஞாந்ய தேவ யஜந ப்ரீத விஷ்ணு ப்ரகாஸக : — 366–
அஜ்ஞாந்ய தேவ யஜந பல வைகல்ய ஸாதக:
விஷண் வாத்மகாந்ய தேவஜ்ஞ கர்ம பௌஷ்கல்ய ஸாதக — 367–
நிஷ்காம விஷ்ணு ஸேவா நுஷங்காந்ய பல ஸித்தி த்ருக்
பராங்குஸாதி ஸ்ரீஸுக்தி ஸாதிதோத்ருஷ்ட மாதவ –368–
முமுக்ஷாஹேது ஸாரஜ்ஞஸ் சாதிகாரி விபாகவித்
ப்ரபத்ய வாந்தரபிதா வேத்தோபாய விபாகவித் — 369-
ப்ரபத்யதி க்ரியா பஞ்சதஸ நிர்ணய தூர்வஹ!
ந்யாஸ வித்யாங்க பஞ்சத்வோபகார வ்யாக்ருதி க்ஷம –370-
விஸ்வாஸோத்கர்ஷ விஹதி காரண வ்யாஹதி க்ஷம
விஸ்வாஸ கோபத்ரு வரண ஸப்தார்த் தத்வ ப்ரகாரவித்–371-
ப்ரபத்தி லக்ஷணாபிஜ்ஞோ ந்யாஸ வித்யாங்கி வேதிதா
திரிவர்க மோஷ ஜநக ந்யாஸ வித்யா விஸேஷவித்–372-
ஸாங்க ப்ரபத்யநுஷ்டாந ப்ரயோக விதி ஸாதக
ஸாங்க ப்ரபத்யநுஷ்டாந ஸக்ருத்வ ஸ்தாபந ஷம –373-
ஸஹேதுக்ருத க்ருத்யத்வாநுஸந்தாந விஸாரத
ஸ்வ ஸ்வரூபோபாய பல நிஷ்டா த்ரய விவேகவாந்–374–
பிரபத் யுத்தர கர்த்தவ்ய க்ருத்ய நிர்ணய தக்ஷிண!
பகவத் தாஸ கைங்கர்ய தாஸ்ய த்வைவித்ய வேதிதா — 375 —
பகவத் தாஸ தாஸ்ய ப்ராப்தா நந்யத்வ விரோதஹா
ஸ்ரீமத் பாகவதாந்யோந்ய தாஸ்ய ஸாதந தத் பர–376-
ப்ரபந்நாந்வஹ ஸங்க்ராஹ்ய ஸாஸ்த்ரீய நியம ப்ரிய:
பாஷ்யகாரோக்த ஸாஸ்த்ராநு மத கைங்கர்ய ஸாரவித் –377–
உல்லங்கி தாஜ்ஞாகரணா வைஷ்ணவத்வ ப்ரஸாதக:
ப்ரபந்நாஜ்ஞாதி க்ரமாதி ப்ராயஸ் சித்த விஸேஷவித் !–378 —
ஏநோநிஷ்க்ரு த்யுதாஸீந ப்ரபந்த லகு தண்ட த்ருக்
ஆஜ்ஞாதி லங்கி கடிந ப்ரபந்ந நரகாப்ரிய: | –379–
ப்ரபந்த புத்தி பூர்வைந ப்ராயஸ் சித்த விஸேஷவித்
மஹா பாத ப்ரபந்ந ப்ரஸித்த நிஷ்க்ருதி வேதிதா — 380–
கடிநாநியதாயு : ப்ரபந்நாயுர் வ்ருத்தி ஸாதக
மோக்ஷார்த்த ந்யாஸ ஸம்ஹார்ய தீ பூர்வோத்தர பாபஹா — 381–
க்ருதபாதக நாஸார்த்த ஸரணாகதி வேதிதா
ப்ரபந்நாந்வஹ வாஸார்ஹ ஸ்தாந வ்யாக்யாந கோவித — 382–
விகலாங்க ந்யாஸ வித்யா பூர்ண ஹேதுத்வ ஸாதக:
தேவாந்தர த்ருடாஸக்த ப்ரபந்த நரகோக்திமாந் — 383–
வித்வதேகாந் தோத்க்ரமண க்ரம தர்ஸந தோஷித:
உபாயாரம்ப நஷ்டாஸ் லிஷ்ட பூர்வோத்தர பாப த்ருக் — 384–
இஷ்டாவ தூதாந்ய பல தீ வைமுக்ய ப்ரபந்ந வித்
விநஷ்டாஸ் லிஷ்ட புண்யாக விதூநந பதார்த்தவித் — 385–
புதபுண்யாக மித்ராரி ஸங்க்ராந்தி வ்யாஜ போதக
அர்ச்சிராதி கதிஜ்ஞாதா ஸுஷ்மதேஹ விஸர்கவித் — 386–
திவ்ய தேஸ ப்ராப்தி பூர்வ க்ரம தர்ஸந தக்ஷிண:
முக்த ப்ரபந்ந ஸாநந்த விபுஜ்ஞாந துரந்தர–387–
மதுவித்யாத்யதீகாரி கத்யந்தர வி ஸேஷவித் !
முக்த்யவஸ்தாநந்த தாரதம்ய வரத விநாஸக! –388–
ஜகத் ஸ்ரஷ்ட்ரு பர ப்ரஹ்ம துல்யா நந்த விமுக்தி த்ருக்
பரிபூர்ண பர பரஹ்மாநுபவ ஸ்ருதி வேதிதா : — 389–
ஸுநிஸ் சித்தார்த்த பரம பிரஹ்மாநுபவ ரீதிக;
ஸம்ஸார ப்ரதி கூலார்த்த முக்த்ய வஸ்த்தாநுகூல்ய திருக்–390-
ஸ்ரீபதித்வ பர ப்ரஹ்ம துல்யா நந்த விமுக்தி த்ருக்
ஸதாசார் யோபதேஸை காதிகாரி ஜ்ஞாபந க்ஷம–391-
ஸஸத் தர்கோபதே ஸாதிகாரி வ்யாக்ருதி கோவித!
வ்யாஜாந பேக்ஷ பகவத் ரக்ஷகத்வோக்தி வாரக–392-
ஸ்ரீமத் ஸ்வாதந்த்ர்ய காருண்யோபயோக வ்யாக்ருதி க்ஷம;
ப்ரபத்யதி க்ரியாவத் விஸேஷணத்வ நிரோதக–393-
மோக்ஷ நுபாய ஸரண வரஜ்யாவாத விநாஸக;
ப்ரதிபந்து நிராஸை கோபயுக்து வ்யாஜ வேதிதா–394-
தேவ ஸ்வாதந்த்ர்ய கருணா மூல வ்யாஜ நிராஸஹா
ஸ்ரீமத் ஸம்பந்த மூல வ்யாஜ நிராஸ மதாந்தக: — 393–
அவ்யாஜ பகவத் பாத்ர பாவ மாநோபபத்திஹா
த்வய பூர்வ ஸ்ரீபதோப லஷகத்வ விநாஸக–396–
ஸ்ரீவிஸேஷண பாவார்த்தோபாய த்வித்வ விபஞ்ஜக: |
நிர்வ்யூட ஸரண வ்ரஜ்யா விஸ்வாஸா பேத பூர்வ வாக் — 397–
ப்ரபத்தி ப்ரார்த்தநா பேத வாங் நிர்வாஹ விசக்ஷண
வாக்ய ஜந்ய ஜ்ஞாந மோஷோபாயத்வ மதபஞ்ஜக — 398–
ஸ்வ ரக்ஷணார்த்த வ்யாபார நிவ்ருத் யுத்திதி தூர்வஹ!
ப்ரபத்தி மோஷோபாயத்வ பாதக வ்ராத நாஸக –399–
சரம ஸ்லோக நிகில தர்ம த்யாக பரத்வஹா
நிஷித்த வர்ஜநா தர்ம பாவத்வோக்த்ய பநோதந :–400–
உபாஸந ஸ்வரூபோபாய ஸ்வரூப விரோதஹா !
வர்ணாஸ்ரமாதி தர்ம ஸ்வரூபரோத விநாஸக — 401–
ஐகாந்த்யச் சேத் யந்யதேவ பர வர்ணாதி தர்மஹா
பக்தி வித்யா ஸித்த ஹேது ப்ரரோசந கரத்வஹா –402–
பக்தி வித்யா ஸிஷ்டலோகா பரிக்ரஹ நிவாரக
பர ந்யாஸாதி ஸகல கரல தர்மத்வ பஞ்ஜந–403–
ந்யாஸ ப்ரஸம்ஸகோ ந்யாஸ பக்த் யாதிக்ய ப்ரதர்ஸக
அநுகூலத்வ ஸங்கல்பாத்ய வஸ்யம்பாவ வேதிதா — 404–
விஸ்வாஸாங்க மஹத்வாந்தராய பங்க விசக்ஷண:!
ப்ரபந்ந பகவத் ப்ரேம தாரதம்ய விதாயக–405–
குரு பக்தி லகு ந்யாஸ பலைக்யோக்தி விசக்ஷண:
பூர்வ பூர்வாக்ருதாம் ஸார்த்த புந! ப்ரபதநோக்திமாந் –406–
ஐஹிகார்த்த நியாஸ கர்த்ரு ஹேது வைகல்ய ஸாதக 1
அபியாநாதி பஞ்சாவஸர க்ருத்ய பலோக்திமாந்–407-
விஷ்ணு பக்த சதுர்த்தாதி ப்ராஹ்மண்ய விநிவாரக!
விதுராதி ஸ்வ ஜாத்யுக்த தர்ந மாலங்க த்ருஷ்டிமாந்–408-
நிர்வ்யூட விதுர ப்ரஹ்மமேத ஸம்ஸ்க்ருதி ஸூக்திகா
யஜ்ஞே விதுராந்நாதநோக்தி நிர்வாஹ தக்ஷிண; –409–
அதிதேஸா நர்ஹகாரி ஸூநுவிருத்த பிரகாஸக:
பகவத் பக்த ஸூத்ராதி தீதானாதி க்ருதி ப்ரிய – 410–
சைத்தகாயிக ஸூத்ரத்வ பேத வ்யாக்யாந தஷிண
நாராயனைக நிஷ்டேதி வசநார்த்த பிரதர்ஸக! –411-
நிஷித்த த்யாக தர்மாக்யா முக்யார்த் தத்வ விபஞ்ஜக:
ஸ்ரீமத் ப்ரபாவ ஸந்த்ராதோபாய மாஹாத்ம்ய ரஷக: | — 412–
பகவத் ஷேத்ர மாஹாத்ம்ய த்ருக் வைஷ்ணவ மஹத்வவித்
ஸெளம்காரமூல மந்த்ராஷ்டாக்ஷரத்வ த்ராண தீக்ஷித!! — 413–
த்வய மூல மநு வ்யாக்யா ரூபத்வ பரிஸோதிக !
மூல மந்த்ர அஷ்டாக்ஷர பத் தத்வார்த்த விஸேஷவித் — 414–
மூல மந்த்ர மஹா வாக்ய யோஜநா ஸத காரக:
த்வய ப்ரபாவ விஜ்ஞாதா த்வய ஸப்த நிருக்தி வித் – 415–
த்வய த்ரயீ மூல தாந்த்ர மந்திரத்வ ஸ்த்தாபந க்ஷம :
லஷ்மீ புருஷகாரத்வ மாநஜ்ஞ : ஸ்ரீபதார்த்த வித் — 416–
த்வய மந்த்ர பத ப்ராத ப்ரத்யேக வ்யாக்ருதி ப்ரிய 1
ஸ்ரீ ஸோபா யாந்தர ஸ்தாநாபத்தி ஸாரார்த்த போதக!!-417–
கார்பண்ய கோப்த்ரு வரண ஸார்த்தோபாயத்வ யாசந:1
உபாய வரணாத்யாத்ம நிஷேபாங்கித்வ ஸாதக: |–418-
த்வயோத்தரார்த்த கம்யார்த்த புருஷார்த்த நிரூபக
த்வய மந்த்ர மஹா வாக்ய யோஜநா த்ரய ஸாதக:–419-
ஸ்ரீ கிருஷ்ண சரம ஸ்லோகாவதார வ்யாக்ருதி ஷம
சரம ஸ்லோக தர்மோக்தி வேத்ய நிர்ணய கோவித: — 420–
புருஷோத்தம தீமோஷ ஹேதுத்வ மதபஞ்ஜக
அவதார ரஹஸ்ய ஜ்ஞாநாதி மோஷ கரத்வஹா! — 421–
சரம ஸ்லோக தர்ம த்யாகாநுவாத மத ப்ரிய:
ப்ரபத்தி ஸர்வ தர்ம த்யாகங்கோக்தி விதி பஞ்ஜக: –422–
க்ஷேத்ரஜ்ஞோபாஸநோபாய நித்யா ஸக்தத்வ பஞ்ஜக !
ஏக வாக்ய விதித்வாநு வாதத் வாநுப பத்தி வித் — 423–
குரூபாய லகூபாயகீ ! ப்ரரோசகதா ப்ரிய:1
பக்தி வித்யா மந்ததீகாதி காரித்வ மதாந்தக — 424–
உபாஸநா மந்த விஸ்வாஸாதி காரித்வ நாஸக : I
உபாஸநா லோக ஸங்கரஹார்த்தித்வ மதமாரக: — 425–
ப்ரபத்தி ரூப ஸகல தர்மத்யாக மதாந்தக ! ப்ரபத் யநுஷ்டாந கால ஸர்வ தர்ம விமுக்திஹா–426-
ப்ரதக்ஷிண ப்ரணாமாத்யநுஜ்ஞா கைங்கர்ய ஹேது த்ருக்
அவஜ்ஞாக்ருத பக்தாதி ஜந்ம சிந்தாதி தோஷ த்ருக்–427–
ஸாஸ்த்ர வ்யவஸ்த்தா ஸித்யர்த்த பக்த ஜந்மாதி சிந்தக:
ஸாரகல்க ஸ்வரூப ஸ்ரீமத் கைங்கர்ய விபாக த்ருக்||–428-
ஸம்பந்ததீ முகாநேக மோக்ஷஹேது மதாந்தக
சரம ஸ்லோக நிகில தர்ம த்யாகி ஷடர்த்தவித்–429-
சரம ஸ்லோகைக ஸப்த ஷடர்த்தோக்தி விசக்ஷண:
பரதந்த்ர ஸ்வபாவாத்ம வித்ய நர்ஹத்வ பஞ்ஜக!!–430-
பரதந்த்ராத்ம கர்த்ருத்வ ஸ்வரூப விஸதோக்திமாந்
ஸ்ரீமத் கர்த்ரு ப்ரேராகாநு மந்த்ரு காரயித்ருத்வ வித் ||–431-
க்ரியமாணாக வித்வம்ஸி ப்ரபத்தி ப்ரதிபாதக
ப்ரஹ்ம வித்யாரம்ப நஷ்டாஸ் லிஷ்ட கர்ம ஸ்வரூபவித்–432-
ப்ரியா ப்ரியோப ஸங்க்ராந்த வித்வத் புண்யாக வேதிதா
ப்ராப்த் யந்தராய வித் ஸாத்யோபாய ரோதி விஸேஷவித் |–433-
ப்ரதிகூலாநு பூத்யாதி ஹேது பாப ஸ்வரூப வித்
குணாஷ்ட காவிர்ப்பா வோக்தி வேத்யார்த்த பரிஸோதக:–434-
கைவல்யாக்ய புமர்த்த ஸ்வரூப நித்யத்வ பாதக
மா ஸூச ஸப்த நிரணுந்த ஸோகாநேக விதத்வவித் — 435–
ஆசார்ய க்ருத்யவிச் சிஷ்ய க்ருத்ய வேதந தீக்ஷித!!
யதீந்த்ரமாஹாநஸிக ஸம்ப்ரதாய ஸூதாப்ரத: || -436–
விரோத பரிஹார ஸ்ரீஸார ஸாராக்ஷி யுக்மத !
ஸெளம்ய கார்த்திக ராகாஸ்ரீ பர்யங்காரோஹண ப்ரிய –437–
அத்ரார்ச்யா ஜகத் ஸர்வம் பாலயந் ஜயதி ஹ்யஸெள–438-
இதம் குரோர் திவ்ய ஸஹஸ்ர நாம ஸ்தோத்ரம் மஹார்த்தம் ஸர ஸார்த்த போதம்!
படந்தி யே ஸர்வ ஸமீஹிதார்த்த ஸித்திம் லபந்தே அத்ர பரத்ர சாபி –439–
பலாநபேஷோபி குரோ ப்ரஸாதாத் ஸித்திம் ஸமாப்நோ த்யநுஷங்க ஸித்தாம் ஸ்ரமாபநோதாய க்ருதாவகாஹம் கங்கா பவித்ரீ குருதே ஹி ஐந்தும் — 440–
கோபால தாஸஸ்ய குருத்த மாங்க்ரி பக்தி ஸ்ரவந்தீ ஹ்ருதயாப்ஜ கோஸாத்
நிர்கத்ய தந்நாம ஸஹஸ்ர ரூபா தத் த்யாயிந! ஸர்வ ஜநாந்புநாதி–441–
இத்யாத்ரேய க்ருஷ்ணார்ய தநூஜஸ்ய ஸ்ரீமத் வேதாந்த ராமாநுஜ மஹா தேஸிக கடாஷ லப்த ஸார்வஜ்ஸ்ய கோபாலார்ய மஹாதேஸிகஸ்ய க்ருதிஷு தேஸிக திவ்ய ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்.
ஸ்ரீமதே கோபாலார்ய மஹா தேஸிகாய நம
ஸ்ரீமதே நிகமாந்த தேஸிகாய நம
—
ஸ்ரீ தேசிக அஷ்டோத்தர சத நாம ஸ்தோத்ரம்–
ஸாங்க்ய ஸெளகத சார்வாக ஸாங்கராதி தமோநுதம்!
த்ரய்யந்த தேஸிகம் வந்தே வேங்கடேஸாஹ்வயம் மஹ:–
ஸ்ரீமத் வேங்கட நாதஸ்ய நாம்நாம் அஷ்டோத்தரம் ஸதம்
ஸங்க்ருஹ்ய தத் ப்ரஸாதாய வஹ்யே ஸர்வார்த்த ஸித்திதம்–1-
கண்டாவதாரோ அநந்தார்ய தநயோ வேங்கடாதிப :
ஸ்ரீமல் லக்ஷ்மண யோக்யம்ஸோ வரதாசார்ய வீக்ஷித: –2-
ராமாநுஜாரர்ய ஸந்த்ருஷ்ட: ஸெளபர்ண மனுசிந்தக
தார்ஷ்ய தத்த வர ஸூத்த! ப்ரஸாதித ஹயாதந –3-
அதீத ஸாங்கஸகல ஸ்ருதி ஸ்ம்ருதி விதக்ரணீ;
இதிஹாஸ புராணஜ்ஞ ! ஸூகவிஸ் தர்க்க தத்வ வித்–4-
பாஷ்யகாரோ பயஹர ஸுதாஸீ துக்க ராசி க்ருத்
ப்ரதாந ப்ரதிதந்த்ரஜ்ஞ தேவதா பாரமார்த்யவித் ||–5-
ஸ்ருத வித்யா ஸ்ராவயிதா ஸ்ருத பால ஸ்ருத ப்ரத:
ஸ்ரித: பாண்டித்ய தாதா ச க்ருதக்ருதிய : க்ருதீ ஸூதீ–6-
நிரஸ்த ஸாங்கய ப்ரத்யுக்த யோக காணாத பஞ்ஜந
அசிச்சை தந்ய வாதக்ந க்ஷணி காணுமதார்தந–7-
ஸாகாராதீ நிராகர்த்தா ஸூந்யவாத தமோநுத
குத்ருஷ்ட்யுரக பஷீஸ ஸப்த பங்கீ விலோபந–8-
பேதாபேத மதச்சேத்தா தூதயாதவ கல்பந
அநீஸவாதி தம்போளி : பாஷண்ட மத கண்டந–9-
ஸம்ரக்ஷிதாகம! ஸங்க சக்ர தாரண ரக்ஷிதா
ஊர்த்வ புண்ட்ராங்கந த்ராதா ஸூத்த ஸத்வ மயா க்ருதி–10-
யத்யாசார ப்ரதிஷ்ட்டாதா ஸர்வ தந்த்ர ஸ்வதந்த்ரதீ :
அவதார ரஹஸ்யஜ்ஞா அர்ச்சா சவ்ந்தர்ய ஸக்ததீ? ||–11-
அர்த்த பஞ்சக தத்வஜ்ஞ ! தத்வ த்ரய விஸேஷவித் | பக்தி யோக விரோதிக்ந ! பக்திமாந் பகவத் ப்ரிய–12-
ஞாநைகஸாரோ த்வயவித் விபக்தாதி க்ருதி த்ரய:
சதுஸ்லோக்யர்த்த ஸாரஜ்ஞ! ஸம்யக் ஜ்ஞாதாங்க பஞ்சக –13-
ஷ்டங்கயோக நிர்ணேதா ஸப்த தந்து க்ருதுத்தம:
அஷ்டாக்ஷரைக நிரத நவமைகரஸாஸ்ரய–14-
தஸ தாத்பர்ய விஜ்ஞாதா ஸத க்ருச்ச ஸஹஸ்ரவித்
ஸ்தூல லஷோ அநேக நாநா கோடி ஜ்ஞாந நிவர்த்தக–15-
தர்ம ஸங்குஸ் ஸாது ப்ருந்த வந்தி தாங்க்ரி ஸரோருஹ:
பத்மாக்ஷாநந்த ஜநக ததாநந்த குணாகர!–16-
த்யாக ஸப்தார்த்தவித் தர்மவேதீ விதி விஸேஷவித் !
உத்தம ஸ்லோக பாவஜ : பஞ்ச கால பராயண:–17-
ஸு ரஸேவ்ய பூர்ண மநா : ஸூரீந்த்ர ப்ரதி ரூபக!
கவிதார்க்கிக பஞ்சாஸ்ய நிகமாஞ்சல தேஸிக!–18-
வைத்யோ முநீந்த்ரஸ் ஸர்வஜ்ஞ உபகர்த்தா குரூத்தம !
ஸத் ஸம்ப்ரதாய ஸ்திரதீ: அநகஸ் ஸத்ய வாகபி –19-
ஸாது வ்ருத்திர் முக்தடம்ப !: ஜிதாஷோ தீர்க்க பந்துமாந்!
தயாளு: ஸாஸிதா ஸர்வ ஹிதாசரண தத்பர:–20-
மஹா குரு’: ஸ்வர்ண வர்ண: ஸூபாஹு ! புண்டரீக த்ருத்
பவித்ர பாணிர் வ்யாக்யாந முத்ராங்கித கராம்புஜ–21-
ஸவ்யபாணி தலந்யஸ்த திவ்ய புஸ்தக பூஷண:
பர ஸீர்ஷ ந்யஸ்த வாம பாதாப்ஜ கடகோஜ்ஜவல –22-
பல ஸ்ருதி :
இதீதம் தேஸி கேந்த்ரஸ்ய நாம்நாமஷ்டோத்தரம் ஸதம்
ஸங்கீர்த்தயே தநுதிநம் ஸர்வ பாபாபனுத்தயே–23-
படந் நாம ஸதம் பக்த்யா ஸ்ருத்வா குரு முகாம்புஜாத்
ப்ரஸாதாத் தேஸிகேந்த்ரஸ்ய புக்தி முக்தீ ஸமஸ்நுதே–24-
ஏகைகமபி தந்நாம கீர்த்தயந் ஸக்ருதுத்தமம்
ஸர்வாந் காமான வாப்நோதி கிமுதாஷ்டோத்தரம் ஸதம் –25-
இதி ஸ்ரீ நிக மாந்த மஹாதேஸிகாஷ்டோத்தர ஸதநாம ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்.
–
ஸ்ரீ நிகமாந்த தேசிகாஷ்டோத்தர சத நாமாவளி:
ஓம் கண்டாவதாராய நம:
“அநந்தார்ய தநயாய நம :
வேங்கடாதிபாய நம:
ஸ்ரீமல்லக்ஷ்மண யோக்யம்ஸாய நம
வரதாசார்ய வீக்ஷிதாய நம
ராமாநுஜார்ய ஸந் த்ருஷ்டாய நம
ஸௌபர்ணமநு சிந்தகாய நம
தார்ஷ்ய தத்த வராய நம :
ஸூத்தாய நம ,י
ப்ரஸாதித ஹயாநநாய நம
அதீத ஸாங்க ஸகல ஸ்ருதயே நம
ஸ்ம்ருதி விதே நம
அக்ரணயே நம:
இதிஹாஸ புராணஜ்ஞாய நம
ஸு கவயே நம:
தர்க்க தத்வ விதே நம
பாஷ்யகாராய நம
பய ஹராய நம:
ஸூதா ஸிநே நம
துக்த ராஸி க்ருதே நம
பிரதான ப்ரதி தந்த்ரஞ்ஞாய நம
தேவதா பாரமார்த்ய விதே நம:
ஸ்ருத வித்யாய நம
ஸ்ராவயித்ரே நம
ஸ்ருத பாலாய நம:
ஸ்ருத ப்ரதாய நம
ஸ்ரிதாய நம
பாண்டித்ய தாத்ரே நம
க்ருத க்ருத்யாய நம
க்ருதிநே நம
ஸூதியே நம:
நிரஸ்த ஸாங்க்யாய நம:
ப்ரத்யுக்த யோகாய நம.
காணாத பஞ்ஜநாய நம
அசிச்சைதந்ய வாதக்நாய நம
க்ஷணிகாணு மதார்தநாய நம
ஸாகாரதீ நிராகர்த்ரே நம:
ஸூந்யவாத தமோ நுதாய நம
குத்ருஷ்ட்ரக பஷீஸாய நம
ஸப்த பங்கீ விலோபாநாய நம
பேதாபேத மதச் சேத்ரே நம
தூதயாதவ கல்பநாய நம
அநீஸவாதி தம்போளயே
பாஷண்ட மத கண்ட்டநாய நம:
ஸம் ரக்ஷிதாகமாய நம
சங்க சக்ர தாரண ரஷித்ரே நம:
ஊர்த்வ புண்ட்ராங்க த்ராத்ரே நம
ஸூத்த ஸத்வ மயா க்ருதயே நம
யத்யாசார ப்ரதிஷ்டாத்ரே நம
ஸர்வ தந்த்ர ஸ்தந்த்ரதியே நம– 50
அவதார ரஹஸ்யஜ்ஞாய நம
அர்ச்சா ஸெளந்தர்ய ஸக்ததியே நம:
அர்த்த பஞ்சக தத்வஜ்ஞாய நம
தத்வ த்ரய விஸேஷவிதே நம
பக்தியோக விரோதிக்நாய நம:
பக்திமதே நம!
பகவத் பிரியாய நம:
ஜ்ஞாநைக ஸாராய நம
த்வய விதே நம
விபக்தாதி க்ருதி த்ரயாய நம :—60
சதுஸ் ஸ்லோக்யர்த்த ஸாரஜ்ஞாய நம:
ஸம்யக் ஞாதாங்க பஞ்சகாய நம
ஷடங்க யோக நிர்ணேத்ரே நம:
ஸப்த தந்து க்ருதுத்தமாய நம
அஷ்டாக்ஷரைக நிரதாய நம.
நவமைக ரஸாஸ்ரயாய நம.
தஸ தாத்பர்ய விஞ்ஞாத்ரே நம
ஸதக்ருதே நம
ஸஹஸ்ர விதே நம
ஸ்தூல் லக்ஷாய நம –70
அநேக நாநா கோடி ஜ்ஞாந நிவர்த்தகாய நம
தர்ம ஸங்கவே நம
ஸாது ப்ருந்த வந்தி தாங்க்ரி ஸ்ரோருஹாய நம:
பத்மாக்ஷாநந்த ஜநகாய நம
அநந்த குணாகராய நம:
த்யாக ஸப்தார்த்த விதே நம
தர்ம வேதிநே நம
விதி விஸேஷ விதே நம
உத்தம ஸ்லோக பாவஜ்ஞாய நம!
பஞ்ச கால பராயணாய நம–80–
ஸூர ஸேவ்யாய நம:
பூர்ண மநஸே நம :
ஸூரீந்த்ர ப்ரதி ரூபகாய நம
கவிதார்க்கிக பஞ்சாஸ்யாய நம:
நிகமாஞ்சல தேஸிகாய நம
வைத்யாய நம:
முநீந்த்ராய நம!
ஸர்வஜ்ஞாய நம:
உபகர்த்ரே நம :
குரூத்தமாய நம –90-
ஸத் ஸம்ப்ரதாய ஸ்திரதியே நம
அநகாய் நம:
ஸத்ய வாசே நம.
ஸாது வ்ருத்தயே நம:
முக்த டம்பாய நம
ஜிதாஷாய நம:
தீர்க்க பந்துமதே நம:
தயாளவே நம :
ஸாஸித்ரே நம:
ஸர்வ ஹிதா சரண தத் பராய நம: 100-
மஹா குரவே நம
ஸ்வர்ண வர்ணாய நம.
ஸூபாஹவே நம
புண்டரீக த்ருஸே ந :
பவித்ர பாணயே நம:
வ்யாக்யாந முத்ராங்கித் கராம்புஜாய நம:
ஸவ்ய பாணிதல ந்யஸ்த திவ்ய புஸ்தக பூஷணாய நம:
பர ஸீர்ஷ ந்யஸ்த வாம பாதாப்ஜ கடகோஜ்லவாய நம –108–
–
ஸ்ரீமத் வேதாந்த தேசிக ப்ரபத்தி
ஸ்ரீமல் லக்ஷ்மண யோகீந்த்ர ஸித்தாந்த விஜய த்வஜம்!
விஸ்வாமித்ர குலோத் பூதம் வரதார்ய மஹம் பஜே
வித்வந் மதங்கஜ ஸிகாபரணாய மாநௌ விஸ்வாதிஸாயி மஹிமாம்பு நிதாந பூதெள
வித்வேஷி வாத மகுடீ க்ருத குட்டநௌதெள
வேதாந்த ஸூரி சரணௌ ஸரணம் ப்ரபத்யே–1-
விஸ்வம்பரா மதிதராமபி பாஸயந்தெள விந்யாஸதோ விவித ஸஜ்ஐந தாநுபாயெள
விஸ்தீர்ண ஸம்ஸ்ருதி மஹார்ணவ் கர்ண தாரெள
வேதாந்த ஸூரி சரணௌ ஸரணம் ப்ரபத்யே–2-
விஸ்வாந் தராந்த தமஸ க்ஷபண ப்ர வீணவ் வித்யோதமாந நகரேந்து மயூக ஜாலை!
விக்யாத தாமரஸ ஸங்க ரதாங்க சிஹ்நெள
வேதாந்த ஸூரி சரணெவ் ஸரணம் ப்ரபத்யே-3-
வித்வேஷமாந மதமத்ஸர வித்விஷெளயௌ விஷ்ண் வாலாயாநுகம நோத்தம நித்ய க்ருத்யெள
வேதாந்த வ்ருத்த விஹிதாஞ்ஜலி கோசரெள தெள
வேதாந்த ஸூரி சரணெள ஸரணம் ப்ரபத்யே–4–
விஷ்ண் வர்ப்பிதாத்மஜந பாக்ய விபாக பூதெள விப்ராஜமாந் நவகோக நதாநுகல்பெவ்
வேஷாந்தரோபகத பல்லவ தல்லஜெளதெள
வேதாந்த ஸூரி சரணௌ ஸரணம் பிரபத்யே–5–
வேதோ முகைரபி ஸூரைர் விஹித ப்ரணாமௌ வேலாதிலங்கி ஸுஷமா குமரபாவெள
விஸ்மேர கேஸரலஸந் ம்ருது வாங்குலீகௌ வேதாந்த ஸூரி சரணெள ஸரணம் ப்ரபத்யே–6-
வித்ரா விதோத்பட விகார ரஜோ குணெள தெள விக்யாத பூரி விபவேந் ரஜ கணேந
விஸ்வோபகார கரணாய க்ருதாவதாரௌ வேதாந்த ஸூரி சரணெள ஸரணம் பரபத்யே–7-
விஷ்ண்வங்கரி நிர்கத ஸரித் ப்ரவராநு பாவ்யெள
வித்யா விநீத ஜநிதைர் விமலை ஸ்வ தீர்த்தை!!
வ்யாநம்ர ஸிஷ்ய ஜந ரக்ஷண ஜாகரூகெள வேதாந்த ஸூரி சரணெள ஸரணம் பிரபத்யே–8–
வீதீஷு ரங்க நகரே க்ருத சங்கரமௌதெள விஷ்ணூத்ஸவேஷு விதி வாஸவ ஸேவிதேஷு
வித்யா விநீத ஐநதா விஹிதா நுஸாரெள
வேதாந்த ஸூரி சரணெள ஸரணம் ப்ரபத்யே–9-
விஸ்வாஸ விஷ்ணு பத பக்தி விரக்தி ஸூந்யம் |
விப்ரஷ்ட க்ருத்யமபி மாம் விஷயேஷு ஸக்தம்
வித்வத்ஸபாநு கதி யோக்ய மிஹாததாநெள
வேதாந்த ஸூரி சரணெள ஸரணம் ப்ரபத்யே–10-
ஸ்ரீமதே வேதாந்த தேஸிகாய நம:
—
ஸ்ரீ தேசிக மங்களாசாஸநம்-
ஸ்ரீமாந் வேங்கட நாதார்ய : கவி தார்க்கிக கேஸரீ
வேதாந்தாசார்ய வர்யோ மே ஸந்நி தத்தாம் ஸதா ஹ்ருதி |
ஸ்ரீமல் லக்ஷ்மண யோகீந்த்ர ஸித்தாந்த விஜயத்வஜம் |
விஸ்வாமித்ர குலோத்பூதம் வரதார்ய மஹம் பஜே
ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ராய ஸிம்ஹாய கவிவாதிநாம்!
வேதாந்தாசார்ய வர்யாய வேங்கடேஸாய மங்களம் !–1-
நபஸ்யமாஸி ஸ்ரோணாயாம் அவதீர்ணாய ஸூரயே
விஸ்வாமித்ராந் வயாயாஸ்து வேங்கடேஸாய மங்களம்|| 2||
பிதா யஸ்யாநந்த ஸுரி! புண்டரீகாஷ யஜ்வந:)
பெளத்ரோ யஸ் தநயஸ் தோதாரம்பாயாஸ் தஸ்ய மங்களம்–3-
வேங்கடேஸாவதாரோயம் ததி கண்டாம் ஸோ அதவா பவேத்
யதீந்த்ராம்ஸோத வேத்யேவம் விதர்க்யாயாஸ்து மங்களம் –4-
ஸ்ரீ பாஷ்யகார பந்தாந மாத்மநா தர்ஸீதம் புந!!
உத்தரத்து மாகதோ நூந மித்யுக்தா யாஸ்து மங்களம் | -5-
யோ பால்யே வரதார்யஸ்ய ப்ராசார்யஸ்ய பராம் தயாம்
அவாப்ய வ்ருத்திம் கமிதஸ் தஸ்மை யோக்யாய மங்களம் 6|||
ராமாநுஜார்யா தாத்ரேயாந் மாதுலாத் ஸ்கலா கலா!
அவாப விம்ஸத் யப்தேயஸ் தஸ்மை ப்ராஜ்ஞாய மங்களம் –7-
ஸ்ருத ப்ரகாஸிகா பூமெள யேநாதெள பரி ரஷிதா
ப்ரவர்த்திதா ச பாத்ரேஷ தஸ்மை ஸ்ரேஷ்டாய மங்களம் –8-
ஸாம்ஸ்க்ருதீபிர் த்ராமிடீபிர் பஹ்வீபி க்ருதிபிர் ஜநாந்
யஸ் ஸமுஜ்ஜீவயாமாஸ தஸ்மை ஸேவ்யாய மங்களம் –9-
ய : க்யாதி லாப பூஜாஸு விமுகோ வைஷ்ணவே ஜநே!
க்ரயணீய தஸாம் பராப்த : தஸ்மை பவ்யாய மங்களம் –10-
யஸ்மா தேவ மயா ஸர்வம் ஸாஸ்த்ர மக்ராஹி நாந்யத :
தஸ்மை வேங்கட நதாய மம நாதாய மங்களம் –11-
பித்ரே ப்ரஹ்மோபதேஷ்ட்ரே மே குரவே தைவதாய ச
ப்ராப்யாய ப்ராபகாயாஸ்து வேங்கடேஸாய மங்களம்–12-
ய கருதம் வரதார்யேண வேதாந்தாசார்ய மங்களம்
ஆஸாஸ்தே அநு திநம் ஸோ அபி பவேந் மங்கள பாஜநம் || 13 ||
கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண ஸாலிநே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –
–
ஸ்ரீ தேசிக ஸ்துதி: –
ஸ்ரீ தொட்டையாசார்யர் (வைபவ ப்ரகாசிகை)
ஜயது நிகம சூடா தேஸிகேந்த்ரோ தயாளு
ஜயதி ஸுமதி ஸேவ்யா ஸோபநா தஸ்ய ஸூக்தி:
ஐயதி ஸூப தம் ஸீலயந் ஸூரி ஸங்க:
ஜயதி வஸூ மதீயம் தஸ்ய ஸஞ்சார தந்யா-
ஸ்ரீ ப்ரதிவாதி பயங்கரம் அண்ணன்
ஜீவநம் ஜகதாம் ஜீயாத் கிமப்யபஹத ஸ்ப்ருஹம் !
ஸ்வதந்த்ரம் ஸர்வ தந்த்ரேஷ வேங்கடேஸாஹ்வயம் மஹ :
ஸ்ரீ அண்ணயார்ய மஹா தேசிகன்
கவிதார்க்கிக கண்டீரவ சரணாப்ஜம்
பிப்ருத மெளலி பாகேஷு
விலஸதி வ ஸார்வஜ்ஞம் விபுத ஐநா : ஸர்வ மங்களோல்லலிதம் |
ஸ்ரீ ப்ரஹ்மதந்த்ர பரகால யதீந்த்ரர்
வாதி த்விய ஸிரோ பங்க பஞ்சாநந பராக்ரம:
ஸ்ரீமாந் வேங்கடநாதார்ய: கிரம் விஐயதாம் புவி|
–
ஸ்ரீமத் வேதாந்த குரு தண்டகம்
ஸ்மயமாநாநநாம் போஜம் தயமாந த்ருஸம் குணாந் !
அயமாநம் குரும் ஸ்ம்ருத்வா வயமாநந்த பூரிதா | :
பரிமித மதி துஷ் பரவேஸா கிலாம்நாய கோடீ குஹாந்தர் நிராபாத ஸஞ்சார தீவ்யத் பர ப்ரஹ்ம பஞ்சாஸ்ய நிஸ் ஸங்க ஹஸ்த க்ரஹா பூர்வ திவ்யெளஷ தீபூத ஸூக்தி ச்சலோதீத திவ்யாபகா பூர நிர்த்தூத விஸ்வம்பரா பாப பாளீக நாளீக ஜந்மா த்யமேய ப்ரபாவ ப்ரதிஷட்டாபிதா ஸேஷ ராமாநுஜாசார்ய ஸித்தாந்த ஸேதோ ! பஜத் பவ்ய ஹேதோ ! சிராவ்ருத்த ஸம்ஸார பாதோதி நிர்மக்ந லோகாவநோத்யத் தயாஸார ஸேஷாசலாதீஸ ஸங்கல்ப ஸம்பூத கண்டாவதாரா கமாந் தார்ய நிஸ் ஸீம நிர் ஹேது காருண்ய ஸிந்தோ! ப்ரபந்கைக பந்தோ! தியாந்தம் மதாந்தம் பவாப்தெள நிமக்நம் கதாசார
கந்தம் பவத்பாத பங்கேருஹ ப்ரேம பந்தம் குருஷ்வ ப்ராபோமாம் க்ருதாஜ்ஞாந பங்கை: பயோஜாந்தரங்கை ரபாங்கை ருதீக்ஷஸ்வ ரக்ஷ ஸ்வயம் — 1–
ஐயது நிகம சூளிகா தேஸிகோ நிர்மம ஸ்தோம துஸ்ஸாத நித்யாந மந்தாந நிர்மத்ய மாநாத்ம சேத: பயோராஸி நிர்யத் ஸுதாபாநு ரேகாயிதாமந்த விஜ்ஞாந ஸந் மல்லிகா மஞ்ஜரீ வாஸிதாபஷ திங்மண்டலோ வித்விஷந் மண்டலி பூமி ப்ருத் கண்டநா கண்டல: குண்டலீஸ ப்ரதா ஹாரி பாண்டித்ய
பாக் சண்டபாது ப்ரபா ஸ்பர்த்தி காய த்யுதிர் நிஸ்துல க்ரந்த நிர்மாண வைசித்ர்ய கண்டாபதீ பூத
துஷ்ப்ராப நிஸ்ரேயஸாஸ்த்தா நிஷித்தாகமாளி விருத்த ப்ரசார; ப்ரபந்ந ப்ரஸித்தாபதாந ப்ரணாடீ விநிஸ்சேய ஸஞ்சாரி லக்ஷ்மீ ஸஹாயாவதாரோ மஹாந் — 2-
ப்ரபதந ஸரணி ஸ்வரூப ப்ரமாண ப்ரசாரேஷு புங்காநு புங்காயிதாநேக துர்வார ஸந்தேஹ ஸந்தோஹ காடாந்தகார ப்ரதாந ப்ரதிக்ஷேப பாலாருணாகார நிக்ஷே பரக்ஷாதி ஸங்க்ஷிப்த யுக்த்யா விபக்ஷோக்தி ஸிக்ஷாதி தக்ஷம் ஜகத் பங்க பங்கா ப்ரகங்கா ஸமுத்பாதி துங்காநு பாவாந்த ரங்கேஸ பூவாத
ஸங்கோதயத் பாஷ்ய வாதாவளீ யுக்ம ஸம்பந்ந மாநந்த வாசா ஸுதாபூர தோராஹவோத்யுக்த ஸராதிக ஸ்தோத்ர விஸ்மாபிதாஸேஷ வித்வஜ்ஜந ஸ்தோம ஸம்பாவ்யமாநம் பவாநீ தவாம்போஜ ஸம்பூத ஜம்பாரி முக்யாமர வ்ராத நிஸ் ஸங்க ஜ்ரும்பத் ஸ்வ வீராயீ தாநங்க தாஸீ க்ருதி ப்ரௌட கம்பீர சித்த ப்ரவ்ருத்தம் பதாம்போஜ ஸக்தாப தம்போநிதி க்ராஸ கும்பீ குமாரம் பஜேஹம் துராசார துர்போத தூர்வாத ஸந்தேஸ வைதேஸிகம் தேஸீகம் || 3 ||
பவ ஹ்ருதய சிரத்நகீ ரஞ்சலாசார்ய வர்யேத்புதா நந்தசர்யே விசார்யேஹ கத்யந்தாரபாவ முத்புல்ல பத்ம ப்ரவாள ப்ரதி ஸ்பர்த்தி பாதே, கதா யோதநோத்யுக்த ஸச்சாத்ர ஜைத்ரோதயத் காஹளீ ஸோபி ஜங்கா யுகீபாஜி, ரம்பா வநஸ் தம்ப கும்பீந்த்ர ஸூண்டோபமாநோரு காண்டே, வளக்ஷாம் ஸூக த்வந்த்வ ராஜத்கடீகே, ஸமுத்யத் விவஸ்வத் ப்ரபா புஞ்ஜதிக்காரி தேஜ:ப்ரவாஹாந்த விப்ராம்யதாவர்த்த ஸங்காஸ்பதி பூத கம்பீர நாபௌ, கவாடப்ரமாதாயி வஷோ விலோலத்
துலஸ்யப்ஜ பிஜாக்ஷமாலே, கராம்போஜ நாளாயிதாஜாநு ஸம்லம்பி பாஹௌ, களஜ் ஜ்யோதிஷாதோ பவத் கம்புகாந் தெள, ஸரத்பர்வ ஸோமாபி ராமாந நாம்போ ருஹாந்தர் ப்ரமத் ப்ருங்க யுக்மீ பவல் லோசநே,மோசநே துஷ்க்ருதாளேர் பஹிர்நிர்ய தந்தஸ்த்த ஸத்வாம்ஸ ஸந்தேஹ பாத்ரீபவத்
காத்ர ஸக்தோர்த்வ புண்ட்ர ஸ்ரியாலங்க்ருதே, வேங்கடேஸே குரௌ| | 4
ஷட் ஸப்ததி கணோபேத சரணோ ம்ருது பந்தந !!
படதாம ஸூபச்சேதீ த்ரய்யந்தாசார்ய தண்டக–
—
ஸ்ரீதேசிகன் வாழித் திருநாமம்-நேரிசை வெண்பா
வாழி யிராமாநுசப் பிள்ளான் மாதகவால்
வாழு மணிநிக மாந்த குரு – வாழியவன்
மாறன் மறையுமிராமானுசன் பாடியமும்
தேறும் படியுரைக்குஞ் சீர்.
எண்சீராசிரிய விருத்தம்
வஞ்சப் பர சமயம் மாற்ற வந்தோன் வாழியே
மன்னு புகழ்ப் பூதூரான் மனமுகப்போன் வாழியே
கஞ்சத் திருமங்கை யுகக்க வந்தோன் வாழியே
கலியனுரை குடி கொண்ட கருத்துடையோன் வாழியே
செஞ்சொல் தமிழ் மறைகள் தெளிந்துரைப்போன் வாழியே
திருமலை மால் திருமணியாய்ச் சிறக்க வந்தோன் வாழியே
தஞ்சப் பரகதியைத் தந்தருள்வோன் வாழியே
தண்டமிழ்த் தூப்புல் திருவேங் கடவன தாள் வாழியே!
நேரிசை வெண்பா
நானிலமுந்தா வாழ நான் மறைகள் தாம் வாழ
மாநகரின் மாறன் மறை வாழ- ஞானியர்கள்
சென்னி யணி சேர் தூப்புல் வேதாந்த தேசிகனே!
இன்னுமொரு நூற்றணடிரும்
திருவோலக்கப் பாட்டு
வாழி யணி தூப்புல் வரு நிகமாந் தாசிரியன்,
வாழி யவன் பாதார விந்த மலர் – வாழியவன் கோதிலாத் தாண் மலரைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் தீதிலா நல்லோர் திரள்
திருநாள் பாட்டு
வாதா சனவர ரிவரென வருமா பாடியம் வகை பெறு நாள்
வகுளா பரணப் பெருமாள் தமிழின் வாசி யறிந்திடு நாள்
பேதா பேதம் பிரம மெனாவகை பிரமந் தெளிவுறு நாள்
பேச்சொன் றுக்குச் சததூடணியைப் பேசிய தேசிக நாள்
தீதா கியபல மாயக் கலியைச் சிக்கென வென்றிடு நாள்
திக்கெட்டும் புகழ் சீபா டியத்தைத் தெளிய வுரைத்திடு நாள்,
ஓதா தோதும் வேதாந்தாரிய னுதயஞ் செய்திடு நாள்
உத்தமமான புரட்டாசித் திருவோண மெனுந்நாளே–
செங்கமலத்தய னனனவரென்று புகழ்ந்து மகிழ்ந்திடு நாள்
சீர் கொளிராமா நுசவெனுமந்திரம் பதிகளில் வாழ் திரு நாள்
செங்கல் வாளைகள் சேர் வயல் சூழ்ந்த வரங்கர் சிறந்திடு
சிந்துர வெற்பிடைச் சென்று திகழ்ந்து சிரீபதி வாழ்ந்திடுநாள்,
தெங்கொடு மாங்கனி தேன் சுனை வேங்கடத்தீசர் பிறந்திடுநாள்,
சீர்மதி யாகம மெளலி தந் தேசிகர் பிறந்து வளர்ந்திடுநாள்,
பங்கய மா மலர் மங்கை குணங்களைத் தெளிய வெளியிடு நாள்,
பார் திகழ் பாத்திர பதத் திருவோணமெனு திரு நன்னாளே
ஸ்ரீ தேசிகனின் திருநக்ஷத்ரம்
கந்யா ஸ்ரவண ஸம்பூதம் கண்டாம்ஸம் வேங்கடேஸிது
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம் வந்தே வேதாந்த தேஸிகம்!
———————————————————————————-
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
Leave a Reply